{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-vs-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:06:00Z", "digest": "sha1:HG6IW424QX2DOARRIHYRCLDAR4WJO6WW", "length": 16569, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "பேட்ட VS விஸ்வாசம் | CTR24 பேட்ட VS விஸ்வாசம் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nரஜினி நடித்திருக்கும் பேட்ட, அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் பரபரப்படைந்திருக்கிறார்கள். பல திரையரங்குகள் அதிகாலை காட்சிகளை திரையிடுகின்றன.\nரஜினிகாந்தைப் பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு திரைப்படம் ஒடிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. 2.0 ஓரளவு வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே அவரது அடுத்தபடமான பேட்ட ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியாகிறது.\nஇதற்கு முன்பாக 2014ஆம் வருட பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா படமும் அஜீத் நடித்த வீரம் படமும் ஒன்றாக வெளியாகின.\nஅஜீத் நடித்த விஸ்வாசம் படம், அஜீத் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம். இதற்கு முன்பாக வெளியான விவேகம் படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அஜீத் தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானபோது ரசிகர்கள் திகைத்துத்தான் போயினர். இது தொடர்பாக சமூகவலைதளங்களிலும் அஜீத் ரசிகர்களிடம் ஏமாற்றம் மிகுந்த கருத்துகளே வெளிப்பட்டன.\nஇருந்தபோதும் விஸ்வாசம் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மே மாதம் துவங்கியது. விரைவிலேயே படம் ஜனவரி மாதம் வெளியாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தூக்குதுரை என்ற பாத்திரத்தில் அஜீத் நடித்திருக்கும் இந்தப் படம், அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் ரஜினி படத்துடன் இந்தப் படம் போட்டிபோடுவதால், எப்படியாவது பேட்டையைவிட சிறந்தபடமாக இந்தப் படம் இருக்க வேண்டுமென வேண்டியபடி இருக்கின்றனர் ரசிகர்கள். ஆக்ஷனும் குடும்ப சென்டிமென்டும் நிறைந்த படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார் சிவா.\nரஜினி, அஜித்துடன் மோதும் ‘சிகை’ வெற்றி பெறுமா\n‘கீழ் வெண்மணி, இம்மானுவேல் சேகரன் குறித்து படமெடுக்க விரும்புகிறேன்‘: பா.ரஞ்சித்\nரஜினிகாந்தின் பேட்ட படத்தைப் பொறுத்தவரை, ட்ரைலருக்கும் பாடல்களுக்கும் கிடைத்த அமோகமான வரவேற்பே படக்குழுவை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காளி பாத்திரத்தில் பழைய ரஜினியைப் பார்க்க முடிவதாக ரஜினி ரசிகர்களிடம் பெரும் உற்சாகம் தென்படுகிறது. த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.\nஇந்த இரு திரைப்படங்களும் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது குறித்து துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விஸ்வாசம், பேட்ட ஆகிய இரு படங்களும் சராசரியாக தலா ஐநூறு திரையரங்குகளில் வெளியாவதாக சொல்லப்படுகிறது. இன்னும் பல திரையரங்குகளில் இந்தப் படங்களுக்கான லாபத்தைப் பிரித்துக்கொள்வது குறித்து உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ரஜினியின் முந்தைய திரைப்படங்களான காலா, 2.0 ஆகியவை 700 முதல் 750 திரையரங்குகளில் வெளியாகின. அஜீத்தின் முந்தைய படமான விவேகம் எந்த பெரிய படத்துடனும் போட்டியிடாமல் தனியாக ரிலீஸானதால் சுமார் 600 திரையரங்குகளில் வெளியானது.\nPrevious Postஉங்கள் செல்போன் மூலம் இப்படியும் அந்தரங்க தகவல்கள் திருடப்படும் Next Post''டைனோசரை கண்டுபிடித்தது பிரம்மன்தான்; வேதத்தில் தகவல்'' -அறிவியல் மாநாட்டில் பேராசிரியர்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/102523/", "date_download": "2019-01-18T03:39:28Z", "digest": "sha1:WKJJNY5VN6YJ7ID5JPVD6GRB476CJM2S", "length": 13212, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நித்தகைக்குளம் உடைப்பெடுத்து ஒரு குடும்பத்தை காணாமல் ஆக்கி உள்ளது – வயல்நிலங்கள் பாழ்போயின.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநித்தகைக்குளம் உடைப்பெடுத்து ஒரு குடும்பத்தை காணாமல் ஆக்கி உள்ளது – வயல்நிலங்கள் பாழ்போயின..\nவடக்கில் தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது. இதனால் ஒரு குடும்பத்தினர் காணமல் போயுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளன. பல வருடங்கள் பயன்பாடின்றி காணப்பட்ட குறித்த குளம் கடந்த சில மாதங்களுக்கு முனபதாகவே மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் மேலும் அறிய வருகையில். நித்தகைக்குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்கள் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் பயன்பாடின்றி காணப்பட்டுவந்துள்ளது. அத்துடன் மீள் குடியமர்த்தப்பட்ட பிற்பாடு இந்த குளம் மற்றும் அதனோடு சேர்ந்த பகுதிகளை வன இலாகா திணைக்களத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்துள்ளனர். இந் நிலையில் அந்த பகுதி விவசாய மக்கள் குறித்த குளத்தினையும், 2100 க்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களையும் விடுவித்துத் தரும்படி அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தனர். இதன் விளைவாக குளம் மற்றும் 1000 ஏக்கர் வயல் நிலங்களையும் வன இலாகாவினர் விடுவித்திருந்தனர்.மேலும் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பயன்பாடின்றி காணப்பட்ட இந்த குளத்தின் மறுசீரமைப்பு வேலைகள் இவ்வருட முற் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதற்காக வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாக உரூபாய் 15மில்லியன் ஒதுக்கப்பட்டு, முல்லைத்தீவு நீர்பாசன திணைக்களத்தினர் குளத்தின் மறு சீரமைப்பு வேலைகளை முன்னெடுத்திருந்தனர்.மேலும் குறித்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குளக்கட்டை சுற்றி காணப்பட்ட காடுகள் அகற்றப்பட்டதுடன், கலிங்கி, துருசு, முறிவடைந்த நிலையில் காணப்பட்ட கட்டின் பகுதி என்பன மறு சீரமைப்புச் செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக வேலைகள் அனைத்தும் முடிவுற்றிருந்தன.\nஇந் நிலையில் தற்போது பெய்துவரும் பலத்த பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக குளத்தில் பாரியளவு நீர் தேங்கியிருந்தது. அத்துடன் 2018.11.07 நேற்றைய தினம் மாலை குளத்தில் 9.5அடி நீ்ர் குளத்தில் காணப்பட்டதாகவும், இரவு பெய்த கன மழையுடன் நீர் மட்டம் 15அடிக்கு மேல் அதிகரித்ததால் குளத்தின் கட்டு உடைப்பெடுத்திருக்கலாம் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nமூவர் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் தொடர்பில் விசேட தீர்மானம்…\nஅரசாங்கத்தின் பிரதான அமைப்பாளராக எஸ்.பி. திசாநாயக்க…\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/abhiyum-anuvum-movie/", "date_download": "2019-01-18T03:01:55Z", "digest": "sha1:3VW6YQHUUNTZSDGMO4YVJO2TVHESVFX5", "length": 3568, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "Abhiyum Anuvum Movie Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘அபியும் அனுவும்’\nசரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடிப்பில் தரண் இசையில் , மாபெரும் இயக்குனர் பி ஆர் பந்துலு அவர்களின் புதல்வியும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான பி ஆர் விஜயலட்சுமி, …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tamilkam&article=5974", "date_download": "2019-01-18T03:54:15Z", "digest": "sha1:M3OFPVEUXWLVVUIZ7C3YIOCL2OE53LZW", "length": 10472, "nlines": 41, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - ராஜீவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு - பெப்ரவரி 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nராஜீவ் காந்தி படுகொலை குற்றச்சாட்டு வழக்கின் தீர்ப்பு - பெப்ரவரி 4ம் திகதிக்கு ஒத்திவைப்பு\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு மரண தண்டனையிலிருந்து குறைவாக வேறு தண்டனைகள் வழங்க முடியுமா என்பது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று முடிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் வழக்கு விசாரணையை பெப்ரவரி 4ம் திகதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகருணை மனுக்கள் தொடர்பில் தீர்வையெட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் குற்றம் சுமத்தப்பட்ட மூவர் மீதான மரணை தண்டனையைக் குறைத்து வேறு தண்டனைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் இது மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும் அண்மையில் உச்சநீதிமன்றில் அறிவிப்பானது முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகிய மூவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது.\nராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புபட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றில் கருணை மனுக்களை வழங்கியிருந்த போதிலும் இவர்களது கருணை மனுக்கள் 2011ல் இந்தியப் பிரதமர் பிரதீபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டன. இவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதென 2000ல் உச்சநீதிமன்றம் உறுதியாக அறிவித்த போதிலும், இவர்களால் முன்வைக்கப்பட்ட கருணை மனுவை நிராகரிப்பதற்கு இந்திய அதிபருக்கு 11 ஆண்டுகள் எடுத்தன.\nராஜீவ் காந்தி மே 21, 1991ல் தமிழ்நாட்டின் சிறிபெரும்புதூர் என்கின்ற இடத்தில் வைத்து பெண் தற்கொலைதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். 1998ல் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 26 பேருக்கு நீதிமன்றம் மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது. எதுஎவ்வாறெனினும், 2000ல் உச்ச நீதிமன்றில் இந்த வழக்கு விவாதிக்கப்பட்ட போது நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கும் மரணதண்டனை தீர்ப்பு உறுதியாக்கப்பட்டது.\nஇந்திய அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியால் முன்வைக்கப்பட்ட பொதுமனு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் 2000ல் தமிழ்நாட்டு முதலமைச்சரால் நளினிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைத் தீர்ப்பானது ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.\nசெப்ரெம்பர் 09, 2011ல் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனை தீர்ப்பானது சென்னை உயர் நீதிமன்றால் உறுதியாக்கப்பட்டது. இதன்பின்னர் இந்த வழக்கானது இந்திய உச்ச நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.\nபோராட்டத்தின் அடுத்தக் கட்டம் அரசியலா-இடிந்தகரைக் கடிதம் – 1/2014 -சுப.உதயகுமாரன் (10.01.2014)\nராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும், கிடைக்காத பதில்களும். (27.12.2013)\nஇலங்கை கைது செய்யப்பட்ட செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவுங்கள் (27.12.2013)\nநிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன் - சிறையிலிருந்து ஒரு குரல் (19.12.2013)\nஇலங்கையில் தடுத்து வைக்கப்படடுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் (18.12.2013)\nஅடக்குமுறை தொடர்ந்தால் விரைவில் தமிழீழம் மலரும்:-இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் (16.12.2013)\nநிரபராதிகளை தூக்கிலடத் துடிக்கும் அரசைக் கண்டித்து, நாளை மாபெரும் போராட்டம்-சென்னை (14.12.2013)\n\"பேரறிவாளனின் வாக்குமூலத்தை திரிபுபடுத்தி எழுதினேன்\"-முன்னாள் சி.பி.ஐ அதிகாரி (24.11.2013)\nஇடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்-தடை செய்யப்பட்ட பிரதேசமாகவும் பிரகடனம் (13.11.2013)\nமாநாட்டை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்-தமிழ்நாடு சட்டப் பேரவையில் மீண்டும் தீர்மானம் (12.11.2013)\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52924-director-susi-ganesan-complaint-against-leena-manimekalai-in-court.html", "date_download": "2019-01-18T03:13:21Z", "digest": "sha1:3W42R4EOMRGOY47GEMENI6MRVHFSRV55", "length": 12160, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் ! | Director Susi Ganesan complaint against Leena Manimekalai in court", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nலீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் \nகவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் புகாரளித்துள்ளார். 'திருட்டுப் பயலே', 'கந்தசாமி' ஆகிய பிரபல படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் மீது கவிஞரும் எழுத்தாளருமான லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டரில் மீடூ இயக்கம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பேசு பொருளாக மாறி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை, பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு லீனா மணிமேகலை தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்த பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதை இப்போது ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து, தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியது இயக்குநர் சுசி கணேசன் என குறிப்பிட்டு பகிர்ந்தார்.\nலீனா மணிமேகலை நீண்ட பதிவொன்றை அதில் எழுதியிருந்தார். இத்தகைய குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இயக்குநர் சுசி கணேசன் அந்தக் குற்றச்சாட்டுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லீனா மணிமேகலைக்கு பதிலளித்துள்ளார். அதில் கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூரையாடியிருக்கிறார். என் குடும்பம் , வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்\" என காட்டமாக எழுதியுள்ளார்.\nஇதனைதொடர்ந்து இன்று கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குனர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார். மேலும் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தற்காலிக பணியாளர் பணிநீக்கம்\nகொடநாடு கொலை வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் டெல்லியில் கைது\nபெண்ணுக்கு பாலியல் தொல்லை - தனியார் விளம்பர நிறுவன உரிமையாளர் கைது\nஅயோத்தி வழக்கில் இருந்து நீதிபதி விலகியது ஏன்\nஅயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 பேருக்கு ஆயுள்\nமீடூ விவகாரம்: 21 பெண்கள் மட்டுமே மகளிர் ஆணையத்தில் புகார்\nதிருவாரூர் தேர்தல் : 80 வழக்குகள் பதிவு\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-18T03:25:00Z", "digest": "sha1:DLAWREWYLY54F3AITJAAE3AT7AGTTYB3", "length": 5213, "nlines": 97, "source_domain": "www.tamilarnet.com", "title": "இளையராஜா இசையில் பாடகியாக அறிமுகமாகும் 9 கல்லூரி மாணவிகள் - TamilarNet", "raw_content": "\nஇளையராஜா இசையில் பாடகியாக அறிமுகமாகும் 9 கல்லூரி மாணவிகள்\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் இசைஞானி இளையராஜா பாடகியாக அறிமுகம் செய்துவைக்கிறார். #Ilayaraja\nஇசைஞானி இளையராஜா சமீபத்தில் மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின்கேள்விகளுக்கும் பதிலளித்தார்.\nஅப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் தாங்கள் பாட விரும்புவதாகவும், அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.\nஇந்த நிலையில், அந்த இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை நடத்தி, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளை இளையராஜா தேர்வு செய்து இருக்கிறார்.\nஇந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகவுள்ளனர். #Ilayaraja\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/07/jio.html", "date_download": "2019-01-18T03:09:29Z", "digest": "sha1:VLIHWUNUZ6B3YSK7JN5E2U7K4OGTHQR5", "length": 16013, "nlines": 234, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): JIO : முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nJIO : முடிவுக்கு வரும் ஆஃபர்கள்... ஜியோ வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது. இலவச டேட்டா, கால்ஸ் எனத் தொடக்கம் முதலே ஆஃபர்களை அள்ளிவீசும் அந்நிறுவனம்,\nநெட்வொர்க் சேவையைத் தொடங்கி ஆறே மாதத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகையே வியக்க வைத்தது. ஜியோ இல்லாத ஊரே கிடையாது எனச் சொல்லும் அளவுக்கு அந்த நெட்வொர்க் தற்போது நாடு முழுவதும் வளர்ந்துள்ளது.\nதொடக்கத்தில் 2016-ம் ஆண்டு இறுதிவரை இலவச கால் மற்றும் டேட்டா ஆஃபரை அறிவித்த அந்நிறுவனம், அதன்பின் இந்த இலவச ஆஃபரை அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்தது. மார்ச் மாதம் இந்த ஆஃபர் முடிவடைவதற்குள் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைம் சேவையில் இணைந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் அறிவுறுத்தியது.\nபிரைம் சேவையில் உறுப்பினராகும் வாடிக்கையாளர்கள், ஒரு வருடத்திற்கு ஜியோ வழங்கும் அதிரடி ஆஃபர்களைப் பெறலாம். பிரைம் சேவையில் இணைந்துகொள்ளும் கால அவகாசமும் அதன்பின் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச ஆஃபரைப் பயன்படுத்தியவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர் தற்போது ஜியோ பிரைம் சேவையில் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nதடுமாறும் இணைய வேகம் :\n4G சிக்னல்கள் தடையில்லாமல் கிடைத்தாலும், டேட்டா ஸ்பீடு விஷயத்தில் ஜியோ கவனம் செலுத்தியே ஆகவேண்டும். லண்டனைச் சேர்ந்த 'ஓபன்சிக்னல்' என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஜியோ நிறுவனத்தின் சராசரி டேட்டா டவுன்லோடு ஸ்பீடு 3.92 Mbps ஆகப் பதிவாகியுள்ளது. இது 3G சேவையின் உலக சராசரியான 4.4 Mbps என்பதைவிடக் குறைவாகும். சில சமயம் 2ஜியை விட பொறுமையாக இருக்கிறது ஜியோ.\nஆஃபர்கள் ஒரு ப்ளாஷ்பேக் :\nபிரைம் சேவையில் இணைந்து ரூ.303 செலுத்துபவர்களுக்கு 'சம்மர் சர்ப்ரைஸ்' என்ற பெயரில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச ஆஃபர் வழங்கியது அந்நிறுவனம். இதன்படி, ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு, இலவசமாக நாளொன்றுக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டாவும் மற்ற ஜியோ சேவைகளும் வழங்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.303-க்கு ஒருவர் ரீசார்ஜ் செய்திருந்தால், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு (ஒவ்வொரு மாதமும் தலா 28 நாள்கள் வேலிடிட்டி) இதற்கு முன்னர் அனுபவித்த இலவச சேவைகள் தொடரும். ஏப்ரல் மாதம் செலுத்தியிருந்த ரூ.303 தொகையை ஜூலை மாதத்திற்கான ப்ரீபெய்ட் தொகையாக ஜியோ கணக்கெடுத்துக்கொள்ளும். உதாரணமாக ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒருவர் ரூ.303 செலுத்தியிருந்தால், அவரது 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபரின் வேலிடிட்டியானது ஜூலை 20-ம் தேதியோடு முடிவடையும்.\nஜியோ அறிவித்த இந்த இலவச ஆஃபர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விதிமுறைகளுக்கு எதிரானது என மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புகாரளித்தன. இதையடுத்து, இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கைவிடும்படி ட்ராய், ஜியோ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, ஏற்கெனவே இந்த ஆஃபரில் இணைந்தவர்களுக்கு மட்டும் இலவச சேவைகள் தொடரும் என ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அறிவித்தது.\nஏப்ரல் 7-ம் தேதியிலிருந்து புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைபவர்களும், பிரைம் சேவையைத் தொடர்பவர்களும் ரூ.309 அல்லது ரூ.509 செலுத்தி 'ஜியோ தன் தனா தன்' என்ற ஆஃபரில் இலவச சேவைகளைப் பெறலாம் என ஜியோ அறிவித்தது. ரூ.309 செலுத்துபவர்களுக்கு நாளொன்றுக்கு 1 ஜி.பி 4G டேட்டாவும், ரூ.509 செலுத்தியவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி 4G டேட்டாவும் இந்த ஆஃபரில் இலவசமாக வழங்கப்பட்டது.\nவேலிடிட்டி முடியும் நாள் :\nஇந்நிலையில், 'சம்மர் சர்ப்ரைஸ்' மற்றும் 'தன் தனா தன்' ஆகிய இரண்டு ஆஃபர்களின் வேலிடிட்டி இந்த மாதத்தோடு முடிவடையப்போகிறது. இதன்பிறகு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஜியோவின் சேவைகளைப் பெறமுடியும். ஜியோவின் நெட்வொர்க் பிடிக்காதவர்கள் இதன்பிறகு ரீசார்ஜ் செய்யாமல் விலகிக்கொள்ளலாம். சேவையில் தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வேலிடிட்டி முடியும் நாளை 'மை ஜியோ (MyJio)' ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த ஆப்பில் மொபைல் நம்பர் கொடுத்து லாகின் செய்துகொள்ள வேண்டும். அதன்பின் மெனுவில் உள்ள 'My Plans' ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த ஆஃபரின் கீழ் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தைக் காண்பிக்கும். அதன் கீழே அந்த ஆஃபரின் வேலிடிட்டி தேதியும் காண்பிக்கப்படும். இந்தத் தேதிக்குள் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளான்களில் ஒன்றைத் தேர்வுசெய்து, வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.\nஜியோ நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் முடிவடைந்த பின்னர்தான், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களோடு அதன் சேவையை ஒப்பிட முடியும் என்பதால், இந்த மாதம் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்.\nஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் அறிவிப்பு காலஅட்டவணை தயாரிக்கும் பணி மும்முரம் - *CLICK HERE TO VIEW THE NEWS*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/08/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26144/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:54:47Z", "digest": "sha1:MANWQL7LR5QXPZRZKSKEKPOM7YQ3AKT7", "length": 18014, "nlines": 228, "source_domain": "www.thinakaran.lk", "title": "திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னால்தான் உள்ளார்கள் | தினகரன்", "raw_content": "\nHome திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னால்தான் உள்ளார்கள்\nதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பின்னால்தான் உள்ளார்கள்\nதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவருமே என் பின்னால்தான் உள்ளார்கள் என்றும் காலம் பதில் சொல்லும் என்றும் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி கூறியுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓகஸ்ட் 7ம் திகதி உயிரிழந்தார். அவரது நினைவிடம் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் அமைக்கப்பட்டது.\nகருணாநிதியின் மகன் மு.க. அழகிரி நேற்று தனது குடும்பத்துடன் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, எனது தந்தையிடம் எனக்குள்ள ஆதங்கத்தை வேண்டிக்கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது தற்போது உங்களுக்குத் தெரியாது. கலைஞர் அவர்களுடைய உண்மையான விசுவாசமுள்ள அனைத்து திமுக தொண்டர்களும் என் பின்னால்தான் உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து விசுவாசிகளும் என்னையே ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதற்குக் காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nஅப்போது ஆதங்கம் சொந்த விஷயமா கட்சி தொடர்பானதா என்று செய்தியாளர்கள் கேட்ட போது, கட்சி தொடர்பானதுதான் என்று அழகிரி பதில் அளித்தார்.\nஇன்று நடைபெறும் திமுக செயற்குழுக் கூட்டம் தொடர்பான கேள்விக்கு, நான் தற்போது கட்சியில் இல்லை. எனவே திமுக செயற்குழு குறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார்.\nகட்சி மற்றும் குடும்பப் பிரச்சினைகளால் 2014 மார்ச் மாதம் 25ம் திகதி திமுகவில் இருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமதுக்கடைகளை எப்போது மூடப் போகிறோம்\nகவிஞர் வைரமுத்துமதுக்கடைகளை எப்போது மூடப் போகிறோம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட் நகர்...\n1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, மாடு\nஆம்பூர் நகைத்தொழிலாளி சாதனைவேலூர் மாவட்டம் ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியை சேர்ந்தவர் தேவன்(52). இவர் மாட்டுப்பொங்கலையொட்டி 1.9 கிராம் தங்கத்தை...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை அலங்காநல்லூரில்...\nநாடாளுமன்றில் பெப்ரவரி 1இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nநாடாளுமன்றத்தில் பெப்ரவரி 1ந்திகதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க உயர் விருது\nஅமெரிக்காவின் உயரிய 'பிலிப் கோட்லர் பிரசிடென்ஷியல்' விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு டில்லியில் வைத்து வழங்கப்பட்டது.அமெரிக்காவில் உள்ள...\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த நேற்று மேலும் 2 பெண்கள் சென்றதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி...\n100 அடி நீள தோசை தயாரிக்கும் 'கின்னஸ்' சாதனை முயற்சி தோல்வி\nகின்னஸ் சாதனை படைக்க வேண்டி உலகின் நீளமான தோசையை சென்னை ஹோட்டல் சரவண பவன் சமையல் கலைஞர்கள் தயாரிக்க முயற்சி மேற்கொண்டனர்.உலகின் மிக நீளமான தோசை...\nஜெயலலிதாவின் கார் சாரதி விபத்தில்தான் உயிரிழந்தார்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் சாரதி கனகராஜ் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவர் விபத்தில்தான் உயிரிழந்தார் என சேலம்பொலிஸ் அதிகாரி...\nபாஜக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கர்நாடக ஹோட்டல் முன் காங்கிரஸ் போராட்டம்\nஹரியாணாவில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் முன் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....\nடெல்லியைத் தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது\nடெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nமதுரை ஜல்லிக்கட்டில் 26 வீரர்கள் காயம்\nமதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 26 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாலமேடு...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப மேளா திருவிழா மகரசங்கராந்தி நாளான நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கியது....\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/karthi-s-next-film-titled-sarpatta-paramparai-166688.html", "date_download": "2019-01-18T04:09:04Z", "digest": "sha1:MBI5DEZC46Z6G6VYK2ZQAWCVH7YYAYH3", "length": 10588, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார்த்தி நடிக்கும் அடுதக்த படத்துக்கு தலைப்பு 'சார்பட்டா பரம்பரை'! | Karthi's next film titled Sarpatta Paramparai | கார்த்தி நடிக்கும் அடுதக்த படத்துக்கு தலைப்பு 'சார்பட்டா பரம்பரை'! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகார்த்தி நடிக்கும் அடுதக்த படத்துக்கு தலைப்பு 'சார்பட்டா பரம்பரை'\nகார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா பரம்பரை என தலைப்பு சூட்டியுள்ளனர். வழக்கம்போல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது.\nகார்த்தி நடிப்பில் அலெக்ஸ் பாண்டியன் படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவிருக்கிறது. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரியாணி என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் பிறகு ஒருகல் ஒரு கண்ணாடி படம் தந்த ராஜேஷ் எம் இயக்கத்தில் நடிக்கிறார்.\nஇந்த இரு படங்களும் முடிந்த பிறகு, கார்த்தி நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படத்தை அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார்.\nஇந்தப் படத்துக்கு சார்பட்டா பரம்பரை என்று தலைப்பிட்டுள்ளனர். கார்த்தியின் உறவினர் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\n’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகையை மணக்கும் விஷால்... இணையத்தில் லீக்கான பர்சனல் போட்டோஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/07/share-search-results-on-google-plus.html", "date_download": "2019-01-18T04:10:16Z", "digest": "sha1:VVMS4HVKCCA722BMQYZ653E6QJ3C2JUP", "length": 7813, "nlines": 131, "source_domain": "www.bloggernanban.com", "title": "தேடல் முடிவுகளை நண்பர்களுடன் பகிரலாம்", "raw_content": "\nHomeகூகிள் ப்ளஸ்தேடல் முடிவுகளை நண்பர்களுடன் பகிரலாம்\nதேடல் முடிவுகளை நண்பர்களுடன் பகிரலாம்\nபேஸ்புக் வந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை கூகுள் நன்கு உணர்ந்துள்ளது. பேஸ்புக்கிற்கு போட்டியாக கொண்டு வந்துள்ள கூகுள் ப்ளஸ் தளத்தை கிட்டத்தட்ட தனது எல்லா தயாரிப்புகளிலும் கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கூகுள் தேடல் முடிவுகளை கூகுள் ப்ளஸ் நண்பர்களுடன் பகிரும் வசதியை தந்துள்ளது.\nநீங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது, கூகுள் தளத்தில் ஏதாவதை தேடினால் அது தொடர்பான முடிவுகள் வரும். அதன் அருகிலேயே Share என்று காட்டும்.\nஅதனை கிளிக் செய்து கூகுள் ப்ளஸ் தளத்தில் நண்பர்களுடன் பகிரலாம்.\nஇந்த வசதி எனக்கு நல்லதாக படவில்லை. தேடல் முடிவுகளில் காட்டும் தளத்தை உள்ளே சென்று பார்க்காமலேயே நண்பர்களுடன் பகிர்வது சரியானதல்ல. சில நேரங்களில் வேண்டுமானால் பயன்படலாம்.\nஇந்த வசதியையும் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளதா\nஇது ஒரு வகையில் பயனுள்ளதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்\nஇந்த தேடல் மற்றும் பகிரும் முறையால் தளத்திற்கு அதிக ஹிட்ஸ்ம் கிடைக்கும்.\nதகவலுக்கு நன்றி நண்பா ...\nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2012 at 3:36 PM\nநாமே தெரியாததை தேடும் போது, அதை நண்பருடன் பகிர்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்... இதில் மேலும் சில புதுமைகள் வரலாம். நன்றி. (TM 3)\nமிக்க நன்றி நான் முயற்ச்சித்து பார்க்கிறேன்,,,,,\nஇரண்டு நாளுக்கு முன்பு தன் இந்த வசதியை பார்த்தேன் (கூகிள் தேடிட்டு இருக்கும் போது தெரியாமல் கை தவறி அந்த ஷேர் அழுதிட்டேன் ,அப்ப தன் பார்த்தேன் :)\nபுதுசு புதுசா தினமும் நிறைய தகவல் தருவதற்கு நன்றி நண்பரே\nஎனக்கு இந்த வசதி பிடித்து உள்ளது...தகவலுக்கு நன்றி அண்ணா...\nஉங்களுக்கும் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம உள்ளதா.. ஆனால் வெப்டிசைனிங் தெரியவில்லையா..... கவலையை விடுங்க. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்களும் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.\nதகவலுக்கு நன்றி நண்பா ...\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4553&ncat=4", "date_download": "2019-01-18T04:30:46Z", "digest": "sha1:5OWOAK2GPQUIPRDKB5UBCYHG2CEZ555I", "length": 23008, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "\"சிடி' பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n\"சிடி' பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nஅருண் ஜெட்லிக்கு கேன்சர் பாதிப்பா ஜனவரி 18,2019\nஅனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. மற்ற டேட்டா பைல்களை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும், கம்ப்யூட்டருக்குக் காப்பி செய்திட முடியாது. இதற்கு ஒரு சுற்று வழி உண்டு. இதனை ரிப்பிங் (ripping) எனக் குறிக்கின்றனர்.\nமுதலில் இந்த “rip” என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது சிடி ஒன்றிலிருந்து டேட்டாவைக் காப்பி செய்து அவற்றின் பார்மட்டுகளை மாற்றி வேறு சிடி அல்லது டிவிடிக்குக் கொண்டு செல்வதனை ரிப்பிங் என்கிறோம். இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் இது பெரும்பாலும் மியூசிக் டேட்டா வினையே குறிக்கிறது. சிடியிலிருந்து இசைப் பாடல்களை வெளியே எடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் பதிவதுதான் ரிப்பிங். பொதுவாக இந்த பைல்கள் காப்பி ஆகையில் .wma என்ற பார்மட்டில் காப்பி ஆகும். ரிப்பிங் குறித்து தெரிந்து கொண்டால் சிடியிலிருந்து மட்டுமல்ல வேறு மீடியாக்களிலிருந்தும் இன்டர் நெட்டிலிருந்தும் பாடல்களை காப்பி செய்வது எளிதாகும். ரிப்பிங் செய்வதும் எளிதுதான். எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.\n1. முதலில் இதற்கு விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 10 அல்லது அதற்குப் பின் வந்தது இருக்க வேண்டும். இதனைத் திறந்து கொள்ளுங்கள். பின் எந்த சிடியிலிருந்து பாடலை ரிப் செய்திட வேண்டுமோ அதனை சிடி டிரைவில் போட்டுவிடவும்.\n2. வழக்கம்போல், உடனே சிடியில் உள்ள பாடல்கள் இசைக்கத் தொடங்கும். அவ்வாறு பாடல்கள் இசைக்கப் படவில்லை என்றால் File, Open கிளிக் செய்திடுங்கள். அங்கு “Look in:” என்ற டேப்பின் கீழாக சிடி டிரைவில் உள்ள சிடியைத் தேடுங்கள். எந்த மியூசிக் பைல்களை எல்லாம் ரிப்பிங் செய்திட முடிவு செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இவற்றை இயக்க விண்டோஸ் மீடியா பிளேயரில் Open மீது கிளிக் செய்திடவும்.\n3. இப்போது தோன்றும் திரையின் மேலாக ஆறு டேப்கள் கிடைக்கும். அவை: Now Playing, Library, Rip, Burn, Sync and Guide. ஆகும். Now Playing பட்டியலில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் பைல்கள் இருக்கும். Rip டேப்பினைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும் இந்த பாடல் பைல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் வேண்டாமே சில மட்டும் போதும் என்று எண்ணுகிறீர்களா சில மட்டும் போதும் என்று எண்ணுகிறீர்களா\n4. ஒவ்வொரு பாடலின் தலைப்புக்குப் பக்கத்தில் ஒரு செக் மார்க் இருக்கும். இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி, சிடியில் உள்ள அனைத்து பாடல்களையும் காப்பி செய்திட விரும்பாவிட்டால், நீங்கள் எந்த எந்த பாடல்களை ரிப்பிங் செய்திட வேண்டுமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். விருப்பப்பட்ட பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தவுடன் ஸ்கிரீனில் வலது பக்க மூலையில் Rip என்பதில் கிளிக் செய்திடுங்கள். பாடல்கள் ரிப் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவாகும்.\n5. இந்த செயல் முடிந்தவுடன் சிடியை எஜெக்ட் செய்து வெளியே எடுக்கவும். நீங்கள் ரிப் செய்த பாடல்கள் அனைத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரின் லைப்ரேரியில் காணப்படும். லைப்ரேரியில் தான் நீங்கள் எந்த நேரமும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான பாடல்கள் அனைத்தும் இருக்கும்.\n6. லைப்ரேரியில் உள்ள பாடல்களை நீங்கள் வழக்கம் போல உங்கள் பிரியப்படி வகைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். பாடலின் பெயர், பொருள்வகை, மியூசிக் டைரக்டர் என எந்த வகையிலும் வகைப்படுத்தி பைல் செய்து வைத்துக் கொள்ளலாம்.\n விண்டோஸ் மீடியா பிளேயர் இல்லாதவர்கள் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா விண்டோஸ் சிஸ்டத்துடன் வந்ததை அழித்து விட்டீர்களா விண்டோஸ் சிஸ்டத்துடன் வந்ததை அழித்து விட்டீர்களா கவலைப்பட வேண்டாம். http://en.softonic.com/s/freewindowsmediaplayer12 என்ற தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nவிண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்\nஓவூ - புதிய வீடியோ சேட்டிங் டூல்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/08/20125408/1185081/Ramadoss-says-cauvery-dam-build--Edappadi-Palaniswami.vpf", "date_download": "2019-01-18T04:25:11Z", "digest": "sha1:FPWFJOERQK5TCPOXQ5PVV3IFKEWYGV7K", "length": 9923, "nlines": 36, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ramadoss says cauvery dam build Edappadi Palaniswami announced old plan", "raw_content": "\nகாவிரியில் தடுப்பணை கட்ட ரூ.292 கோடி எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பழைய திட்டம் - ராமதாஸ் குற்றச்சாட்டு\nகாவிரியில் தடுப்பணை கட்ட ரூ.292 கோடி எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பழைய திட்டம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Cauvery\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nமேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர், பாசனக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப் படாததாலும், வீணாக கடலில் கலந்திருக்கிறது. இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாமல் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள 62 தடுப்பணைகளைக் கட்டும் திட்டம் புதிதல்ல. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த திட்டத்தை தான் புதிய திட்டமாக அறிவித்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறேன்.\nஇந்த தடுப்பணைத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே செயல் படுத்தப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றிருக்கும். வீணாக கடலில் கலந்த நீரை முழுமையாக தடுத்திருக்க முடியாது என்றாலும், அதிகபட்சமாக 30 டி.எம்.சி நீரை தேக்கி வைத்திருக்க முடியும்.\nஅதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் மூலம் மேலும் 30 டி.எம்.சி தண்ணீரை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமித்து வைத்திருக்க முடியும்.\nதமிழக அரசின் அலட்சியம் காரணமாக சுமார் 60 டி.எம்.சி தண்ணீர் வீணாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.117 கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தத் திட்டத்தின் மதிப்பு இருமடங்காக, அதாவது ரூ. 292 கோடியாக அதிகரித்திருக்கிறது. குறித்த காலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தத் தவறியதற்காக மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஇதற்கெல்லாம் மேலாக இது மிகவும் சாதாரணத் திட்டம். கல்லணைக்கு கீழே ஓடும் காவிரி ஆற்றிலும் அதன் சிறிய கிளை ஆறுகளிலும் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த தடுப்பணைகள் ஒவ்வொன்றிலும் அதிக பட்சமாக அரை டி.எம்.சி தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். இது போதுமானதல்ல.\nகொள்ளிடம் ஆற்றிலும், முக்கொம்புக்கு முன்னால் உள்ள அகண்ட காவிரியிலும் குறைந்தது 5 டி.எம்.சி கொள்ளளவுள்ள தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இதற்குத் தனியாகத் திட்டம் வகுத்து செயல்படுத்தினால் தான் காவிரி பாசன மாவட்டங்களை வளமானதாக மாற்ற முடியும்.\nஎனவே, இனியும் தாமதிக்காமல் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் 62 தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பெரிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டுவதற்கான திட்டத்தையும் விரைவாக வகுத்து செயல்படுத்த வேண்டும்.\nகாவிரி மற்றும் அதன் துணை ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளையும் தூர்வாரி பராமரிப்பதற்கான திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.\nசிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர வேண்டும் - ராமதாஸ்\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் அறிவியல் படிப்பு தேவை இல்லை - ராமதாஸ்\nசமூக சீரழிவை உண்டாக்கும் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்\nநிலத்தில் இருந்து எடுக்கப்படும் குடிநீருக்கு மத்திய அரசு கட்டணம் வசூலிப்பதா\nபொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் - ராமதாஸ் அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/15748/", "date_download": "2019-01-18T03:39:10Z", "digest": "sha1:5DUFV3T7G35X4B5GKFY7PCCWVT3BJQZM", "length": 37825, "nlines": 95, "source_domain": "www.savukkuonline.com", "title": "ரஃபேல் சர்ச்சையின் ரகசியங்களை அறிவோம்! – Savukku", "raw_content": "\nரஃபேல் சர்ச்சையின் ரகசியங்களை அறிவோம்\nரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்றுவந்த பழைய பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு, 36 போர் விமானங்களை வாங்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு ஏற்படுத்தியிருக்கிற சர்ச்சைகள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிடாது என்று தோன்றுகிறது.\nஇது தொடர்பான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டுக் குழு நடத்தும் விசாரணை ஆதாரங்களை வெளிக் கொண்டுவரும் என்றும் அது நம்புகிறது.\nதெளிவில்லாத, முரண்பாடான அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் அளவுக்கு அதிகமான எச்சரிக்கையோடு நாங்கள் செயல்பட்டிருக்கிறோம் என்று அரசாங்கம் காட்டிக்கொள்கிறது. ஆனால், அதன் அறிவிப்புகள் எல்லாமே மேலும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புவதாகவே இருக்கின்றன.\nஇந்த விவகாரத்தில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்றால் மூன்று கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.\nராணுவ விமானங்களை உற்பத்தி செய்கிற, பிரான்ஸ் நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் என்ற கம்பெனியோடு 126 விமானங்களை வாங்குவதற்காக இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. இதை ரத்து செய்துவிட்டு, 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்குமான ஒப்பந்தத்தின் மூலமாக வாங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த ஏப்ரலில் பிரான்ஸ் நாட்டுக்கு அதிகாரபூர்வமான பயணத்தை மேற்கண்டபோது, அங்கே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கான அடிப்படை என்ன என்பது முதலாவது கேள்வி.\nஇந்திய விமானப் படையின் பழசாகிப்போன விமானங்களின் ஒரு பகுதியை மாற்றியமைப்பதற்காக 126 புதிய விமானங்களை வாங்குகிற நடைமுறைகள் 2000ஆம் ஆண்டில் தொடங்கின. நீண்ட கலந்துரையாடல்கள், விவாதங்கள்,பேச்சுவார்த்தைகள் நடந்தன. அவற்றின் அடிப்படையில் விமானங்களில் எப்படிப்பட்ட தொழில்நுட்பத் தேவைகள் இருக்க வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டது. அவற்றின் அடிப்படையில் தகவல் கோரிக்கை வெளியிடப்பட்டது.\nஉலகளாவிய வணிக ஒப்பந்தம் ஒன்றும் 2007இல் வெளியிடப்பட்டது. தேவையான 126 விமானங்களில் 18ஐ மட்டும் உடனே பறக்கிற நிலையில் வழங்கவேண்டும். மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் நிர்வகிப்படுகிற இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் 108 விமானங்களுக்கான உதிரி பாகங்களை வழங்க வேண்டும். படிப்படியாக உள்நாட்டு பாகங்களை அதிகரிக்கும் வகையில் உதிரிபாகங்களை இணைத்து இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இந்த விமானங்களை உருவாக்கி முடிக்கும் என்பதுதான் முன்பிருந்த நிலை.\nஆறு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் வந்தன. நான்கு ஆண்டுகளாக நிறுவனங்கள் பற்றிய தொழில்நுட்ப ஆய்வுகள் நடந்தன. இறுதியான பட்டியலில் ஈரோபைட்டர் டைபூன் மற்றும் ரஃபேல் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மிஞ்சி நின்றன. 2011இல் நிதி தொடர்பான ஆய்வுகளும் அவற்றுக்கான ஒப்பந்தப் புள்ளிகளும் வந்தன. முடிவில் ரஃபேல் விமானங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றைத் தயாரிக்கும் நிறுவனமான டஸ்ஸால்ட் நிறுவனத்தோடு 2012இல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன.\nஅதிகாரபூர்வமாக இந்திய விமானப் படையில் அனுமதிக்கப்பட்டுள்ள படைப் பிரிவுகளின் எண்ணிக்கை 42. அது 32 என்ற மட்டத்துக்குக் கீழிறங்கி பலம் குறைந்தது. அப்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி முடிவு எடுக்காமல் இருந்தார். அதனால் நடைமுறைகள் நீண்டுகொண்டேயிருந்தன.\nபேச்சுவார்த்தைகள் மோடி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டன. மோடியின் பிரான்ஸ் நாட்டுப் பயணத்தையொட்டிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன என்பதை தெரியப்படுத்தின.\nஎந்த விளக்கமும் அளிக்காமல் புதிரான முறையில் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன. மோடி அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் மனோகர் பரிக்கர். ‘இந்த முடிவு பற்றி எதுவும் தெரியாது’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\n2015 மத்தியில் மோடியின் பிரான்ஸ் பயணம் நடந்தது, 126 போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக ரத்து செய்தது, பாதுகாப்புச் சாதனங்கள் வாங்கும் கவுன்சிலிலும் பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கமிட்டியிலும்தான் 36 போர் விமானங்களை வாங்குவது என்ற முடிவு இறுதிப்படுத்தப்பட்டது ஆகிய நிகழ்வுகள் பிரதமரின் பாரீஸ் அறிவிப்பு பற்றிய ஊகங்களைக் கிளப்புகின்றன.\nஇந்த விவகாரத்தில் ‘முடிவெடுத்த நடைமுறைகள்’ பற்றிய விவரங்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான நீதிமன்றஅமர்வு கடந்த வாரத்தில் கோரியிருக்கிறது. அடுத்த விசாரணைக்கான தேதியான அக்டோபர் 31க்குள் ஒப்படைக்குமாறு கோரியிருக்கிறது.\nபோர் விமானங்கள் 2019க்கும் 2022க்கும் இடையில் ஒப்படைக்கப்படும். இதற்கிடையில் 110 போர் விமானங்களை சப்ளை செய்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கான அழைப்பை ஏப்ரல் 2018இல் அரசாங்கம் வெளியிட்டது. அவற்றில் 17 விமானங்களை உடனே பறக்கிற நிலையிலும் மற்றவை இந்தியாவில் உதிரிபாகங்களை இணைத்துத் தயாரிக்கிற நிலையிலும் தர வேண்டும் என்றது. அதில் ஒரு மாற்றம் இருந்தது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மட்டும்தான் உதிரிபாகங்களை இணைத்துத் தயாரிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம் என்பதே மாற்றம்.\nஅதே ஆறு நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்தின் அழைப்புக்கு பதில்கள் வந்திருக்கின்றன. இது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட்டது. விமானப் படையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்குத் தேவையான விமானங்கள் இந்தியாவின் சொந்த நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் விமானங்கள் மூலம் நிரப்பப்படாது என்பதுதான் அது. கால தாமதங்களாலும் உற்பத்திச் செலவு அதிகரிப்பாலும் தேஜாஸ் உள் நாட்டு விமானங்களின் தயாரிப்பு தள்ளாடிவருகிறது. தேஜாஸ் மார்க் 1 எனும் வகை விமானத்துக்கு 2006இல் 135 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதுவே 268 கோடியாக உயர்ந்துவிட்டது. தேஜாஸ் மார்க் 1 A எனும் வகைக்கு அதை வடிவமைக்கும் நிலையிலேயே 463 கோடிகள் விலையை நிர்ணயித்திருக்கிறது இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்.\nஇரண்டாவது கேள்வி விலைகள் தொடர்பானதாது. 126 போர் விமானங்களை வாங்குவதற்கான முந்தைய பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறவில்லை என்பதால் அவற்றுடனான நேரடியான ஒப்பீடு சரியானதல்ல. முந்தைய பேச்சுவார்த்தைகளில் ஆயுதங்களுக்கான கட்டமைப்புகளோ அல்லது செயல்திறன் உத்தரவாதங்களோ அல்லது மாற்று உதிரிபாகங்களோ இடம்பெறவில்லை.\nஇருந்தாலும், மோடி அரசாங்கம் சுயதிருப்தியோடு இருக்கிறது. போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடைபெற்றிருப்பதாக அது சாதித்த மனநிலையில் பேசுகிறது. அவை பற்றிய விவரங்களை அளிப்பதாகவும் அது உறுதியளித்தது. அதுவே அரசாங்கத்துக்குத் தீமையைக் கொண்டுவந்திருக்கிறது.\nபாதுகாப்புத் துறையில் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தை அமலாக்குவதன் மூலம் கிடைக்கிற பணிகள் மூலம் ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய்களுக்கு வளர்ச்சி ஏற்படும் என்று அரசாங்கம் பெருமிதத்துடன் அறிவித்திருந்தது.\nமேலோட்டமான விவரங்கள் கிடைப்பதை வைத்து பார்க்கும்போது ஒட்டுமொத்த ஒதுக்கீடு என்பது ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துகிற யூரோ எனும் பண மதிப்பில் 7.87 பில்லியன். (இந்திய மதிப்பில் நூறு கோடிகள்.) ஒரு யூரோ இந்திய ரூபாய் மதிப்பில் 73.88 ரூபாய். அதாவது இந்திய மதிப்பீட்டில் 59 ஆயிரம் கோடி ரூபாய்.\nஇந்தத் தொகையில் ராணுவ ஆயுதங்களுக்கான 710 மில்லியன் யூரோக்களும் இருக்கின்றன. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் பாகங்களை இணைத்துத் தயாரித்த சுஹோய் – 30 போர் விமானத்துக்கான தற்போதைய செயல்திறன் உத்தரவாதம் 50 சதவீதம். ஆனால் தற்போதைய ஒப்பந்தத்தில் அதுவே 75 சதவீதமாக உள்ளது. உதிரி பாகங்களுக்கு 2.16 பில்லியன் யூரோக்கள்.\nஇதுதான் இந்தியாவுக்குத் தேவையான தனிச் சிறப்பான வசதிகளோடு தயாரிக்கப்பட்டிருக்கிற 36 போர் விமானங்களின் விலையை ஐந்து பில்லியன் யூரோக்களாக மாற்றியிருக்கிறது. (இந்திய மதிப்பில் 36,900 கோடி ரூபாய் அல்லது ஒரு விமானத்துக்கு 1025 கோடி ரூபாய்).\nஇருந்தாலும். பாதுகாப்புத் துறையின் மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ஒரு விமானத்துக்கு 670 கோடி என்று நிர்ணயித்தார். நாங்கள் ஒரு விமானத்துக்கு 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது. ஆனால், யூரோவுக்கும் ரூபாய்க்குமான பரிமாற்ற விகிதம் பற்றி அது எதுவும் குறிப்பிடுவதில்லை.\nபாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில் இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் 2008இல் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி அதன் பின்னால் புகுந்துகொள்கிறது மத்திய அரசு.\nஅந்த ஒப்பந்தம் 2018இலிலும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியா தனது நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும் என்றால் போர் விமானங்களின் விலைகள் பற்றிய பேச்சுவார்த்தை விவரங்களைப் பகிர்ந்துகொள்வதில் எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை என்று அறிவித்துவிட்டார் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன். எனவே, அந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு காரணமாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.\nஆகையால், விமானத்தின் விலை பற்றி இந்திய அரசாங்கம் குழப்புவது சந்தேகங்களைத்தான் உருவாக்குகிறது.\n51 சதவீதப் பங்குகளை ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் மூலதனம் போட்டும் 49 சதவீதப் பங்குகள் டஸ்ஸால்ட் குரூப் போட்டும் இணைந்து டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றன. அதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிற நிதி ஒதுக்கீடு தொடர்பானதுதான் மூன்றாவது கேள்வி.\nகாங்கிரஸ் 30,000 கோடி ரூபாய் கோரியிருந்தது. அந்தத் தொகையில் 10 சதவீதத்தை 30க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களோடு பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டு அதன் மூலம் விமானங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலை இருந்தது. எந்த இந்திய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் போடலாம் என்பது எங்களது விருப்பத் தேர்வாகத்தான் இருந்தது என்கிறார் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் ட்ராப்பியர்.\nபிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலன்டேவின் கூற்று இந்த விவகாரத்தில் முரண்பாடாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணையதளமான ‘மீடியா பார்ட்’ எனும் இணைய தளத்துக்கு பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலன்டே கடந்த செப்டம்பர் மாதத்தில் அளித்த நேர்காணலில், “இந்திய அரசாங்கம் ரிலையன்ஸ் நிறுவனத்தை முன்மொழிந்தது. பிரான்ஸ் நாட்டின் முன்பாக இந்த விவகாரத்தில் தேர்வு செய்துகொள்ள வேறெந்த வாய்ப்பும் இல்லை” என்றிருக்கிறார்.\nரிலையன்ஸ் உள்ளே வந்த கதை\nஇதே காலகட்டத்தில் நடைபெற்றிருக்கிற சம்பவங்களைக் கூடுதலாகப் பார்ப்போம். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் போவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகத்தான் ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 2015 மார்ச்சில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஏப்ரல் 24 அன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 126 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்ததற்கு சில வாரங்களுக்குப் பிறகு, இது தொடர்பான அரசின் விதிமுறைகள் ஆகஸ்ட் 2015இல் திருத்தப்பட்டிருக்கின்றன. ஒரு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கைப்பற்றுகிறபோது ஒரு வெளிநாட்டு நிறுவனம், எந்த எந்த இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து அந்தப் பணியைச் செய்யும் என்பதற்கான விவரங்களை தருகிற கடமையிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்திய நிறுவனங்கள் பற்றிய தகுதிப் புள்ளிகள் கோரப்படுவது வரைக்கும் அல்லது கெடுவுக்கு ஒரு வருடம் முன்பாகவோ தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.\nஅரசின் இந்த நிலைபாடுதான், டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெடுக்கு இந்த ஒப்பந்தம் தொடர்பான பணிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று மற்றவர்கள் நம்ப வேண்டும் என்ற நிலையை அரசு எடுக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.\n36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இரண்டு பாதுகாப்பு அமைச்சர்களால் 2016 செப்டம்பர் 23இல் கையொப்பம் இடப்பட்டது. அதே வருடத்தில் பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டதன் மூலம் தானாகக் கிடைத்த வழியின் மூலம் டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் அக்டோபர் 3 அன்று பதிவு செய்யப்பட்டது.\n2017 அக்டோபரில் டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டுதல் நாக்பூரில் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் நடந்தது.\nரஃபேல் விமானங்களுக்கான பாகங்களை டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் உற்பத்தி செய்யுமா அல்லது டஸ்ஸால்ட் நிறுவனத்தின் வணிக ஜெட் விமானங்களுக்கு உற்பத்தி செய்யுமா என்பதில் முரண்பாடான அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.\nமேலும், விமானத்துக்கான மொத்தத் தொகையான ரூபாய் 30,000 கோடி டஸ்ஸால்ட் நிறுவனத்தோடும் தால்ஸ், மற்றும் சப்ரான் நிறுவனங்களோடும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஏர்பிரேம் மற்றும் சிஸ்டம்ஸ் இன்டக்ரேடரை டஸ்ஸால்ட் வழங்கும். இஞ்சின் மற்றும் லேண்டிங் கியரை சாப்ரான் வழங்கும். ராடார்கள், அவியோனிக்ஸ் ஆகியவற்றை தால்ஸ் வழங்கும்.\nபாதுகாப்புத் துறை சான்றிதழ்களில் ரிலையன்ஸ் சப்சைடரிஸ் நிறுவனம் கிளட்ச்சுக்கு 2016- 17 காலகட்டத்தில் விருது பெற்றிருக்கிறது. ரஃபேல் விமானங்களில் அவை இடம் பெறுமா என்பது தெரியவில்லை. திடீர் சம்பவங்களில் ஒன்றாக பிரான்ஸ் முன்னாள் அதிபரின் அறிவிப்பு வந்திருக்கிறது. அது மேலும் இந்த சர்ச்சையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.\nரஃபேல் ஒப்பந்தத்ம் வாங்கிய பலிகள்\nஇதில் பலியாகியிருப்பது நாட்டின் பாதுகாப்புதான். ஏனென்றால் 36 ரஃபேல் விமானங்களும் 123 தேஜாஸ் போர் விமானங்களும் வாங்குவதற்கும் மேலாகஒ புதிதாக விமானங்களை வாங்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் 2032இல் இந்திய விமானப்படையின் ஆற்றல் என்பது 23 படைக் குழுக்களாகக் குறையும் நிலை இருக்கிறது.\nஇந்த விவகாரத்தில் இரண்டாவது பலி “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற அரசின் திட்டம்தான். அதைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டது. ஆனால், ரஃபேல் விஷயத்தில் அது முற்றிலுமாகக் கைவிடப்பட்டுள்லது.\nமோடி அரசாங்கம் வெளிப்படைத் தன்மையோடும் நேர்மையாகவும் நடந்துகொண்டிருந்தால் மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கும். அப்படிச் செய்திருந்தால் இந்த பலிகளைத் தடுத்திருக்கலாம்.\nராகேஷ் சூத், பிரான்ஸ் நாட்டுக்கான முன்னாள் தூதர், தொடர்புக்கு: rakeshsood2001@yahoo.com\nTags: #PackUpModi seriesஅனில் அம்பானிசவுக்குடசால்ட்நரேந்திர மோடிரபேல் விமான ஊழல்ரிலையன்ஸ்\nNext story ரிலையன்சுக்காக நிர்பந்திக்கப்பட்ட ரபேல்\nPrevious story பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\n‘மூடிய உறைகளின் வில்லங்கத்தைக் காட்டும் ரபேல் தீர்ப்பு’\nபாட நூல்களில் பாசிச பாம்பு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கொடூர அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!/", "date_download": "2019-01-18T03:19:09Z", "digest": "sha1:X52RZEMQTAROWWAPZZ6OI6LFO6NJTTEL", "length": 1935, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு\nஅரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு\nஅரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என கருதப்படுகிறது.இதை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் விரிவுரையாளர் எம்.மு.ராம்குமார் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.அந்த குழுவில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=fs&article=6188", "date_download": "2019-01-18T03:54:07Z", "digest": "sha1:4ZHMPSWQB4TLVN6BMRUQL4NBG3TY6WP6", "length": 12678, "nlines": 49, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - ஜனாதிபதியிடம் இருந்து பெற்ற விருதை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்புகிறார் கலானிதி தே.நேசையை!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஜனாதிபதியிடம் இருந்து பெற்ற விருதை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்புகிறார் கலானிதி தே.நேசையை\nஎமது 70 ஆண்டு கால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள், இல்லாமல் செய்துவிட்டன. நீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித் தருவதை விட வேறு வழி எனக்கு, ஒரு விசுவாசமான தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை.\nஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டு வரும், சிறிலங்கா ஜனாதிபதியிடம் பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அவர்கள் அறிவித்துள்ளார்.\n1959ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரச நிர்வாக சேவை அதிகாரியாக முக்கியமான பதவிகளில் இருந்து பணியாற்றிய கலாநிதி தேவநேசன் நேசையா, ஓய்வுபெற்ற பின்னர் சிவில் சமூகச் செயற்பாடுகளிலும், ஈடுபட்டு வருபவர்.\nசிறிலங்காவில் மிகவும் மதிப்புக்குரிய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவரான அவர், வெளிநாட்டில் இருந்து பகிரங்க கடிதம் ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு வரைந்துள்ளார்.\nஅதில், ” விசுவாசமான ஒரு இலங்கையன் என்ற வகையிலும் தகுதியானவன் என்று என்னைக் கண்டு, 2017 மார்ச்சில் தங்களால் தரப்பட்ட தேசமான்ய விருதைப் பெருமையுடன் பெற்றுக்கொண்டவன் என்ற முறையிலும் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nஎமது மகத்தான தேசத்துக்கு நான் செய்திருக்கக் கூடிய சேவைகளுக்கு சிறிலங்கா அதிபரிடம் இருந்து கிடைத்த அங்கீகாரமாக எனக்கு அளிக்கப்பட்ட தேசமான்ய விருதைக் கொண்டாடுவதற்கு அன்று மூன்று கண்டங்களில் இருந்து எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் நாட்டுக்கு வந்திருந்தார்கள்.\nஉங்களை முன்கூட்டியே நான் பெரிதாக தெரிந்தவன் அல்ல. ஆனால், நீங்கள் சிறிலங்கா அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டபோது எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் நானும் பெருமகிழ்ச்சி அடைந்தோம்.\nஅந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கடந்த சில நாட்களாக, எமது 70 ஆண்டு கால பழமைவாய்ந்த ஜனநாயகத்தை அப்பட்டமாக நீங்கள் அவமதித்து முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கைகள், இல்லாமல் செய்துவிட்டன.\nநீங்கள் எனக்குத் தந்த தேசமான்ய பதக்கத்தையும் சான்றிதழையும் கவலையுடன் திருப்பித் தருவதை விட வேறு வழி எனக்கு, ஒரு விசுவாசமான தேசப்பற்றுடைய இலங்கையன் என்ற வகையில் தெரியவில்லை.\nநான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நாடு திரும்பியதும் பதக்கத்தையும் சான்றிதழையும் உங்கள் செயலகத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்வேன்.\nஎனது இந்த முடிவு எளிதாகவோ அல்லது அவசரமாகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா சிவில் சேவையில் முதலில் இணைந்து கொண்ட நாளில் இருந்து, நான் வரித்துக் கொண்ட கோட்பாடுகளின் பிரகாரமே செயற்பட்டு வந்திருக்கின்றேன்.\nஅது எனக்குச் சுமையாக இருந்தாலும் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட சுமை. எனது நீண்டகால சிவில் சேவையில் எனது விழுமியங்களை விட்டுக்கொடுப்பதற்கு மறுத்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்களின் கீழும், சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கங்களின் கீழும் நான் அடிக்கடி தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தேன்.\nநீங்கள் தந்த தேசமான்ய விருதில் பெருமைப்பட இனிமேலும் எனக்கு எதுவுமில்லை என்பதால், நான் இதுவரை மதித்து வைத்திருந்த பதக்கத்தையும் சான்றிதழையும் திருப்பியனுப்புவதைத் தவிர எனக்கு வேறு தெரிவு இருக்கவில்லை”.என்று கூறியுள்ளார்.\nஇரா சம்மந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்திப்பு\nதுர்ப்பாக்கியமான நிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டுள்ளோம் கவலையில்- மாவை சேனாதிராசா (05.11.2018)\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சி – சமந்தா பவர் சீற்றம் (30.10.2018)\nதலைவர்களுக்கு 500 மில்லியன், அமைச்சர்களுக்கு 300 மில்லியன் -பேரம் பேசும் மகிந்த தரப்பு (30.10.2018)\nரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்- மைத்திரி விளக்கம் (28.10.2018)\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்- அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் (20.09.2018)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\n6ஆவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் (19.09.2018)\nபொறுப்புக் கூறலை இன்னமும் ஜ.நாவால் உறுதிப்படுத்தக்கூடிய நிலை இல்லை\nசிறிலங்காவில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள் நடைபெற்றுள்ளது\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6101", "date_download": "2019-01-18T03:38:22Z", "digest": "sha1:DRS2XCPGLMXN3OPHC6BQWEHSAW54GIKK", "length": 6043, "nlines": 37, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - நந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nநந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்\nமுல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் இருந்த கண்காணிப்பு முகாம் மற்றும், உணவகம் என்பன இலங்கை இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர், முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிக்கும் நோக்கில் இந்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்தனர்.\nமுகாமுடன் உணவகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒன்பது வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் நேற்று அகற்றப்பட்டுள்ளது.\nஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)\nசிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி (12.03.2018)\nவிடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்\nஅனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி நடந்தது என்ன\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்\nமாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கிடையில் முல்லையில் நடைபெற்ற கலந்துரையாடல்\nபிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஎம்­முடன் சேர்ந்து இயங்க மஹிந்த முன்­வ­ர­வேண்டும்: சம்பந்தன் (13.02.2018)\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7816-2018-01-05-18-06-32", "date_download": "2019-01-18T03:41:46Z", "digest": "sha1:APTLWC4VK6FPUYBTX5KH6LYAY37Z6O6Y", "length": 13789, "nlines": 87, "source_domain": "www.kayalnews.com", "title": "“நடப்பது என்ன?” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n” மகளிர் குழுமத்தின் தொடர் முயற்சியையடுத்து தைக்கா பள்ளிக்கூடத்தின் பழுதடைந்த பழைய கட்டிடம் இடித்தகற்றம்\n” குழுமத்தின் பெண் நிர்வாகிகளது தொடர் முயற்சிகளைத் தொடர்ந்து, காயல்பட்டினம் தைக்கா பள்ளியின் பழைய – பழுதடைந்த கட்டிடத்தை இடித்தகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் தைக்கா தெருவில், ஸாஹிப் அப்பா தைக்கா கொடிமரத்திற்கு மேற்கே தைக்கா பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (தற்போது நடுநிலைப் பள்ளி) இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அது சிவன்கோவில் தெருவில் புதிய கட்டிடத்தில் இயங்கத் துவங்கியதையடுத்து, இந்த பழைய கட்டிடம் செயல்பாடற்றுக் கிடந்தது.\nஇதன் காரணமாக அக்கட்டிடம் - சமூக சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெறும் இடமாக உள்ளதாக அப்பகுதி மக்கள், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகளிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முறையிட்டிருந்தனர்.\nஅதனை தொடர்ந்து களமிறங்கிய “நடப்பது என்ன” குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள், அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிடம் - அக்கட்டிடத்தை இடித்தகற்றிட வலியுறுத்தி கைச்சான்றுகளைப் பெற்றனர். அவற்றுடனான மனு - சென்னை, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய இடங்களிலுள்ள - இது தொடர்பான அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது. அதனையடுத்து, அதிகாரிகளும் அவ்விடத்தைப் பார்வையிட்டு, தங்கள் பரிந்துரையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.\nஇவ்வாறிருக்க, பழுதடைந்த அக்கட்டிடத்தை இடித்தகற்றிட, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் IAS, கடந்த ஆகஸ்ட் 23 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த ஆணையில் - அந்நிலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க சில வழிமுறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.\nஅதனை தொடர்ந்து - பழுதடைந்த கட்டிடத்தை இடித்து, அந்நிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ள - ஒப்பந்தப்புள்ளிகள், தமிழக அரசு சார்பாக கோரப்பட்டது.\nபழைய தைக்கா பள்ளி கட்டிடத்திற்கும், சாலைக்கும் இடையே - வேறு கட்டுமானங்கள் இருப்பதால், இப்பழைய கட்டிடத்தை இடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அருகில் உள்ள கட்டுமானத்தின் உரிமைதாரரின் சம்மதம் பெற்று, பழைய தைக்கா பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி – 29.12.2017. அன்று துவங்கியது.\nஅப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இக்கட்டிடத்தை அகற்றுவது குறித்து முழு முயற்சி எடுத்த “நடப்பது என்ன” குழும பெண்கள் பிரிவு நிர்வாகிகளுக்கு, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம், எல்லாப்புகழும் இறைவனுக்கே\nமேலும், இதற்கான உத்தரவைப் பிறப்பித்த மாவட்ட ஆட்சியர், கடந்த சில மாதங்களாக இது தொடர்பான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்த தூத்துக்குடி & திருச்செந்தூர் ஊராட்சித் துறை அதிகாரிகள் அனைவருக்கும், இம்மனு மீது துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய கல்வி & ஊரக வளர்ச்சித் துறை அரசு செயலர்களுக்கும் – “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← பழுதடைந்துள்ள நெடுஞ்சாலைகள்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\n) குழும ஏற்பாட்டில் ரெட் ஸ்டார் சங்கத்தில் குருதிக் கொடை முகாம் மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர் மாணவர்கள் உட்பட திரளானோர் குருதிக்கொடையளித்தனர்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/sep/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2995622.html", "date_download": "2019-01-18T03:48:21Z", "digest": "sha1:RYW5FQZWIDKJUPG2ZQRZ5UKK5YD7URMN", "length": 6089, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "குறள் பாட்டு: நன்றியில் செல்வம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nகுறள் பாட்டு: நன்றியில் செல்வம்\nBy -ஆசி.கண்ணம்பிரத்தினம் | Published on : 08th September 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n(பொருட்பால் - அதிகாரம் 101 - பாடல் 5 )\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/2338/", "date_download": "2019-01-18T04:31:32Z", "digest": "sha1:7UIKF53MPUYCPBKOQCL4PIQB75ND4FCZ", "length": 13306, "nlines": 63, "source_domain": "www.savukkuonline.com", "title": "பிரிந்த இதயங்கள் கூடிய போது….. – Savukku", "raw_content": "\nபிரிந்த இதயங்கள் கூடிய போது…..\nநடிகர் திலகம் சிவாஜி நடித்த ஒரு படத்தில் ஒரு பாடல் காட்சியில் இந்த வரிகள் வரும். பிரிந்த இதயங்கள் கூடிய போது…. பேச முடியவில்லையே……. என்று.\nஅந்தப் பாடல் வரிகள் தான் கடந்த வாரம் நினைவுக்கு வந்தன. கடந்த வாரம் அந்தப் பாடல் வரிகள் நினைவுக்கு வருவதற்கான காரணம் முதன் முதலாக சவுக்கும் ஜாபர் சேட்டும் நேருக்கு நேராக சந்தித்தால்….. \nஆகா… வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமல்லவா அது \nசுட்டேன். குண்டுகள் தீரும் வரை சுட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்தார், ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர். 18ம் நூற்றாண்டில் ப்ரான்சு நாட்டின் மஹாராணி மேரி அன்டோனியட், மக்கள் உண்பதற்கு ரொட்டி இல்லாமல் கஷ்டப் படுகிறார்கள் என்ற போது, ரொட்டி இல்லையென்றால் அவர்களை கேக் சாப்பிடச் சொல்ல வேண்டியதுதானே என்றார்.\n“ஒன்று நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள், அல்லது எதிரிகளோடு இருக்கிறீர்கள்” என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.\nஇவர்கள் இப்படிப்பட்ட தத்துவத்தை உதிர்ப்பதற்குக் காரணம், என்னை யாரும் வீழ்த்த முடியாது. எனக்கு மிஞ்சிய அதிகாரம் படைத்தவர் ஒருவருமே கிடையாது என்ற மமதைதான். அந்த மமதை மட்டுமே ஜாபரை வீழ்த்தியது.\nஜாபர் சேட்டோடு சவுக்குக்கு தனிப்பட்ட கோபம் உள்ளது. அவருக்காகத்தான் இந்த தளமே தொடங்கப் பட்டது என்று பல வாசகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதில் பாதி உண்மை இருக்கிறது. இந்த தளம் உண்மையில் ஜாபர் சேட்டுக்காக தொடங்கப் பட்டதல்ல. ஆனால், அவரால் பிரபலமாக்கப் பட்டது என்பதுதான் உண்மை. சரி அவரோடு தனிப்பட்ட கோபம் சவுக்குக்கு உள்ளதா என்றால் உள்ளது.\nசவுக்கு கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தோழர்.புகழேந்தி மீது தொடுத்த மான நஷ்ட வழக்குக்காக ஆஜரான போதுதான் சவுக்கு ஜாபரை முதன் முதலாகப் பார்த்தது. முதன் முதலாக நேரில் பார்த்த ஒரு நபரோடு 3 ஆண்டுகளாக எப்படி தனிப்பட்ட மோதல் இருந்திருக்க முடியும் \nஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார். அந்த அதிகாரி ஜாபருக்கு எதிராக செயல்படுகிறார். ஜாபருக்கு எதிராக என்றால் ஜாபர் சொத்தை பறித்துக் கொள்கிறார் என்று அர்த்தமல்ல. சட்டத்தில் இடமில்லாத ஒரு காரியத்தை ஜாபர் செய்யச் சொல்கிறார். அந்த ஐஏஎஸ் அதிகாரி, என்னால் முடியாது என்று சொன்னது மட்டுமல்ல, இது தவறு என்பதையும் ஜாபரிடம் சுட்டிக் காட்டுகிறார். இது மட்டும் தான் ஜாபருக்கும் அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கும் இடையே உள்ள முரண்பாடு. இதற்காக, ஜாபர் அந்த ஐஏஎஸ் அதிகாரியின் மின்னஞ்சலை ஹேக் செய்து, அந்த ஐஏஎஸ் அதிகாரிக்கும், மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது என்று ஆதாரங்களை தயாரித்தால் அதை மன்னிக்க முடியுமா உங்கள் எதிரியோடு நேரடியாக மோத வேண்டாமா \nஒரு அதிகாரி, உங்களோடு நேரடியாக மோதினால், அவரை நேரடியாக சந்திப்பது தானே வீரம் அதை விடுத்து அவர் ஈமெயிலை ஹேக் செய்து, அவர் குடும்பத்தை சிதைக்க முற்படுவதை யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா \nஉங்களுக்கு ஒருவர் மீது இருக்கும் பகை, கால ஓட்டத்தில் வலுவிழக்க வேண்டும். அதுதான் மனித இயல்பு. அதுதான் மனிதத் தன்மை.\n(சாரி பாஸ். இந்தக் கட்டுரைக்கும் துக்கையாண்டிக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா, துக்கையாண்டிக்கு 3 மாசமா போஸ்டிங் குடுக்கல. அவரு வேல வெட்டி இல்லாம வீட்டுல எப்போ பாத்தாலும் நக்கீரன் காமராஜ் கூட பேசிக்கிட்டே பொழுதப் போக்கறாருன்றத\nஒரு செய்தித்தாளில், தாமரைக்கனியும், அவர் மகனும் திமுக, அதிமுக என்ற பிரிவினையால் பிரிந்து இருந்தவர்கள், தாமரைக்கனி இறந்த பிறகு, அந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததாக செய்தி வெளியாகியிருந்தது. இது போலத்தானே அத்தனை விஷயங்களும் ஒரு முறை உங்களை கோபத்தில் அடித்தவரை மன்னிக்கலாம். அது போல கோபத்தில் அடித்தவரை மன்னித்தால் தான் என்ன ஒரு முறை உங்களை கோபத்தில் அடித்தவரை மன்னிக்கலாம். அது போல கோபத்தில் அடித்தவரை மன்னித்தால் தான் என்ன உங்களை கோபத்திலோ, அல்லது வேறு யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டோ உங்களுக்கு ஒருவர் தீங்கு செய்திருந்தால், அதை மன்னிக்கலாம் தான்.\nஆனால் ஜாபரை மன்னிக்க முடியுமா முடியாது. பகைவருக்கு அருளும் நன்நெஞ்சு சவுக்குக்கு உள்ளதுதான். ஆனால் ஜாபர் சேட்டுக்கு இது பொருந்தாது.\nஏன் பொருந்தாது ….. …. \nNext story பிரிந்த இதயங்கள் கூடிய போது 2\nPrevious story நளினி தொடர்: பாகம் -2 விடியாத இரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/2932/", "date_download": "2019-01-18T04:01:24Z", "digest": "sha1:D6JHISWUJ4MHLCIQLZLJVAJCUIGUE5FV", "length": 42932, "nlines": 96, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஜெயலலிதாவுக்கு சசிகலா உருக்கமான கடிதம் – Savukku", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு சசிகலா உருக்கமான கடிதம்\nகொஞ்சம் சோர்வாக வந்து அமர்ந்த அலெக்ஸின் சட்டை பையில் துருத்திக் கொண்டு நின்றது சில கடிதங்கள்.\n’’ என்று அலெக்ஸை சீண்டினார் பாண்டியன்.\n‘‘அட நீங்க வேற… காதலிக்கிற வயசா இது ஊர்லேர்ந்து அப்பா கடிதம் எழுதியிருக்கிறார். பணம் வேண்டுமாம். இல்லையென்றால், இருக்கும் நிலபுலன்களை விற்பதற்கு அனுமதி கேட்டிருக்கிறார். இதுதான் தொடர்ச்சியான கடிதங்களின் சாராம்சம்…’’ என்றார் அலெக்ஸ்.\n‘‘அதெல்லாம் உங்க பிரச்னை. நீங்களே பார்த்துக்கங்க… இப்போதைக்கு செய்திக்கு வாங்க…’’ என்று செய்தியில் மொத்த கவனத்தையும் திருப்பினார் அர்ச்சனா.\nகடிதங்களிலிருந்தே செய்திகளை ஆரம்பித்தார் அலெக்ஸ். ‘‘ ‘இன்றைய சூழலில் ஒட்டோ, உறவோ கிடையாது என்கிற நிலையில் இருக்கும் ஜெயலலிதா&சசிகலாவுக்கு இடையிலான உறவை எப்படிவாது மீண்டும் துளிர்க்கச் செய்து விட வேண்டும் என்பதில் சசிகலா தரப்பு ரொம்பவும் ஆர்வமாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது ஜெயலலிதாவின் அனுமதியோடு போயஸ் தோட்டத்துப் பக்கம் போய் வரும் சசிகலாவின் அண்ணி இளவரசி மூலமாக ஜெயலலிதாவிடம் தங்கள் தரப்பு கருத்துக்களை சொல்லப் பார்த்தார்கள். ஆனால், அதற்கான சூழல் அமையாத்தால் சற்றே அமைதியானார்கள். இருந்தாலும், சசிகலா எழுதிய கடிதங்களை மட்டும் தோட்டத்துக்கு கொண்டு போய் சேர்த்தாராம் இளவரசி…’’\n‘‘இதுவரையில் மூன்று கடிதங்களை ஜெயலலிதாவுக்கு அனுப்பி இருக்கிறாராம் சசிகலா. ‘அன்புள்ள அக்கா…’ என்று தொடங்கும் மூன்று கடிதங்களுமே ரொம்ப உருக்கமானதுதான். முதல் இரண்டு கடிதங்களையும் படித்துப் முடித்த முதல்வர், கடிதத்துக்கு பெரிதாக ரியாக்ஷன் காட்டிக் கொள்ளவில்லையாம். ஆனால், சமீபத்தில் அனுப்பப்பட்ட மூன்றாவது கடிதம் முதல்வர் ஜெயலலிதாவை லேசாக சலனப்படுத்தி விட்டது என்கிறார்கள், போயஸ் தோட்ட வட்டாரத்தில்.’’\n‘‘அப்படி என்னதான் அதில் எழுதி இருந்தாராம் சசிகலா\n‘‘ ‘உங்களுக்காகத்தானே அக்கா நான் கணவரையே விட்டு பிரிந்து வந்தேன்’ என்று ஆரம்பமாகும் அந்தக் கடிதத்தில், ‘உங்களுக்காகத்தான் என் உடல், பொருள், குடும்பம் எல்லாவற்றையுமே நான் அர்ப்பணித்தேன். நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக நான் வேண்டாத தெய்வமில்லை. உங்கள் உடல் நலனுக்காக நான் போகாத கோயில்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. பல நாட்கள் விரதம் என்கிற பெயரில் பட்டினி கிடந்திருக்கிறேன். இப்பவும்கூட யாரோ சிலர் உங்களிடம் என்னைப் பற்றி தவறாகச் சொல்லிய விஷயங்களை நீங்கள் உண்மை என்று நம்பியதன் விளைவு & என்னைத் தள்ளி வைத்திருக்கிறீர்கள்.\nஇப்பவும்கூட உங்களை விட்டு கொஞ்சம் தொலைவில் நான் இருந்தாலும், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்காகத்தான், நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை என்னதான் தண்டித்தாலும், ஒருபோதும் நான் உங்களுக்கு விரோதமாக செல்ல மாட்டேன். அதேபோல துரோகமும் இழைக்க மாட்டேன்… பழையபடியே உங்களுக்கு நான் தொடர்ந்து சேவகம் பண்ண வேண்டும். அதற்கு நீங்கள் மனமிறங்கி வாய்ப்புத் தரவேண்டும்…’ என்று படு உருக்கமாகச் செல்கிறதாம் அந்தக் கடிதம்.’’\n‘‘நீங்க சொல்லி, அதை கேட்கும்போது எங்களுக்கே சசிகலா மீது பரிதாபம் வருகிறதே..\n‘‘அப்படித்தான் சசிகலா மீது லேசாக பரிதாபப்படுகிறாரோ என்று முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் சிலர் நினைக்கிறார்களாம். ஆரம்பத்தில் போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதும், அவர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் யார் மீதும் பரிதாபம் காட்ட வேண்டாம். புகார் என்று வந்தால், யார் மீது வேண்டுமானாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லி வந்த முதல்வர், சசிகலா தொடர்புடைய ஆட்கள் சிலர் மீது சமீப காலமாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் லேசாக தயக்கம் காட்டுகிறாராம்.’’\n‘‘இதற்கிடையில், மூன்று நாட்களுக்கு முன்பாக டெல்லிக்குச் சென்ற தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அங்கே பலமான வரவேற்பாம். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அவர் வெகுநேரம் சந்தித்து பேசியபோது, தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசினாராம். ‘தமிழகத்தின் தானே புயல் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசு தாராளமாக நிதி கொடுக்க வேண்டும்…’ என்று வலியுறுத்திய பன்னீர்செல்வம், ‘இதே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இருந்திருந்தால், மத்திய அரசு நிதியை தாராளமாக வாரி வழங்கியிருக்கும்…’ என்று சொல்ல, அதற்கு கொஞ்சம் ஓபனாகவே பதில் சொன்னாராம் பிரணாப். ‘கூட்டணி கட்சியினர் ஆட்சி என்றால், நாங்கள் கொஞ்சம் தாராளமாகத்தான் இருப்போம். முடிந்தால், எதிர்காலத்திலாவது நீங்கள் கூட்டணியாக இருக்கலாம்…’ என்று சொல்ல, பன்னீர்செல்வம் பதில் சொல்லாமல் நழுவினாராம்.’’\n‘‘எப்படியோ, காங்கிரஸ் எண்ணம் வெளிப்பட்டு விட்டதாக்கும்\n‘‘அதிருக்கட்டும். கலைஞர் எண்ணத்தை நாம் அடுத்துப் பார்ப்போம்…’’ என்று சொன்ன அலெக்ஸ், அது தொடர்பான செய்திகளுக்குள் புகுந்தார்.\n‘‘கட்சியின் இளைஞரணியை புதுப்பித்து சீரமைப்பதில் தீவிரமாக இருக்கும் மு.க. ஸ்டாலின், இதுவரையில் ஐந்து மாவட்டங்களுக்கு வரிசையாகச் சென்று இளைஞரணிக்கான புதிய நிர்வாகிகளை நியமித்து விட்டார். இதற்காக நேர்காணலெல்லாம் நடத்தி முடித்திருக்கும் ஸ்டாலின், எல்லா மாவட்டங்களிலும் இந்த நிர்வாகிகள் தேர்வை முடித்த கையோடு, இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளப் போகிறாராம். கட்சியின் இளைஞரணி பொறுப்பை தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் கரங்களில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவெடுத்திருந்த ஸ்டாலினுடைய எண்ணத்தில் திடீர் மாற்றமாம்.’’\n‘‘தன்னுடைய உற்ற நண்பரான மறைந்த திருச்சி அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷை இளைஞரணி செயலாளர் பொறுப்பில் நியமித்து விடலாம் என்று தற்போது முடிவெடுத்திருக்கிறாராம். உதயநிதி ஸ்டாலினின் நெருங்கியத் தோழராகவும் இருக்கும் அவரை நியமிக்க உதயநிதியும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். உதயநிதி ஸ்டாலினோடு சேர்ந்து தொழில் பார்ட்னராகவும் இருக்கும் அவர், உத்திரமேரூரில் ஸ்டீல் பாக்டரி ஒன்றை நிர்வகித்து வருகிறாராம். அவரை நியமிப்பதில் கட்சியின் தலைமை வரையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பதால், ஸ்டாலின் இப்படியொரு முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள், அறிவாலய வட்டாரத்தில்…’’\n‘‘அப்ப ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி மட்டும்தானா\n‘‘அந்தப் பொறுப்பில் நீடிக்க அவருக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். துணைத் தலைவர் பதவியை உருவாக்கி தனக்குத் தரலாமே என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது தலைவர் பொறுப்புக்கே ஆசைப்பட ஆரம்பித்து விட்டாராம். இதை தன்னுடைய ஆதரவாளர்களாகவும் கலைஞரின் நெருக்கத்துக்கு உரியவர்களாகவும் இருக்கும் பொன்முடி, துரைமுருகன், எ.வ. வேலு, ஜெகத்ரட்சகன் ஆகியோரிடம் லேசுபாசாகச் சொல்லி, ‘இதை தலைவர் கவனத்துக்குக் கொண்டு போங்க’ன்னு சொல்லிட்டாராம்.’’\n‘‘கலைஞர் அதற்கு ஒப்புக் கொள்வாரா\n‘‘ஒப்புக் கொள்ள மாட்டார் என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். ‘இருந்தாலும், அவர் ஆசைப்படுகிறாரே… அதற்கு அவர் சொல்லும் காரணம் நியாயமானதுதான்’ என்கிறார்கள், பொன்முடி, துரைமுருகன் போன்றவர்கள்.’’\n‘‘ ‘கட்சி சமீபத்தில் சந்திச்ச தோல்விக்குப் பிறகு ரொம்பவும் தொய்வான நிலைக்குப் போயிருக்கிறது. நான் ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி வந்து கட்சிக்காரர்களை உற்சாகமாக வைத்திருந்தாலும், அவர்கள் முழுவேகத்தில் அரசியல் செய்ய வர மாட்டேங்கறாங்க. அதுக்குக் காரணம், தலைவர் பொறுப்பில் இருந்து கலைஞரால் பெரிய அளவுக்கு தொண்டர்களையும் கட்சித் தலைவர்களையும் முடுக்கி விட முடியாமல் இருப்பதுதான். நான் தலைவராக நியமிக்கப்பட்டு விட்டால், கட்சியின் செயல்பாட்டை வேகப்படுத்தி விடுவேன்.’ என்று சொன்னாராம். ஆனால், இதை எப்படி கலைஞருக்குச் சொல்வது என்று புரியாமல் தவிக்கிறார்களாம் தலைவர்கள்… தயங்கித் தயங்கி அதை மறைமுகச் சொல்ல வரும்போதெல்லாம், வேறு விஷயங்களைப் பேசி கவனத்தைத் திருப்புகிறாராம் கலைஞர்…’’\n‘‘அவர் எப்படி கவனத்தைத் திருப்புகிறார்\n‘‘யார் என்ன சொல்ல வருவார்கள் என்பது கலைஞருக்குத் தெரியாதா என்ன ‘யோவ், ராசாத்தியம்மா வேற ரொம்ப தொந்தரவு பண்றாங்கய்யா… கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வேணுமாம். சற்குண பாண்டியன் வகிக்கிற பதவி அது. அதை போய் சின்ன பிள்ளை கனிமொழிகிட்ட கொடுத்தா, சிறப்பா செய்ய முடியுமா ‘யோவ், ராசாத்தியம்மா வேற ரொம்ப தொந்தரவு பண்றாங்கய்யா… கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வேணுமாம். சற்குண பாண்டியன் வகிக்கிற பதவி அது. அதை போய் சின்ன பிள்ளை கனிமொழிகிட்ட கொடுத்தா, சிறப்பா செய்ய முடியுமா’னு கேட்க, ‘கனிமொழிக்கு 43 வயசாகு தலைவரே… எம்.பி., பதவியில இருந்து சிறப்பா செயல்படறப்ப, துணைப் பொதுச் செயலாளர் பதவியெல்லாம் சாதாரணம்…’ என்று சொல்லி, கலைஞரின் எண்ணத்துக்கு தீனி போடுகிறார்களாம்…’’\n‘‘அப்ப, கனிமொழிக்கு கட்சிப் பதவி உறுதின்னு சொல்லுங்க…’’\n‘‘இங்கதான் விவகாரமே ஆரம்பிக்குது. அப்படி கனிமொழிக்கு கட்சிப் பதவி கொடுத்துட்டா, அழகிரி சும்மா இருக்க மாட்டார் என்பதுதான் இப்போதைக்கு கலைஞருக்கு இருக்கும் ஒரே கவலை. அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்றும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம். ஆக, பொதுக்குழுவில் கலைஞர் குடும்பத்திலிருந்து சிலருக்கு புரமோஷன் இருக்கும் என்கிறார்கள்… ஆனால், ‘இப்படி ஒரே குடும்பத்திலேயே பதவிகளை பங்கு போட்டுக் கொள்வது, கட்சியில் பலருடைய எரிச்சலுக்கும் ஆளாக நேரிடுமோ’ என்கிற கவலையும் கலைஞரை ரொம்பவே வாட்டி வதைக்கிறதாம். அதனால்தான், ஸ்டாலினின் எண்ணத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறாராம்…’’\n‘‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ‘ரொம்பவே முக்கியத்துவமாக பார்க்கப் படுவார்…’ என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாசங்கர், ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் ஒதுக்கித்தான் வைக்கப்பட்டிருக்கிறார். கோ&ஆப்டெக்ஸில் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர், அங்கே சென்று கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட, அது முதல்வர் வரையில் சென்று அவரை அங்கிருந்து மாற்றினார்கள். இப்போது சென்னையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்கும் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இருந்தாலும், அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘அற்புத சுகமளிக்கும்’ கூட்டங்களுக்கெல்லாம் போய் கொண்டிருந்தார். கடந்த வாரம், சென்னையிலிருந்து புறப்பட்டு பசுபதி பாண்டியன் மரண இறுதி ஊர்வலத்துக்கும் போய்விட, அது அரசு தரப்பில் கடுமையான எரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறதாம்…’’\n‘‘பசுபதி பாண்டியன் படுகொலை என்பது சென்ஸிட்டிவான பிரச்னை. தெற்கே அது ஜாதிய ரீதியிலான பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அந்தப் பிரச்னையில் தலைகொடுப்பது போல பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்ல… அவர் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையும் அப்போது இருந்ததாம். போலீஸார்தான் மிகுந்த சிரமமெடுத்து அவரை அப்போது காப்பாற்றினார்களாம். அவருக்கு எதிர்ப்பானவர்கள் பலரும் ஆயுதங்களோடு ஊர்வலத்தில் வர, அது புரியாமல் உமாசங்கரும் செல்ல… தூத்துக்குடியில் ஊர்வலம் சென்றபோது, இரவு நேரத்தில் மின்சாரத்தை கட் செய்து, ஊர்வலத்திலிருந்து உமாசங்கரை தனியே அழைத்து வந்து உயிர் தப்பிக்க வைத்தார்களாம். இல்லையென்றால், ஊர்வலத்துக்குப் பிறகு விவகாரம் வேறு மாதிரி பயணித்திருக்குமாம்.’’\n‘‘இப்படியெல்லாம் பலரையும் பதட்டப்பட வைக்கிறாரே என்றுதான் அரசுத் தரப்பில், உமாசங்கர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்களாம். ஊர்வலத்தில் வந்த தலித் தலைவர் ஒருவரோடு இருக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் குறித்தெல்லாம் கவலைப்படாமல் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இப்படி நடந்து கொள்ளலாமா என்பதுதான் ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்கள் பலரின் எரிச்சலான கேள்வி…’’\n‘‘இன்னொரு எரிச்சலையும் கேளும். இங்கே எரிச்சல் படுவது முன்னாள் தலைமைச் செயலாளரான ஸ்ரீபதி. தற்போது தமிழகத்தின் முதன்மைத் தகவல் ஆணையராக இருக்கும் அவரை எரிச்சலூட்டுவது சமூக ஆர்வலர்கள். ரிடையர்டு அவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வீடு ஒன்றை வாங்குவதற்கு அலாட்மென்ட் பெற்றிருக்கிறார் ஸ்ரீபதி. அதுதான் இப்போது விவகாரமாகியிருக்கிறது. சமூக ஆர்வலர்கள் கையில் அது தொடர்பான ஆவணங்களெல்லாம் கிடைக்க, அதை வைத்து கவர்னர் வரையில் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். அதாவது, ‘தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து அரசாங்கத்தை திட்டமிட்டு ஏமாற்றி வீடு வாங்கியிருக்கும் ஸ்ரீபதியை, தலைமை தகவல் ஆணையர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்…’ என்று சொல்லி, கவர்னர் ரோசைய்யாவுக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்…’’\n‘‘அப்படி எங்கே வீடு வாங்கினாராம் அவர்\n‘‘கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கென்று சிறப்புத் திட்டத்தின் கீழ் சென்னை நெற்குன்றத்தில் வீட்டு வசதி திட்டம் ஒன்றின் மூலமாக வீடு கட்ட ஆரம்பித்தார்கள். அந்த திட்டம் கொண்டு வரப்பட்ட அக்டோபர் 2010 க்கு முன்பாகவே ஓய்வு பெற்று விட்டார் ஸ்ரீபதி. ஆனால், அரசு ஊழியர் என்று சொல்லி வீட்டை பெற்றிருக்கிறார். இது சட்டவிரோதம். தன்னிச்சையான சுய அதிகாரம் மிக்க ஒரு ஆணையத்தின் தலைவராக இருக்கும் ஒருவர் இப்படி செய்தது தவறு. எனவே, அந்தப் பொறுப்பில் இருந்து அவரை நீக்க வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அலாட்மென்ட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் சொல்லித்தான் கவர்னரிடம் புகார் மனு அனுப்பியிருக்கிறார்களாம்.’’\n‘‘அதை அப்படியே உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி விடுவாராம். அவர்கள் புகார் தொடர்பாக விசாரித்து, கவர்னருக்கு அறிக்கை அனுப்பி வைப்பார்களாம். அந்த அறிக்கையின்படி, மேல் நடவடிக்கை எடுப்பாராம் கவர்னர். ஸ்ரீபதியின் பதவிக்கு எப்படியும் ஆபத்து வரும் என்பதுதான் கவர்னர் அலுவலகத்திலிருந்து முதல்கட்டமாக கசியும் தகவல். ஆனால், ‘என்னுடைய அலாட்மென்ட்டில் எந்த சட்ட மீறலும் இல்லை. நான் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே உரியவர்களிடம் அனுமதி வாங்கித்தான், அலாட்மென்ட் பெற்றிருக்கிறேன்…’ என்று சொல்கிறாராம் ஸ்ரீபதி. ஆனாலும், ஸ்ரீபதிக்கு சிக்கல்தானாம். ஒருவேளை, இந்தப் புகாரில் தப்பினாலும், இந்த சிறப்பு வீடு ஒதுக்கீடு திட்டத்தையே ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் மனுவை ஏற்றுக் கொண்டு, திட்டத்தை ரத்து செய்தாலும், அலாட்மென்ட் ரத்தாகி விடுவதற்கே அதிக வாய்ப்பாம்…’’\n‘‘அப்படியென்றால், எல்லாரும்தானே பாதிக்கப்படுவார்கள். கோர்ட் உத்தரவென்றால், மொத்த திட்டத்தின் பயனாளிகளாக இருப்பவர்களும்தான் பாதிக்கப்படுவார்கள். இதில் என்ன கொடுமை என்றால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால், நெற்குன்றம் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் தொன்னூறு சதவிகிதம் பேர், ஏற்கனவே பல இடங்களிலும் பல வீடுகளை வைத்திருப்பவர்களாம். ஏன்… இதே வீட்டு வசதி வாரியத்திலேயே ஏற்கனவே சலுகை விலையில் வீடு, இடம் என வாங்கியவர்களாம்.’’\n‘‘உப்பு திண்றவர்கள் தண்ணி குடிக்கட்டும், விடுங்கள்…’’\n‘‘மன்னார்குடி திவாகரனோடு நெருக்கமாக இருந்தார் என்று கட்சிப் பதவி பிடுங்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் ஓ.எஸ்.மணியனுக்கு அடுத்தடுத்தும் கசப்புகள் வரிசை கட்டுகின்றனவாம். கடந்த 2008&ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அப்போது அவர்மீது, கொலை முயற்சி வழக்கு ஒன்றும் போடப்பட்டது. தற்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ‘இந்த வழக்கின் மீதான மேல் நடவடிக்கை என்ன’ என்று மேலிடத்திடம் சமீபத்தில் கேட்டார்களாம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள். ‘வழக்கை தொடர்ந்து நடத்துங்கள்…’ என்று உத்தரவு வந்து விட்டதாம். ‘விடாது துரத்தும் கருப்பாக இருக்கிறதே’ என்று மேலிடத்திடம் சமீபத்தில் கேட்டார்களாம், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள். ‘வழக்கை தொடர்ந்து நடத்துங்கள்…’ என்று உத்தரவு வந்து விட்டதாம். ‘விடாது துரத்தும் கருப்பாக இருக்கிறதே’ என்று அஞ்சிப் போய் இருக்கிறதாம் ஓ.எஸ். மணியன் தரப்பு…’’\n‘‘தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பட்டுவாடாவை வங்கி மூலமாக செலுத்த, கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் சிறப்பு ஏற்பாடு செய்தார்கள். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து சாப்ட்வேர் ஒன்றையும் வாங்கினார்கள். டெல்லியிலிருந்து சிலரை அழைத்து வந்து, இந்த சாப்ட்வேரை பொறுத்தும் பணியும் நடந்தது. ஆனால், அந்த சாப்ட்வேரில் ஏதோ கோளாறாம். பலருக்கு மாற்றி மாற்றி சம்பளம் பட்டுவாடா ஆகிறதாம். இதேபோல, சேம நல நிதி, இன்ஸுரன்ஸ் பிடித்தமெல்லாம் வேறு வேறு நபர்களுக்கு சென்று சேர்வதால், ஊழியர்கள் குழப்பமாகி இருக்கிறார்களாம். இதை சரி செய்ய நிதித் துறை ஊழியர்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களாம். டெல்லி ஆட்களை கூப்பிட்டு வருவதற்கும் துரிதமான ஏற்பாடுகள் நடக்கிறதாம்…’’ சொன்ன அலெக்ஸ், ‘‘தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தின் கலெக்டராக இருந்த அமுதவல்லியின் செயல்பாடுகள் குறித்து அந்த பகுதியிலிருந்து நிறைய புகார்கள் முதல்வருக்கு போனது. அதைத் தொடர்ந்து அவரை அங்கிருந்து மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். புதிய கலெக்டராக ராஜேந்திர ரத்னூ நியமிக்கப்பட்டிருக்கிறார்’’ – பாக்கெட்டில் வைத்திருந்த கடிதங்களையெல்லாம் தொட்டுப் பார்த்துவிட்டு, வந்த திசை நோக்கிப் புறப்பட்டார்.\nநன்றி தமிழக அரசியல் வாரமிருமுறை இதழ்\nPrevious story செல்லமுத்து நல்லவர் \nநீதித்துறையில் தேவை புரட்சி; சீர்திருத்தம் அல்ல\nமாமா ஜி ஆமா ஜி – 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-08/investigation/143145-statue-smuggling-case-moved-to-cbi.html", "date_download": "2019-01-18T03:16:56Z", "digest": "sha1:I2AD4SOH2EBUPQYSV2KVMI3RR3NVRPDQ", "length": 19858, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி! | Statue smuggling case moved to CBI - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஜூனியர் விகடன் - 08 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு\n“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை\n“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்\nபுதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்\nசிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி\n“பன்னீரும் தம்பிதுரையும் எங்கே இருந்தார்கள்\nஇந்த சாதனையை ஏன் கொண்டாடவில்லை - மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு\n - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up\n“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்\nஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்\n“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்\n“லிஃப்டில் கால் வைக்காமலே போய்விட்டாரே\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை\nதிருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்\nசிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி\nஎந்த விஷயத்திலும், ‘சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்’ என கோர்ட் சொன்னால், அதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். ஆனால், ‘சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்போகிறோம்’ என்று தமிழக அரசே கோர்ட்டில் தெரிவித்த விநோதம் நிகழ்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டு, மறுநாளே இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, தமிழகம் முழுக்க பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியாகக் கிசுகிசுக்கப்படும் தகவல், இந்த அதிர்ச்சியைக் கூட்டுகிறது. ‘ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணையை மிகக்கறாராக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆர்ப்பரிக்கும் இவரின் விசாரணை, கடைசியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையே ஆட்டம்காணச் செய்யும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான், சி.பி.ஐ விசாரணை என்கிற பெயரில் விசாரணையையே மொத்தமாகக் குழிதோண்டிப் புதைக்கத் தீர்மானித்துவிட்டனர்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“பன்னீரும் தம்பிதுரையும் எங்கே இருந்தார்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/80553", "date_download": "2019-01-18T04:02:58Z", "digest": "sha1:MHBHJPY3ZVTE4KFPBHKVMLKCW4PBL4IE", "length": 9442, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "இளைஞர்கள் ஆசீர்வாதத்துடன் புனரமைக்கப்படும் தேசிய காங்கிரஸ். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இளைஞர்கள் ஆசீர்வாதத்துடன் புனரமைக்கப்படும் தேசிய காங்கிரஸ்.\nஇளைஞர்கள் ஆசீர்வாதத்துடன் புனரமைக்கப்படும் தேசிய காங்கிரஸ்.\nதேசிய காங்கிரஸ் தன்னை கட்டமைப்பு ரீதியில் புனர்ஸ்தானம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று ( 17.07.2017) மாலை சம்மாந்துறையில் இடம்பெற்றது. சுமார் எண்பது பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஏராழமான இளைஞர்கள் இணைந்திருந்தமை விசேட அம்சமாகும்.\nமறைந்த மாமனிதர் அஷ்ரபுக்குப்பிற்பாடு அன்னாருடைய கொள்கையை சுமந்து பெருந்தலைவர் வழி ஒழுகி வரும் தேசிய காங்கிரஸ் மீண்டு வர இளைஞர்கள் தமது ஆசீர்வாதத்தினை வழங்கி வருகின்றமை நேற்றைய நிகழ்வின் மூலம் ஊர்ஜிதமானது.\nநேற்றைய நிகழ்வில் சம்மாந்துறை மத்தியகுழு மீள்கட்டமைப்புச் செய்யப்பட்டதுடன், எதிர்கால கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் தலைவரால் ஆராயப்பட்டது.\nதேசிய அமைப்பாளரும், மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமா லெப்பை, தேசிய கொள்கை பரப்புச்செயளாளர் சட்டத்தரணி பஹீஜ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.\nPrevious articleபுல்மோட்டைக்கு 20 மில்லியனில் நீர் சுத்திகரிக்கும் பொறித்தொகுதி: அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை-ஆர்.எம்.அன்வர் நன்றி தெரிவிப்பு\nNext articleதேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் விஷேட நிகழ்வு தன்னாமுனையில்-இராஜங்க அமைச்சர் பெளஷி, பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஎங்களுடைய பிரதேசம், எங்களது வளம் – தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித்\nவிடைபெறும் முதலமைச்சர்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nகுவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு\nஒரு ஏழைக் குடும்பத்தின் நீண்டநாள் தேவை நிறைவேறியது.\nபார்வை இழந்த இராணுவ அதிகாரியின் வேண்டுகோளை நிறைவேற்றிய அமைச்சர் சஜித்\nஓட்டமாவடி அய்யூப்கானின் “தெறித்தெழும் எண்ணங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா\nதோல்விகண்ட ஹரீஸ் மீதான ஒழுக்காற்று பாய்ச்சல்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.\nபிரதியமைச்சர் ஹரீசினால் இறக்காம வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/90354", "date_download": "2019-01-18T04:00:58Z", "digest": "sha1:EHJVKJZ6MN2SETZS3O364IKMTB5FCIVV", "length": 10239, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா-ஈகார்ட்ஸ் நிறுவன அனுசரணையில் முஅத்தின்களுக்கான அதான் பயிற்சி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்குடா-ஈகார்ட்ஸ் நிறுவன அனுசரணையில் முஅத்தின்களுக்கான அதான் பயிற்சி\nகல்குடா-ஈகார்ட்ஸ் நிறுவன அனுசரணையில் முஅத்தின்களுக்கான அதான் பயிற்சி\nமுஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஅத்தின்களுக்கான அதான் கூறும் பயிற்சியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தியுள்ளது. திணைக்களப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் அவர்களின் ஆலோசனைக்கமைய உதவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் அன்வர் அலி அவர்களின் வழிகாட்டலில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் ஈகார்ட்ஸ் நிறுவனத்தவிசாளர் ஜுனைட் நளீமி மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஏறாவூர், கல்குடா மற்றும் காத்தான்குடி பிரதேசங்களின் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்களின் பாங்கு சொல்லும் திறனை விருத்தி செய்யும் நோக்கோடு, இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.\nதுருக்கி நாட்டைச்சேர்ந்த முஹம்மத் பிலால் வளவாளராகக்கலந்து கொண்டதுடன், இதற்கான அனுசரணையை ஈகார்ட்ஸ் நிறுவனம் ஏனைய பள்ளிவாசல்களின் உதவியுடன் வழங்கியிருந்தது. நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் இப்பயிற்சி நெறியினை முன்கொண்டு செல்லவிருப்பதாக திணைக்களப்பணிப்பாளர் குறிப்பிட்டார்.\nநிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nPrevious articleஓட்டமாவடி எம்.எல்.எம்.அமீன் ஆசிரியரின் முன்மாதிரி: சொந்தச்செலவில் மாணவர்கள் பாராட்டி, கெளரவிப்பு (வீடியோ)\nNext articleகிழக்கு மக்கள் இனியும் மண் குதிரைகளை நம்பிப்பயனில்லை\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற JDIK யின் இஸ்லாமிய கருத்தரங்கு.\nமுஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தில் கல்குடாவில் பாரிய அபிவிருத்தி- பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nகண்டி முஸ்லிம் பிரதிநிதிகள் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்க சந்திப்பு\nமுன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் சுதந்திரக்கட்சி போட்டி-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஅமைச்சர் றிஷாத் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது-மொஹிடீன் பாவா\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்\nஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஹைறாத் வித்தியாலய மாணவி சித்தி: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு\nவாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர்களுக்கான மருத்துவ முகாம்\nபாலமுனை வைத்தியசாலைக்கு பொது மக்கள் பூட்டு: மறியல் போராட்டம்\nபல்கலைக்கழக மாணவனுக்கு அவசரமாக கிட்னி தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2017/09/5.html", "date_download": "2019-01-18T04:10:04Z", "digest": "sha1:WWP3TJQDJSJ4HDJURL5VTWGTLPIK4QCS", "length": 3439, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "சிவாஜி தலைமையில் வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணம் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை சிவாஜி தலைமையில் வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணம்\nசிவாஜி தலைமையில் வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 வது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் 5 பேர் கொண்ட குழுவினர் ஜெனீவா பயணமாகியுள்ளனர்.\nவடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ஆ.புவனேஸ்வரன், தியாகராஜா மற்றும் முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோரே பயணமாகியுள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையினை வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வடமாகாண அரசு கோரி நிற்கின்ற இவ்வேளையில் இவர்களின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.\nஜெனிவாவில் இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53439-income-tax-inquiring-vv-minerals-chairman-vaigundarajan.html", "date_download": "2019-01-18T04:02:35Z", "digest": "sha1:ADFMSXV2KXVMEOIGH4GMI5ZQE3F3RDQE", "length": 10053, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனிடம் விசாரணை | Income Tax inquiring VV Minerals Chairman Vaigundarajan", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nவி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள வி.வி.மினரல்ஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து வைகுண்டராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வைகுண்டராஜனிடம் கேள்விகள் கேட்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் 30 வங்கிக் கணக்குகள் மற்றும் 24 வங்கி லாக்கர்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.\nவி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 98 இடங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. ஐந்தாவது நாளான இன்று 10 இடங்களில் மட்டும் சோதனை தொடர்வதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாக தாது மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுத்து விற்பனை செய்தது, அதன் மூலம் கிடைத்த வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nவிக்ரமசிங்கே ஆதரவாளர் அர்ஜுன ரணதுங்க கைது\nசர்ச்சை விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் மாதவன், சூர்யா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\n“விஜயபாஸ்கர் சார்ந்த எந்த ஆவணமும் வெளியிடவில்லை” - வருமான வரித்துறை\nஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா\n“ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு..\nதமிழகம் முழுவதும் சரவண பவன், அஞ்சப்பர் ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு \nவிவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\n5.29 கோடி வருமானவரி கணக்கு தாக்கல்\nசென்னை சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிக்ரமசிங்கே ஆதரவாளர் அர்ஜுன ரணதுங்க கைது\nசர்ச்சை விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையில் மாதவன், சூர்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.richfarmer.in/index.php?route=product/search", "date_download": "2019-01-18T03:04:20Z", "digest": "sha1:YM6T7SDTX7W46NAQ6RXNSMT2KR3UBOQE", "length": 2694, "nlines": 47, "source_domain": "www.richfarmer.in", "title": "  Search", "raw_content": "\nநல்வரவு... உள் நுழைக அல்லது பதிவு செய்க.\nமுகப்புவிருப்பப் பட்டியல் (0)என் கணக்குசரக்கு கூடைவாங்கி முடி\nSearch: All Categories அகர் சந்தனம் குமிழ் மலைவேம்பு கேள்வி-பதில் அகர் சந்தனம் சந்தனம்-பகுதி 1 சந்தனம்-பகுதி 2 குமிழ் மலைவேம்பு செடி-வாங்கிட அகர் சந்தனம் குமிழ் மலை வேம்பு நிறுவனம் எங்களைப் பற்றி.. நிறுவன சிறப்புக்கள் தொடர்புக்கு கேலரி போட்டோ அகர் சந்தனம் குமிழ் மலை வேம்பு நிறுவனம் வீடியோ அகர் சந்தனம் குமிழ் மலைவேம்பு நிறுவனம் பற்றி... அரசு ஆணை Search in subcategories\nஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/09/using-money-back-plans-as-a-financial-planning-tool-001474.html", "date_download": "2019-01-18T03:14:11Z", "digest": "sha1:4LD7XVXPOTMZ2YQPVK2J6SP5FQGMPJ4Q", "length": 25124, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மணி-பேக் திட்டம் என்றால் என்ன?? அவற்றின் செயல்பாடு யாவை?? | Using Money Back Plans as a financial planning tool - Tamil Goodreturns", "raw_content": "\n» மணி-பேக் திட்டம் என்றால் என்ன\nமணி-பேக் திட்டம் என்றால் என்ன\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nபூனை சிறுத்தா எலி ஏறி மேயுமாம்.... ஜெட் ஏர்வேஸை பணிய வைத்த விமானிகள்..\nஹெல்த்கேர் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பின்னி பன்சால்..\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nசென்னை: மணி-பேக் திட்டம் ஒரு கவர்ச்சிகரமான ஆயுள் காப்பீடுத் திட்டமாகும். இந்த திட்டதின் கீழ் வாடிகையாளர்களுக்கு பணம் திரும்பப் வழங்கப்படுவதால் இது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாக தோன்றினாலும், இந்த திட்டத்தின் சில சிறப்பம்சங்கள் அனைவராலும் கவரப்படுகிறது. இதை முறையாக பயன்படுத்தும் போது, நிதி திட்டமிடலுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.\nகாப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரண்டு அம்சங்களையும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றாக வழங்கும் ஒரு பாரம்பரிய ஆயுள் காப்பீடு, இந்த மணி-பேக் திட்டமாகும். ஆனால் இது ஒரு என்டோவ்மென்ட் திட்டம் இல்லை. என்டோவ்மென்ட் திட்டத்தில், காப்பீட்டு நபர் இறக்கும் போது அல்லது பாலிசி கால முடிவின் போது காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். மணி-பேக் திட்டத்தில், பாலிசி செயற்பாட்டில் இருக்கும் போதே, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கூடுதல் பே-அவுட் வழங்கப்படும்.\nமணி பேக் திட்டதின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு பணம் செலுத்தப்படுகிறது.\nமணி பேக் திட்டத்தில், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஐந்து வருடகால இடைவெளியில் வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப செலுத்துகிறது (வழக்கமாக மொத்த உறுதித் தொகையில் 20 சதவிகிதம்). காப்பீட்டுநபர் திட்டகாலம் முடியும் வரை உயிரோடு இருந்தால், உறுதித்தொகையுடன் (சம் அஷூர்ட்) போனஸ் தொகையையும் சேர்த்து வரும் மொத்தத் தொகையிலிருந்து, ஏற்கனவே செலுத்தப்பட்டிருக்கும் தொகையைக் கழித்து மீதித் தொகை வழங்கப்படும். இருப்பினும் காப்பீட்டு நபர் திட்டகாலத்திற்குள் இறந்துவிட்டால், பாலிசி காலத்தில் ஏற்கனவே செலுத்தப்பட்டிருக்கும் தொகையைப் பொருட்படுத்தாமல், அவரது வாரிசுதாரர்களுக்கு உறுதித் தொகை முழுமையாக வழங்கப்படும்.\nஉதாரணமாக: திட்டக்காலம் 20 ஆண்டுகளும் ரூ.4,00,000/- உறுதித் தொகையும் கொண்ட ஒரு மணி பேக் பாலிசியை, திரு.கண்ணன் என்பவர் வாங்குகிறார். 5வது, 10வது மற்றும் 15வது வருடகால முடிவுகளில், ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் அவருக்கு ரூ.80,000/- வழங்கப்படும். 20வது வருடதில், திட்டக்காலம் முடியும்போது, திரு.கண்ணன் காலமுடிவு வரை உயிரோடு இருந்தால், அவருக்கு மீதமுள்ள உறுதித் தொகை ரூ.1,60,000/- (ரூ.4,00,000 - ரூ.80,000 X 3) பிளஸ் ஏதாவது போனஸ் ஈட்டபட்டிருந்தால் அந்தத் தொகையும் வழங்கப்படும்.\nமாறாக, திட்டக்காலத்தின் 14வது வருடத்தில் திரு.கண்ணன் இறந்துவிட்டால், 5வது மற்றும் 10வது வருட முடிவுகளில், ஏற்கனவே ரூ.80,0000/- ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் வழங்கப்பட்டபோதிலும், அவரின் பயனாளிகளுக்கு மொத்த உறுதித்தொகை ரூ.4,00,000 + போனஸ் வழங்கப்படும்.\nமணி பேக் ஒரு சிறந்த திட்டம் என்பதற்கான காரணங்கள்\nமணி பேக் திட்டம் அதிக பிரிமியம் மற்றும் குறைந்த ஆதாயத்தைக் கொண்டிருப்பதால், பல நிதி ஆலோசகர்கள் இந்தத் திட்டத்தை பரிந்துரைப்பதில்லை. மணி பேக் திட்டதில், 7-10 சதவிகிதத்திற்க்கு இடைப்பட்ட வருமான விகிதமே கிடைக்கும், சில வேளைகளில் 6 சதவிகிதத்துக்குக் குறைவாகவும் இருக்கலாம். ஒரு டெர்ம் பிளானில் வருமானம் எதுவும் கிடைப்பதில்லை என்றாலும் மணி பேக் திட்டத்துடன் ஒப்பிடுகையில், டெர்ம் பிளான் பிரிமியத் தொகை 25 தவணைகளுக்கும் குறைவாகும்.\nஇருப்பினும், மணி பேக் திட்டத்தில் பல பயன்கள் உண்டு. இதில் முதலீடு செய்யும் தொகையை வேறு எதிலாவது முதலீடு செய்தால், நிச்சயமாக இதைவிட அதிகமாக இலாபம் பெறலாம். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வோரு 5 ஆண்டிலும் உங்கள் கைகளில் மீண்டும் பணம் கிடைக்கும் வாய்ப்புண்டு. இந்தத் தொகை நிச்சயமாக ஒரு அவசர தேவைக்கு உங்களுக்கு கை கொடுக்கும். மேலும், திட்டக்காலதில் ஒரு வேளை, நீங்கள் இறந்து விட்டால், எற்கனவே வழங்கப்பட்ட தொகையைப் பொருட்படுத்தாமல், உங்கள் குடும்பத்தினருக்கு உறுதித் தொகை முழுமையாக வழங்கபடும். பல காப்பீட்டுத் திட்டங்களில், இடைக்கால பாலிசி மதிப்பை பெற முடியாது வேறு சில திட்டங்களில் பாலிசியைத் திரும்பப் பெறுவதற்கும் மற்றும் கடன் பெறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், பின்னர் கிடைக்க வேண்டிய உறுதித் தொகை குறைந்துவிடும்.\nமேலும், யுலிப் திட்டங்கள் போலல்லாமல், சந்தைப் போக்குகள் அடிப்படையில், முதலீட்டை ஸ்விச்சிங் செய்யத் தேவையில்லை. ஒரு மணி பேக் திட்டத்தில், முதலீட்டு ரிஸ்க், காப்பீட்டு நிறுவனத்துக்கு இருப்பதால், இந்தத் தொகை ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே இலாபம் குறைவாகக் கிடைத்தாலும், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.\nஇது ஒரு சிறந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என கூறமுடியாது என்றாலும், குறிப்பிட்ட காப்பீட்டுத் தேவைகளுடன், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, குறிப்பாக எதிர்கால செலவுகளுக்காக திட்டமிடுபவர்களுக்கு, மணி பேக் திட்டம் பொருத்தமானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/jaipur/", "date_download": "2019-01-18T03:22:48Z", "digest": "sha1:WMWPFA6UTS2JA7IQFRRHJR63OSQCOX2M", "length": 27219, "nlines": 244, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Jaipur Tourism, Travel Guide & Tourist Places in Jaipur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» ஜெய்ப்பூர்\nஜெய்ப்பூர் - இளஞ்சிவப்பு நகரத்தின் ராஜகம்பீரம்\nஇந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.\nமஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் என்றழைக்கப்பட்ட ஆம்பேர் வம்ச மன்னர், வங்காள தேசத்தைச்சேர்ந்த வித்யாதர் பட்டாச்சார்யா எனும் தலைசிறந்த கட்டிடக்கலைச்சிற்பியின் உதவியுடன் இந்த நகரத்தை நிர்மாணித்துள்ளார்.\n‘வாஸ்து ஷாஸ்த்ரா’ எனும் இந்திய கட்டிடக்கலை விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட முதல் நகரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து கட்டிடக்கலை மரபின் உதாரண வடிவமாக ஜொலிக்கும் இந்த மாநகரம் ‘பீடபாதா’ எனும் நவமண்டல (ஒன்பது கட்டங்கள்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவானசாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்த மஹாராஜா இரண்டாம் ஜெய்சிங் நவக்கிரகங்களின் எண்ணிக்கையான ஒன்பது மற்றும் அதன் அடுக்குகள் (9X) வரும்படியாக இந்த நகரத்தின் மணடலங்களை வடிவமைத்துள்ளார்.\nஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது.\nஇந்த வரலாற்றுத்தலத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களைத் தரிசிக்க எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் சுற்றுலாப்பிரியர்கள் கூட ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.\nஆம்பேர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஹவா மஹால், ஷீஷ் மஹால், கணேஷ் போல் மற்றும் ஜல் மஹால் போன்றவை இந்நகரத்தின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்.\nதிருவிழா சந்தைகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள்\nகோட்டைகள் மற்றும் அரண்மனைகள் தவிர ஜெய்ப்பூர் நகரம் பலவிதமான திருவிழாச்சந்தைகள் மற்றும் திருவிழாக்கொண்டாட்டங்களுக்கு பிரசித்தமாக அறியப்படுகிறது.\nஇவற்றில் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் ‘ஜெய்ப்பூர் வின்டேஜ் கார் ராலி’ எனும் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக இந்த நிகழ்வு அதிக அளவு பார்வையாளர்களையும் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.\nகார் ரசிகர்கள் பழைய அற்புதமான மெர்சிடிஸ், ஆஸ்டின் மற்றும் ஃபியட் மாடல்களை இந்த ‘ராலி’யில் பார்த்து ரசிக்கலாம். இவற்றில் சில மாடல்கள் 1900ம் வருடத்திய தயாரிப்புகள் என்பது ஆச்சரியமான தகவலாகும்.\nஹோலிப்பண்டிகை நாளில் கொண்டாடப்படும் யானைத்திருவிழா ஜெய்ப்பூர் மற்றொரு பிரசித்தமான திருவிழா ஆகும். வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் அழகிய யானை ஊர்வல நிகழ்ச்சிகள் போன்றவற்றை இந்நாளில் கண்டு களிக்கலாம்.\nஇவை தவிர, ‘கண்கௌர் பூஜா’ எனப்படும் எனும் பண்டிகையும் இப்பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ‘கண்’ என்பது சிவபெருமானையும் ‘கௌர்’ என்பது அவரது துணைவி பார்வதியையும் குறிப்பிடுவதாகும்.\nதிருமண பந்தத்தின் மகிழ்ச்சியை குறிக்கும் விதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பன்கங்கா சந்தைத்திருவிழா, தீஜ், ஹோலி மற்றும் சக்சு சந்தை போன்றவை இதர பிரசித்தமான பண்டிகைக் கொண்டாட்டங்களாகும்.\nசாகச பொழுதுபோக்கு அம்சங்களில் விருப்பமுள்ள பயணிகள் ஒட்டக சவாரி, காற்று பலூன் சவாரி, பாராகிளைடிங் மற்றும் பாறையேற்றம் போன்ற துணிகர அனுபவங்களில் ஈடுபடலாம்.\nஇயற்கைப்பிரதேசங்களை சுற்றிப்பார்க்கும் விருப்பமுள்ளவர்கள் கரௌளி மற்றும் ரன்தம்பூர் தேசியப்பூங்கா போன்ற இடங்களுக்கு விஜயம் செய்து மகிழலாம். ஜெய்ப்பூர் நகரம் சுற்றுலாப்பயணிகளுக்கு அற்புதமான ஷாப்பிங்க அனுபவத்தை அளிக்கிறது.\nஇங்கு பலவிதமான பழமைப்பொருட்கள், ஆபரணங்கள், தரைவிரிப்புகள், மட்பாண்டங்கள் மற்றும் ரத்தினக்கற்கள் போன்றவற்றை விற்கும் மார்க்கெட் பகுதிகள் நிறைய உள்ளன.\nமேலும், கைவினைப்பொருட்கள், கலைப்பொருட்கள், பாரம்பரிய ஆடைகள் மற்றும் நவீன பிரபல பிராண்டுகளின் உடைகளையும் எம்.ஐ ரோடு பகுதியில் பயணிகள் வாங்கலாம். ஜெய்ப்பூர் உள்ளூர் மார்க்கெட் பகுதிகளில் பொருட்கள் வாங்கும்போது பயணிகள் பேரம் பேசி வாங்குவது சிறந்தது.\nஜெய்ப்பூர் நகரம் அதன் சுவையான, காரமான உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட கார உணவு வகைகள் இங்கு பிரசித்தம்.\nதால் பாடி-சூர்மா, பியாஸ் கி கச்சோரி, கெபாப், முர்க் கோ காட்டோ மற்றும் அச்சாரி முர்க் போன்றவை இங்கு கிடைக்கும் விசேஷமான உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.\nஉணவுப்பிரியர்கள் இந்த உணவு வகைகளை நேரு பஜார் மற்றும் ஜோஹரி பஜார் போன்ற தெருவோர உணவகங்கள் நிறைந்த இடங்களில் சாப்பிடலாம். இவை தவிர கேவர், மிஷ்ரி மாவா மற்றும் மாவா கச்சோரி போன்ற சுவையான உள்ளூர் இனிப்புகளையும் ஜெய்ப்பூர் பயணத்தின்போது ருசிக்கலாம்.\nஜெய்ப்பூர் நகரம் இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுடன் விமானம், ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நகரத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் சங்கனேர் விமான நிலையம் அமைந்துள்ளது.\nஇது ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. மும்பை, சண்டிகர், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளை இது கொண்டுள்ளது.\nமேலும், ஜெய்ப்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கும் ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. இவை தவிர, ராஜஸ்தான் மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளும் அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு அதிக அளவில் இயக்கப்படுகின்றன.\nநகரத்தை சுற்றிப்பார்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் ‘ஜெய்ப்பூர் நகர போக்குவரத்துக்கழக’ பேருந்துச் சேவைகளைப்பயன்படுத்தலாம். ஜெய்ப்பூர் பிரதேசம் கடுமையான சீதோஷ்ண நிலையை வருடமுழுவதும் கொண்டுள்ளது.\nகோடைக்காலம் மிக உஷ்ணத்தையும் குளிர்காலம் உறையவைக்கும் குளிரையும் கொண்டுள்ளது. கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மெல்லிய பருத்திய உடைகள், தொப்பிகள் மற்றும் ‘சன்ஸ்கிரீன்’ கிரீம்கள் ஆகியவற்றோடு பயணிப்பது சிறந்தது. மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலம் இந்த இளஞ்சிவப்பு நகரை விஜயம் செய்து மகிழ்வதற்கு உகந்த காலமாகும்.\nஅனைத்தையும் பார்க்க ஜெய்ப்பூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க ஜெய்ப்பூர் படங்கள்\nஇளஞ்சிவப்பு நகரம் என்று பெயர்பெற்றுள்ள ஜெய்ப்பூர் நகருக்கு எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொள்ளலாம். டெல்லி மற்றும் ஆக்ராவிலிருந்து நேரடி பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் நகரை உள்ளடக்கிய சுற்றுலாப்பயணம் ‘கோல்டன் டிராவல் சர்க்கியூட்’ என்று பிரபலமாக அறியப்பட்டுள்ளது.\nஜெய்ப்பூர் ரயில் நிலையம் ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதான ரயில் சந்திப்பாக அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு முக்கிய இந்திய நகரங்களிலிருந்து தினசரி ரயில் சேவைகள் உள்ளன. சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தவிர டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ எனும் சுற்றுலா சொகுசு ரயிலும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சொகுசு ரயில் ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத்தலங்களான ஜெய்பூர், ஆல்வார் மற்றும் உதய்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.\nஜெய்ப்பூரிலுள்ள சங்கனேர் விமான நிலையம் நகர மையத்திலிருந்து 11கி.மீ தூரத்தில் உள்ளது. இது மும்பை, டெல்லி, ஔரங்காபாத், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டுள்ளது. இங்கிருந்து டாக்சிகள் மூலம் ஜெய்ப்பூர் நகரத்துக்கு வருகை தரலாம்.\n87 km From ஜெய்ப்பூர்\n153 km From ஜெய்ப்பூர்\n150 km From ஜெய்ப்பூர்\n124 km From ஜெய்ப்பூர்\n113 km From ஜெய்ப்பூர்\nஅனைத்தையும் பார்க்க ஜெய்ப்பூர் வீக்எண்ட் பிக்னிக்\nகுறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்\nராஜஸ்தானில் பாலைவன நிலங்களில் அமைந்துள்ள நாட்டின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக இருப்பது நாம் அறிந்ததே. இளஞ்சிவப்பு நகரம் என பெரும்பாலும் அறியப்படுகின்ற இப்பகுதி ராஜஸ்தானின் தலைநகரமாகவும், அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வணிக மையங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இங்குள்ள பிரபலமான கோட்டைகள் மற்றும் நினைவு சின்னங்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது\nஒடிசாவின் வரலாற்றுச் சுவடுகளை இன்றும் அந்த பொழிவு மாறாமல் பாதுகாக்கப்பட்ட நகரம் ஜெய்பூர். மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள இது அடர்ந்த பசுமையான மலைக் காடுகளையும், பொட்டும் அருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிழக்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்நகரத்தின் மூன்று திசைகளிலும் அரக்கு மலை எனும் மலை அரனாக அமைந்துள்ளது. வருடத்தின் எந்த மாதம் சென்றாலும் குளுகுளு காலநிலையைக்\nஇந்தியாவில் அவசியம் மிஸ் பண்ணவே கூடாத 10 இடங்கள் \nஎண்ணற்ற பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் பெயர் பெற்ற இந்தியா, நல்லதோர் முறையில் இணைந்து, அமைதியுடன் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு பகுதியும்,சுயமான தனித்துவமிக்க கலாச்சாரத்தை கொண்டிருக்க, இந்தியா போன்ற ஒரு நாட்டில் நாம் ஆராய்வதென்பது கண்கவர் காட்சியாக அமைகிறது. நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு கடந்து கால ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை கொண்டிருக்கிறது. இந்த சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள், எண்ணற்ற நினைவுச்சின்னங்களையும்,\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/02/29/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:51:40Z", "digest": "sha1:3YTDRPFK5QZS5BTWPFASHN22JK64ADRW", "length": 10368, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "அணுத்திட்டத்தை சீரழிக்கவே கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம்: நிபுணர்கள் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / அணுத்திட்டத்தை சீரழிக்கவே கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம்: நிபுணர்கள்\nஅணுத்திட்டத்தை சீரழிக்கவே கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம்: நிபுணர்கள்\nஇந்தியாவின் மூன்றாம் நிலை அணுமின் நிலையத் திட்டத்தை மூழ்கடிக்க கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது என நாட்டின் உயர் அணுமின் திட்ட நிபுணர்கள் கூறினர்.\nஹைதராபாத்தில் அணு எரிபொருள் தரக்கட்டுப் பாடு வகை குறித்த மாநாடு திங்களன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் கழக நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி ஆணையத் தலைவர் (ஏஇசி) ஸ்ரீகுமார் பானர்ஜி செய்தியாளர்களி டம் கூறுகையில், அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு, தரம், சுகாதா ரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போதும் எரி பொருள் மறுசுழற்சி குறித்து கேள்வி எழுப்பு கிறார்கள் என்றனர்.\nடாக்டர் ஜெயின் கூறு கையில், கூடங்குளம் அணு மின்நிலையக் கட்டுமானம் 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் ஒற்றுமையுடன், சுமூகமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகு ஷிமா (ஜப்பான்) அணுமின் நிலைய விபத்து குறித்து எழுந்த அச்சம் குறித்து கூடங்குளம் மக்களுக்கு விளக்கப்பட்டு சுமூகநிலை ஏற்பட்டது. ஆறு மாதத் திற்கு பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் புகுஷிமா பிரச்சனை அங்கு தலைதூக் கியது எப்படி\nஅணுமின்நிலைய பாது காப்பு குறித்து துவங்கிய போராட்டம், தற்போது அணு மின்சாரம் தேவை யில்லை என்கிற திட்டத் துடன் நடக்கிறது என்றார்.\nகடந்த சில வாரங்களாக அணுமின் நிலைய பாது காப்பு குறித்து கேட்கப்பட வில்லை. அணுமின் திட்டத் தில் மறுசுழற்சி மற்றும் இரண்டாவது நிலை குறித்தே உள்ளது. அதிவேக ஈனூலைக்கு புளூட்டோனி யம் எங்கே தயாரிக்கப்ப டும் என கேள்விக் கேட் கிறார்கள். இது இந்திய அணுமின் திட்டத்தின் மீதான தாக்குதல். அணு தொழில்நுட்பத்தில் உல கின் தலைமையாக, தோரி யம் அணு உலை திட்டத்திற் குச் செல்ல விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nகூடங்குளத்தில் மறு சுழற்சி ஆலை இல்லை. இந்த நிலையில், மறுசுழற்சி பற்றி கேள்வி எழுப்புவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2032ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய அணுமின் உற்பத்தியை 63 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு உள்ளது. இதில் இறக்குமதி செய்யப் படும் அணு உலைகள் மூலம் 35 ஆயிரம் – 40 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது என ஜெயின் தெரிவித்தார்.\nதிருப்பூர்: அதிவேகத்தால் விபத்து ஏற்படுத்தும் பனியன் கம்பெனி பேருந்துகள் – மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nகாவு கேட்கும் மத்திய அரசு\nகோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் – உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 10 பேர் மீது வழக்கு\nகுருவாயூர் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதம்\nகண் சிகிச்சைக்கான புதிய இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2018/08/ismat-chughtais.html", "date_download": "2019-01-18T03:50:07Z", "digest": "sha1:OKSSROTVAUF6TTFSMPLEFUUGJUMV245T", "length": 2405, "nlines": 39, "source_domain": "www.bloggernanban.com", "title": "இஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று", "raw_content": "\nHomeஇணையம்இஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nஇஸ்மத் சுக்தாய் - கூகுளில் இன்று\nஇந்திய பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் இந்தியா முகப்பு பக்கத்தில் அவரின் புகைப்படத்தை வைத்து சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.\nஇவர் கருத்து சுதந்திரம், சமூக விடுதலை மற்றும் பாலின சமத்துவத்தைப் பற்றி அதிகம் எழுதியுள்ளார். 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருதை இஸ்மத் சுக்தாய் பெற்றார். இன்று, அவர் ஒரு தேசிய பெண்ணிய சின்னமாக கருதப்படுகிறார்.\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/11181840/CBI-does-not-have-confirmation-on-the-whereabouts.vpf", "date_download": "2019-01-18T04:03:03Z", "digest": "sha1:DFR5EJ4QVS4Z7SH35RI6DWJXUUQDQWQF", "length": 11078, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "CBI does not have confirmation on the whereabouts of Nirav Modi yet || நீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை சிபிஐ தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை சிபிஐ தகவல் + \"||\" + CBI does not have confirmation on the whereabouts of Nirav Modi yet\nநீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை சிபிஐ தகவல்\nநீரவ் மோடி, மெகுல் சோக்சி தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சிபிஐ கூறியுள்ளது. #CBI #NiravModi\nபிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது கடந்த சில மாதங்களுக்கு முன் தெரியவந்தது. இந்த மோசடி புகார் வெளிச்சத்துக்கு வந்ததும், இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.\nஇந்தநிலையில், நீரவ் மோடி லண்டனுக்கு சென்றுள்ளதாகவும் அங்கே அரசியல் அடைக்கலம் கோரி தஞ்சம் புகுந்துள்ளதாக பிரபல நாளிதழான பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்து இங்கிலாந்து உள்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டதாகவும், தனிநபர் பற்றிய தகவலை வழங்குவது இல்லை என கூறி பிரிட்டன் அலுவலகம் மறுத்துவிட்டதாகவும் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.\nஇது குறித்து சிபிஐ தரப்பில் கூறியிருப்பதாவது:\nநீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷியும் தங்கியுள்ள இடத்தை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. நீரவ் மோடியும் கோச்சி, இருக்கும் இடம் உறுதிச்செய்யப்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையில் உடனடியாக ஈடுபடுவோம். அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கும் பணி நடைப்பெற்று வருகிறது.\n1. நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களா இடிக்கப்படும் : மராட்டிய மந்திரி தகவல்\nவங்கி மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் சட்டவிரோத பங்களாக்கள் இடிக்கப்படும் என்று மராட்டிய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\n4. வீட்டிற்குள் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை புலி\n5. பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-01-18T03:04:19Z", "digest": "sha1:NJYKNAX7CR5244FSIQWKJGS7YJJSJHSZ", "length": 15327, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பிய மகளும், தாயும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர் | CTR24 புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பிய மகளும், தாயும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nபுலம்பெயர்ந்த நாட்டில் இருந்து திரும்பிய மகளும், தாயும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்\nகிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும், அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nபருத்திதுறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பிய தமது மகளை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது, இயக்கச்சிக்கும் – பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த வாகனத்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசிற்றூர்ந்தின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதேவேளை இந்த விபத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு அனர்த்தங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கியும், ஆறு பேர் உந்துருளி விபத்துக்களிலும் பலியாகியுள்ளனர்.\nஊருபொக்க – மெகிலியநெத்த – தித்தேணிய கந்த பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுகளை உடைய சகோதரர்கள் இருவர், கிரிந்த கடலில் குளிக்கச் சென்ற நிலையில் நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகினர்.\nஹம்பலந்தொட்ட – மாமடுல – மூன்றாம் கட்டை பகுதியில் நீர்த்தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலியான நிலையில், எம்பிலிப்பிட்டி, கிரிவுல்ல, யட்டியாந்தொட்ட, மீகஹதென்ன, தன்திரிமலை, திக்வெல்ல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற உந்துருளி விபத்துகளில் ஆறு பேர் பலியாகினர்.\nஅத்துடன் அம்பலாந்தொட்ட தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து பாதையில் பயணித்துக் கொண்டிருந்த 18 வயதான இளைஞர் ஒருவர் தொடரூந்தில் மோதி நேற்று உயிரிழந்துள்ளார்.\nPrevious Postவாள்வெட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் பெயரில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வாள் வெட்டுக் குழுக்களுக்கும் சாவகச்சேரி காவல் நிலைய சிப்பாய்களுக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது Next Postஇலங்கையில் இருந்து சட்டவிரோதமான வெளிநாடு செல்ல முற்றபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2018/09/06/", "date_download": "2019-01-18T04:21:56Z", "digest": "sha1:XKO3LXH3AIYAJ7ANGGJZKSPHBFQ2GWPC", "length": 40219, "nlines": 235, "source_domain": "ilakkiyainfo.com", "title": "September 6, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nதி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் வேறு யார் இருக்க முடியும்\nவவுனியாவில் திருட்டுக் குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது\nவவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்து கொள்ளையிட்டார் என்ற குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா பொலிசாரினால் கைது செய்யபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nசமஸ்டி தீர்வு தேவையில்லை சுமந்திரன் கூறியது அப்பட்டமான உண்மை: கஜேந்திரகுமார்\nதமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாம் என கூறும் சுமந்திரன் தொடர்ந்து 13ம் திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்களை வழங்கி திருத்தம் செய்தால் போதுமானது என கூறுகிறார். மேலும் அதனைதான்\nசட்டப்பிரிவு 377: ‘லிங்க வழிபாடு செய்யும் நாட்டில் ஒருபாலுறவு குற்றமா\nசெப்டம்பர் 6, 2018, வியாழக்கிழமை முற்பகல். இந்திய உச்ச நீதிமன்ற வளாகம். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள்\nதிருடச் சென்ற இடத்தில் இப்படியும் ஒரு சங்கடம்’ – கதிகலங்கி ஓடிய திருடன் viralvideo\nஅமெரிக்காவில் உள்ள கொலராடோ நகரில் உள்ள கடை ஒன்றில் திருடச் சென்ற திருடனுக்கு எதிர்பாராமல் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. கொலராடோ, அரோரா எனும் இடத்தில் இ-சிகரெட் கடை ஒன்று\n“37 வருஷமா காத்திருக்கேன்… பார்வைக்காக இன்னும் ரெண்டு வருஷம் காத்திருப்பேன்\n“ஒருவேளை பார்வை கிடைத்தால், முதலில் என் பெற்றோரின் முகத்தைப் பார்க்கணும். அவங்க இருவரும் எனக்காகச் செய்த தியாகங்களை எளிதில் விவரிக்க முடியாது.” நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் திரைக்கு\nயாழில் வாள்வெட்டு; பெண் உட்பட மூவர் காயம்\nயாழ்ப்பாணம் கட்டபிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை ஆறு மணியளவில் கட்டைபிராய் –\nபேரணியில் பசில் கலந்துகொள்ளாதது ஏன் : உள்வீட்டு பிரச்சினை உச்சக்கட்டம்\nநாமல் ராஜபக்ஷ தலைவராக முயற்சித்த முதல் முயற்சியிலேயே பாரிய தோல்வியை சந்தித்த பொது எதிரணியின் அரசை கவிழ்க்கும் போராட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளாமை உள்வீட்டு பிரச்சினையின்\nதன் பாலின உறவு சட்டவிரோதமல்ல:வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்\nதன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமல்ல, ஆங்கிலேயர்\nஏழு தமிழரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம்;சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nஏழு தமிழரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம்;சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு2018-09-06T12:48:30+00:00 Breaking news, உலகம் No Comment ஏழு தமிழரின் விடுதலை குறித்து\nமேகம் கருக்கையிலே” ..புகழ், காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்\nசென்னை: பழம் பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின்\nதகாத உறவால் பெற்ற பிள்ளைகளை கொன்ற தாய் மற்றும் கள்ளக்காதலன் தனிப்படைப் போலீசாரால் கைது\nசென்னை: சென்னையில் பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பிய பெண்ணையும், பிரியாணி கடையில் வேலைபார்த்த காதலனையும், போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை குன்றத்தூரை\nகொழும்பு மையத்தை முடக்கி பலம் காட்டிய மகிந்த\nகொழும்பு நோக்கி மக்கள் சக்தி என்ற பெயரில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று பாரிய பேரணியை நடத்தினர். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஒன்று திரட்டி கொழும்பு\nவவுனியாவில் சிறந்த விவசாயிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது\nசிறந்த விவசாயிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலா பானு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, வடமாகாண சபையின் விவசாய ,\nமதுபோதையில் ‘ஜனபலய’ போராட்டத்தில் ஈடுபட்டோர் வைத்தியசாலையில்\nகூட்டு எதிரணியின் ஜனபலய போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 81 பேர் மதுபோதையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் என இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டு\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatru.net/topic/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:04:45Z", "digest": "sha1:HWJIZDOGB4BRGP62QL7I6CSBOIJK6UGO", "length": 1883, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போப் வலியுறுத்தல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போப் வலியுறுத்தல்\nஈழத் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போப் வலியுறுத்தல்\nவாடிகன் சிட்டி: இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை இன்னும் சவால்களிலிருந்து மீண்டு விடவில்லை. இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று போப் 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.வாடிகனில் உள்ள பால் 6 ஹாலில் ஆயிரக்கணக்கானோர் முன்பு போப் பெனடிக்ட் உரை நிகழ்த்தினார். அப்போது இலங்கைப் பிரச்சினை குறித்தும் அவர்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/28/", "date_download": "2019-01-18T03:35:32Z", "digest": "sha1:EUL3TAMQOB25LU6JF6NCYFQEW66EYQAS", "length": 18815, "nlines": 164, "source_domain": "nammatamilcinema.in", "title": "விமர்சனம் Archives - Page 28 of 29 - Namma Tamil Cinema", "raw_content": "\nசுதர்ஷன் வேம்புட்டி தயாரிப்பில் மைக்கேல் தங்கதுரை, ரேஷ்மி மேனன் இணையராக நடிக்க, தரணிதரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் பர்மா . ரசிகனுக்கு சரி வருமா பார்க்கலாம். பைனான்ஸ் வாங்கிக் கார் வாங்குபவர்கள் பைனான்ஸ் கம்பெனிக்கு ஒழுங்காக டியூ …\nசிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் எல்லாம் அதை ஒரு வேலையாக மதிக்காமல் ஐ டி துறைக்கு போய் மாசம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கும் வேளையில்……. “ஒவ்வொரு ஊருக்கும் லேண்ட் மார்க்கா இருக்கிற பில்டிங்கை எல்லாம் ஒரு சிவில் எஞ்சினியர்தான் கட்டி இருப்பான் ” …\nதங்கத் தட்டில் வேகாத சோறும் வெள்ளிக் கிண்ணத்தில் திரிஞ்ச பாலும் வைத்து சாப்பிடச் சொன்னால் தங்கம் வெள்ளி என்பதற்காக சாப்பிடத் தோன்றுமா இல்லை உடம்பு முக்கியம்னு தள்ளி வைக்கத் தோன்றுமா இல்லை உடம்பு முக்கியம்னு தள்ளி வைக்கத் தோன்றுமா இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன என்பதை …\nபட்டைய கெளப்பணும் பாண்டியா @விமர்சனம்\nமுத்தியாரா பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஆணிமுத்து தயாரிக்க, விதார்த் , மனிஷா யாதவ் , சூரி ஆகியோர் நடிக்க, எஸ்.பி.ராஜ்குமாரின் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இயக்கத்தில் வந்திருக்கும் படம் பட்டைய கெளப்பணும் பாண்டியா . படம் பட்டைய கெளப்புதா \nஅட்றா அட்றா நாக்கமுக்க பாடல் மூலம் (தமிழ்) நாடறிந்த இசையமைப்பாளராக புகழ் பெற்ற விஜய் ஆண்டனி, ‘நான்’ என்ற படத்தை தயாரித்து இசை அமைத்து நடிக்கும் செய்தி வந்த போது அது ஒரு சிறு செய்தியாகவே பார்க்கப்பட்டது.. ஆனால் நான் படத்தில் …\nஇரும்புக் குதிரை @ விமர்சனம்\nஅதர்வா , பிரியா ஆனந்த் இணையராக நடிக்க ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் யுவராஜ் போஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் இரும்புக் குதிரை. இந்தக் குதிரை ரேசில் எப்படி பார்க்கலாம் . பிராமண அப்பாவுக்கும் கிறிஸ்தவ …\nஜே எஸ் கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதிஷ்குமார் வெளியிட ஜி பி ஸ்டுடியோ சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் தயாரிக்க , இசைஞானி இளையராஜா இசையில் அஷ்வின் மற்றும் சிருஷ்டி இணைந்து நடிக்க, சுப்பிரமணிய சிவாவிடம் இணை இயக்குனராக இருந்த கார்த்திக் …\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி @விமர்சனம்\nவைத்திய பரம்பரையில் வந்த மக்கு பையன் (பரத்) படித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள எண்ணி காலேஜ் காலேஜாக அலைந்து ஒரு கல்லூரி வாசலில் ஒரு பெண்ணை (நந்திதா) பார்த்து முடிவு செய்கிறான் . அவள் தந்தையிடம் (தம்பி ராமையா) போய் …\n2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அக்ராஸ் தி ஹால் (Across the Hall) என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படத்தை 2009 ஆண்டு அதே அமெரிக்காவில் அதே பெயரில் படமாக எடுத்தார்கள். தன் ஜோடி மீது ஒருவனுக்கு சந்தேகம் . தனது …\nஎண்பது சதவீதம் பாட்ஷா , பத்து சதவீதம் தளபதி, அப்புறம் கொஞ்சம் தீனா, கொஞ்சம் அசல் .. இவற்றின் கூட்டுப் பொரியலே அஞ்சான். கன்னியாகுமரியில் இருந்து மும்பை போகும் கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளியான சூர்யா, மும்பையையே தனது கைப்பிடியில் வைத்திருந்து …\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் @விமர்சனம்\nரீவ்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் சந்திரமோகன் தயாரிக்க, தம்பி ராமையாவுடன் பல புதுமுக நாயகன் நாயகிகள் நடிக்க, ஆர்.பார்த்திபன் எழுதி இயக்கி இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். பெயர் போட்டுக்கொள்ளும்படி வந்திருக்கிறதா படம் \nஆட்டோ கிராப் படத்தில் சேரன் நடித்த செந்தில்குமார் என்ற கதாபாத்திரத்துக்கு நடந்த சம்பவங்கள் ஒரு பெண்ணுக்கு நடந்தால் எப்படி இருக்கும அதுதான் தமிழன் திரைப்படக் கூடம் சார்பில் கலைக்கோட்டுதயம் தயாரிக்க , முத்து ராமலிங்கத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் கீர்த்தி , …\nநிகழும் சம்பவங்களால் ஒரு கொலைகாரன் கலைக்காரன் ஆனான் . ஒரு கலைஞன் தாதா ஆனான். குரூப் கம்பெனி எஸ்.கதிரேசன் தயாரிக்க, சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் பீட்சா புகழ் கார்த்திக் சுப்புராஜ் தனது இரண்டாவது படமாக இயக்கி இருக்கும் …\nசி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் நவீன் சந்திரா மற்றும் சலோனி லுத்ரா இருவரும் இணையராக நடிக்க, இயக்குனர் மற்றும் நடிகர் அனுமோகனின் மகனான அருண் மோகன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் சரபம் . சரபம் என்பது தமிழில் யாளி எனப்படும் …\nஅய்யய்யோ ‘முதல் மாணவன்’ @விமர்சனம்\nமுன்குறிப்பு : கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் , இதய பலகீனமானவர்கள் இதைப் படிக்க வேண்டாம் . மற்றவர்களும் நல்லதே நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படிக்கவும் அடக் கடவுளே \nதிருமணம் எனும் நிக்காஹ் @விமர்சனம்\nஜெய்,நஸ்ரியா இணையராக நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரனின்தயாரிப்பில் அனீஸ் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வெளிவந்திருக்கும் படம் திருமணம் எனும் நிக்காஹ் . நிக்காஹ் நிக்குமா நிக்காதா பார்ப்போம் குடும்ப நிகழ்ச்சிக்காக அவசரமாக கோவை போக வேண்டிய சென்னையைச் …\nகே.பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் “கடவுள் அமைத்து வைத்த மேடை ” பாடலில் “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” வரிகள் மிகப் பிரபலம் . இந்த வரியின் முதல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டு, ஆந்திர அழகி அஞ்சனா …\nவேலை இல்லா பட்டதாரி @விமர்சனம்\nதனுஷின் 25ஆவது படமாக, அவரது சொந்த நிறுவனமான உண்டர்பார் சார்பில் தயாரிக்கப்பட்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து ஒளிப்பதிவு இயக்கத்தில் வந்திருக்கும் படம் வேலை இல்லா பட்டதாரி . தியேட்டர்களுக்கு வேலை கொடுக்குமா படம் பார்க்கலாம்அன்பும் கண்டிப்புமான அம்மா, கண்டிப்பும் அன்புமான …\nஇருக்கு ஆனா இல்ல @ விமர்சனம்\nவரம் கிரியேஷன்ஸ் சார்பில் சத்யா நாகராஜ், எஸ்.செல்லத்துரை, சாமி பி.வெங்கட் , பாலாமணி ஜெயபாலன் ஆகியோர் தயாரிக்க, விவந்த் — ஈடன் இணை நடிப்பில் கே.எம்.சரவணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் இருக்கு ஆனா இல்ல. ஆனால் நீங்கள் இந்தப் படத்தைப் …\nஅநேகமாக பின்வரும் கதையை சின்ன வயசில் உங்களுக்கு உங்கள் பாட்டி சொல்லி இருக்கலாம் . பூலோகத்தில் ஒரு தீயவன் இருந்தான் . அவன் பண்ணாத பாவங்களே இல்லை . அவன் செத்து மேலோகம் போனபோது அவனது பாவக் கணக்கை சித்திரகுப்தன் எமனுக்கு …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/life-history/baba-ramdev", "date_download": "2019-01-18T03:38:36Z", "digest": "sha1:UYX2MKV26OXJ3VQ6EZ5VQFNDPGFQVE7C", "length": 19874, "nlines": 186, "source_domain": "onetune.in", "title": "பாபா ராம்தேவ் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » பாபா ராம்தேவ்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nமூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை, அரசியல் எனப் பல துறைகளில் செயல்பட்டு, கறுப்புப் பணத்திற்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருபவர், பாபா ராம்தேவ் அவர்கள். ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சன்யாசம் பூண்டு, யோகா முகாம்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக ஆரோக்யத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடும் அமைப்பான ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலனை’ நிறுவியவர். ‘இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும்’ என்றும், ‘இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும்’ என்ற கொள்கைகள் உடைய அவர், ‘சுதேசி சிக்சா’ மற்றும் ‘சுதேசி சிகித்சா’ என்ற முழக்கங்களுடன் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார். பல உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி, ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் போராடி வரும் அவர் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். சமூக நலனில் அக்கறை மிகுந்தவராகத் திகழும் பாபா ராம்தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போராட்டங்களையும், யோகா பயிற்சிகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: 25 டிசம்பர், 1965\nபிறப்பிடம்: அலிப்பூர், மகேந்திரகர், அரியானா, இந்தியா\nபாபா ராம்தேவ் அவர்கள், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்திலிருக்கும் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்னும் கிராமத்தில், ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.\nஅலிப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். எட்டாம் வகுப்பு வரை, அப்பள்ளியில் பயின்ற அவர், பின்னர் குருகுலத்தில் சேர்ந்தார். அவர், பல்வேறு குருக்குலங்கில் சேர்ந்து, இந்திய இலக்கியம், யோகா மற்றும் சமஸ்க்ருதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருக்குலங்களில் சன்யாசிகளிடம் பாடம் கற்ற அவர், அவர்களைப் போலவே மாற விரும்பினார். இதன் வெளிப்பாடாக, அவர் காவி உடைத் தரித்து, துறவறம் பூண்டார். ராமகிருஷ்ண யாதவாகப் பிறந்த அவர், ‘பாபா ராம்தேவ்’ என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டார்.\nஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் கல்வா குருகுலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்தார். பின்னர், பண்டைய இந்திய வேதங்களைக் கற்கும் நோக்கமாக அவர் ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்க்ரி விஸ்வவித்யாலயாவிற்குச் சென்றார். அங்குப் பல ஆண்டுகள் செலவிட்ட அவர், அரபிந்தோ கோஷின் ‘யோகிக் சதன்’ என்ற புத்தகத்தைப் படித்தார். அரிய புத்தகமான ‘யோகிக் சதனை’ படித்தப் பிறகு, அவர் இமயமலைக் குகைகளுக்குச் சென்று, சுய கட்டுப்பாடு மற்றும் தியானம் போன்றவற்றில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.\nசுய கட்டுப்பாடு மற்றும் தியானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், ‘திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை, ஆச்சார்யா நிதின் சோனி அவர்களின் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். முதன்முதலில், அவரது யோகா பயற்சி ‘ஆஸ்தா தொலைக்காட்சியில்’ ஒளிபரப்பானது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால், அவரைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர். அவர், திரைப்படப் பிரமுகர்களான அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, மற்றும் பலருக்கும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், முஸ்லீம் மத குருக்களின் கல்லூரியிலும் யோகா பயிற்சியளித்திருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் யோகா பயிற்சியளித்து பிரசித்தி பெற்ற அவரின் பதஞ்சலி யோகபீடத்திற்கு, ஸ்காட்லான்டடில் ஒரு தீவை, இந்தியாவில் இருந்து சென்று அங்கு குடிபெயர்ந்த தம்பதியர்கள் பரிசாக்கினர். மேலும், அவரது பிராணயாமா பயிற்சிகளாலும், ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை உணர்ந்த அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் சம்பந்தமான பாடங்களை அறிமுகப்படுத்தியது.\nஅரசியல் மற்றும் சமூக பிரச்சாரங்கள்\nபாபா ராம்தேவ் அவர்கள் ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்தியும், ஈடுபட்டும் உள்ளார். அவர், 2011ஆம் ஆண்டில் நடந்த ‘ஜன லோக்பால்’ போராட்டத்தில் கலந்து கொண்டார்.\nபிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டில், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் கொண்ட பெரிய பேரணியை வழிநடத்தினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் அரசுக்கு, கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், ஒழிக்கவும் அவர் பல வழிகளைப் பரிந்துரைத்தார்.இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், 15 நாட்கள் கழித்து, விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்விளைவாக, ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், ஜம்மு மற்றும் லக்னோ போன்ற இடங்களில் போராட்டங்களை நிகழ்த்திய அவர், பல சமூக ஆர்வலர்களின் விண்ணப்பங்களை ஏற்று 9 வது நாள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.\nபாபா ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அவர் மீதும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி யோகா டிரஸ்ட் மீதும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன.\nமேலும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவர் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பொருள்களை, இறக்குமதி செய்ததாகவும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா அவர்கள், நேபாளில் இருந்து இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த நேபாளி குற்றவாளி என்றும், அவர் ஆயுத சட்டம், 1959 ஐ மீறியுள்ளார் என்றும் பல குற்றங்கள் அவர்கள் இருவரின் மீதும் சாட்டப்பட்டது.\nமேலும், இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக, மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். பின்னர், அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து, ஆயுர்வேத மருந்துகளில் வெறும் மூலிகைகள் மட்டுமே இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தது.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=643", "date_download": "2019-01-18T04:29:14Z", "digest": "sha1:BJGN2BAQ7F73WQWOVTNV6BX5P7A47ZAK", "length": 20185, "nlines": 212, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vinayaka Temple : Vinayaka Vinayaka Temple Details | Vinayaka- Pillayarpatti | Tamilnadu Temple | கற்பக விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (538)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : கற்பக விநாயகர்\nதல விருட்சம் : மருதமரம்\nஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப் பெருமானும் திருவீதி பவனி வருவார். பிள்ளையார், மருதங்குடி நாயனார் சன்னதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் திருவீதி பவனி வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும். 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூஜையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர்\nவிநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும்.நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், திருப்புத்தூர் தாலுகா, பிள்ளையார்பட்டி - 630207, சிவகங்கை மாவட்டம்.\nகாலத்தால் பழமையான இது ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் \"\"திருப்புடைமருதூர்'' தஞ்சை மாவட்டத்தில் \"\"திருவுடைமருதூர்'', ஆந்திர மாநிலத்தில் \"\"ஸ்ரீசைலம்'' சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும்.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nசுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nதேர்த்திருவிழா : விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.\n9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிஷேகமும் நடத்தப்படும்.\nராட்சத கொழுக்கட்டை: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து நைவேத்யம் செய்வர். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.\n18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்.\nபின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் நிவேதனம் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும்.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் - காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமலர் ஹோட்டல், லாட்ஜ் போன்:+91-4565-239 604\nஉதயம் லாட்ஜ் போன்:+91-4565-237 440\nசுபலட்சுமி லாட்ஜ் போன்:+91-4565-235 202\nசுகம் இண்டர்நேஷனல் போன்:+91-4565-237 051\nகோல்டன்சிங்கார் லாட்ஜ் போன்:+91-4565-235 521\nவெல்கம் டூரிஸ்ட் லாட்ஜ் போன்:+91-4565--237 810\nகோயில் பின்புறம் உள்ள மலை\nதங்க கவசத்தில் மூலவர் விநாயகர்\nஅருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=inraiya&article=6098", "date_download": "2019-01-18T03:47:03Z", "digest": "sha1:DAIZRCXQDJBI3IUJO4P6E456MHWZPWE6", "length": 17869, "nlines": 49, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - 1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\n1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்.\n1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். 1981 மே 31 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின.\n1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.\nஇன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.\n20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.\nஇன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது.\nஇதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.\n1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது.\nநிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.\nயாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் அரச சிங்கள காவல்துறையினரின் உதவியோடு திட்டமிட்ட சதியாக இடம்பெற்றது.\nஇது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாயிற்று.\n1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போன அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.\nஅதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.\nயாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார். எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.\nஇவை போல் பல ஆவண நூல்கள் யாழ் நூலக எரிப்பு குறித்து உருவாயின. இந்த கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும்.\nபதிப்பித்தல் துறையில் அகரவரிசையிலேயே நிற்கும் புலம்பெயர் அமைப்புகள்\nசெயல்தான் எமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகிறது” \"தேசியத் தலைவர்\" (31.03.2018)\nவிடுதலை செய் அதை உடனே செய்\nவடக்கில் கட்சி சாரா ஊடகத்தின் தேவை – பிரியா இராமசாமி (13.02.2018)\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் - ச. வி. கிருபாகரன் (02.02.2014)\nபிரான்ஸ் வாழ் தமிழர்களாலும், தமிழ் அமைப்புக்களாலும் மறக்கப்பட்ட, ஒரு தேசிய செயற்பாட்டாளன் (30.01.2014)\nசுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசியத் தலைவராம் சேர்.பொன். இராமநாதன்-சொல்கிறார் பொன்.செல்வராசா (26.01.2014)\nபுலம்பெயர் தமிழர்களது ஒற்றைக் குறியாக ஜெனிவா மனித உரிமைகள் மன்றத்தின் அமர்வே உள்ளது. (24.01.2014)\nஎங்களைக் கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன-தமிழ்க் கவி (23.01.2014)\nதாயை இழந்த நிலையில், அப்பாவைத் தேடும் மூன்று குழந்தைகள்:-கிளி­நொச்சி (23.01.2014)\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinehacker.com/actress-tamannaah-bhatia-aka-tamanna-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/", "date_download": "2019-01-18T03:43:31Z", "digest": "sha1:SAA5PUZZX564NPVKVPYUFGUHZQ6OB4N3", "length": 4118, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Tamannaah Bhatia (aka) Tamanna – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/07/blog-post_45.html", "date_download": "2019-01-18T03:28:08Z", "digest": "sha1:Y3OKAFTE4HSF7JGHE5ADSDNLUNN72E6J", "length": 20904, "nlines": 45, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருடங்களில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருடங்களில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது\nஅதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருடங்களில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது\nஎல்லையற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதிகாரத்திற்கும் ஊழலுக்குமிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.\nதிறந்த அரசாங்க பங்குடமையானது (OGP) பிரஜைகளுக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும். ஜோர்ஜியாவின் பிரதமர் ஆயஅரமய டீயமாவயனணந தலைமையில் இன்று முற்பகல் மாநாடு ஆரம்பமானது. இம்மாநாட்டில் 75 உறுப்பு நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், சபாநாயகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.\nதிறந்த அரசாங்க பங்குடமையை உறுப்பு நாடுகளின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற கருப்பொருளின் கீழ் அங்குரார்ப்பண கூட்டத்தொடர் ஆரம்பமானது. அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது கருத்துக்களை தெரிவித்தார்.\nதிறந்த அரசாங்க பங்குடமையுடன் தொடர்புடைய கொள்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும்போது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் எல்லையற்ற அதிகாரம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்தது என்றும் தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு 06 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த எல்லையற்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கி பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.\nமேலும் அன்று பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் ஆணைக்குழு அதிகாரிகள், ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். இன்று அந்த அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nதான் நாட்டை பொறுப்பேற்கின்றபோது அரசியல் அதிகாரத்தின் காரணமாக நீதித்துறையும் பாரிய ஊழலுக்கு உள்ளாகியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையின் சுயாதீனதன்மையை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென்று தெரிவித்தார்.\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் இன்று பலமான நிலையில் உள்ளதுடன், எவரும் தலையிட முடியாத வகையில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற நிறுவனங்களாக அவை செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅரசியல்வாதிகளாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் தன்னிடமுள்ள தனிப்பட்ட அதிகாரத்தை முடியுமானளவு குறைத்து அதிகாரத்தை யாப்பு ரீதியாக கூட்டாண்மையிடம் பொறுப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஊடாக அது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவூட்டவும் ஊழல் மோசடியை ஒழித்துக் கட்டுவது தொடர்பாக சிவில் சமூகத்திடம் உள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.\nதிறந்த அரசாங்க பங்குடமை 2011ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அப்பங்குடமையில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது. இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும். தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளன.\nஊழல் ஒழிப்பு, சிவில் சமூக ஈடுபாட்டை அதிகரித்து மற்றும் அரச சேவையை பலப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் அச்சவால்களை வெற்றிகொள்வதற்கு பூகோள ரீதியாக கூட்டாக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து இந்த அரசியல் தலைவர்கள் சந்திப்பின்போது விரிவாக கவனம் செலுத்தப்படுகின்றது. இம்மாநாடு இன்று நிறைவடையும்.\nதிறந்த அரசாங்கப் பங்குடமையின் (OGP) தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி நேற்று தெரிவித்த கருத்துக்கள் – 2018.07.18, திபிலிசி நகரம், ஜோர்ஜியா\nஇந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை உங்களது வினா தொடர்பிலும் நன்றி தெரிவிக்கின்றேன். ஊழல் மற்றும் வீண்விரயம் தொடர்பாக திறந்த அரசாங்கப் பங்குடமை முக்கியமாக கவனம் செலுத்தி வருகின்றது. ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை முற்றாக இல்லாதொழிக்க அதிகாரத்திற்கும் ஊழலுக்கும் இடையிலான தொடர்பினை துண்டித்தல் இன்றியமையாததாகும். அதிகாரமும் ஊழலும் ஒன்றாகவே பயணிக்கின்றன. பிரதானமாக அரசியல் துறை சார்ந்தோரிடமும் அரச அதிகாரிகளிடமும் காணப்படும் தனிப்பட்ட அதிகாரங்களை இயன்றளவில் குறைத்து அவற்றை பங்குடமை அமைப்புக்களிடம் கையளித்தல் அரசியலமைப்பு ரீதியில் மிகுந்த முக்கியத்துவமுடையதாகும்.\nநான் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபோது உலகிலுள்ள எந்தவொரு அரச தலைவர்களுக்கும் காணப்படாத வகையில் வரையறையற்ற நிறைவேற்று அதிகாரங்களே இலங்கையின் அரச தலைவருக்கு காணப்பட்டது. அந்த வரையறையற்ற நிறைவேற்று அதிகாரத்துடனேயே ஊழல் பயணித்துக் கொண்டிருந்தது.\nஆகையினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் முதல் ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் வசமிருந்த வரையறையற்ற நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். அதனூடாக பாராளுமன்றத்தின் அதிகாரம் பலமடைந்தது. நான் அந்த அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே இலங்கையில் பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற நீதியரசர், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். பல்வேறு விடயங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களும் ஆணைக்குழுக்களும் சுயாதீன ஆணைக்குழுக்களாக குறிப்பிடப்பட்ட போதிலும் அவற்றிற்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் என் வசமிருந்த வரையறையற்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் கையளித்தேன். அதன் காரணமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் எழுச்சி பெற்றன.\nஇன்று இலங்கையின் நீதிமன்றம், இலஞ்ச ஊழல் விசாரணை, அரச நிர்வாகம், கணக்காய்வு மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட சகல விடயங்களுடனும் தொடர்பான சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்களும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் அரசியலமைப்பு சபையினாலேயே நியமிக்கப்படுகின்றனர். அதனூடாக சகல ஆணைக்குழுக்களும் சுயாதீனமாக செயற்படுகின்றன. எனது நாட்டில் நீதிமன்றங்கள் அரசியல் தலையீடுகளினால் பாரதூரமாக பாதிக்கப்பட்டிருந்தது. பண்புத்தரத்திலும் நியமங்களிலும் வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் இன்று நீதிமன்றங்கள் எந்தவொரு அரசியல்வாதியும் தலையீடு செய்ய முடியாத வகையில் பலமடைந்துள்ளன. இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் சுயாதீன ஆணைக்குழு பலப்படுத்தப்பட்டு, அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தலையீடு செய்ய முடியாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சகல நிறுவனங்களும் இந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.\nபக்கச்சார்பற்று செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் மாநாடுகள், செயலமர்வுகள், கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக சாதாரண பொதுமக்கள் தமது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தெளிவுபடுத்தப்படுவதுடன், முறைப்பாடுகளை மேற்கொள்ளல், அவற்றை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் ஊடகங்களின் ஊடாக மக்கள் தெளிவுபடுத்தப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/news/page/67/", "date_download": "2019-01-18T04:05:36Z", "digest": "sha1:PQRRNYNZDIUGTHTW6CLPI365RBR47DY3", "length": 4957, "nlines": 68, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\n“சர்க்கார்” முதல் சிங்கில் அறிவிப்பு – 5 நிமிடத்தில் இந்திய அளவில் டிரெண்டானது\nசென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘ச...\nராஜேஷ் மற்றும், ரவிக்குமாரை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்- அதிகாரபூர்வ அறிவிப்பு\nசிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள...\nசந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nநிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய அணி – அரை சதமடித்த தவான்\nதுபாய் மற்றும் அபுதாபியில் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது....\nசெக்க சிவந்த வானம் படத்தின் கள்ள களவாணி பாடல் வெளியீடு – காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாக பரவும் வட சென்னை படத்தின் சமீபத்திய அறிவிப்பு – விவரம் உள்ளே\nபொல்லாதவன், ஆடுகளம், ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர...\nவிராட் கோலி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது – சர்ப்ராஸ் அகமது\nதுபாய் மற்றும் அபுதாபியில் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது....\nஇணையத்தில் வைரலாகும் விஸ்வாசம் படப்பிடிப்புதள புகைப்படங்கள் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nசிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகிய...\nபிரியா பவானி சங்கரை புகழ்ந்து தள்ளிய இளம் இயக்குனர் – விவரம் உள்ளே\nஎட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் ஸ்ரீ கணேஷ் ஆகும். ...\n7 பேரை விடுவிப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது எதனால்\nசென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி ஏரி க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-01-18T03:03:32Z", "digest": "sha1:E3ELNJ6O4LKBMGXZJTFN7SB6UI4Y4IIT", "length": 13697, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாணய சுழற்சி | தினகரன்", "raw_content": "\nOnly T20: SLvNZ; நியூசிலாந்தை துடுப்பெடுத்தாட பணிப்பு\nசுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு ரி20 போட்டி தற்போது நியூசிலாந்தின் ஒக்லேண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.அதற்கமைய நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது....\n2nd Test : SLvNZ; இலங்கையை மீண்டும் மீட்டெடுத்த மெத்திவ்ஸ்\n- பந்து வீச்சில் சுரங்க லக்மால் அபாரம்- நியூசிலாந்து 178/10 (50); இலங்கை 88/4 (32)சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்...\n2nd Test: SLvNZ; நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 178\nசுரங்க லக்மால் அபாரம் 5/54இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியை 178...\n3rd Test: SLvENG; இறுதி டெஸ்ட்டில் இங்கிலாந்து துடுப்பாட்டம்\nகொழும்பு SSC ழைதானத்தில் இன்று (23) இடம்பெறும் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...\n2nd Test: SLvENG; இலங்கை முதல் இன்னிங்ஸில் 336 ஓட்டங்கள்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 336...\n2nd Test: SLvENG; இங்கிலாந்து துடுப்பாட்டம்\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (14) கண்டி, பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது.போட்டியில் நாணயச்...\n1st Test: SLvENG; ஹேரத்தின் இறுதிப்போட்டி; இங்கிலாந்து துடுப்பாட்டம்\nசுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (6) காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில்...\nOnly T20: SLvENG; இங்கிலாந்து 30 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு T20 போட்டியில் இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.188 எனும் வெற்றி இலக்கினை...\n3rd Match: SLvAFG; ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை அணியில் மூன்று மாற்றங்கள்ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது போட்டி இன்று (17) துபாயில் இடம்பெறுகின்றது.B பிரிவிலுள்ள, இலங்கை...\n1st Match: SLvBAN; பங்களாதேஷ் 137 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\nகாயமடைந்த தமீம் இக்பால் ஒரு கையால் துடுப்பாட்டம்இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது...\nOnly T20 - SLvSA: இலங்கை 3 விக்கெட்டுகளால் வெற்றி (UPDATE)\nசுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில், கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (14) இரவு இடம்பெற்ற ரி20 கிரிக்கெட்...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/113316-the-real-story-of-reality-show-heroes-series-episode-6.html?artfrm=cinema_most_read", "date_download": "2019-01-18T04:26:23Z", "digest": "sha1:VRLYZXCO5CJOVRSPDIXPU5PLJEGZTOTU", "length": 26650, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..!” - அத்தியாயம் – 6 | The real story of reality show heroes series episode 6", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:46 (11/01/2018)\n`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..” - அத்தியாயம் – 6\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nமதுரை அமெரிக்கன் காலேஜ்ல நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 3 யோட ஆடிஷனில்தான் சிவகார்த்திகேயனும், ராமரும் செலக்ட் ஆனாங்க. ராமருக்கு மதுரை அரிட்டாப்பட்டிதான் சொந்த ஊர். சீசன் 3க்கு தேர்வான சமயத்தில்தான் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஐயா வச்சிருந்த ஹூமர் க்ளப்பில் ராமர் இருந்தார். கவுண்டமணி சார், மதன் பாபு வாய்ஸ் எல்லாம் ராமர் ரொம்ப சூப்பரா பேசுவார். அப்படித்தான் சீசன் 3ல செலக்ட் ஆகி உள்ளே வந்தார்.\nசீசன் 3 முடிஞ்சதுக்கு அப்பறம் சாம்பியன்ஸ்ல ராமரும், அமுதவாணனும் ஜோடியா பெர்ஃபார்ம் பண்ணுனாங்க. இந்த ஜோடிதான் சாம்பியன்ஸ் டைட்டில் வின் பண்ணுனாங்க. அதுக்கு அப்பறம் ராமர் பெரிய கேப் எடுத்துக்கிட்டார். காரணம், கல்யாணம். கல்யாணம் ஆனதும் ஏகப்பட்ட பொறுப்பு வந்ததுனால ராமரால தொடர்ந்து வர முடியலை. அந்த கேப்ல நிறைய வேலைகள் பார்த்து ஓரளவு செட்டில் ஆனதுக்கு அப்பறம் மறுபடியும் நிகழ்ச்சிகளில் கலந்துக்க ஆரம்பிச்சிட்டார்.\n‘அது இது எது' ஷோதான் ராமருக்கு ரீ-என்ட்ரி. லீவ் போட்டு சென்னையில் இருக்குற அமுதவாணன் வீட்டுக்கு வந்து ரெண்டு பேருமே ரிகர்ஷல் பார்ப்பாங்க. இன்னைக்கு வரைக்கும் இப்படி லீவ் போட்டு வந்துதான் ஷோ பண்ணிட்டு இருக்கார். ரொம்ப நாள் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுத்த ராமருக்கும், சிரிச்சா போச்சுக்கும் மிகப்பெரிய ப்ரேக்னா அது ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடுதான். பட்டித்தொட்டி எல்லாம் செம ஹிட். ஆனால், அதை ராமர் பண்ண மாட்டேன்னு முதலில் அடம்பிடிச்சார்.\nராமர் லேடி கெட்டப் போடுறது அவங்க மனைவிக்குப் பிடிக்காதுபோல, அதனால் அவர் முதலில் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார். நான் விடுறதா இல்லை. ‘நீதான் பண்ணணும்... இங்க நான்தான் டைரக்டர்...’னு சொல்லிட்டே இருந்தேன். ஏன்னா அது ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட். அதை ராமர்தான் பண்ணணும், அவருக்குதான் அது பொருத்தமா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதுனால நானும் விடாப்பிடியா இருந்து ராமரை பண்ண வெச்சேன்.\nலேடி கெட்டப் போடுறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல, அந்த லேடி கேரக்டரோட வாய்ஸ் பிடிக்கிறதுதான் முக்கியம். அந்த வாய்ஸை கேட்டதும் சிரிப்பு வரணும். அப்படி ஒரு வாய்ஸை ராமர்கிட்ட இருந்து வாங்குனேன். கிட்டத்தட்ட 10 வாய்ஸுக்கு மேல பேசி, கடைசியாகத்தான் அந்த வாய்ஸை ஓகே பண்ணுனேன். அந்த எபிசோடு ஹிட்டாகும்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு ரீச்சாகும்னு தெரியாது.\nஎந்த விஷயத்தை எடுத்தாலும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்கூல், காலேஜ், சோஷியல் மீடியானு பல இடங்களில் யூஸ் பண்ணுனாங்க. அது எல்லாத்தையும் பார்த்தபிறகு ராமர் வந்து, ‘சாரி சார். நான் மட்டும் அதை பண்ணாம இருந்தா இந்தளவுக்கு ரீச் ஆகியிருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்’னு சொன்னார். ‘யார் யாருக்கு என்ன வரும்... யாருக்கு எது செட்டாகும்னு டைரக்டருக்கு தெரியும் ராமர். அதான் நானும் விடாப்பிடியா இருந்தேன்’னு சொன்னேன். எப்போதுமே ஒரு டைரக்டர் சொல்றதைக் கேட்டு ஒரு நடிகர் பண்ணுனா அது ஹிட்டுதான்.\nராமரோட ப்ளஸ்ஸே அவரோட முகம்தான். காமெடி பண்றதுக்காகவே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கும். அதேமாதிரி நடிப்பும் பின்னியெடுப்பார். குடிகாரன் மாதிரி நடிச்சார்னா அப்படியே இருக்கும். பல நாள் குடிகாரன்கூட தோத்துருவான். அந்தளவுக்கு பக்காவா பண்ணுவார். அப்பறம் சாணியை மிதிச்சு தரையில தேய்ச்ச மாதிரி மூன்வாக் ஒண்ணு போடுவார். அது நல்லாயிருக்குனு ஆஹா ஓஹோனு பேசுறாங்க. இப்போ நாங்க பண்ணிட்டு இருக்கிற கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை ராமருக்காகத்தான் நாங்க பார்க்கிறோம்னு பல பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க.\nராமரும் தங்கதுரையும் மாத்தி மாத்தி அவங்களையே கலாய்ச்சுப்பாங்க. அது செம ஹிட்டா போகும். முதலில் தங்கதுரைதான் ராமரை கலாய்ச்சிட்டு இருந்தார். இப்போ ராமரும் உஷார் ஆகிட்டார். அவரும் திரும்ப கலாய்க்க ஆரம்பிச்சிட்டார். உதாரணத்துக்கு தங்கதுரை ராமரைப் பார்த்து,‘மாந்தோப்புல மாங்காய் திருடுறவன் மாதிரி இருக்கான், இவனா மாப்பிள்ளை’னு கேட்டால், அதுக்கு ராமர்,’ ‘மாப்ள- மாந்தோப்புல’ அவ்வளவுதான். இதுல என்ன நகைச்சுவை இருக்கு’னு பதிலுக்கு கலாய்ச்சிடுவார். இப்படி ரியல் ஃபைன்னா போறதால சாம்பியன்ஸ் ஷோ நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு.\nராமர்கிட்ட ஒரு மிகப்பெரிய நல்ல குணம் இருக்கு. தான் ஒரு சீனியரா இருந்தாலும் ஜூனியர்ஸ்கிட்ட அதைக் காட்டிக்க மாட்டார். யாராவது கலாய்ச்சா டென்ஷன் ஆக மாட்டார். ‘ஐயா... யாராவது என்னை கலாய்க்க ரெடியா இருக்கீங்களா’னு அவரே கேட்பார். ஸ்டேஜ்ல யாராவது டயலாக்கை மறந்துட்டா எனக்கு உடனே கோபம் வரும். ஆனா, ராமர் டயலாக் மறந்துட்டா எனக்கு சிரிப்புத்தான் வரும். ராமர் எது பண்ணினாலும் அதுல காமெடி இருக்கும்.\n\"கமல் காட்டிய 'மருதநாயகம்' டிரெய்லர்... வாவ்\" - இயக்குநர் மகிழ்திருமேனி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nURI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/09165138/Cauvery-issueThe-action-will-be-taken-into-law-Deputy.vpf", "date_download": "2019-01-18T04:06:03Z", "digest": "sha1:7KVEWDZTMYFKF63EFJ7HDXBHCPGW2QNJ", "length": 10473, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cauvery issue:The action will be taken into law Deputy Chief Minister of Karnataka || காவிரி விவகாரம்: சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாவிரி விவகாரம்: சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர் + \"||\" + Cauvery issue:The action will be taken into law Deputy Chief Minister of Karnataka\nகாவிரி விவகாரம்: சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்\nகாவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறி உள்ளார். #Cauveryissue #\nகர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள விதான் சவுதாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மற்றும் சட்டத்திற்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார்.\n1. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ராகுல்காந்தி - தம்பிதுரை குற்றச்சாட்டு\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ராகுல்காந்தி துரோகம் செய்ததாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.\n2. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.\n3. மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை விவகாரம்; காவிரி மேலாண்மை வாரியத் தலைவர் சொல்வது என்ன\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\n4. வீட்டிற்குள் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை புலி\n5. பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-apr-10/mahaans/139616-thiruvadikudil-swamigal.html", "date_download": "2019-01-18T03:10:20Z", "digest": "sha1:7PMWCA5W4VBJX7WXYK22VWYGJ5TJPGKY", "length": 19110, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்! | Thiruvadikudil Swamigal - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசக்தி விகடன் - 10 Apr, 2018\nவிளம்பி வருட சக்தி பஞ்சாங்கம்\n‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nமலைக்கோயிலில் மகேஸ்வரன்... தாழக்கோயிலில் காமாட்சி\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண திருத்தலங்கள்\nதீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் - திருநீற்றுப் பிரசாதம்\nபொலிவு பெறுமா... அகத்தியர் வழிபட்ட ஆலயம்\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nபங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி\nபங்குனி உத்திரம் - அருள் பெருகும் அறுபத்து மூவர் விழா\nகந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்\nஆஹா ஆன்மிகம் - திருமணக் கோலம்\nஅடுத்த இதழ்... - 15-ம் ஆண்டு சிறப்பிதழ்\nகந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்\nஎஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: க.சதீஷ்குமார்\n‘சிவனே என்று சும்மா இரு’ என்பார்கள். ஆனால், `சிவனே' என்று சும்மா இருக்க நினைத்தவரை, அந்தச் சிவன் சும்மா இருக்கவிடாமல், தன்னுடைய திருப்பணிகளில் ஓயாமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்படிச் செய்துவிட்டார். வேலய்யன் என்ற சிறுவனுக்கு, சிறுவயது முதலே இறைவனிடம் மிகுந்த பக்தி. அந்த பக்தி எந்த அளவுக்கு என்றால், தான் ஏதேனும் விளையாடப் போனால்கூட, விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விளையாட்டுப் பொருளை இறைவன் சந்நிதியில் வைத்து வேண்டிக்கொண்டு செல்வது வழக்கம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபங்குனி உத்திரம் - பங்குனி உத்திரத்தில் கந்தனுக்குக் காவடி\nகண்ணன் கோபாலன் Follow Followed\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/hasan/", "date_download": "2019-01-18T04:00:50Z", "digest": "sha1:YLWO2FR4HC77JSEV4YVHN4ABU72IDTJZ", "length": 2287, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "hasan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகமல் ஒரு அரவேக்காடு. போலி அரசியல்வாதி. சர்ச்சையை கிளப்பிய கமலின் கருத்து.\nநடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு டுட்விட்டரிலேயே பதிலளித்த கமல், தன்னை மிகவும் பாதித்த நூல் பூணூல் என்றார். மேலும், தான் தவிர்த்த நூலும் அதுதான் என்றும் குறிப்பிட்டார். இதற்க்கு தமிழ் நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கண்டன அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : டுவிட்டர் கேள்வி பதிலில் பூணூலை பற்றி கீழ்தரமாக விமர்சித்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53503-rbi-governor-may-be-resign.html", "date_download": "2019-01-18T04:11:03Z", "digest": "sha1:S4Z2XL2THHFJSJWA3EOW5ZVMCWKFYWLQ", "length": 16651, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..? | RBI Governor May be resign?", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nமத்திய அரசுடன் கருத்து மோதல்.. பதவியை ராஜினாமா செய்கிறாரா ரிசர்வ் வங்கி ஆளுநர்..\nமத்திய அரசுடன் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் சமீப காலமாக கடுமையான மோதல் போக்குவரத்து நிலவுகிறது. ரிசர்வ் வங்கியின் 11 வங்கிகளுக்கான கடன் விதிகளை எளிதாக்குவதன் மூலம் சிறு குறு நிறுவனங்கள் மீதான அழுத்தம் ஓரளவிற்கு குறையும் என மத்திய அரசு நம்புகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஐஎல்&எஃப்எஸ் தனியார் நிதி நிறுவனம் நிதிச் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக வங்கி சாராத அரசுக்கு ஆதரவான சில நிதி நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பணத்தை பெற முடியாமல் கடுமையான பணப்புழக்கத்தில் தவித்து வருகிறது. இதுதவிர வாராக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nRead Also -> ரஃபேல் விமான விலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு\nஇதனிடையே தன்னாட்சி அமைப்பான ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அடிக்கடி ஆலோசனைகளை வழங்கி அதன்படி செயல்படுமாறு நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் நெருக்கடிக்கு பணியாத ரிசர்வ் வங்கி மத்திய அரசை பல வகையில் சாடி வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடைபெற் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த முயல்வதாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் இதை செய்ய தவறினால் மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.\nஆனால் இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்திய அரசின் பொருளாதாரம் தொடர்ந்து சரிய ரிசர்வ் வங்கி தான் காரணம் என தெரிவித்தார். வங்கிகள் அளித்த கண்மூடித்தனமான கடன்களை ரிசர்வ் வங்கி கண்டுகொள்ளவில்லை என்றும் சாடினார். சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு பின்னால் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை வங்கிகள் எந்த அடிப்படையும் இல்லாமல் கண்மூடித்தனமாக கடன்கள் வழங்கியுள்ளன என்ற அவர் இப்படி கடன் வழங்கிய போது ரி‌சர்வ் வங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது எனவும் கூறினார்.\nஇப்படி தொடர்ச்சியாகவே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தன்னாட்சி அமைப்பாகவே இருந்தாலும் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 7-ன் படி பொதுமக்கள் நலன் கருதி ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அறிவுறைகள் வழங்க அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இந்த அதிகாரம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலையை இந்தியா எதிர்கொண்ட 1991 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் கூட மத்திய அரசு இந்த அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அதேசமயம் தன்னிச்சை அமைப்பான ரிசர்வ் வங்கியை பல வழிகளில் கட்டுப்படுத்த முயற்சி செய்ய காரணம் என்ன என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. பிரிவு 7-ஐ பயன்படுத்துவது ரிசர்வ் வங்கிக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் எனவும் வங்கியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் என்றும் சொல்லப்படுகிறது.\nமத்திய அரசுடன் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இத்தகவல் குறித்து ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.\n தினசரி வெளியாகும் புதுப்புது போஸ்டர்கள்\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை\nவருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nமத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்\nதமிழகத்தில் டிஜிபி பதவி உயர்வுக்கு 6 ஐபிஎஸ் பரிந்துரை\n ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி\n பத்திரிகை விளம்பரங்களின் கட்டணம் உயர்வு\n\"நாட்டின் வரலாற்றில் மைல்கல் தருணம்\" : மோடி பெருமிதம்\n“10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nRelated Tags : மத்திய அரசு , கருத்து மோதல் , ரிசர்வ் வங்கி ஆளுநர் , RBI governor\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n தினசரி வெளியாகும் புதுப்புது போஸ்டர்கள்\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/others/22543-youthtube-03-11-2018.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2019-01-18T04:20:02Z", "digest": "sha1:SGKW3MCVVU2VR2NJBT2CIDNFGCVLG5IR", "length": 5525, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யூத் டியூப் - 03/11/2018 | YouthTube - 03/11/2018", "raw_content": "\nகர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nயூத் டியூப் - 03/11/2018\nயூத் டியூப் - 03/11/2018\nயூத் டியூப் - 12/01/2019\nயூத் டியூப் - 05/01/2019\nயூத் டியூப் - 29/12/2018\nயூத் டியூப் - 22/12/2018\nயூத் டியூப் - 15/12/2018\nயூத் டியூப் - 08/12/2018\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2013/09/26/hyundai-receives-over-10-000-bookings-for-grand-001520.html", "date_download": "2019-01-18T04:24:10Z", "digest": "sha1:34M4DX5HS6RJBGWOHUMX2IKCBUBBJJHX", "length": 17996, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ‘கிராண்ட்’ கார் மூலம் விற்பனையில் 55% வளர்ச்சி!!! | Hyundai receives over 10,000 bookings for ‘Grand’ - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ‘கிராண்ட்’ கார் மூலம் விற்பனையில் 55% வளர்ச்சி\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ‘கிராண்ட்’ கார் மூலம் விற்பனையில் 55% வளர்ச்சி\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. வீடு, வாகனம் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தி அறிவிப்பு\nகார் வாங்க இருப்பவர்களுக்கு அதிர்ச்சி.. விலையை ஏற்றிய நிறுனங்கள்..\nசென்னை: அண்மையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்ட தனது புதிய ‘கிராண்ட்' ஹச்பாக் மாடல் காருக்கு, அறிமுகமாகி 20 நாட்களுக்குள், 10,000க்கும் அதிகமான முன்பதிவுகள் வந்துள்ளதாக மோட்டார் வாகன உற்பத்தியில் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் (HMIL) இன்று தெரிவித்தது.\n\"20 நாட்களுக்குள், சுமார் 10,000திற்கும் மேல் புக்கிங் செய்யப்பட்டிருப்பது ‘கிராண்ட்' மாடல், வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருப்பதை உறுதிசெய்கிறது\" என இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் ‘கிராண்ட்' அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வெற்றிக்கான சாத்தியகூறு 55 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்தது. நாட்டின் அனைத்து பகுதி முகவர்களிடமுருந்தும், ஏராளமான விசாரணைகள் மற்றும் டெஸ்ட் ட்ரைவ் வேண்டுகோள்கள் வந்தவண்ணம் இருப்பதாவும் இது மேலும் தெரிவித்துள்ளது.\nபுக்கிங் ஆடர் பற்றி குறிப்பிடுகையில் \"இந்த காலாண்டின் சவாலான சந்தை சூழ்நிலையில், வாடிகையாளர்கள் மத்தியில், அதிகளவு ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ‘கிராண்ட்' உருவாக்கும் என நம்புவதாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த துணைத் தலைவர். ராக்கேஸ் ஸ்ரீவாஸ்தவா கூறினார்.\nதுவக்க விலை ரூ.4.29 லட்சம் (எக்ஸ்-ஷொரூம், டெல்லி) என்ற விலையில் ‘கிராண்ட்' செப்டம்பர் 4ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-know-about-jallianwala-bagh-tamil-000719.html", "date_download": "2019-01-18T04:02:04Z", "digest": "sha1:CMCFFM5BEG7QXOAUUJULEVL7E2EEXIMX", "length": 13453, "nlines": 161, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's know about Jallianwala bagh in Tamil - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற மிகப்பெரிய படுகொலை எங்கே நடந்தது தெரியுமா\nஇந்திய சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற மிகப்பெரிய படுகொலை எங்கே நடந்தது தெரியுமா\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎல்லாமே எளிதாக கிடைக்கும் வரை அதன் அருமை தெரியாது என்று சொல்வார்கள். இன்று ஐ.டி போன்ற துறைகளில் வேலை செய்வோர் ஆன்-சைட் வாய்ப்புக்கிடைத்து அமெரிக்க சென்றதுமே இந்தியா ஒரு கீழாந்தர நாடு என்பதுபோன்ற கமென்ட் அடிப்பது பரவலாகி வருகிறது.\nதனது சுயலாபத்திற்காக நம்மை எப்படியெல்லாம் அடிப்படுத்தி வைத்திருந்தனர், அதிலிருந்து மீள எத்தனையோ என்னென்ன தியாகங்களை செய்திருக்கின்றனர் என்பது பற்றி தெரிந்துகொள்வதில் கூட ஆர்வமிருப்பதில்லை. ஏதுமறியா அப்பாவிகள் கொல்லப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் மிக மோசமான சம்பவமாக அமைந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.\n1919ஆம் வருடம் பஞ்சாபி புத்தாண்டான பைசாகி திருவிழாவை கொண்டாட ஏப்ரல் 13ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமான அம்ரித்சர் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜாலியன்வாலாபாக் பூங்காவில் குழுமியிருந்தனர். அங்கு தான் இந்த படுகொலை நடந்தது.\nஜலந்தர் கண்டோன்மென்ட்டில் இருந்து அம்ரித்சருக்கு உதவி ஆணையராக மாற்றலாகி வந்த பிரிகேடியர் ஜெனரல் R.E.H. டயர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டுப்போர் வெடிக்கலாம் என்ற சந்தேகத்தில் பஞ்சாபில் எந்தவொரு பொதுக்கூட்டமும் நடத்தக்கூடாது என்று தடைவிதித்திருக்கிறார். அந்த உத்தரவு மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்கப்படவில்லை. இந்த உத்தரவு பற்றி அறியாமல் தான் மக்கள் ஜாலியன்வாலாபாக்கில் கூடியிருக்கின்றனர்.\nஇது குறித்து கேள்வியுற்ற ஜெனரல் R.E.H. டயர் ஐம்பது கூர்க்க ரைபிள் படை வீரர்களுடன் சென்று ஜாலியன்வாலாபாக் பூங்காவில் இருக்கும் ஒரே ஒரு குறுகிய வாயிலில் நின்று குண்டுகள் தீரும் வரை கூட்டத்திரை சுட உத்தரவிட்டிருக்கிறார்.\nபத்து நிமிடங்கள் 1650 குண்டுகள் நிற்காது முழங்கியிருக்கின்றன. முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது தப்பிக்க வழியின்றி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குண்டுகளுக்கு இரையாகியிருக்கின்றனர். ஆங்கிலேயே அரசின் கணக்குப்படி இறந்தது மொத்தம் 379, காயமடைந்தவர்கள் 1170. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸோ ஆயிரத்திற்கும் அதிகமானார்கள் இறந்ததாகவும், ஆயிரத்தி ஐநூறு பேருக்கு மேல் காயமுற்றதாகவும் சொன்னது.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நினைவுச்சின்னமாக ஜாலியன்வாலாபாக் பூங்கா மாற்றப்பட்டது. இங்குள்ள சுவர்களில் படுகொலையின் போது குண்டுகளால் ஏற்ப்பட்ட தடயங்களை இன்றும் காணலாம். குண்டுகளில் இருந்து தப்பிக்க இந்த பூங்காவில் உள்ள கிணற்றில் விழுந்தும் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அந்த கிணற்றையும் நாம் பார்க்கலாம்.\nசீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலுக்கு பக்கத்திலேயே இந்த ஜாலியன்வாலாபாக் பூங்காவும் அமைந்திருக்கிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/apple-watch-saves-woman-life-pune-321352.html", "date_download": "2019-01-18T04:11:26Z", "digest": "sha1:2OLH4ELJUL7BSYGSOY2SDREX7PMHS4TW", "length": 14491, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைசி நேரத்தில் பெண் வழக்கறிஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. புனேவில் அதிசயம்! | Apple Watch saves a woman life in Pune - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகடைசி நேரத்தில் பெண் வழக்கறிஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.. புனேவில் அதிசயம்\nபுனே: ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கை காரணமாக புனேவில் பெண் ஒருவரின் வாழ்க்கை கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பெண் சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதயத்தின் வேகத்தை கணக்கிட்டு அதன் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது இந்த ஆப்பிள் வாட்ச். தற்போது இந்த ஆப்பிள் வாட்சை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇதற்காக அவர் ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு அவர் அந்த ஆப்பிள் வாட்சை வாங்கியதாக கூறியுள்ளார்.\nஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் இப்போது உலகம் முழுக்க பிரபலம் . இதன் விலை மிகவும் அதிகம் என்றாலும், இந்தியாவிலும் இதை பலர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஆப்பிள் வாட்சில் இருக்கும் ''ஹார்ட் வாட்ச்'' என்ற அப்ளிகேஷன் இதய வேகத்தை கணிக்க உதவும். இந்த அப்ளிகேஷனை வடிவமைத்த டேவிட் வால்ஷ் என்பவர் தன்னுடைய அப்பாவின் நினைவாக இதை வடிவமைத்துள்ளார்.\nஇந்த வாட்சை புனேவை சேர்ந்த வழக்கறிஞரின் ஆரத்தி கோஹெல்கார் என்ற பெண் வாங்கியுள்ளார். பல நாட்களாக அந்த வாட்சை காரணமே இல்லாமல் கையில் கட்டி இருந்திருக்கிறார். அந்த வாட்ச் மூலம் தினமும் தன்னுடைய உடல்நிலை, இதயத்துடிப்பு எல்லாவற்றையும் கண்காணித்து வந்துள்ளார். மேலும், வழக்கறிஞர் என்பதால் எப்போதெல்லாம் இதயம் மோசமாகிறது என்பதை கவனித்து வந்துள்ளார்.\nஇதையடுத்து இரண்டு வாரம் முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் எப்போதும் போல் அல்லாமல் திடீரென்று அவரது இதயத்தை வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் அலுவலக பிரச்சனை காரணமாக மோசமான மனநிலையில் இருந்திருக்கிறார். இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து இவருக்கு சந்தேகம் வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது.\nஇந்த நிலையில் வேகமாக மருத்துவமனைக்கு சென்றதால் இவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன சிஏஓ டிம் கூக்கிற்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் மூலம் இப்படி சிலர் காப்பாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\napple watch application heart ஆப்பிள் வாட்ச் அப்ளிகேஷன் இதயம் புனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/lesbians-in-malaysia-was-given-crucial-punishment/", "date_download": "2019-01-18T04:26:49Z", "digest": "sha1:2BUMWCFVC3LG6HVMIFKBEV5GM2G3BYQL", "length": 6784, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nHome / உலக செய்திகள் / காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்\nகாருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்\nஅருள் September 4, 2018உலக செய்திகள்Comments Off on காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள்\nமலேசியாவில் இளம்பெண்கள் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்களுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nமலேசியாவின் டிரெங்கானு மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் காருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது,\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த இரு பெண்மணிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்கள் இருவரும் குற்றவாளியென தீர்ப்பளித்தனர். இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு 6 தடவை பிரம்படி கொடுக்க உத்தரவிடப்பட்டது.\nஅதன்படி அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. மலேசியாவில் பெண்களுக்கு இவ்வாறு தண்டனை கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.\nஇதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், மக்களை துன்புறுத்தவோ காயப்படுத்தவோ இந்த தண்டனை வழங்கப்படவில்லை, இவ்வாறு இனி நடக்கக்கூடாது என பொதுமக்களுக்கு உணர்த்தவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nTags arrested lesbians Malaysia ஓரினச் சேர்க்கையாளர்கள் தண்டனை மலேசியா\nPrevious எனக்கு அபிராமியை 2 மாதங்களாக தெரியும்\nதெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோற்கடிப்பு\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரசா மே ஆட்சி மீது மீண்டும் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஐரோப்பா கண்டத்தைச் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/1774/", "date_download": "2019-01-18T02:56:41Z", "digest": "sha1:CLBRBB2ZXQL5WLGFJLX5ZVRYD2Z5IIAE", "length": 26531, "nlines": 79, "source_domain": "www.savukkuonline.com", "title": "இருட்டறையில் உள்ளதடா உலகம். – Savukku", "raw_content": "\n“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும், இருக்கின்றானே” என்றார் பாரதிதாசன்.\nசவுக்கும் சாதி இருக்கின்றன்று தான் சொல்கிறது. சாதி இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல… சாதி இருக்கிறதே என்ற வேதனை.\nசமச்சீர் கல்வி தொடர்பான கட்டுரையில், திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி பார்ப்பன சனாதனத்தை தூக்கிப் பிடிப்பவர் என்று ஒரு வார்த்தை எழுதிய காரணத்துக்காகவே, சவுக்கு மீது கடுமையான வசவுகள். குறிப்பாக பிராமண வாசகர்கள், ‘நீ சாதியைப் பற்றி பேசாதே… உன் மனதில் தான் சாதி இருக்கிறது… பார்ப்பனர்களை நீ எப்படி குறை சொல்லலாம். நீயாவது சாதியைப் பற்றி பேசாமல் புதிய தலைமுறையை உருவாக்கலாமே… நீயும், சாதியைப் பற்றி, பார்ப்பனர்களை குறை கூறிப் பேசும், வீரமணி, திராவிடர் கழகம் போல ஆகி விட்டாயே, உனக்குள் சாதி வெறி இருக்கிறது” என்று பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், உன்னைப் போன்ற பன்றிகளுக்கு சனாதனத்தைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டிருந்தார். மற்றொருவர், கோட்டாவில் படித்து வந்த சூத்திரப்பயலே, நீ பார்ப்பனர்களைப் பற்றி பேசாதே என்று கூறியிருந்தார்.”\nநேற்றைக்கு வந்த இந்து நாளேட்டின், மணமகன், மணமகள் தேவை விளம்பரப் பகுதியை சற்று எடுத்துப் பாருங்கள். எத்தனை வகையான சாதிகள் இருக்கிறது என்று பாருங்கள். இந்த விளம்பரங்கள் யாருக்காக இருக்கிறது என்றால், 23 வயது முதல் 50 வயது வரை உள்ள இளைய தலைமுறையினருக்காக.\nஐயர் வடமா, பால்காட் ஐயர், விஸ்வகர்மா, சீர் கருணீகர், செங்குந்த முதலியார், நாயக்கர், அகமுடைய முதலியார், அகமுடையர், யாதவர், இசை வெள்ளாளர், துளுவ வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், அகமுடையர், நாடார், சைவ பிள்ளை, அசைவ பிள்ளை, என்று கணக்கில் அடங்கவில்லை.\nஇந்த இளைய தலைமுறையா சாதியற்ற சமுதாயத்தை படைக்கப் போகிறது என்று நினைக்கிறீர்கள் உடனே, ஒரே ஒரு நாளேட்டில் வந்த விளம்பரத்தை வைத்து முடிவு செய்ய முடியாது என்று பசப்பாதீர்கள். இதுதான் இன்று சமுதாயத்தின் நிலை. உங்களில் சாதி இல்லை, சாதியைப் பற்றிப் பேசாதே என்று பின்னூட்டம் இடும் ஒருவராவது, ஒரு தலித்தை மணக்க தயாரா என்று கூறுங்கள். உயர் சாதியில் பிறந்து, ஒரு தலித்தை மணம் புரிபவரை, சாதியை மறுத்தவர் என்று ஏற்றுக் கொள்ள முடியும். மற்றவர்கள் எல்லாமே வாய்ச் சொல்லில் வீரர்கள் தான்.\nசாதி இருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு நாம் சமுதாயப் பணி ஆற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம். இருக்கும் சாதியை எப்படி இல்லை என்று மறுக்க முடியும் சவுக்கு வாசகர்களில் பல மென் பொறியாளர்கள் இருப்பீர்கள். அவர்களில் பிராமணர்கள் அல்லாதோர் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் அலுவலகத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் இல்லை \nஊடகத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். எடிட்டோரியல் அளவில், இன்று எந்த பெரிய ஊடகத்திலும் ஒரு தலித் கூட இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். செய்தி வாசிப்பவராகக் கூட, ஒரு தலித் கூட இல்லை என்பது தெரியுமா ஆங்கில ஊடகங்களில் இன்னும் மோசம். ஆங்கில ஊடகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா \nசாதி இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள் இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களாக கருதப் படும் ஐஐடிக்களின் நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா \n1959ல் இந்தியாவில் ஐஐடிக்கள் தொடங்கப் பட்டிருந்தாலும், தலித் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு 1978ல் தான் வழங்கப் பட்டது.\nஇவ்வாறு வழங்கப் படும் இட ஒதுக்கீட்டை வேண்டா வெறுப்பாக வழங்குகிறார்கள் என்பதே உண்மை. ஐஐடி ஜேஈஈ எனப்படும் ஐஐடிக்களுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐஐடிக்களில் அனுமதிக்கப் படுகிறார்கள். இவ்வாறு அனுமதிக்கப் படுபவர்களில் தலித்துகள் மட்டும் நேரடியாக ஐஐடி படிப்பை தொடங்க முடியாது. தலித்துகளுக்கு மட்டும், தயாரிப்பு வகுப்பு (Preparatory Course) என்று தனியாக ஒரு வகுப்பு ஒரு ஆண்டுக்கு நடத்தப் படுகிறது. இந்த வகுப்பில் ப்ளஸ் டூவில் அந்த மாணவன் படித்த அதே பாடங்கள் மீண்டும் எடுக்கப் படும். இதற்குப் பிறகு இதில் நடத்தப் படும் தேர்வில் அந்த தலித் மாணவன் தேர்ச்சி பெற வில்லை என்றால், அவன் வெளியேற்றப் படுவான்.\nகடுமையாக தயாரிப்பு வேலைகளைச் செய்து, நுழைவுத் தேர்வு எழுதி வரும் தலித் மாணவனுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி ஐஐடி பாடங்களை அவனால் முடிந்தால் படிக்கிறான், முடியாவிட்டால் போகிறது.. தனியாக வகுப்பு என்று அவனது ஒரு கல்வி ஆண்டை வீணடிக்க இந்த ஐஐடி பார்ப்பனர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது \nஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஆந்திராவைச் சேர்ந்த மலைவாழ் மாணவி சுஜி தேஜ்பால் என்பவர். இவர் ஆந்திர மாநிலத்தில் நடக்கும் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வில் மலைவாழ் பிரிவில் முதலிடம் பிடித்தார். இதற்காக ஆந்திர அரசு, இவருக்கு ஆண்டுதோறும் 17,500 ரூபாய் உதவித் தொகை வழங்கியது. இவர் இந்த உதவித் தொகையை பெற வேண்டுமென்றால், ஆந்திர மாநிலத்தில் ஒரு கல்லூரியில் சேர வேண்டும். இவர் ஆந்திர மாநிலத்தில் ப்ளஸ் டூ தேர்வில் பிசிக்ஸ் பிரிவில் நூற்றுக்கு நூறு எடுத்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.\nஇவருக்கும் நேரடியாக ஐஐடியில் சேர அனுமதி தராமல், தகுதி வகுப்பில் ஓர் ஆண்டு படிக்க வைத்த பிறகு, தேர்வு வைத்தனர். அந்தத் தேர்வில் ப்ளஸ் டூவில் நூற்றுக்கு நூறு எடுத்த சுஜி தேஜ்பால் பிசிக்ஸ் பாடத்தில் பெயில் ஆனார் என்று அவருக்கு அனுமதியை மறுத்தது சென்னை ஐஐடி. அதற்கடுத்து நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகே ஐஐடி நிர்வாகம் அவருக்கு அனுமதி கொடுத்தது என்பது தெரியுமா இப்போது ஐஐடி சென்னையின் தலைவராக இருக்கும் ஆனந்த் என்ற பார்ப்பன சாதி வெறிப் பிடித்த மனிதர் அப்போது டீனாக இருந்தார். இந்த ஆனந்தை சுஜி சந்தித்த போது, உனது பிசிக்ஸ் பேப்பரை 11 பேராசிரியர்கள் மறு மதிப்பீடு செய்யப் போகிறார்கள். அதில் ஒருவர் வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் வந்தால் தான் மறு மதிப்பீடு. அது வரை காத்திருங்கள் என்று சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா \nஐஐடி சென்னை உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் தலித் மாணவர்களில் ஒன்றிரண்டு பேர் தான் பிஎச்டி எனப்படும் ஆய்வுப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா \nமாணவர்களின் கதி இப்படி என்றால் ஆசிரியர்களின் கதி இன்னும் மோசம். மொத்தம் உள்ள 498 பேராசிரியர்களில் வெறும் இரண்டே இரண்டு பேர் தான் தலித் பேராசிரியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா \nதிட்டமிட்டு இந்தியா முழுக்க அமலில் உள்ள, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள இட ஒதுக்கீடு ஐஐடிக்களில் மட்டும் இல்லை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா \nசமீபத்தில் மத்திய மனித வளத் துறை மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, தலித்துகளுக்கும், பிற்பட்டவர்களுக்கும், பேராசிரியர்கள் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. இதன் படி, இட ஒதுக்கீடு கொடுத்தே ஆக வேண்டும்.\nஆனால், ஐஐடி சென்னையில் உதவிப் பேராசிரியர்கள் சேர்க்கைக்கான விளம்பரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக என்ன வாசகம் பயன் படுத்தப் பட்டுள்ளது என்பது உங்களக்குத் தெரியுமா \nஅதாவது, தகுதி, அனுபவம், திறமை இவற்றை சமரசம் செய்து கொள்ளாமல் இட ஒதுக்கீடு வழங்கப் படுமாம்.\nசட்டப் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படியும் அரசுப் பணிக்கு விளம்பரம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா மொத்தம் 10 இடங்கள் என்றால், அந்த 10 இடங்களில், தாழ்த்தப் பட்டவருக்கு எத்தனை, மலைவாழ் மக்களுக்கு எத்தனை, பிற்படுத்தப் பட்டவருக்கு எத்தனை, திறந்த வெளிப் போட்டி எத்தனை என்பதை தெளிவுப் படுத்த வேண்டும். இந்த விபரங்களை வெளியிடாத விளம்பரங்கள் செல்லாது என்று பல முறை ரத்து செய்யப் பட்டிருக்கின்றன.\nஉதாரணத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விளம்பரம் ஒன்றைப் பார்ப்போம்.\nஇதில் குறிப்பிட்டுள்ளவாறு தெளிவாகக் குறிப்பிட வேண்டும். குறிப்பிடாத விளம்பரங்கள் செல்லாது.\nஇது போல இட ஒதுக்கீடு கொடுக்காமல், தலித் மாணவர்களுக்கு தகுதி வகுப்பு நடத்துவது என்பதற்கெல்லாம் பார்ப்பனர்கள் சொல்லும் காரணம், ஐஐடியின் தகுதி உலக அளவில் குறைந்து போகும் என்பது. அதில் நாமும் உடன் படுகிறோம். ஐஐடியின் தரம் இட ஒதுக்கீடு கொடுப்பதால் உலகத் அளவில் குறையக் கூடும் தான். அவ்வாறு குறையாமல் இருப்பதற்கு, ஐஐடியில் இருக்கும் பார்ப்பனர்கள் தங்கள் சொந்த செலவில் அல்லவா ஐஐடியை நடத்த வேண்டும் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் எதற்காக நடத்துகிறீர்கள் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் எதற்காக நடத்துகிறீர்கள் இஷ்டத்துக்கு நடத்தவதற்கு இது என்ன ஐஐடி சேர்மன் ஆனந்தின் அந்தப்புரமா \nசென்னை ஐஐடி சேர்மேன் ஆனந்த்\nமக்கள் வரிப்பணத்தில் எந்த அமைப்பு செயல்பட்டாலும், அரசியல் அமைப்புக்கு உட்பட்டு அல்லவா செயல்பட வேண்டும் தீட்டுப் படாத ஐஐடி வேண்டுமென்றால், ஆனந்த், சத்யநாராயணா போன்ற பார்ப்பனர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கி, அரசிடமிருந்து பத்து பைசா வாங்காமல் நடத்தலாமே தீட்டுப் படாத ஐஐடி வேண்டுமென்றால், ஆனந்த், சத்யநாராயணா போன்ற பார்ப்பனர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கி, அரசிடமிருந்து பத்து பைசா வாங்காமல் நடத்தலாமே \nஅரசு நிலத்தில், அரசு பணத்தில், நடத்தப் படும் கல்வி நிலையத்தில் தலித்துக்கு இடம் இல்லையென்றால் அந்த கல்வி நிலையம் எதற்கு \nஇந்தப் பார்ப்பனர்களின் கூடாரமாக இருக்கும் ஐஐடி சென்னையை சீர்படுத்தவதன் முதல் படியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், இட ஒதுக்கீடு விபரங்களை தெளிவு படுத்தாத உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான விளம்பரத்தை தடை செய்யக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டு நாளை விசாரணைக்கு வருகிறது. மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியுமான ராதாகிருஷ்ணன் நாளை வாதாடுகிறார்.\nஇந்த சென்னை ஐஐடியை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை. பார்த்து விடுவோம், எத்தனை நாளைக்கு இதை சங்கர மடமாகவே வைத்திருப்பீர்கள் என்று \nNext story அட வெக்கங்கெட்டவனே….\nPrevious story ஊமை ஊரைக் கெடுக்கும்….\nசிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா \nபதவி விலகுங்கள். தினமணி தலையங்கம்.\nஎத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2012/12/blog-post.html", "date_download": "2019-01-18T03:37:51Z", "digest": "sha1:OSTESUDYDNCJFY6CKLXQDLW2WHG5WUG2", "length": 8238, "nlines": 72, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: அச்சு முறுக்கு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஅரிசி மாவு - 1 கப்\nமைதா - 1/4 கப்\nபொடித்த சர்க்கரை - 1/2 கப்\nதேங்காய்ப்பால் - 1 கப்\nவெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)\nஉப்பு - 1 சிட்டிகை\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஅரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.\nவாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.\nஇலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு \"அச்சப்பம்\" என்றும் \"ரோஸ் குக்கி\" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n11 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nமுட்டை கலக்காமல் செய்து இருப்பது மகிழ்ச்சி.\nசிலர் முட்டை கலந்து செய்வார்கள். ஒரு முறை செய்து இருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்தவுடன் செய்ய ஆசை.\n12 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:21\nஉண்மை. சிலர் முட்டை கலந்துதான் செய்வார்கள். ஆனால் எங்கள் வீட்டருகில் இருக்கும் குடும்பத்தினர், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது, அக்கம் பக்கத்திலுள்ளோர் அனைவருக்கும் (சிலர் முட்டை சாப்பிட மாட்டார்கள் என்பதால்) கொடுப்பதற்காக, அவர் செய்யும் முறுக்கு, கலகலா ஆகியவற்றில் முட்டை கலக்காமல்தான் செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.\n13 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:03:48Z", "digest": "sha1:LCUI47OY6YXDSQ2ZZEFGHK5BUJNEZBEW", "length": 13899, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "திருமதி பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை | CTR24 திருமதி பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை அவர்கள் டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற குமாரசாமி வள்ளியம்மை(வர்த்தகர்- நயினாதீவு) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(மில்லர்), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nசண்முகநாதபிள்ளை(ஓய்வுநிலை அதிபர்- யாழ். மத்திய கல்லூரி, கொத்தணி அதிபர்- தீவகக் கோட்டம், அதிபர்- மகாவித்தியாலயம், நயினாதீவு) அவர்களின் அன்பு மனைவியும், பத்மசோதி(கப்டன் வானதி), கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகுலமோகன், நீலானந்த சிவம், சுதாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மங்களேஸ்வரி(கனடா), தவமணிதேவி(யாழ்ப்பாணம்), நிர்மலாதேவி(வவுனியா), சபாநாதன்(நயினாதீவு), லலிதாம்பாள்(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீபதி(கனடா), அருள்மொழி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற ஓங்காரநாதன், தில்லைநாதன், இராசலிங்கம், தவமலர், சிவானந்தன், கெளசல்யா, கெளரி, விக்கினேஸ்வரன், சிவராமலிங்கம், பரமேஸ்வரி, குமாரசூரியர், காந்திமலர், மணிமேகலை ராணி, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், உடன்பிறவாச் சகோதரியும்,\nசரணியா, சரணியன், அபிமன்யு, அருவி, ஆரணி, வான்கோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்\nஅன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் Dec 23 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்,\nDec 24 திங்கள்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,\nஅதேநாள் Dec 24 திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் — 11.30 மணிவரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு\nDec 24 திங்கள்கிழமை மதியம் 12.00 -12.30 மணிக்கு தகனம் செய்யப்படும்.\nPrevious Postதிருமதி விமலேஸ்வரி சந்திரராஜா Next Postகூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/28/", "date_download": "2019-01-18T04:24:46Z", "digest": "sha1:6DW4DO4DOI36SUHSIOR2SWOETDLNEPJ4", "length": 35885, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொடர் கட்டுரைகள் | ilakkiyainfo", "raw_content": "\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\nகூட்டமைப்பு- புலிகள் இணைப்பு: கூட்டமைப்பு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததெப்படி\nகடந்த வாரம் இந்தப் பத்தியில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் TNA LTTEஅலுவலகம் நடத்தும் விசாரணையின் முன்பாக ஆதாரங்களை வழங்கி உண்மை, பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை\nஅல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா\nஇஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள்.\nஅல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3\nஆண்டான் அடிமை காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த, பல அடிமைகளை உடமையாய் வைத்திருந்த ஓர் உயர் குல வணிகர், தம் வணிகர் குல மேலாதிக்கத்திற்காக உருவாக்கிய ஓர்\nஇந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 05\nபிரபாகரன் யாழ்ப்பாணத்துக்கு ஆப்பப்பட்ட சில தினங்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியான ‘ஆயுதம் அகற்றல்’ என்ற சிக்கலான கட்டத்துக்கு நேரம் வந்தது. ஒப்பந்தப்படி ஈழ விடுதலை\nஅல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 2\nஇஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா அடிமை முறையை ஒழித்துக் கட்டும் அவசியமோ தேவையோ முகம்மதுவுக்கு இருக்கவில்லை. மட்டுமல்லாது அடிமை முறையின் வரலாற்றுப் பார்வையோ, அது பின்வரும் காலங்களில்\nஇந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 04\nசென்னையில் பிரபாகரனின் சில மணி நேரம் ஜுலை 31-ம் தேதியன்று இந்திய அமைதிப் படையினரின் வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் நகர முடியாதபடி விடுதலைப் புலிகள் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு\n 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே\nஅதற்குமுன், வன்னியில் பெரிய பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முல்லைத்தீவு கடல்பகுதி முழுவதையும் கடல்புலிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதே, இவர்களது ஆயுதக் கப்பல்கள் அங்கு போய்\nஇந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 03\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய விபரங்கள் தெரியவந்தபோது, இந்தியாவில் ஒருவிதமான உணர்வு இருந்தது. இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடம் ஒருவித உணர்வு இருந்தது, சிங்கள மக்களிடம் வேறுவித உணர்வு\n 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே\nநியூஜெர்சி புலி பிரமுகரோ, “ஐரோப்பாவில்தானே தடை அதற்கு நாங்கள் இங்கே (அமெரிக்கா) என்ன செய்யமுடியும் அதற்கு நாங்கள் இங்கே (அமெரிக்கா) என்ன செய்யமுடியும் ஐரோப்பாவில் உள்ள நம்ம ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் கவலைப்படாதிங்க” என்றார்.\n 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே\nவேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் பாயும் வீரர்கள் 2009-ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில், இலங்கை முள்ளிவாயக்கால் பகுதியில் முடிவுக்கு வந்தது, விடுதலைப் புலிகள் இயக்கம். யுத்தத்தின்\nஅல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 1\nஇஸ்லாம் அனைவரையும் சகோதரர்களாகக் கருதுகிறது, இஸ்லாம் அடிமைத் தனத்தை ஒழித்தது, விடுதலையை தூண்டியது என்றெல்லாம் பலவாறாக பரப்புரை செய்து வருகிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள். ஆனால் இஸ்லாம் அடிமைத்தனத்தை\nஇந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – (பாகம்- 02)\nவிமானப்படையின் தளபதிகளில் ஒருவரான வி.கே.என். சாப்ரே, தமது 109-வது படைப்பிரிவிலிருந்த ஹெலிகாப்டரை தாமே செலுத்திக் கொண்டு தஞ்சாவூர் வந்து தரையிறங்கினார். தளபதியே நேரில் வந்தவுடன் சூடு பிடித்தது,\n 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே\nபல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது.\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nபொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக\nஈழப் போரின் இறுதி நாட்கள்-32: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது\nவிடுதலைப் புலிகள் பயன்படுத்தியது போன்ற சிறிய ரக இலகு விமானங்களை இலங்கை விமானப்படையும் பயன்படுத்தி, வான்புலி விமானங்களை வானில் எதிர்கொள்ளும் திட்டம் அப்ரூவலுக்காக விமானப்படை தலைமையகத்துக்கு போனது\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை\nதமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும்\nஈழப் போரின் இறுதி நாட்கள்-31: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது\nவான் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை ( air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை அரசு சீனாவிடம் இருந்து வாங்கியிருந்தது.\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து\nவிவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான\nஇந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் போய் இறங்கிய இந்திய அமைதிப் படை – 01\nஇந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று திரும்பிப் பல ஆண்டுகளின் பின்னர், கொழும்பில் இந்தியத் தூதராக அந்த நாட்களில் இருந்த டிக்சித் தனது பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\nமுன்னோட்டம்: இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை (புதிய தொடர்)\nஅந்த நாளைய பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே செய்துகொண்ட இந்திய – இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய அமைதிப்படை இலங்கையில் போய் இறங்கியது\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/101509", "date_download": "2019-01-18T03:43:45Z", "digest": "sha1:T42ZHJ5GJS3ZWSZMVMHLZ5HBVTEH64QD", "length": 8787, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "JDIK யின் அனுசரணையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் JDIK யின் அனுசரணையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு.\nJDIK யின் அனுசரணையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு.\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் ஊழியர்களின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் இப்தார் நிகழ்வொன்று நேற்று (30)ம் திகதி புதன்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.\nஇவ் இப்தார் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு சமூக நல்லினக்கம் தொடர்பான மார்க்க சொற்பொழிவு ஒன்றினை இஸ்லாமிய அழைப்பாளர் எஸ்.அலாவுதீன் ஸலபி அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதனக்குரிய மாதாந்த கொடுப்பனவை மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துமாறு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வேண்டுகோள்\nNext article“அலி பேனாட்” இன் மரணத்தூது (இறுதி காணொளி: தமிழ் உரை)\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம்\nமக்களின் தெளிவிற்காக….ஐ ரோட் தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்\nஇலங்கையில் தொலைபேசி விற்பனையில் சீனக்கைதிகள்\nநல்லாட்சியில் முஸ்லிம்கள் தாக்கபட்ட போது முஜிபுர் ரஹ்மான் நித்திரையில் இருந்தாரா \nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக அப்துல் மஜீட் நியமனம்\nஓட்டமாவடி ஹனான் அமீன் தேசிய ரீதியில் சாதனை\nவறட்சியான பிந்தங்கிய பிரதேசங்கள் தொடர்பில் நானும்இஜனாதிபதியும் நன்கறிவோம்.\nபாடசாலைகள் அரசியலுக்கான களம் அல்ல மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.\nபொலன்னறுவை தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) ஜனாதிபதியால்...\nஏறாவூர்-கட்டார் அசோசியனால் (EAQ) ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/92931", "date_download": "2019-01-18T03:18:23Z", "digest": "sha1:HLBIBSKOK53VPJPIEVG7FPG6GKFHKPEB", "length": 10641, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு\nவாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு\nவாழைச்சேனை தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கப் பொதுக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.\nசங்கச்செயலாளர் எஸ்.சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nமேலும் அதிதிகளாக வாழைச்சேனை கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சசிகரன், வாழைச்சேனை மாதர் சங்கத்தலைவி திருமதி.பி.செல்வக்குமார், சங்கப்பொருளாளர் க.ஜெகதீஸ்வரன், சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.\nவாழைச்சேனைப் பிரதேச செயலகத்தினால் சேவாபியச திட்டத்தின் கீழ் பதினைந்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் பொதுக்கட்டடம் அமைக்கப்படவுள்ளது.\nவாழைச்சேனைப் பகுதியில் பொதுக்கட்டடமின்றி அரச சேவை அதிகாரிகள் பல்வேறுபட்ட இடங்களில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வந்தனர். இதன்படி தமிழ்க்கிராம அபிவிருத்திச்சங்கத்தின் நடவடிக்கையில் இப்பொதுக்கட்டடம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious articleபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி பதுரியாவில் மூன்று மாடிக்கட்டடம் திறந்து வைப்பு\nNext articleமுன்னாள் மாகாண அமைச்சர் கே.துரைராசசிங்கம் அமெரிக்கத் தூதரக அதிகாரி றொபர்ட் பி.கில்டன் ஆகியோருக்கிடையில் சந்திப்பு\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை மு.கா. கைப்பற்றும்-ஹாபிஸ் நசீர் அஹமட்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்.\n\"போதைப்பொருள் பாவனையிலிருந்து சமுதாயத்தை மீட்போம்\" -விழிப்புணர்வுக்கருத்தரங்குகள்\nபுதிய உள்ளூராட்சித்தேர்தல் முறை ஒரு பார்வை- சட்டத்தரணி எம்.எம். பஹீஜ்\nமடுவில் அமைச்சர் றிஷாதின் உருவாக்கத்தில் வீட்டுத்திட்டம்\nஓட்டமாவடி பிரதேச சபையின் நூலகங்களிலும் தினக்குரல் பத்திரிகைக்குத் தடை\nஅக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய நீச்சல் தடாகத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்கப்படும்-பிரதியமைச்சர் ஹரீஸ்\nமின் ஒழுக்கினால் மீராவோடை தாருஸ்ஸலாம் மஸ்ஜித் மின் மானி வெடித்து சேதம்.\nஅக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலை மாணவன் அக்மல் புலமையில் சித்தி\nசித்திரை புத்தாண்டு பரிசாக மக்களின் பெருந்தொகை நிலத்தை விடுவிக்க யாழ். கட்டளை தலைமையகத்தால் முன்னெடுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/241-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-1430-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-18T04:22:36Z", "digest": "sha1:63WJAR5I4G5VWLYDKU7YJOOUBSZRV2DB", "length": 26850, "nlines": 285, "source_domain": "mooncalendar.in", "title": "ஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:34\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்\nஅன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே\nஅல்லாஹ்வின் அருளைப்பெற சிந்திப்பீர் செயல்படுவீர்\nஇன்று வியாழக்கிழமை (20.8.2009) 1430 ஷஃபான் 28 வது திகதியா அல்லது 1430 ஷஃபான் 29 வது திகதியா\nகணக்கை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர்கள் இன்று 28 ம் திகதியில் இருக்கிறோமா அல்லது 29 ம் திகதியில் இருக்கிறோமா அல்லது 29 ம் திகதியில் இருக்கிறோமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் 1430 ரஜப் மாதம் எப்படி முடிவடைந்தது என்பதை பற்றி அறியாத நிலையிலேயே ஷஃபான் மாதத்தை அடைந்தார்கள்.\nஅவர்களின் சிந்தனைக்கு ஒரு சில விபரங்கள்\nவருடத்தில் குறைந்தது இரண்டு சூரிய கிரகணங்களும், சந்திர கிரகணங்களும் நடைபெறுவதை நம்மில் பலர் அறியாமல் இருக்கிறார்கள்.\n1430 ரஜப் மாதம் புதன்கிழமையுடன் (22.07.2009) அன்றுடன் 30 நாட்களை நிறைவு செய்து முடிவடைந்தது.\nஅன்றுதான் ரஜப் மாதம் முடிவடைந்தது என்பதற்கு அத்தாட்சியாக அன்று சூரிய கிரகணம் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம். சூரிய கிரகணம் மாதத்தின் கடைசி தினத்தில் தான் நடைபெறும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nஅதை தொடர்ந்து 1430 ஷஃபான் மாதம் (23.07.2009) வியாழக்கிழமை துவங்கியது. இதே ஷஃபான் மாதத்தின் வியாழன்கிழமை 15வது (06.8.2009) நாளில் சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதிலிருந்து நாம் தெளிவாக ஒரு விஷயத்தை புரியலாம்.\nசந்திர கிரகணம் பெளர்ணமி (குருடுடு ஆழுழுN னுயுலு) தினத்தில் தான் எற்படும். அது 15 வது தினத்ததில் ஏற்பட்டதனால் அன்றைய தினத்தில் இருந்து 1430 ஷஃபான் மாதம் முடிவடைய 14 நாட்களோ அல்லது 15 நாட்களோ தான் இருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.\nதற்போது உலகில் அதுவும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள நாட்காட்டியில் இன்று ஷஃபான் 28 என உள்ளது. இதிலிருந்தே அந்த நாட்காட்டியும்இ அதை பின்பற்றி ஷஃபான் 29 நாளை தீர்மானிப்பவர்கள் அனைவரும் தவறான திகதியை பின்பற்றுகிறார்கள் என்பது தெளிவாகிறது.\nமேலும் 1430 வியாழக்கிழமை (20.08.2009) ஷஃபான் 29 வது நாள் சூரியன் சந்திரன் பூமி நேர்கோட்டிற்கு வந்து புதிய சுற்றை ஆரம்பித்து விட்டதை அறிவியல் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து விட்டது. அதை அனைத்து அறிவியலாளர்களும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்.\nஎனவே திருக்குர்ஆனின் 10:5 வது வசனத்தின் அடிப்படையில் பல வருடங்களின் கணக்கை அறிய முழு வாய்ப்பையும் அல்லாஹ் நமக்கு இன்று ஏற்படுத்தி தந்துவிட்டான். எனவே நாளை வெள்ளிக்கிழமை 1430 வருடத்தின் ரமளான் மாதத்தின் முதல் நாள் (21.08.2009)என்பது சந்தேகதத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.\nஆகவே விருப்பு வெருப்பின்றி அல்லாஹ்வின் அருளை பெறவதற்காகவே மட்டும் நாம் நாளை வெள்ளிக்கிழமை நோன்புடன் ரமளான் மாதத்தை ஆரம்பிப்போம்.\nMore in this category: « ஈதுல் அழ்ஹா தொழுகை 1434\t1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) »\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\nசூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் …\nசூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள் சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல் அஸ்ஸலாமு...\nஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள்\nவாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் MOONCALENDAR.IN தன் நெஞ்சார்ந்த இனிய...\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... பிறை கருத்தரங்கம் ஓர் இறை\n பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எல்லாம் வல்ல...\nஈதுல் அழ்ஹா தொழுகை 1434\n10/துல்ஹிஜ்ஜாஹ்/1434 செவ்வாய்கிழமை (15.10.2013) ஈதுல் அழ்ஹா தொழுகை நடைபெறும் இடங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர...\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆ…\nஹிஜ்ரி 1430 ரமளான் நோன்பு துவக்கம் ஒரு ஆய்வு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ் அன்பான...\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) 1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது...\n1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை\n1431 ஷஃபான் மாதத்தின் 29 நாளுடைய பிறை அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் தன் திருமறை 36:39...\nஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது\nஹிஜ்ரி 1431 ரமளான் துவக்கம் எப்போது ஹிஜ்ரி 1431 ரமளானுடைய முதல் பிறை என்றைய...\n1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா\n1430 ஷவ்வால் மாத ஆரம்பம் சரிதானா அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nகுர் ஆன் சுன்னா ஒளியில் குரைப் சம்பவம் E…\nகுர் ஆன் சுன்னா ஒளியில் குரைப் சம்பவம் Explaining the Kuraib Incident...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/206-21", "date_download": "2019-01-18T04:27:58Z", "digest": "sha1:ZXTIH4QDGGZWLJC75T3SJMRWYSMDRS3P", "length": 41941, "nlines": 290, "source_domain": "mooncalendar.in", "title": "வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nதத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு\nவாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா\nதமிழக முஸ்லிம்களைப் பொருத்தவரையில் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபு ஸாலிஹீன்களைப் பின்பற்றுவோர் என்று பல்வேறு பிரிவினராய் பிரிந்துள்ளனர். அனைத்து பிரிவினரும் இப்பிறை விஷயத்தில் ஒத்தக்கருத்திற்கு வந்து ஓரணியாக ஆகிவிடவேண்டும் என்றே நாம் ஆசைப்படுகிறோம்.\nசுன்னத் ஜமாஅத்தினரைப் பொறுத்தவரையில் குர்ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ், மத்ஹபு இமாம்களின் சட்டங்கள், பெரியார்களின் போதனைகள் ஆகியவற்றை இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக ஏற்று பின்பற்றுகின்றனர். ழயீஃபான ஹதீஸ்களை நடைமுறைப்படுத்துவதில் அவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவதையும் நாம் அறிவோம். இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பானது அத்தகைய ழயீஃப் என்ற தரத்தையும் தாண்டி நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கிறது. யூதர்களின் கோர செயலாகத்தான் இதுவும் இருக்கும் என பலமாக சந்தேகிக்கத் தோன்றுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் மீது மிகுந்த முஹப்பத் வைத்துள்ளதாக பிரசாரம் செய்யும் மேற்படி சுன்னத் ஜமாஅத்தின் ஆலிம்கள், அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மீது உண்மையிலேயே முஹப்பத் வைத்திருந்தால் பிறை விஷயத்தில் நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் உடைத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள். தாங்கள் காலம் காலமாக நம்பியிருந்த இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை தூக்கி நிறுத்திட வேண்டுமென்றோ, தற்போதுதான் இவ்வறிவிப்பு இட்டுக்கட்டப்படது என்பது உங்களுக்குத் தெரியவந்ததா என்ற கோணத்திலோ சிந்திக்கும் பட்சத்தில் அத்தகையவர்களுக்கு இப்புத்தகம் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதே உண்மையாகும்.\nதவ்ஹீது ஜமாஅத்தினர் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான சுன்னா, ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்றும் ஏற்று பின்பற்றுகின்றனர். நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் ஸஹீஹானதை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று பிரசாரம் செய்யும் தவ்ஹீது ஜமாஅத்தின் ஆலிம்கள், நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிட கடமைப்பட்டுள்ளார்கள். தாங்களின் பிறை நிலைபாடுகளுக்கு இந்த அறிவிப்பை பலமானதாக ஆதாரமாக நம்பி பிரச்சாரமும் செய்துவிட்டதால், தற்போது எப்படி பலஹீனம் என்று மக்களிடம் கொண்டு செல்வது என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு இப்புத்தகம் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை சொல்லிக் கொள்கிறோம்.\nமேலும் தப்லீக் ஜமாஅத்தினர் எனப்படுவோர் சுன்னத் ஜமாஅத்தினர்களின் மார்க்க ஆதாரங்களைப் போலவே அவர்களும் ஏற்றிருந்தாலும் தப்லீக் தஃலிம் தொகுப்புகள் போன்ற பெரியவர்களின் போதனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முஸ்லிம்களின் கடமைகளுள் ஒன்றான தொழுகையை இந்த முஸ்லிம் சமூகத்தில் நிலை நிறுத்தி அதை சரிசெய்துவிட்டால் ஒரு முஸ்லிமின் பெரும்பாலான விஷயங்கள் சரியாகிவிடும் என்ற நல்ல நோக்கத்தில் தொழுகை விஷயத்தை மட்டுமே ஏவுவோம் என்ற நிலைபாட்டை கெட்டியாகப் பற்றிப்பிடித்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். தொழுகை விஷயம் என்பது மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படைதான். அடிப்படையான விஷயங்களிலும் மிகமிக அடிப்படையான ஒரு விஷயமே தொழுகை என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்துமில்லை.\nஒரு மாணவன் துவக்கப் பாடசாலையில்தான் முதலாவதாக தன் கல்வியைத் துவங்குவான், பின்னர் நடுநிலைப்பள்ளிக்கு செல்லவேண்டும், பிறகு அவன் உயர்நிலைக் கல்வியை கற்கவேண்டும். அதன் பின்னர் கல்லூரி வாழ்கை, அதற்கு அடுத்தபடியாக பல்கலைக்கழகங்களில் துறைசார்ந்த ஆய்வு என்று கல்விக்கு பல படித்தரங்கள் உள்ளன. தொழுகையை சரிசெய்து கொள்ளவேண்டும் என்ற தப்லீக் ஜமாஅத்தினரின் நிலைபாடு ஒரு மனிதனின் துவக்கப்பாடசாலை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். ஒரு மாணவன் துவக்க பாடசாலையிலேயே இறுதிவரை இருக்க வேண்டும் என்பது அறிவார்ந்த வாதமாக இருக்க வாய்ப்பில்லை. தொழுகை என்ற கடமையோடு நோன்பு, ஜகாத், ஹஜ், இஸ்லாத்தை பிறருக்கு எத்தி வைப்பது போன்ற பல்வேறு கடமைகள் நமக்கு இருக்கின்றன என்பதையும் கண்ணிமிக்க தப்லீக் ஜமாஅத்தினர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும.\nதப்லீக் ஜமாஅத்தினர்கள் வானத்திற்கு மேலேயும் பூமிக்குக் கீழேயும் உள்ள விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள் என்ற மலிவான குற்றச்சாட்டை பொய்யாக்கிட இனியேனும் அவர்கள் முயலவேண்டும். தங்களின் அழைப்புப் பணிகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கு காலம்காட்டியாகவும், ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் அல்லாஹ் கூறுகின்ற இந்த பிறை விஷயத்தை அக்கரையோடு கவனம் எடுக்க வழியுறுத்துகிறோம். ஒரே மறை ஒரே பிறை என்று இந்த முஸ்லிம் உம்மத்தை ஒரு குடையின் கீழ் ஒன்றபடுத்திட இருக்கும் ஒரே வாய்ப்பான இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் பிறை தீர்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும். மாறாக இப்பிறை பிரச்சனையை ஒரு பொருட்டாகவே கருதாத பட்சத்தில் அத்தகைய தப்லீக் ஜமாஅத்தினருக்கும் இப்புத்தகத்தின் கருத்துக்கள் எத்தகைய பிரதிபலனையும் அளிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇன்னும் ஸஹாபாக்களின் ஏகோபித்த கருத்தையும் பின்பற்றவேண்டும், நம்காலத்திற்கு முன்னர் வாழ்ந்து மறைந்த நல்ல ஸலஃபு ஸாலிஹீன்களின் கருத்துக்களையும் ஏற்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ளவர்களே ஸலஃபிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஸலஃபிகள் எனப்படுவோரில் அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்களை மையமாகக் கொண்ட ஸலஃபி அல்பானிய்யா பிரிவினர்கள், அரபு உலகின் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த அறிஞரான பெரியவர் இப்னல்பாஸ் என்ற பின்பாஸ் அவர்களின் சிந்தனைகளை மையப்படுத்தி பின்பற்றும் ஸலஃபிகள் பின்பாஸிய்யா அணியினர், அதுபோல மறைந்த மற்றொரு அறிஞர் சேக் ஸாலிஹ் அல் உதைமீன் அவர்களின் கருத்தக்களுக்கு முக்கியத்தும் கொடுப்போர் என்று பல பிரிவுகளாக இருப்பதை நாமும் அறிவோம்.\nஇந்நிலையில் ஸலஃபிக் கொள்கையுடையோர் அனைவரும் சிறந்த ஸலஃபுகளாக ஏற்றுக்கொண்டுள்ள நபித்தோழர்களான ஸஹாபாக்களில் எவரும் அறிவிக்காத மேற்படி விந்தையான வாகனக்கூட்டம் செய்தியை, அவர்களுக்கு அடுத்த நல்ல ஸலஃபுகளான இமாம்களில் பலர், இத்தகைய முர்ஸலான செய்திகளை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெளிவாகவே விளக்கம் அளித்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.\nகுறிப்பாக ஒட்டுமொத்த அனைத்து ஸலஃபுகளையும் தாண்டிய கண்ணியத்தையும், சிறப்பையும், அந்தஸ்தையும் பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், நோன்பு நோற்க ஹராமான தினத்தில் அவர்கள் நோன்பை நோற்றிருந்தார்கள் என இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பானது இட்டுக்கட்டி அவர்களின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாகனக்கூட்டம் அறிவிப்பின் இத்தகைய மோசமான நிலையை ஸலஃபிகள் நிச்சயமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லிடக் கடமைப்பட்டுள்ளார்கள். இதை விடுத்து இனம் தெரியாத அபூ உமைருக்காக ஸஹாபாக்கள், ஹதீஸ்கலை இமாம்கள் என்று பல ஸலஃபுகளில் கண்ணியத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த அறிவிப்பை ஸஹிஹானது ஏற்றுக் கொள்வார்களேயானால் அத்தகைய பரிதாப நிலையுள்ள ஸலஃபிகளுக்கும் இந்த புத்தகத்தின் கருத்துக்கள் எந்தப் பயனையும் அளிக்காது என்று நிதர்சனமாகக் கூறிக்கொள்கிறோம்.\nதொடர்ந்து படிக்க : வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா\nபாகம் 01,பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,\nபாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,\nபாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14,பாகம் 15,\nபாகம் 16, பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,\nபாகம் 21, பாகம் 22,\nMore in this category: « வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 20\tவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22 »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/491-2016-07-21-05-22-55", "date_download": "2019-01-18T04:17:42Z", "digest": "sha1:VGZ3QEXB3XCNTA3ESHF46GHRRSBJ24DD", "length": 35883, "nlines": 281, "source_domain": "mooncalendar.in", "title": "பார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா?", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 21 ஜூலை 2016 00:00\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32\nஅரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல் என்ற ஒரு வினை இருந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்றே பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட வினைச் சொல் இருந்தால்தான் ஆய்வு செய்தல் என்று பொருள்படும். ஸூமுலிருஃயத்திஹி என்பதில் பிறையைப் பார்த்தல் ஒரேயொரு வினைச் சொல்தான் உள்ளது.\nஒரேயொரு வினைச் சொல் இருந்தால் கண்ணால் காண்பது என்றுதான் அர்த்தம் என்ற மேற்படி இலக்கண விதி எந்த இலக்கணப் புத்தகத்தில் உள்ளது இந்த இலக்கணத்தைச் சொல்லித் தந்தது யார் இந்த இலக்கணத்தைச் சொல்லித் தந்தது யார் குர்ஆனும், தங்களது மனோ இச்சைக்கு முரண்படாத ஸஹீஹான நபி மொழியுமே மார்க்கம் என்று கூறும் சிலர்தான் மேற்படி வாதத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவர்.\nமேற்படி கருத்து 'லிஸானுல் அரப்' என்ற அரபு அகராதி நூலில் இடம் பெற்றிருப்பதாக ஒரு எண்ணையும் குறிப்பிட்டு 'ஹிஜ்ரி கமிட்டியினருக்கு மரணஅடி' என்ற தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டனர். அந்த அவதூறு புத்தகத்தில் இடம்பெற்ற அபத்தக் கருத்துக்களுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் சார்பில் 'மரணஅடி யாருக்கு' என்ற தலைப்பில் வீடியோ பதிவுகளாக வரிக்கு வரி பதில் அளிக்கப்பட்டுள்ளது. 'சொந்தக் காசில் சூனியம் வைத்து விட்டார்கள்' என்ற உவமையைப் போல மேற்படி இயக்கத்தினர் தங்களுக்குத் தாங்களே மரணஅடி வாங்கியதை மக்களும் அறிந்து கொண்டார்கள்.\nஅல்குர்ஆனில் 105:1 மற்றும் 89:6 சூராக்களில் இடம்பெரும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' - 'ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்' என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. இதில் இடம்பெரும் யானைப்படையையும், ஆதுக் கூட்டத்தையும் மஃப்வூல் என்று எப்படி புரிந்து கொண்டார்கள்' என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. இதில் இடம்பெரும் யானைப்படையையும், ஆதுக் கூட்டத்தையும் மஃப்வூல் என்று எப்படி புரிந்து கொண்டார்கள் பெயர்ச் சொல்லுக்கும், செயல்பாட்டு வினைக்கும் வித்தியாசம் தெரியவில்லையா\nஅதுபோல அல்குர்ஆனின் வசனம் (37:102) கூறுவது போல 'ஃபன்ளுர் மாதா தரா'- உன் கருத்து என்ன என்பதில் எத்தனை மஃப்வூல் வருகிறது என்பதில் எத்தனை மஃப்வூல் வருகிறது அந்த ஆயத்தில் 'இன்னீ அராஃபில் மனாமி' – நான் கனவில் கண்டேன் என்ற வார்த்தை வந்துள்ளதால் அந்த 'அரா' என்ற சொல்லுக்கு ஒரு மஃப்வூல் வந்துள்ளது என்று கூற வருகின்றீர்களா அந்த ஆயத்தில் 'இன்னீ அராஃபில் மனாமி' – நான் கனவில் கண்டேன் என்ற வார்த்தை வந்துள்ளதால் அந்த 'அரா' என்ற சொல்லுக்கு ஒரு மஃப்வூல் வந்துள்ளது என்று கூற வருகின்றீர்களா அப்படியானால் அதற்கு அடுத்து இடம் பெரும் 'ஃபன்ளுர் மாதா தரா' என்ற அல்குர்ஆன் வாக்கியத்தில் இடம்பெரும் 'தரா' என்ற சொல்லுக்கு புறக்கண்களால் பார்த்தல் என்று பொருள் கொள்ளலாமா\nஅல்குர்ஆனின் (3:13) வசனத்தில் 'புறக்கண்ணால் பார்த்தல்' என்பதற்கு வல்ல அல்லாஹ் 'ரஃயல்அய்ன்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறான். 'ரஃயல்அய்ன்' என்ற இச்சொல் பிறை சம்பந்தமாக வரும் எந்த ரிவாயத்திலும் இடம் பெறவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.\nமாற்றுக் கருத்துடையோரின் வாதப்படி 'அல்ஃபீல்' அத்தியாத்தின் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற வசனங்களில் 'யானைக் கூட்டம்' என்ற 'ஒரு பெயர்ச்சொல்'லும், 'அல்லாஹ் என்ன செய்தான்' என்பதில் 'செய்தான்' என்ற 'ஒரு வினையும்' தானே உள்ளது. அந்த வசனத்தில் இவர்கள் கூறியுள்ளபடி ஒரேயொரு வினைச் சொல்தானே வந்துள்ளது. ஒரேயொரு 'மஃப்வூல்' மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்பதே இவர்களின் வாதம். இவர்கள் இயற்றியுள்ள இப்புதிய அரபு இலக்கண விதிப்படி பார்த்தால், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்ட அச்சம்பவத்தை நபி (ஸல்)அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்ற பொருள் அல்லவா வருகிறது.\nஇன்னும் இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா (89:6) என்பதிலும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான் (89:6) என்பதிலும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான் என்பதில் 'செய்தான்' என்ற ஒரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா என்பதில் 'செய்தான்' என்ற ஒரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா\nஇன்னும் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸில் எத்தனை மஃப்வூல்கள் இடம்பெற்றுள்ளன மேற்படி ஹதீஸில் எதுவெல்லாம் மஃப்வூல் மேற்படி ஹதீஸில் எதுவெல்லாம் மஃப்வூல் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டளையா நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டளையா அல்லது பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பது கட்டளையா\nஅதுபோல முஸ்லிம் (2551 மற்றும் 2567), புஹாரி (1823), அஹ்மது (9641) போன்ற ஹதீஸ்களில் 'ரஆ' மற்றும் அதுபோன்ற சொற்கள் வினையாகத்தான் வருகிறதா\nமுதலில் 'லிஸானுல் அரப்' என்பது அரபு இலக்கணப் புத்தகமா அப்படியே 'லிஸானுல் அரப்' அரபு இலக்கணப் புத்தகமாகவே இருந்துவிட்டு போகட்டும். மார்க்க விஷயத்தை புரிந்து கொள்வதற்கும், குர்ஆன் சுன்னாவிலிருந்து சட்டம் வகுப்பதற்கு 'லிஸானுல் அரப்' போன்ற புத்தகங்கள்தான் அடிப்படை ஆதாரமாகுமா அப்படியே 'லிஸானுல் அரப்' அரபு இலக்கணப் புத்தகமாகவே இருந்துவிட்டு போகட்டும். மார்க்க விஷயத்தை புரிந்து கொள்வதற்கும், குர்ஆன் சுன்னாவிலிருந்து சட்டம் வகுப்பதற்கு 'லிஸானுல் அரப்' போன்ற புத்தகங்கள்தான் அடிப்படை ஆதாரமாகுமா இதை விளக்கிவிட்டு மேற்சொன்ன வாதங்களை மாற்றுக்கருத்தினர் வைக்கட்டும்.\nMore in this category: « சூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா\tநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்பற்றுகிறதா\tநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்பற்றுகிறதா\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2018/03/21.html", "date_download": "2019-01-18T03:18:12Z", "digest": "sha1:SIDZ7BVWGCI47DVVAVQIADKGYYOU6NE4", "length": 8056, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2018\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால், துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, “எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் கையளிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அதன் பின்னரான சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறாவிட்டால், பிரதமர் தலைமையிலான குழுவில் இது பற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.\nஉள்ளூராட்சித் தேர்தல் புதிய கலப்பு முறையில் நடந்த நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரியுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் சில குறைபாடுகள் இருந்தாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தி பின்னோக்கி செல்வது உகந்ததல்ல. சுதந்திரக் கட்சி பழைய முறையில் செல்வதை விரும்பினாலும் புதிய முறையே உகந்தது என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறேன்.\nசிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தேசிய ரீதியில் சிந்திக்க வேண்டும். மேன்முறையீடு செய்ய குழு எதுவும் இல்லாத நிலையில் எம்.பிக்களினுடாகவே தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முடியும்.\n0 Responses to மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://maidenpost.com/tag/strength/", "date_download": "2019-01-18T04:22:14Z", "digest": "sha1:UQSGE72AGQGURXCD6MLRZBXCSQTUO2NH", "length": 11975, "nlines": 200, "source_domain": "maidenpost.com", "title": "strength | MAIDENPOST", "raw_content": "\nபடபோகிறாய் என்று வேறு திசை\nஎப்படி இரும்பாய் இருகிறாய் நீ \nThis entry was posted on February 26, 2015, in என்னை அறிய, கதை, கவிதை, நட்பு, முதல் பயணம் and tagged அழிவு, இதயம், உணர்வுகள் அழிவதில்லை, எழுதியது, கருமேகம், காதலர்களுக்கு மட்டுமே உடலும் உயிரும் அழியலாம், காதல் அழிவதில்லை, காற்று, காலம், செதிக்கியது, செதுக்கிட, சோதனை, மங்கையின் துணிவு, வசந்தம், வரவேண்டும் வசந்தம், வேதனை, beautiful, confidence, confident, confident woman, self-worth, strength, strong.\t2 Comments\nஉந்தன் நிழலோடு நான் – என்னோடு நீ \nஇதுவரை நான் உணர்ந்த அத்தனை உணர்வுகள் அனைத்தும் உன்னோடு நான் என்று இருந்ததால், அதனை ஆங்கில மொழிதனில் நீ படித்திட வேண்டும் என்று அனைத்தையும் பதிவிட்டேன். இன்று ஏனோ நீ இதனை அறிய வேண்டாம் என்று தோன்றுவதால், எனது தாய் மொழியாம் தமிழினில் பதிவிட மனம் துடிக்கிறது.\nஎன்னை அறிந்த அனைவரும் சொல்லும் ஒரு சொல், நான் அவர்கள் மீது கொண்ட பாசம், நேசம், நட்பு, அன்பு என்று பல பெயர்களில் சொன்னாலும், உண்மையான, தூய்மையான, உன்னதமான ஒரு ஸ்னேகம் மட்டுமே அதில் இருக்கும். ஆனால் நீயோ நான், கற்பனையில் கூட நினைக்க மறந்த இனிய உறவாக என்னையும் அறியாமல் எனக்குள் பிறந்தாய்….. பேரின்பத்தின் உச்சத்தை எட்டச் செய்தாய்.\nஇது நாள் வரை நான் உன்னால் பல முறை வருத்தப்பட நேர்ந்தாலும், கண்ணீரோடு பல நாட்கள் இருந்தாலும், உதட்டினில் மாறாத சிரிப்போடு மட்டுமே உன் முன்னே வளம் வந்தேன், காரணம் உன்னால் ஏற்பட்ட அந்த உறவின் சுகமும் உனக்கு சிறிதும் மன வருத்தம் ஏற்பட்டுவிட கூடாது என்றும் மட்டுமே.\nஎந்தன் அன்பினை நன்றாக அறிந்திருந்தும், ஏதோ உனக்குள் இயல்பாக இருக்கும் ஒரு வெறுமையின் பாதிப்பை என்னோடு காட்டுகின்றாய். நீ எனக்குள் வந்தபின் நான் என்னும் அகந்தையும் அடிபட்டு போனதே ஒரு விந்தை. ஆம் ஒவ்வொரு முறையும் நீ என்னோடு விளையாடும் அனைத்திலும் எந்தன் நான் என்றது அடிபட துடித்தேன். வேறு யாராக இருந்தாலும் அவரது உறவே வேண்டாம் என்று தான் இருந்து இருப்பேன், இது என்னை பெற்றவாளாக இருந்தாலும் அதையே தான் செய்து இருப்பேன்.\nநீ எந்தன் உணர்வுகளை கொன்று, எனக்கான உறவினையும் கொன்ற பின்பும் கூட ஏன் வந்தாய் எதற்காக வந்தாய் என்று எண்ணம் கொள்வதற்கு கூட நேரமில்லாமல், உன்னை மட்டுமே நினைக்கும் இல்லை சிந்திக்கும் இல்லை சுவாசிக்கும் அளவிற்கு என்னை ஆட்கொண்டாய்.\nஇனிய உறவாக இருந்ததால், உன்னை நிஜம் என்று எண்ணியது எந்தன் தவறே. பல நேரங்களில் காயப்பட்டு இருந்தாலும், உன்னால் ஏற்பட்ட பாதிப்பினை அந்த இனிய சுகத்திற்காக, எந்தன் காயத்திற்கு உனது சிரிப்பினை மருந்தாக நினைத்துக் கொள்வேன். குழந்தை எட்டி உதைத்தால் வலிக்காது என்று எனக்கு நானே சமாதனம் சொல்லியதுண்டு.\nகற்பனையிலும் இல்லாத உறவு, நிஜத்தில் ஆனால் அந்த உறவினை நிழலாக மாற்றியதும் நீயே…..\nஉந்தன் உறவானது ஆலமரம் போல் என்னுள் வேரூன்றி வளர்வதற்கு நீயே தான் காரணம்….. உறவுகளின் உன்னதம் தெரியாத உன்னால் என்னுள் எனக்கான ஒரு உறவினை எப்படி வளர்த்திட முடிந்தது எனது பலமே எனது உறவுகள் தான். எப்படி இன்று எனது பலவீனமாக ஆனது\nமுதலும் நீ முடிவும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-trip-tp-byndoor-karnataka-002538.html", "date_download": "2019-01-18T03:03:10Z", "digest": "sha1:WP5OV35RR73V5PHEIVJTGRV4ESYOMKP3", "length": 15488, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A Trip tp Byndoor in Karnataka | கர்நாடகத்தின் பைந்தூர் கிராமத்துக்கு ஒரு சூப்பர் டிரிப் போலாமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n»கர்நாடகத்தின் பைந்தூர் கிராமத்துக்கு ஒரு சூப்பர் டிரிப் போலாமா\nகர்நாடகத்தின் பைந்தூர் கிராமத்துக்கு ஒரு சூப்பர் டிரிப் போலாமா\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா நகரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் பைந்தூர் அருகே உள்ள ஒட்டினன்னே என்ற சிறு குன்றில், பைந்து என்ற ரிஷி கடும் தவம் புரிந்ததாகவும், அதன் காரணமாகவே இதற்கு பைந்தூர் என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்த ஒட்டினன்னே குன்றிலிருந்து பார்த்தால் சூரியன் கடலில் இறங்கும் அற்புதக் காட்சியை பயணிகள் காணலாம். இதே போல் கொல்லூர் மூகாம்பிகை கோயில், பெலக்கா தீர்த்த அருவி, மரவந்தே கடற்கரை மற்றும் மூன்று புறங்களும் கடலால் சூழப்பட்ட முருதேஸ்வர் கோயில் ஆகியவையும் பைந்தூர் அருகே அமைந்திருக்கக் கூடிய சுற்றுலாத் தலங்கள். வாருங்கள் பைந்தூரின் அழகை கொண்டாடுவோம்.\nபைந்தூரின் வெப்பநிலை எல்லா காலங்களிலும் இதமானதகவே இருக்கும். எனினும் ஆகஸ்ட்டிலிருந்து, மார்ச் வரையிலான காலங்களில் பைந்தூரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. இந்தக் கடற்கரை கிராமத்தை ரயில் மூலமாக அடைவது எளிது. அதேபோல் பெங்களூரிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பைந்தூருக்கு, பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து எண்ணற்ற தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nகர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவில் அமைந்திருக்கும் பைந்தூர் கிராமத்தின் அழகுக்கும், கவர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்குவது பைந்தூர் கடற்கரையே ஆகும். இது மரவந்தே கடற்கரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nபைந்தூர் கடற்கரையின் அமைதிக்காகவே உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அதோடு இங்கு சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் கவின்மிகு காட்சி பயணிகளை வெகுவாக கவரக்கூடிய ஒன்று.\nபைந்தூர் கடற்கரைக்கு அருகில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட கொல்லூர் மூகாம்பிகை கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இது தவிர பைந்தூர் மலைகள், முருதேஸ்வர் மற்றும் ஒட்டினன்னே குன்று ஆகியவையும் இப்பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளை வெகுவாக கவரக் கூடியவை.\nபைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பெலக்கா தீர்த்த அருவிக்கு சென்று அதன் பரிசுத்தமான அழகை ரசிக்க வேண்டும். இந்த அருவி செங்குத்து பாறைகளுக்காகவும், சூரிய அஸ்த்தமனத்துக்காகவும் புகழ் பெற்ற ஒட்டினன்னே குன்றிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.\nபைந்தூர் கடற்கரை மற்றும் பைந்தூர் ஆற்றுக்கு அருகில் அமைந்திருக்கக் கூடிய சோமேஸ்வரா ஆலயம் அப்பகுதியின் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை காணவும், கோயிலில் உள்ள சிற்பங்களின் அழகினை கண்டு ரசிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வருகின்றனர்.\nபைந்தூரில் உள்ள சனீஸ்வரா கோயிலுக்கு ஆண்டு தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள கோயில்களிலேயே சனீஸ்வரா கோயில்தான் மிகவும் பழமையானது.\nபைந்தூருக்கு அருகில் உள்ள மகாகாளி கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயில் தற்போது சித்ராபூர் சரஸ்வதி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\nபைந்தூர் வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆன்மீக ஸ்தலங்களில் ஸ்ரீ ராமச்சந்திர மந்திர் மிகவும் முக்கியமானது. இந்தக் கோயில் ராம பிரானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/03/wordexcel.html", "date_download": "2019-01-18T03:56:45Z", "digest": "sha1:C3IDEF7SHZCRLQIT7DKDIOSRUISWPBBZ", "length": 7177, "nlines": 129, "source_domain": "www.bloggernanban.com", "title": "Word/Excel கோப்புகளுக்கு பாஸ்வோர்ட்", "raw_content": "\nகணினியில் நாம் கோப்புகளை உருவாக்குவதற்கு மைக்ரோசாஃப்ட் வோர்ட் (MS Word), எக்செல் (MS Excel) ஆகியவை அதிகம் பயன்படுகிறது. சில சமயம் நாம் உருவாக்கும் கோப்புகளை வேறு எவரும் பார்க்காதவாறு ரகசியமாக வைத்திருக்க விரும்பினால் அதற்கு நாம் பாஸ்வோர்ட் கொடுக்கலாம். அதனை எப்படி செய்வது\nWord/Excel ஃபைல்களை உருவாக்கிய பின் Save கொடுப்போம் அல்லவா அப்படி Save என்பதை க்ளிக் செய்வதற்கு பதிலாக Save As என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு வரும் விண்டோவின் கீழே Tools என்பதை க்ளிக் செய்து, General Options என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு வரும் விண்டோவில் இரண்டு பெட்டிகள் இருக்கும்.\nPassword to open - கோப்பை(File) திறப்பதற்கு கடவுச்சொல். இதனை கொடுத்தால் தான் அந்த கோப்பை படிக்க முடியும்.\nPassword to modify - கோப்பில் மாற்றம் செய்வதற்கு கடவுச்சொல். கோப்பை படிக்க முடியும், கடவுச்சொல் கொடுத்தால் தான் மாற்றம் செய்ய முடியும். (ஆனால் அதனை காப்பி எடுத்து மாற்றம் செய்ய முடியும்.)\nஇரண்டுக்கும் வேறுவேறு கடவுச்சொற்களை கொடுக்கலாம் அல்லது ஒரே சொல்லை கொடுக்கலாம்.\nபிறகு OK என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்\nகுறிப்பு: அலுவலக நண்பர் ஒருவர் இது பற்றி என்னிடம் கேட்டார். புதியவர்களுக்கு இது பயன்படும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்கிறேன்.\nகண்டிப்பாக புதியவர்களுக்கு உதவும் ..\nபாதுகாப்பான கோப்புகளை உருவாக்க முடியும் நன்றி-ண்னே\nதிண்டுக்கல் தனபாலன் March 29, 2012 at 6:20 AM\nமிகவும் பயனுள்ள பகிர்வினை அளித்தமைக்கு மிக்க நன்றி.\nஎம் எஸ் ஆபிஸ் 2007க்கு முன்னர் இருக்கும் பதிப்புகளில் டூல்ஸ் மெனுவிலும் வசதிகள் இருந்தது என்று நினைக்கின்றேன்.\nபயனுள்ள தகவல் நன்றி சகோ\nநன்பர் பாஸித் அவர்களே இந்த புதிய தகவலை பதிவிட்டதிற்கு நன்றி \nநன்றி ... மிகவும் பயனுள்ளது ....\nஎனக்கு ஏற்கனவே தெரிந்த குறிப்புதான். அலுவலகத்தில் இதைப்போல நிறைய கோப்புகளை கையாளுகிறேன். புதியவர்களுக்கு மிகவும் பயன்படும் அற்புதக் குறிப்பு.\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-18T04:25:47Z", "digest": "sha1:HMEU7YIZMSNKGCO6FPAVGPUZ64IEMEYK", "length": 23750, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சம்மந்தன், ரணிலின் பொக்கட் பைக்குள் இருக்கின்றார் – மகிந்த ராஜபக்‌ஷ | ilakkiyainfo", "raw_content": "\nசம்மந்தன், ரணிலின் பொக்கட் பைக்குள் இருக்கின்றார் – மகிந்த ராஜபக்‌ஷ\nநாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாததுகின்றன.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக செயற்படாததுடன் இரா.சம்மந்தன், ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கியுள்ள சிறிலங்கா பொதுஜன பேரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (01) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.\nபலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இப் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த அவர், மூன்று ஆண்டுகளின் பின்னர் நான் யாழ்ப்பாண மக்களுடன் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய காலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இருந்தது.\nஉங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நாம் வழங்கியிருந்தோம். இருந்த போதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியை தழுவ வேண்டி ஏற்பட்டது.\nஆனால் நாங்கள் இருந்த போது காணப்பட்ட நிலைமைகள் இன்று இருக்கின்றதா என நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். புதிய ஆட்சி உருவாகி குறிப்பிட்ட சில கால இடைவெளிக்குள் என்ன அபிவிருத்தி இடம்பெற்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.\nநாம் ஆட்சியில் இருந்த போது மின்சாரம், நீர், போக்குவரத்துக்கான வீதிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் மகிந்தோய ஆய்வு கூட வசதிகள், மிக நீண்ட காலமாக இல்லாதிருந்த வடக்கிற்கான புகையிரத சேவை என அனைத்து துறைகளிலும் அபிவிருத்தியை முன்னெடுத்திருந்தோம்.\nஇவ்வாறு நான் அபிவிருத்திகளை செய்தற்கு காரணம் தெற்கு மக்கள் போன்று வடக்கு மக்களும் வாழ வேண்டும் என்பதற்காகவே, ஆனால் இன்று எமது மண்ணில் விளைந்த விசாய பொருட்களான அரிசி, உழுந்து, விவசாய பசளைகள் கூட வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.\nதற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னனி ஆகிய நான்கு கட்சிகள் இணைந்தே ஆட்சி செய்கின்றன. இதில் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பானது எதிர்கட்சியாக செயற்படவில்லை. இரா. சம்மந்தன் ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார்.\nநான் ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதாக கூறிவிட்டு சென்றார்களே தவிர திரும்பி வரவேயில்லை.\nதற்போது சிவசக்தி ஆனந்தன் 200 இலட்சம் ரூபா வாங்கியதாக கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்வதற்காக பயன்படுத்தவில்லை.\nஎனவே இனிமேலும் வடக்கு மக்கள் இவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம். இந்த அரசாங்கம் பொய்களை கூறிக் கூறிக் கொண்டிருந்த்தை தவிர வேறேதனை செய்திருந்த்து.\nஎனவே இவர்களுக்காக உங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டாம். நாங்கள் தற்போது புதிய வித்தியாசமான கட்சியில் வித்தியாசமான சிந்தனையில் வந்துள்ளோம்.\nஎம்மை எமது சின்னமான தாமரை மொட்டு சின்னத்தை மக்கள் வெற்றிபெற செய்து முன்னைய காலம் போன்று நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15) 0\nஇராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி ; பளையில் சம்பவம் 0\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nவடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் 0\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன. அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/80953", "date_download": "2019-01-18T03:24:25Z", "digest": "sha1:EUR4CXK4SBDQHPNSQF4SJKW4P4JOY6E3", "length": 9834, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "புணானையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் புணானையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு\nபுணானையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு\nமட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இலங்கை இராணுவ 23வது படைப்பிரிவு புணாணை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.\nபுணாணை 23வது படைப்பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித பன்னவல தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் என்.சேனாதீர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், இராணுவ உயரதிகாரிகள், கோறளைப்பற்று மத்தி உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மாற்றுத்திறனாளிகள், மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபிலியந்தலையைச் சேர்ந்த மாணிக்க கல் வியாபாரியும், தனவந்தருமான பிரியங்க புஸ்பகுமார என்பவரின் நிதியுதவியின் மூலம் ஐயாயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தில் முதற்கட்டமாக நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டது.\nPrevious articleதம்புள்ளை விபத்தில் முஹம்மட் சுஹைல் வபாத்\nNext articleபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியில் விளையாட்டு மைதானங்களுக்கு நிதியொதுக்கீடு\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம்\nவிபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு\nகொழும்பு ஹைரியா மாணவி முர்ஷிதா ஷெரீன் புலமையில் சாதனை\nமியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான மிலேச்சத்தனத் தாக்குதல்களைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nநான் தேர்தலில் போட்டியிடுதாக வெளிவந்த செய்தி உண்மையில்லை – அதிபர் ஹஸ்ஸாலி\nதிஹாரி-ஈமானிய்யா அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா-சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிஷாத் பதியுதீன்\nகிந்தோட்டை அசம்பாவிதம் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவின் மவுனம் கவலையளிக்கிறது..\nகல்குடா எரிசாராய உற்பத்தித் தொழிற்சாலை தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபையின் நடவடிக்கை என்ன\nமௌலவி ஆசிரியா் நியமனத்தினை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சா் ஹபீா் ஹாசீம்\nகனேடிய CMR வானொலிக்கு ஊடகவியாளர் ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் வழங்கிய நேர்காணல்-ஓடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/category/news/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-18T04:18:00Z", "digest": "sha1:4J7R4UP7PITE67L2P2Z3RSPSVTUYYCFW", "length": 6382, "nlines": 141, "source_domain": "onetune.in", "title": "cinema", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » News » தலைப்பு செய்திகள்\nCategory - தலைப்பு செய்திகள்\nFlash • News • World • தலைப்பு செய்திகள்\nஅமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியப்பெண் பேராசிரியை உயர் பதவியில் நியமனம்\nFlash • News • World • தலைப்பு செய்திகள்\nஇந்தோனேசியாவில் ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்\nNews • World • தற்போதைய செய்தி • தலைப்பு செய்திகள்\nசிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல்\nFlash • தற்போதைய செய்தி • தலைப்பு செய்திகள்\nஇலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை\nFlash • News • political • தற்போதைய செய்தி • தலைப்பு செய்திகள்\nதமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது: மந்திரி ஜெயச்சந்திரா\nNews • தற்போதைய செய்தி • தலைப்பு செய்திகள்\nகட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு ரூ.124 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு\nதற்போதைய செய்தி • தலைப்பு செய்திகள்\nஜெர்மனி பெண் கற்பழிப்பு: குற்றவாளியின் கம்ப்யூட்டர் வரைபடம் வெளியீடு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65075-new-plans-to-release-rajini-2o-movie.html", "date_download": "2019-01-18T03:53:17Z", "digest": "sha1:TY63HHKJCFTF4HCNEJW4MHG3OEBIPQO6", "length": 18138, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "சீனா வரை குறிவைக்கும் ரஜினியின் 2.0 | New Plans To Release Rajini 2.O Movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:09 (10/06/2016)\nசீனா வரை குறிவைக்கும் ரஜினியின் 2.0\nஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.O படத்தில் தற்பொழுது நடித்துவருகிறார் ரஜினி. இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை வெளியீட்டு விழாவை வெளியிடுவது பற்றி படக்குழு தீவிரமாக ஆலோசித்துவருகிறது.\nரஜினி தற்பொழுது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அங்கிருந்து திரும்பியவுடன் மீண்டும் 2.O படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. தற்பொழுது சென்னை மற்றும் டெல்லி பகுதியில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்திவருகிறார்கள் படக்குழுவினர்.\nஇப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செப்டம்பர் மாதத்திலும், படத்தை 2017ம் ஆண்டு இறுதியிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. மேலும் சீனாவிலும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடவும் முடிவெடுத்துள்ளது.\nதவிர, படத்தின் இசையை தொழில்நுட்ப வசதிகள் மூலமாக பல்வேறு வடிவங்களில் ரசிகர்களுக்கு எடுத்துச்செல்லவும் படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஷங்கர் இயக்கிவரும் இப்படத்தை 350கோடி ரூபாய் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது. ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நிரவ் ஷா படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/idhu-irul-alla-epilogue.1659/page-3", "date_download": "2019-01-18T03:04:55Z", "digest": "sha1:FEXW67X36IRXV3BL7PID7UQ7LN4CHKEH", "length": 28339, "nlines": 395, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Idhu Irul Alla! - Epilogue | Page 3 | SM Tamil Novels", "raw_content": "\nபல இடையூறுகளின் மத்தியில் தொடர்ந்து படிக்கின்ற உத்வேகத்தை தந்தது தங்கள் கதையின் நளினம் . பாராட்டுக்கள்.\nகடத்தப்பட்டு கற்பிழந்த பெண்களுக்கு வாழ்வழிக்கும் கதையை அழகாக நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். அது ஒரு விபத்து என்பது கதையில் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாசுவின் பாத்திரம் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தான் குப்பையிலிருந்து எடுக்கப்பட்டவன் என்று வெளிப்படுத்தப்படுகின்ற போது வாசுவின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள்.\nயாமினி ஒரு அழகான கதாப்பாத்திரம். அவள் கெடுக்கப்பட்டதற்கான காரணம் அழுத்தமாக இல்லை என்பது என்னுடைய எண்ணம்.\nகிருஷ்ணா, பவதாரணி தம்பதியர் குணநலன்கள் மிகச்சிறப்பு. வாசு, யாமினி இருவருடமும் அவர்கள் காட்டும் பாசம் அலாதி. அவர்கள் நிச்சயதார்த்தம் காட்சி அருமை. அப்பா நாகலிங்கம் \nபாஸ்கர் மாமா, ருக்மணி மாமி அருமை. மாமா யாமினியை தத்தெடுக்கும் காட்சி மிக அருமை. வாசு மீது கொண்டுள்ள மாமாவின் அன்பு அலாதி. மாமாவின் வெறுப்பேற்றும் வார்த்தைகள் அனைத்தும் அருமை.\nஆகாஷ், ஷாலினி கொஞ்சம் இடங்களில் வந்தாலும் அற்புதமாக செயல்பட்டார்கள. குறிப்பாக வளைகாப்பு காட்சி கண்ணீர் வரவழைத்தது.\nபல இடங்களில் கண்ணீர் வரவழைத்தது என்பது உண்மை. நிறைய முடிச்சிகள் ஆனால் அனைத்தையும் அழகாக அவிழ்திருக்கிறீர்கள். யாமினியை கற்பழித்ததற்கான காரணம் இன்னும் வலுவாக இருந்திருந்தால் மிக நன்றாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.\nபோட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nபல இடையூறுகளின் மத்தியில் தொடர்ந்து படிக்கின்ற உத்வேகத்தை தந்தது தங்கள் கதையின் நளினம் . பாராட்டுக்கள்.\nகடத்தப்பட்டு கற்பிழந்த பெண்களுக்கு வாழ்வழிக்கும் கதையை அழகாக நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். அது ஒரு விபத்து என்பது கதையில் அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாசுவின் பாத்திரம் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தான் குப்பையிலிருந்து எடுக்கப்பட்டவன் என்று வெளிப்படுத்தப்படுகின்ற போது வாசுவின் நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள்.\nயாமினி ஒரு அழகான கதாப்பாத்திரம். அவள் கெடுக்கப்பட்டதற்கான காரணம் அழுத்தமாக இல்லை என்பது என்னுடைய எண்ணம்.\nகிருஷ்ணா, பவதாரணி தம்பதியர் குணநலன்கள் மிகச்சிறப்பு. வாசு, யாமினி இருவருடமும் அவர்கள் காட்டும் பாசம் அலாதி. அவர்கள் நிச்சயதார்த்தம் காட்சி அருமை. அப்பா நாகலிங்கம் \nபாஸ்கர் மாமா, ருக்மணி மாமி அருமை. மாமா யாமினியை தத்தெடுக்கும் காட்சி மிக அருமை. வாசு மீது கொண்டுள்ள மாமாவின் அன்பு அலாதி. மாமாவின் வெறுப்பேற்றும் வார்த்தைகள் அனைத்தும் அருமை.\nஆகாஷ், ஷாலினி கொஞ்சம் இடங்களில் வந்தாலும் அற்புதமாக செயல்பட்டார்கள. குறிப்பாக வளைகாப்பு காட்சி கண்ணீர் வரவழைத்தது.\nபல இடங்களில் கண்ணீர் வரவழைத்தது என்பது உண்மை. நிறைய முடிச்சிகள் ஆனால் அனைத்தையும் அழகாக அவிழ்திருக்கிறீர்கள். யாமினியை கற்பழித்ததற்கான காரணம் இன்னும் வலுவாக இருந்திருந்தால் மிக நன்றாக அமைந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.\nபோட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nபல இடையூறுகளுக்கு மத்தியில் என் கதையைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nதங்கள் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்\n\" என்று தன் தந்தையிடம் கேட்க,\n எங்கியோ பாத்த ஞாபகம்... தெரீலப்பா....\" கிருஷ்ணா சொன்னார்\n\"என் க்ளாஸ் மேட்.... சுந்தர்.... என் கூடவே எல்லா டீச்சர்ட்டயும் பனிஷ்மென்ட் வாங்குவானே....\"\n\"ஓ.... எஸ்... ஞாபகம் வருது....\"\n\"இப்ப என்ன பண்றான் தெரியுமா ஹெச் டீ எஃப் சி பேங்க்ல வேல பண்றானாம்.... தேனாம்பேட் ப்ராஞ்ச்.... அநேகமா ப்ராஞ்ச் மேனேஜர் ப்ரமோஷன் வரும்னு எதிர் பாக்கறானாம்....\"\n\"தெரியுமா யாமினி.... அவனும் என்ன மாதிரிதான்... சரியான வாலு.... ரொம்ப மோசமா படிப்பான்.... டென்த்ல அண்ணன் ஃபெயில் வேற.... இப்ப பாரு எப்டி இருக்கான்னு....\"\nதன்னருகே அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கூறினான்\n\"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க....\" தன் மடியிலிருந்த குழந்தை பத்மினியின் தலையைக் கோதியபடியே கூறினாள் யாமினி\nதர்ஷிணி சமத்தாக பவதாரிணியின் கையிலிருந்தபடி தன் அத்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்\n\"நானு... இவன் எல்லாம் உருப்படவே மாட்டோம்னு எங்க டீச்சர் எப்பவும் திட்டுவாங்க...\" என்று சொல்லி சிரித்தான்.\n ஆனா நல்ல குடும்பத்தில பொறந்து நல்லா படிச்சி கோல்ட் மெடல் வாங்கின ஒருத்தனுக்கு வீட்ல இருக்கறவங்க தப்பு தப்பா சொல்லிக் குடுத்ததால, படிச்ச படிப்புக்கு தகுந்த மாதிரி நடந்துக்காம அறிவு கெட்டுப் போய், என்னப் பழி வாங்கறேன்னு தன் வாழ்க்கைலயே மண்ணள்ளிப் போட்டுகிட்டான்.... எல்லா இடத்திலயும் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கினவனால ஒரு சின்ன இன்டர்வியூல ஏற்பட்ட தோல்விய தாங்க முடியல.... ஒரு சின்ன ஏமாற்றத்த தாங்கிக்க முடியல.... இந்த வேலை இல்லன்னா வேற வேலை கெடைக்கும்னு யோசிக்கத் தெரியல.... இவனெல்லாம் என்னதான் படிச்சானோ....\" என்றான் வாசு\nபேசிக் கொண்டிருந்த தன் தந்தையை தன் தாயின் மடியிலிருந்தபடி இழுத்தாள் குழந்தை பத்மினி\n\"அடி என் செல்லகுட்டி.... இருடீ கண்ணம்மா.... அப்பா வண்டி ஓட்டறேன்.... அப்றமா அப்பா கிட்ட வருவீங்களாம்....\"\nபத்மினி கன்னம் குழிய சிரித்துக் கொண்டே தன் தந்தையிடம் தாவ முயன்றது. இவள் சிரித்ததைப் பார்த்த தர்ஷிணியும் சிரித்தாள்\n\"இரும்மா கண்ணா.... அப்பா வண்டி ஓட்ட வேண்டாமா.... சமத்துல்ல....\" கொஞ்சிக் கொண்டே யாமினி குழந்தையை சமாதானப் படுத்த முயல...\nபத்மினி தன் தந்தையிடம் செல்ல வேண்டும் என்று சிணுங்கினாள்.\nஎல்லாரும் அவளை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டு சமாதானம் செய்ய முயன்றனர் ஆனால் யாரிடமும் சமாதானமடையாமல் பத்மினி வாசுவிடம் செல்ல வேண்டும் என்று அழத் தொடங்கினாள்\n வண்டிய ஓரமா நிறுத்திட்டு குழந்தைய நீ வாங்கிக்கோப்பா.... என்னன்னு தெரீல... அவ உங்கிட்ட வரணும்னு அடம் பிடிக்கறா.... கொஞ்ச நேரம் அவள நீ வெச்சுக்கோ...\" என்றார் கிருஷ்ணா\nஅவர் சொல்படி வாசு வண்டியை ஓரம் கட்டினான் பத்மினியை தூக்கிக் கொண்டு காரை விட்டு வெளியில் வந்து அருகிலிருந்த கொன்றை மரத்தடியின் நிழலில் நின்று குழந்தைக்கு வேடிக்கை காட்டினான்\nஅவன் வெளியே வரவும், கிருஷ்ணாவும் பாஸ்கர் மாமாவும் வண்டியை விட்டு இறங்க, தர்ஷிணி தன் தாத்தாவிடம் தாவியது\nஐயோ.... தப்பு பண்ணிட்டேன்.... தப்பு பண்ணிட்டேன்.... என்ன மன்னிச்சிடு... ஏ.... பொண்ணு.... உன் சாமி கிட்ட சொல்லி எனக்கு சாவு வர வெய்.... ஏ.... பொண்ணு.... நீ... எங்க இருக்க.... உன் சாமிய கூப்பிடு.... எதோ மந்திரம்லாம் சொன்னியே.... அத சொல்லி உன் சாமிய கூப்பிடு.... எனக்கு சாவு வர வெய்....\nஅந்த அழுக்குப் பிச்சைக்காரன் அழுதபடி புலம்பிக் கொண்டேயிருந்தான் வெட்ட வெளியில் அந்த நண்பகல் வேளையில் அவன் கண்களுக்கு இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை\nகுழந்தை பத்மினி தன் தந்தை வாசுவைப் பார்த்துப் பார்த்து கன்னம் குழியச் சிரித்தது\n\"என்ன என் கண்மணிக்கு.... இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம்.... என்னடா செல்லம்.... ஒரே சிரிப்பா இருக்கு..... அப்பா கிட்ட அப்டி என்ன ஸ்பெஷலா கண்டு பிடிச்சீங்க.... புதுசா பாக்கற மாதிரி... இப்டி சிரிக்கறீங்க....\" வாசு தன்னைப் பார்த்துப் பார்த்து சிரிக்கும் குழந்தையை கொஞ்சினான்\nபத்மினி சிரிப்பதைக் கண்ட தர்ஷிணியும் சிரிக்க, குழந்தைகளின் குதூகலத்தில் மற்றவர்களும் சிரித்தனர்\nபத்மினிமும் வாசுவும் சிரிப்பதைப் பார்த்த பாஸ்கர் மாமாவுக்கு கண்கள் குளம் கட்டியது\nஏதேச்சையாக மாமாவைப் பார்த்த வாசு, குழந்தையை மாமாவிடம் நீட்ட, அவர் குழந்தையை வாங்கிக் கொண்டு கொஞ்சினார்\nகுழந்தை பத்மினி மாமாவின் கன்னத்தில் தன் வாயை வைத்து எச்சில் செய்ய, அந்த நொடியில் அவருடைய நெஞ்சிலிருந்த அத்தனை சோகமும் களையப்பட்டு விட்டது போல உணர்ந்தார்\nதிரும்பவும் பத்மினி தன் தந்தையிடம் தாவிக் கொண்டு தன் சிரிப்பைத் தொடர்ந்தாள்\n குழந்தைக்கு கண் பட்டுடப் போகுது ஒரு அதட்டுப் போடுங்க\n\"என் செல்லம்... இவளப் போய் அதட்டுவேனா.... கேட்டியா கண்ணு... உங்கம்மா... உன்ன அதட்டச் சொல்லி எங்கிட்டயே சொல்றா.... இவள என்ன பண்லாம்.... நீ சொல்லுடா செல்லம்.....\" என்று குழந்தையிடம் முறையிட்டான் வாசு\nஇப்போது பத்மினி தன் தாயிடம் தாவிக் கொண்டு தன் விளையாட்டைத் தொடர்ந்தாள்\n இவர்கள் இப்போதுதான் சந்தோஷமாக வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் இவர்கள் மீது யாரும் கண் வைத்துவிடக் கூடாது இவர்கள் மீது யாரும் கண் வைத்துவிடக் கூடாது என்று நினைத்தபடி தன் சட்டைப் பையிலிருந்து கபாலீஸ்வரர் கோவிலில் கொடுத்த விபூதிப் பிரசாதத்தை எடுத்து எல்லாருக்கும் வைத்துவிட்டார் பாஸ்கர் மாமா\nஅப்போது அந்த கபாலீஸ்வரரின் அருளாசியாய், வாசுவின் குடும்பத்தினர் மீது கொன்றை மரத்திலிருந்து கொன்றைப் பூக்கள் பூமாரி பொழிந்தது\nஇது பாட்டுக்கு பாட்டு விளையாட்டு\nதொட்டாச் சிணுங்கி தேவா 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157616", "date_download": "2019-01-18T03:22:25Z", "digest": "sha1:B4TD2F3SPIAQE5Z7X3BJEDODTRVBGAUJ", "length": 7869, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம்\nசாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா, கோவையில் மறுமணம் செய்து கொண்டார். பறையிசை கலைஞரான கோவை, வெள்ளலூரை சேர்ந்த சக்தி என்பவரை காதலித்து அவர் சுயமரியாதை திருமணம் செய்தார். திருப்பூர், உடுமலையை சேர்ந்த கவுசல்யா, சங்கர் என்பவரை காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி 2015ல் சாதி மறுப்பு திருமணம் செய்தார். 2016 மார்ச் 13ம் தேதி, கவுசல்யாவின் பெற்றோர்கள் கூலிப்படைவைத்து சங்கரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற 8 பேரில் சவுல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின், சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை நிறுவிய கவுசல்யா, சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்கள் வன் கொடுமைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், சக்தி என்பவருடன் காதல் ஏற்பட்டு மறுமணம் செய்து கொண்டுள்ளார்.\nகளைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை\nஇங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு\nகாணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்\nஅலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு\nமாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்\nஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்\nகூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/vimal-adamant-cast-mallu-heroines-167315.html", "date_download": "2019-01-18T03:47:46Z", "digest": "sha1:LNXO3ZAXTLGS342EHNC47DDVHN5G5EMJ", "length": 10509, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கு மலையாள ஹீரோயின்கள்தான் வேணும் - அடம்பிடிக்கும் விமல்! | Vimal adamant to cast Mallu heroines | எனக்கு மலையாள ஹீரோயின்கள்தான் வேணும் - அடம்பிடிக்கும் விமல்! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎனக்கு மலையாள ஹீரோயின்கள்தான் வேணும் - அடம்பிடிக்கும் விமல்\nயார் என்ன சொன்னாலும் கவலையில்ல... எனக்கு மலையாள ஹீரோயின்கள்தான் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் நடிகர் விமல்.\nபசங்க படத்தில் அறிமுகமானாலும், களவாணியில்தான் பளிச்சென்று தெரிந்தார் விமல். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஓவியா. மலையாளப் பெண் இவர்.\nவிமலின் அடுத்த படம் வாகை சூடவா. இதில் அவருக்கு ஜோடி இனியா. இவரும் மலையாள வரவுதான். அடுத்து நடித்த கலகலப்பு படத்தில் இவருக்கு ஜோடியாக இல்லாவிட்டாலும், ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார் ஓவியா. தொடர்ந்து இப்போது விமல் நடிக்கும் சில்லுனு ஒரு சந்திப்பு நாயகியும் ஓவியாதான்.\nபுதிதாக விமல் நடிக்க உள்ள களவாணி சற்குணத்தின் மஞ்சப்பை படத்தில் விமலுக்கு ஜோடி லட்சுமி மேனன். இவரும் மலையாள நாயகிதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\nபேட்ட டயலாக் பேசும் பேய், தூக்குதுரையா மாறிய சந்தானம்: டிடி2 டீஸர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/road-trip-from-manali-lae-ladakh-000986.html", "date_download": "2019-01-18T03:59:11Z", "digest": "sha1:OFCTIV4NXY6H3FFJMKEIG7WZPC7IOQ4H", "length": 28641, "nlines": 204, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Road trip from manali to lae ladakh - Tamil Nativeplanet", "raw_content": "\n»காற்று வெளியிடை கிளைமேக்ஸ் லோகேஷனுக்கு ஒரு லாங் டிரைவ் போலாமா\nகாற்று வெளியிடை கிளைமேக்ஸ் லோகேஷனுக்கு ஒரு லாங் டிரைவ் போலாமா\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇயக்குநர் மணிரத்னம், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், கார்த்தி ஆகியோர் கூட்டணியில் உருவாகும் படம் காற்று வெளியிடை. இந்த படத்தோட படப்பிடிப்பு எல்லாம் முடிஞ்சி விரைவில் படம் திரைக்குவர விருக்கிறது.\nஇந்த படத்தோட கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட இடத்துக்கு ஒரு டூர் போய்ட்டுவரலாம் வாங்க....\nஇந்த மாநிலத்தின் பரிபாலமான மற்றும் சாகச பயணமாக திகழ்கிறது மணாலியில் இருந்து லெஹ் லடாக் செல்லும் சாலை பயணம். ஏறத்தாழ 500 கிமி நீள்கிற இப்பாதை பயணிபிப்பதற்கு ஓர் சுவாரஸ்யமான உணர்வு தருவதோடு, மிக அழகான இயற்கை சார்ந்த காட்சிகள் மற்றும் பனி சூழ்ந்து கொண்டு இருக்கும் அழகை தொகுத்து வழங்குகிறது. போக்குவரத்து தேர்வு முற்றிலும் உங்கள் விருப்பமே ஆனால் எதில் வாயிலாக சென்றாலும் அழகிய காட்சிகள் மற்றும் சாகசங்கள் உறுதி.\nஇந்த பயணத்தின் இறுதியில் லெஹ்வின் வரிசையான பள்ளத்தாக்கின் உச்சியில் நீங்கள் நின்று கொண்டிருப்பீர்கள். இந்த பயணத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். ஐந்து மலை வழிகளை தாண்டி செல்ல வேண்டிய கட்டையம் உள்ளது இப்பயணத்தில், ஒவ்வொன்றும் சுமார் 13,000அடியில் இருந்து 17,000 அடிவரை உயரம் ஆகும்.\nமேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த பாதை பல தனித்துவமான இயற்கை அதிசயங்களை கடந்து வருகிறது. பணிகளால் படர்ந்து இருக்கும் இந்த சாலைகள் ஜூன் மாதத்தின் பாதியின் முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே உபயோகிக்க கூடிய நிலைமையில் இருக்கும்.\nஇங்கே குறிப்பிட பட்டிருக்கும் 12 இடங்கள் இந்த சாலை வழி பயணத்திற்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கிறது.\nபாங்கொங் என்றும் இந்த அழகிய ஏரி லேஹில் இருந்து கிட்டத்தட்ட 160கிமி தூரத்தில் உள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் பயணம் கண்டிப்பாக உங்களுக்கு ஓர் அற்புத அனுபவத்தை தரும். இந்த அமைதியான மற்றும் சாந்தமான ஏரி, ஓர் பயணியின் சொர்க்கம் மட்டுமல்லாது ஓர் புவியியல் வல்லுநர்க்கு ஏற்ற இடம். ஓர் சுவராஸ்யமான குறிப்பு என்னவென்றால் இந்த ஏரியில் நிறைந்த உப்பு தண்ணீரால் நீர்வாழ் உயிரினங்களே இந்த பகுதியில் இல்லை. எனினும் இங்கே வாத்துகள் மற்றும் நீர் பறவைகள் தண்ணீரில் மிதப்பதை பார்க்கலாம். \"3 இடியட்ஸ்\" என்னும் பிரபலமான படத்தின் இறுதிக் காட்சிகள் இங்கே தான் சித்தரிக்க பட்டது.\nட்ஸோ மோரிரி \"மலைகளின் ஏரி\" என்றும் அழைக்கப்படுகிறது. லெஹ் மலைகளின் மத்தியில் உள்ள இந்த ஏரி ஓய்வு எடுக்க சிறந்த இடம். இந்த இடத்தில் இருக்கும் ஒரு வித அமைதியே அதற்கு காரணம். இந்த ஏரியை சுற்றி இருக்கும் பெர்றேன் குன்றும், பனி படர்ந்த மலைகளும் ஒரு அழகிய பின்னணியை அளிக்கிறது.\nட்ஸோ மோரிரிக்கு பொது போக்குவரத்து எதுவும் கிடையாது. நீங்கள் அங்கே உள்ள சுற்றுலா பயணவழிகாட்டியை தொடர்பு கொள்ள வேண்டும்.அவர்கள் தரும் அனுமதி சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். முடிந்தால் அதற்கு நகல்களை எடுத்து கொள்ளவும், ஏனினில் சில சோதனை சாவடிகளில் இந்த சான்றிதழை அவர்கள் குறிப்பிற்காக வைத்துக்கொள்வர்.\nலாச்சேன் பல்காற் எனவும் அழைக்கப்படும் லெஹ் மாளிகை, லெஹ் இராச்சியத்தின் முன்னாள் மாளிகை ஆகும். லெஹ் நகரத்தில் உள்ள ஓர் மிக பெரிய சுற்றுலா தலமாக இது விளங்குகிறது. பண்டைக்கால லெஹ் நகரத்தில் இருக்கும் நம்கயல் குன்றை இந்த லெஹ் மாளிகை மிஞ்சுகிறது. இது புத்த மதத்தினரின் கலாச்சாரங்களுக்கும், அவர்களின் மதத்திற்கும் ஓர் முக்கிய மையமாகவே இருக்கிறது. மோசமான நிலையில் இருக்கும் இந்த மாளிகை தற்பொழுது இந்திய தொல்பொருளவாளர்களால் கவனிக்க பட்டு வருகிறது.\nஹிமாலயன் மலையின் வடக்கு பகுதியில் உள்ள சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, அதிக உயரத்தில் உள்ள அரை பாலைவனம் ஆகும். சன்ஸ்கர் பள்ளத்தாக்கு இரண்டு முக்கிய சன்ஸ்கர் ஆறுகளான டோடா மற்றும் கற்கியாக நதிகளின் இடையே உள்ள பிரதேசத்தில் உள்ளது.\nசாகசம் விரும்புவோர்களுக்கு சன்ஸ்கர் ஓர் பிரபலமான இடம், இவர்களுக்கு இவ்விடம் ஏமாற்றம் அளிக்காத ஒன்றாக இருக்கிறது. இவ்விடம் இந்தியாவிலேயே அதிவேக படகு சவாரிக்கு ஏற்ற இடமாக உள்ளது, வேகம் அளவு தரம் III அல்லது IV வரை செல்ல கூடிய வசதி இங்கு உள்ளது. மலை ஏறுதல் மற்றும் நடைபயணம் கூட இங்கே வரும் சுற்றுலா பயணிகள் விரும்பும் ஒன்றாகும்.\nலெஹ் - கார்கில் - பால்டிக் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் இந்த காந்த மலையை அடையலாம். லேஹில் இருந்து 30 கிமி துலைவில் இருக்கும் இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் உள்ளது. இங்கே இருக்கும் காந்த சக்தியின் காரணம் இயற்கை அல்லது அதையும் மீறிய எதோ ஒரு சக்தி என்று பலர் நம்புகின்றனர்.\nஇந்த காந்த மலையில் இருக்கும் ஓர் கீழ் நோக்கி இருக்கும் சரிவு, ஒளியியல் மாயையினால் மேல்நோக்கி இருப்பது போல் ஓர் பொய் விம்பத்தை பதிவு செய்கிறது. அதனால் இந்த சரிவில் நிறுத்தப்படும் அணைக்கப்பட்ட ஓர் வாகனம் தன்னாலேயே நகரும். இது வெறும் மாயை தான்.\nலெஹ்யின் மேற்கு பகுதியில் இருந்து 150கிமி துலைவில் நுப்ரா பள்ளத்தாக்கு உள்ளது. இங்கே ஷோய்கு மற்றும் சியாச்சன் நதிகள் இணைந்து ஓர் பெரிய பள்ளத்தாக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த பள்ளத்தாக்கு தான் லடாக்கை, கரகோரம் எல்லைகளை பிரபலமான சியாச்சென் பனிப்பாறைகளில் இருந்து பிரிக்கிறது.\nவடகிழக்கு பகுதியில் உள்ள நுப்ரா பள்ளத்தாக்கில் தான் சஸ்ஸர் மற்றும் பிரபலாமான \"சில்க் ரூட்\" உள்ள கரோகரமும் உள்ளது. இதுவே நுப்ராவில் இருந்து சின்ஜிஅங் செல்லும் வழி.\nநுப்ரா பள்ளத்தாக்கின் உள்ள வடக்கு எல்லையில் இருக்கும் கடைசி இலக்கு இந்த பணமிக்க கிராமம். இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்க படுகின்றனர் இது மட்டும் அல்லாது நுப்ரா பள்ளத்தாக்கில் பல உள்ளன. லெஹ்க்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தவற விடக்கூடாது இடமாக இருக்கிறது இது.\nசான்ஸ்ப மலை உச்சியில் அமர்ந்து இருக்கும் சாந்தி ஸ்துப்பா, புத்தர்களின் வெள்ளை குவிமாடம் ஆகும். இது உலக அமைதிக்காகவும், செழிப்பிற்காகவும் மற்றும் புத்த சமயத்தின் 2500 ஆண்டுகள் நினைவு சின்னமாகவும் கட்டப்பட்டது. இந்த ஸ்துப்பா ஜப்பானிய புத்தர்களாலும் லடாக் புத்தர்களாலும் கட்டப்பட்டது. இந்த இடத்தில இருந்து பார்க்கும் பொழுது இயற்கையின் விசாலமான அழகு நம் கண்களுக்கு விருந்தாகும். மத முக்கியத்துவங்களை தவிர இவ்வகையான இயற்கை சூழலே இவ்வடத்திற்கு பெரிய அளவில் சுற்றுலா பயணிகளின் வருகையை தருகிறது. இந்த ஸ்துப்பாவின் அடித்தளத்தில் புத்தரின் பீடம் உள்ளது.\nலெஹ்க்கு அடுத்த லடாக்கில் உள்ள இரண்டாம் பெரிய நகரம் கார்கில். இது லெஹ்யில் இருந்து சுமார் 234 கிமி தொலைவில் உள்ளது. இந்திய போர் வரலாற்றில் முக்கிய இடம் பதித்து உள்ள கார்கில், சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கிறது.\nஅதுமட்டும் இல்லாமல் இந்த இடம் சாகச விரும்பிகளுக்கு ஓர் சொர்க்க பூமி. இது மலை ஏறுதலுக்கு மற்றும் நடைப்பயணம் செலுத்தலுக்கு சரியான இடமாகும். சனி, ரங்குண்டம், சோங்குள், ஸ்டோவ்ண்டே, முல்பெக் மடாலயம் கார்கிலில் உள்ள மற்ற சுற்றுலா இடங்கள் ஆகும்.\nஏறத்தாழ 18,375 அடி உயரத்தில் உள்ள கர்த்துங் லா, உலகத்திலெயே மிக உயரத்திலுள்ள வாகனம் செல்லும் சாலை என அழைக்கப்படுகிறது. இது ஷியோக் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்கிற்கு ஓர் நுழைவாயிலாக இருக்கிறது. பாலைவனத்தின் மிக அழகிய மற்றும் கண் கவர் காட்சிகளை இங்கே காணலாம்.\nஉலகளவில் உள்ள வாகன ஓட்டிகள் இங்கே வந்து இந்த காட்சிகளை ரசித்து செல்கின்றனர். இங்கே கிடைக்கும் அனுபவங்களும் நினைவுகளும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பது உறுதி.\nமே முதல் அக்டோபர் வரை கர்த்துங் லாவை விஜயம் செய்ய சீரான காலம்.\nலடாக்கில் உள்ள மிக பழையமையான மடாலயத்தில் ஒன்று தான் இந்த லாமையுரு மடாலயம். இது சுமார் 3510 மீட்டர் உயரத்தில் உள்ளது. மஹாசித்தச்சார்யா நரோபாவால் 11 ஆம் நூற்றாண்டு கண்டு எடுக்க பட்ட இம்மடாலயம் ரெட் ஹாட்ஸ்க்ட் புத்தியர்களுக்கு சொந்தமாக இருக்கிறது.\nஇந்த மடாலயத்தை சார்ந்து பல புராணங்கள் ஊடுருவுகின்றது. லாமையுரு ஒரு ஆறு எனவும், ஓர் புத்தரின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு, மலைகளில் பெருக்கெடுத்து வந்த இந்த ஆறு, மீண்டும் மலைகளை நோக்கி சென்று இந்த மடாலயத்திற்கு இடம் ஒதுக்கி தந்தது என்று புராணங்கள் கூறுகின்றது.\nஅல்லி கிராமத்தில் இருக்கும் இந்த மடாலயம், ஓர் பெரிய மொழிபெயர்ப்பாளர் குருறிஞ்சேன் சங்கபோவால் 958 ஏடியில் இருந்து 1055 ஏடிக்குள் கட்டப்பட்டது. தற்பொழுது லிகிற் மடலாயதால் கண்காணிக்க பட்டு வருகிறது.\nஇந்த மடாலயத்தில் நான்கு பாகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டவை ஆகும். இங்கே இருக்கும் பரிபாலமான மடாலயத்தில் இதுவும் ஒன்று. இந்து ராஜாக்களை பற்றி மற்றும் புத்தர்களின் பல போதனைகள் பற்றியும் இங்கு இருக்கும் சுவர்களில் சித்தரிக்க பட்டுள்ளன.\nலேஹில் இருந்து 15கிமி துளைவில் உள்ள குன்றின் மீது உள்ளது இந்த செய் மடாலயம். இது லடாக் பள்ளத்தாக்கில் மிகவும் மதிக்கப்படும் மடாலயங்களில் ஒன்றுக்கும் இது டெல்டன் நம்கயல் ராஜாவால் 17ஆம் நூற்றண்டு மறைந்த தன் தந்தை சிங்கே நம்கயலுக்கு எழுப்பப்பட்ட நினைவு சின்னமாகும்.\nஇந்த மடாலயத்தை செய் அரண்மனை என்றும் அழைக்கின்றனர். ஏனினில் இது பல நூற்றாண்டுகளாக மன்னரின் அரண்மனையாக இருந்து வந்து உள்ளது. ஒரு கால கட்டத்தில் இது மன்னர்களின் சிம்மாசமாக இருந்து வந்தது. தற்பொழுது இங்கே இருக்கும் ஸக்யமுனி புத்தரின் செம்பு சிலைக்கு இவ்விடம் பிரபலமாக உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/06/26/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-01-18T04:04:15Z", "digest": "sha1:VQYVNSRRCB3N44PIXXDJOGNUS7I2IIX4", "length": 7903, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நீலகிரி / இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் அம்மாக்கள் ஆகியோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டைநகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கார்டன் ரோடு, நீலகிரி மாவட்டம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 0423 2440725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஇலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஉதகை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடுக\nமாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் தூண்டிதலின்பேரில் பழங்குடியின ஆசிரியர் மீது காவல் ஆய்வாளர்கள் கொடூர தாக்குதல்: மலைவாழ் மக்கள் சங்கம் கடும் கண்டனம்\n3வது மாடியில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவி பலி\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nசொகுசு விடுதிகளுக்கு நோட்டீஸ்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி\nபோலி சான்று மூலம் வேலையில் சேர முயன்ற 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/23/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-18T03:58:03Z", "digest": "sha1:G2DEEZ2E3EWTJAMNXA6VDI5HTFVRORPO", "length": 8460, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "தொடர் முழக்க போராட்டத்தை விளக்கி வி.தொ.சங்கத்தினர் பிரச்சார இயக்கம் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நாமக்கல் / தொடர் முழக்க போராட்டத்தை விளக்கி வி.தொ.சங்கத்தினர் பிரச்சார இயக்கம்\nதொடர் முழக்க போராட்டத்தை விளக்கி வி.தொ.சங்கத்தினர் பிரச்சார இயக்கம்\nகிராமப்புற வேலை உறுதிதிட்டத்தை முறையாக செயல்படுத்தக்கோரி நடைபெறும் தொடர் முழக்க போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பள்ளிபாளையத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றன.\nதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின்படி வேலையும், கூலியும் முழுமையாக வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல்வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று தொடர்முழக்க போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி திங்களன்று நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் முழுவதும் கிராம அளவிலான பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய செயலாளர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் விவசாய தொழிலாளர்சங்க மாவட்டத் தலைவர் துரைசாமி, மாநிலக்குழு உறுப்பினர் சம்பூரணம் மற்றும் மூர்த்தி, தமிழ்ச்செல்வி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதொடர் முழக்க போராட்டத்தை விளக்கி வி.தொ.சங்கத்தினர் பிரச்சார இயக்கம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nமோளிப்பள்ளி வி.ராமசாமியின் நினைவு தினம் அனுசரிப்பு\nபோராடுவோம் தமிழகமே: நாமக்கல்,ஈரோட்டில் உற்சாக வரவேற்பு\nவெண்ணந்தூரில் குடிநீர் வேண்டி உண்ணாவிரதம்\nஆவின் நிறுவனத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nசெந்தொண்டகள் மீது கொடூர தாக்குதல் நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேச முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-01-18T04:01:55Z", "digest": "sha1:TU624CHN7CT4HUG3MJDBNZQ5MO22RW2S", "length": 10666, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "வியாபார முடக்கத்தால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி பலி, கணவன், குழந்தைகள் கவலைக்கிடம் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / வியாபார முடக்கத்தால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி பலி, கணவன், குழந்தைகள் கவலைக்கிடம்\nவியாபார முடக்கத்தால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி பலி, கணவன், குழந்தைகள் கவலைக்கிடம்\nவியாபார முடக்கத்தால் வியாபாரி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம், குனியமுத்தூர் காமராஜர் வீதி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (45). இவரின் மனைவி சசிகலா (36). இவர்களுக்கு சினேகா (17) மற்றும் பிரேமவர்ணா (13) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ஜானகிராமன் பனியன், ஜட்டி உள்ளிட்ட ஆடைகளை மொத்தமாக வாங்கி வீடு வீடாக கொண்டு சென்று விற்பனை செய்து தவணை முறையில் பணம் வசூல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விற்பனை மந்தமாக இருந்துள்ளது. வீடுகளில் தவணை முறையில் வழங்கிய ஆடைகளுக்கான பணமும் சரிவர சூலாகவில்லை. இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் தொடர்ந்து கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார். நாளுக்கு நாள் கடன் அதிகமாகி வருவதும், வியாபாரமும் இல்லாதது ஜானகிராமனுக்கு பெரும்மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வியாழனன்று இரவு குடும்பத்துடன் பூச்சி மருந்தை குடித்துள்ளனர். வெகுநேரமாகியும் ஜானகிராமன் வீட்டில் இருந்து யாரும் வெளிவராததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜானகிராமன், மனைவி சசிகலா, குழந்தைகள் சினேகா மற்றும் பிரேமவர்ணா ஆகியோர் வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக முதலில் மனைவி சசிகலாவை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சசிகலா சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்ய முயன்றது கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகணவன் குழந்தைகள் கவலைக்கிடம் வியாபார முடக்கத்தால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி பலி\nசாலையில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழிவு நீர்: சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மத்திய அரசு விசைத்தறி உரிமையாளர்கள் காட்டம்\nமுழுமையான மருத்துவ காப்பீடு வழங்கிடுக: ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகோவையில் போலியாக அரசு சான்றிதழ்கள் தயாரிப்பு\nகருணை கொலை செய்ய ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி முறையீடு – பரபரப்பு\nசமூக நலத்துறை மையங்களில் பணிபுரிய விண்ணப்பம் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-40110855", "date_download": "2019-01-18T04:47:29Z", "digest": "sha1:WAHNVQPR7TUP7B2TIOXNMSCQQNX7RJ3N", "length": 14961, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "சென்னையில் பெரும் தீ விபத்து; கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராட்டம் - BBC News தமிழ்", "raw_content": "\nசென்னையில் பெரும் தீ விபத்து; கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராட்டம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னை தியாகராய நகரில் உள்ள மிகப் பெரிய துணிக்கடையிலும் அதை ஒட்டியுள்ள நகைக்கடையிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்க தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடிவருகின்றனர்.\nதியாகராய நகர் உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அதன் கீழ் தளத்தில் தீ ஏற்பட்டது. அங்கிருந்து வெளியேறிய புகையைப் பார்த்தவர்கள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தீ கொஞ்சம் கொஞ்சமாக மேல் தளங்களுக்கும் பரவியது.\nஅருகிலேயே உள்ள ஸ்ரீ குமரன் தங்க மாளிகைக்கும் தீ பரவியது. உடனடியாக 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டடத்திற்குள் இருந்த 14 பேர் காயங்களின்றி மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்திருக்கிறார்.\nபிற்பகல் ஐந்து மணியளவிலும்கூட கட்டடத்திலிருந்து தொடர்ந்து புகை வெளியேறிவருகிறது. காலை முதல் 150க்கும் மேற்பட்ட சென்னைக் குடிநீர் வாரியத்தின் தண்ணீர் லாரிகள் தீயணைப்பு வாகனங்களுக்குத் தேவையான தண்ணீரை வழங்கியுள்ளன. 12 மணி நேரத்திற்கு மேல் போராடியும் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாததால், 4 மணிக்கு மேல் புதிய கிரேன்கள், தீயணைப்பு வாகனங்கள் உஸ்மான் சாலை பாலத்திற்குக் கொண்டுவரப்பட்டு, தீயணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nதீயணைக்கும் முயற்சிகளை தமிழக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ஜெயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும் சென்னை மாநகர ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்புத் துறை டிஜிபி ஜார்ஜ் ஆகியோரும் தீயணைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.\nஐ.ஐ.டி வன்முறை: கேரள முதல்வரை புகழ்ந்து எடப்பாடியை விமர்சித்த நெட்டிசன்கள்\nசென்னை துணிக்கடையில் பல மணி நேரமாக எரியும் தீ (புகைப்படத் தொகுப்பு)\nதற்போது 14க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன. காலை முதல் தீ எரிந்துவருவதால் துணிக்கடை அமைந்துள்ள 7 மாடி கட்டடம் சேதமடைந்திருக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது, பொக்லைன் மற்றும் ஜேசிபி எந்திரங்களை வைத்து துணிக்கடையின் சுவர்களை இடிக்கும்பணிகள் நடந்துவருகின்றன.\nஇந்தத் தீயை அணைக்க ஆகும் செலவை அந்த நிறுவனத்திடமிருந்தே வசூலிப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கட்டடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.\nஇந்த தீ விபத்தை அடுத்து உஸ்மான் சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உஸ்மான் சாலையிலும் அங்கு உள்ள மேம்பாலத்திலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் 125 தீயணைப்புப் படையினரும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nஇதற்கு முன்பாக இதே தியாகராய நகரில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர். தியாகராயநகரின் உஸ்மான் சாலை பகுதியில் பல வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்படுள்ளதாக நீண்ட காலமாகவே புகார்கள் உண்டு. இந்த நிலையில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும்படி 2007ஆம் ஆண்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சில கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.\n\"இந்த விதிமீறல்களுக்குக் காரணமான அதிகாரிகளைக் கைதுசெய்ய வேண்டும். இந்த விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக நாளை வழக்குத் தொடரப் போகிறேன்\" என இதற்கு முன்பாக விதிமீறல் கட்டடங்கள் குறித்து வழக்குத் தொடர்ந்த டிராஃபிக் ராமசாமி பிபிசியிடம் தெரிவித்தார்.\nதுணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகை பரவியிருப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.\nஇந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.\nபிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை\n`குண்டுச் சத்தம் என் இதயத்தைப் பிழிந்ததைப் போல் இருந்தது'\nமாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் \nபீர் கடையைத் திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கிய உ.பி பெண் அமைச்சர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-01-18T04:04:21Z", "digest": "sha1:HTFG347S6I7FBHVHYSIXDQPOSM475B2H", "length": 11240, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "மக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nமக்களை மீட்கவே நாம் ஆட்சியைக் கைப்பற்றினோம்: மஹிந்த\nமக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகண்டி, தலதா மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,\n“அதிகார பிரச்சினையால் இந்தப் பிரச்சினை வரவில்லை. ஆனால், இந்த பிரச்சினையில் நீதிமன்றம் மத்தியஸ்தம் வகித்தமையாலேயே சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.\nஇது பாரதூரமான நிலைமையாகும். எமது செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பல பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானமொன்றைக் கொண்டு வரவிருந்தேன்.\nஆனால், இந்தப் பிரச்சினையால் அனைத்துச் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. பிரதமர் யார் என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார். அவருக்குத் தான் நிறைவேற்று அதிகாரம் காணப்படுகிறது. எம்மைப் பொறுத்தவரை இது கலைக்கப்பட்ட நாடாளுமன்றமாகும்.\nஇப்படியான நாடாளுமன்றுக்கு நாம் சென்று பலனில்லை. மேலும், ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுப்பதற்கு ஜே.வி.பி. ஆதரவளிக்குமா என்பதை பார்க்க வேண்டும்.\nநாம், பொதுத் தேர்தலில் சிறப்பான வெற்றியடைவோம் என்று நம்பிக்கையுள்ளது. மக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம். இதற்காகவே நான் மக்களுக்கான சலுகைகளை வழங்கினேன்.\nஇது பிரசாரத்துக்காக மேற்கொண்ட செயற்பாடல்ல. மாறாக, விலைக் குறைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிந்த காரணத்தினால் தான் அதனை செய்தோம்.\nஇப்போது, நாம் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பார்த்துள்ளோம். உலகில் எந்தவொரு நீதிமன்றமும் இவ்வாறு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்கவில்லை. இதற்கெதிராகவே நாம் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளோம்.\nஎனவே, மக்கள் எமக்கான ஆதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதுவே எனது கோரிக்கையாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஎதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். கொழ\nமக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு கவலையளிக்கிறது: மஹிந்த தேசப்பிரிய\nநாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவது பெரும் கவலையளிக்கின்\nபுதிய அரசியலமைப்பு குறித்து மஹிந்த தரப்பு இனவாதத்தை பரப்புகிறது: மாவை சாடல்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் தேவையில்லாத இனவ\nபுதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி: மஹிந்த\nபுதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர்\nஐ.தே.க. கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது: விமல்\nஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை கூட்டமைப்பிற்கு அடிபணிந்து விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், தேச\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%9C-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-01-18T04:08:45Z", "digest": "sha1:4DL35UYYW6YFXA7FM4ZYPN3GJVJASYEF", "length": 18224, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார் | CTR24 ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்\nதமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீண்டும் எச்சரித்துள்ளார்.\nஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த அவர், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜ.நா மனித உரிமை பேரவையினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால அவகாசம் முடிவுக்கு வரவுள்ளது என்பதையும், இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பினர் என்ற வகையில், எம்சார்ந்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும் வரைக்கும் நாங்கள் பொறுத்திருக்க முடியாது எனவும், அவ்வாறு இருப்போமானால் வல்லரசு நாடுகள் இங்கு நடந்த இன அழிப்பு, போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை பயன்படுத்தி தங்களுடைய நலன்களை மட்டும் அடைவதற்காக ஜ.நாவை பயன்படுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\n2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை தமிழ் மக்களின் விடயத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படாது, நடு வீதியில் நிற்க விடப்பட்டுள்ளோம் எனவும், பாதிக்கப்பட்டவர்களுடைய குரல் தெளிவாக வெளிப்படாமல் இருந்தால் மீண்டும் ஒரு முறை தமிழ் மக்களின் பெயரை பயன்படுத்தி வல்லரசுகளும் அதன் எடுபிடிகளும், எமது அழிவுகளை தமது தேவைக்காக பயன்படுத்துவார்கள் என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஏதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றது என்பதை அந்தக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் உத்தியோக பூர்வமான கருத்துக்கள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார் எனவும், குறிப்பாக அனைத்துலக விசாரணை என்பது ஜ.நாவினால் 2015 ஆண்டு வெளியிடப்பட்ட 200 பக்க அறிக்கையுடன் முடிவடைந்துவிட்டது என்று கூட்டமைப்பின் பேச்சாளர் உத்தியோக பூர்வமாக கூறுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் ஊடாக இனி அனைத்துலக விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், உள்ளக விசாரணையே நடத்த வேண்டும் என்றும் சுமந்திரன் கூறுவதாகவும், அதுமட்டுமல்லாமல் ஜ.நா மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கத்தை மீறி, அந்த அரசாங்கம் விரும்பாத ஒன்றை நடமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்து, ஜ.நா மனித உரிமை பேரவை ஒரு பலவீனமான அரங்கு என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பேச்சாளர் ஊடாக முதற்தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.\nவெறுமனே ஜ.நா மனித உரிமை போரவைக்குள் போர்க் குற்றம், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை முடக்கும் நடவடிக்கையில்தான் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றது எனவும், அதனை தமிழ் மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகாசா முனையில் இஸ்ரேல் நேற்று நடாத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் Next Postகாவல்துறை அதிகாரத்தை வழங்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோருவதில் நியாயம் இருக்கின்றது என்பது இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/kumaravel/", "date_download": "2019-01-18T03:30:46Z", "digest": "sha1:Z2NJHZESAONL67L6FYTFEVJESKPRTTDU", "length": 4288, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "kumaravel Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகாற்றின் மொழி @ விமர்சனம்\nBOFTA மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் சார்பில் தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்க, ஜோதிகா, விதார்த், லக்ஷ்மி மஞ்சு, மாஸ்டர் தேஜஸ் கிருஷ்ணா, எம் எஸ் பாஸ்கர், குமாரவேல், மயில் சாமி, உமா …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஜோதிகா பேசும் ‘காற்றின் மொழி ‘\nBOFTA மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிக்க, ஜோதிகா விதார்த் நடிப்பில் ராதா மோகன் இயக்கி இருக்கும் காற்றின் மொழி படம் அக்டோபர் 16 ஆம் நாள் திரைக்கு வருகிறது . …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ninaivu.blogdrives.com/archive/cm-6_cy-2017_m-7_d-16_y-2017_o-10.html", "date_download": "2019-01-18T04:46:07Z", "digest": "sha1:DL4UNIERKQU3JX6MZDE4AHHL32YSOAVO", "length": 24479, "nlines": 59, "source_domain": "ninaivu.blogdrives.com", "title": "Ninaivuth Thadangal", "raw_content": "\nஅது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். 1939-45. எல்லாமே விலை ஏறியதோடு பொருட்களுக்கும் தட்டுப்பாடு. ரேஷன் அமுலுக்கு வந்தது. பேப்பர் கிடைக்காமல் பாடம் பண்ணப்பட்ட வாழைச்சருகுகளில் கல்யாண அழைப்பிதழும் சினிமா நோட்டீஸ்களும் அச்சானதைப் பார்த்திருக்கிறேன். யுத்தவேலைகளுக்காக காண்டிராக்ட் எடுத்தவர்களும், இரும்பு சிமெண்ட் வியாபாரம் செய்து பொருட்களைப் பதுக்கி விற்றவர்களும் ரேஷன்கடையெடுத்தவர்களும் கொள்ளை லாபம் ஈட்டி பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். சாலைகளில் கிடந்த மாட்டு லாடங்களினால் சரக்குலாரிகளின் டயர்கள் பக்ஞ்சர் ஆகி டயர் கிடைக்காத சிரமம் ஏற்பட ` ஒரு லாடத்துக்கு காலணா தரப்படும் ` எண்று தண்டோரா போட்டார்கள். ஒரு ரூபாய்க்கு 16 அணா, ஒரு அணாவுக்கு 4 காலணா. காலணாவுக்கு அப்போது மதிப்பு அதிகம். ஒரு அணா இருந்தால் 4 பெரிய இட்டிலிகள் சாப்பிட்டுக் காலை ஆகாரத்தை முடித்துக்கொள்ளலாம். அதனால் மக்கள் லாடங்களைச் சேகரித்துப்\nபணம் பண்ணினார்கள். நான் ஆரம்பக் கல்வி பெற்றது,எங்கள் ஊரில் லிங்காயத் இன ஆசிரியர் ஒருவர் நடத்தி வந்த தனியார் பள்ளியில். அப்போதெல்லாம் லிங்காயத் என்கிற வீரசைவர்கள்தான் கிராமங்கள் தோறும் திண்ணைப் பள்ளிகளை நடத்தி வந்தார்கள். எங்கள் ஆசிரியர் மூன்று தலைமுறைகளாக எங்கள் ஊரில் கற்பித்தவர். அவருடைய அர்ப்பணிப்பும் கல்விமுறையும் இன்று நம்ப முடியாதது. அவர்தான் என் முதல் கதைக்கும் முதல் நாவலுக்கும் கதாநாயகர். இன்று நான் பிழையின்றித் தமிழ் எழுதுவதும் தமிழறிவு பெற்றிருப்பதும் அவரால்தான். அந்த வயதில் எங்களுக்கு யுத்தம் பற்றியும் அதில் பங்கேற்ற நேசநாடுகள் பற்றியும் அச்சநாடுகள் -ஜப்பான், ஜர்மனி- பற்றியும் சொன்னவர். செம்பழுப்பு வண்ணத்தில்- செப்பியா நிறம்- வெளியாகிய யுத்தசெய்திப் பிரசுரங்களை பக்கத்து நகரத்திலிருந்து கொண்டுவந்து காட்டி அவ்வப்போதைய யுத்த நிலவரங்களைச் சொன்னவர். பள்ளிக்கூட வெளிச்சுவற்றில் ஒட்டப்பட்ட அந்தப் பிரசுரங்களில் புகை மூட்டத்திற்கிடையே டாங்கிகளையும் அவற்றிலிருந்த பீரங்கிகளிலிருந்து நெருப்பும் புகையும் சூழ்வதையும் பார்த்து சிலிர்த்திருக்கிறேன். சிறுத்தையின் வேட்டைக் கண்களை நினைவூட்டும்படியான கூர்மையான தொலைதூரப் பார்வையும், இடப்பக்கம் வகிடெடுத்து வலப்புறம் தூக்கிவாரிய கிராப்பும், கம்பளிப்பூச்சி மாதிரி மூக்கினடியில் தொற்றிகொட்டிருக்கும் முரட்டுக் கட்டைமீசையும் வலது தோட்பட்டையில் ஸ்வஸ்த்திக் சின்னமுமாய் கையுயர்த்தி நிற்கிற ஹிட்லரின் படத்தை அப்பிரசுரங்களில் பார்த்தது இன்னும் கண்முன்னே நிற்கிறது. என் கலையுணர்வும் அந்த வயதில்தான் பரிச்சயம் கொண்டது.\nநாங்கள் சைவ வேளாளர்கள்; பரம்பரை பரம்பரையாய் சிவனை வழிபடுபவர்கள். சுத்த சைவம்.அப்பா இளைமையிலேயே சிவதீட்சை பெற்று, தினமும் புற்று மண்ணால் லிங்கம் செய்து ஒரு மணிக்கு மேலாக பூஜை செய்துவிட்டுத்தான் காலை ஆகாரமே உட்கொள்ளுவார்கள். காலை 11 மணிக்கு சாப்பாடுதான். சிற்றுண்டி இல்லை. ஒருமணி நேர பூஜையில் `உலகெலாமுணர்ந்து ஓதற்கரியவன்...` தொடங்கி, இசையோடு தேவாரம், திருவாசகம் திருவருட்பா எல்லாம் பாடுவார்கள். குழந்தையிலிருந்தே நான் சற்றுத் தள்ளி அமர்ந்து கண் அகல அப்பாவின் பூஜையைப் பார்த்தபடி,பள்ளியில் சேருகிறவரை அந்த ஒரு மணி நேரமும் உடனிருப்பேன்.\nஅப்பாவின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, எனக்கு ஐந்து வயதுக்குள்ளேயே அவர் பாடிய எல்லா பாடல்களும் மனப்பாடம் ஆகிவிட்டது. அதல்லாமல் இரவில் சிவதரிசனம் செய்து வந்த பிறகே இரவு உணவு கொள்வார்கள். அவர்கள் சிவன் கோவிலுக்குச் செல்கையில் என்னையும் உடன் அழைத்துப் போவார்கள். பிரகாரத்தைச் சுற்றும்போது தட்சிணாமூர்த்தியையும் சண்டிகேஸ்வரரையும் மற்ற விக்கிரகங்களையும் சம்பந்தப்பட்ட தகவல்களோடு சொல்லுவார்கள். இரவு படுக்கப் போகுமுன் பெரியபுராணத்திலிருந்தும் திருவிளையாடற் புராணத்திலிருந்தும் கதைகளை உணர்ச்சியோடும் காட்சிப் படுத்துதலோடும் இடையிடையே அப்புராணங்களின் பாடல்களைப் பாடி நாடகம் போலச் சொல்லுவார்கள். ஒரு சின்ன பையனுக்கு சொல்வதாக அது இல்லாமல் தனக்காகவே சொல்வதாகவே இருந்தது.\nதி�ருவிளையாடற் புராணத்தில் மாபாதகம் தீர்த்த படலம் என்று ஒரு திருவிளையாடல் உள்ளது. அதில் ஒருவன் தன் தாயைப் பெண்டாளுவான். தடுத்த தந்தையைக் கொல்வான். அவனுக்குப் பிரம்மஹத்தித் தோஷம் பிடித்துவிடுகிறது. அவன் எங்கே போனாலும் பிரம்மஹத்தி `அய்யோ, அய்யோ` என்று அனற்றியபடி பின் தொடரும்.அந்தக் காட்சியை அப்பா வருணித்தது இப்போது அறுபது ஆண்டுகளுப் பிறகு நினைத்தாலும் சிலிர்ப்பை உண்டாக்குகிறது. அப்படி ஏழெட்டு வயதிற்குள் கற்றவைகளால் தான் நான் இன்று பேச்சிலும் எழுத்திலும் ரசனையுடன் செயல்பட முடிகிறது. அதிலிருந்துதான் கதை\nகேட்கிற ஆவலும் வளர்ந்தது. புராணக்கதைகளை என் அப்பாவிடம் கேட்டேன் என்றால் ராஜா ராணிக் கதைகளையும், மாயா ஜாலக் கதைகளையும் -தி.ஜானகிராமனுக்குக் கிடைத்த கண்ணாடிப் பாட்டி மாதிரி எனக்குக் கிடைத்த என்னைவிடப் பத்து வயது மூத்த-வயதுக்கு வந்து திருமணத்துக்குக் காத்திருந்த என் மாமா மகளிடமிருந்து கேட்டேன். அலுத்துக் கொள்ளாமல்\nஅன்று அவர் சொன்ன கதைகள் தான் இன்று நான் கதை எழுதுவதற்கு உரமாக இருந்தன எனத் தோன்றுகிறது.\nஅப்புறம் என் அப்பா வாங்கிய பத்திரிகைகளில் படிக்கக் கிடைத்த குழந்தைக் கதைகளும் என்னை ஈர்த்தன. என் அப்பா அந்தக்காலத்தில் ஜஸ்டிஸ்கட்சி அனுதாபியாய் இருந்ததால் அக்கட்சியின் பத்திரிகை எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தது. தினமணிசுடர், திராவிடநாடு பத்திரிகை அளவில் நீளவாட்டில் அந்தப் பத்திரிகை இருக்கும். அந்தச்\nசின்ன வயதில் அரசியல் தெரியாது என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய தலைவருள் ஒருவரான பன்னீர்செல்வம் அவர்கள் விமான விபத்தில் இறந்ததை அட்டையில் பெரிதாக -கனத்தமீசையும் கோட்டும் டையுமாய் கம்பீரமாய்க் காட்சி தரும் அவரது படத்தைப் போட்டு இரங்கல் தெரிவித்திருந்தது அப்படியே இப்போதும் கண்ணில் தெரிகிறது. அந்தப் பத்திரிகை யில்\nகுழந்தைகளுக்கான பகுதி வரும். அப்பா சொல்லாமலே அதில் வந்த கதைகளைப் படித்திருக்கிறேன். ஆண்டு பல ஆன\nபின்னும் அதில் பார்த்த கதைப்படம் இன்னும் மனதில் பசுமையாய் நிற்கிறது. கடல் பற்றி எரிவதாகவும் தீயை அணைக்க ஓடுவதாகச் சொல்லியபடி அக்குள்�ல் வைக்கோல் திரையுடன் ஓடுகிற நரியின் படத்தைப் பார்த்தது மட்டும் நினைவிருக்கிறது. அதுதான் நான் பத்திரிகையில் முதன் முதலில் கதை படித்தது என்று நினைக்கிறேன்.\nஅப்புறம் விடுமுறையில் என் பெரியம்மா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்கள் வீட்டில் வாங்கிவந்த ஆனந்தவிகடன் பாப்பா மலரில்- தனிப் பகுதியாக இள நீலம் அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தாளில் வந்த குழந்தைக் கதைகளும் என்ஆர்வத்தை வளர்த்தன. ஆர்.கே.நாராயணனின் `சுவாமியும் சினேகிதர்களூம்` இந்தப் பாப்பா மலரில்தான் தமிழாக்கம் செய்யபப்பட்டு பின்னாளில் வந்தது. பள்ளிகூடத்துக்கு வெளியே இப்படி என் வாசிப்பு ஆர்வம் வளர்ந்தது என்றால்\nபள்ளிக்குள்ளே அந்தக் காலத்து அரசியல் பற்றி தெரிந்து கொள்ள நேர்ந்ததும் அப்போதைய இரண்டாம் உலக மகாயுத்தத்தால் தான்.\nரசனை என்பது ஒரு வரம்; ஒரு கொடை. எல்லோருக்கும் அது பிறவியிலயேயே வாய்த்துவிடுவதில்லை. பயிற்சியால் பலர் அதை அடையலாம். பாரம்பரியமாகக் கூட அனேகருக்கு அது சித்திப்பதுண்டு. பிறவியிலேயே ரசனை வாய்க்கப் பெற்றவர்கள் பாக்யசாலிகள். தி.ஜானகிராமன் ரசனை பற்றி எழுதும்போது, `மதுரைமணி ஒரு அற்புதம் என்றால் மதுரைமணியின் பாட்டைக் கேட்டு ஓடுகிறானே அவனும் கூட ஒரு அற்புதந்தான்` என்பார். எப்படி ஓட முடிகிறது என்பது அவருக்கு வியப்பு.மனிதர்கள் அனைவருக்கும் அது இயல்பாகவே இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். `பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்பார்கள்` என்பார் பாரதி. மாணிக்க\nவாசகரது பாடல்களை வியக்கின்ற வள்ளலார்,\n`வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தைக்\nகேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்\nவேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான\nநாட்டமுறும் என்னில் அங்கு நானடைதல் வியப்பன்றே`\n- என்று ஆறறிவில்லாத ஜீவராசிகளுக்கும் ரசனை இருப்பதைச் சொல்லுகிறார்.\nரசனை இசைக்கு மட்டுமல்ல-பிற எல்லா கலைகளுக்குமே வேண்டும்தான். அதற்கு ஒரு மனலயம் வேண்டும். தொட்டதில் எல்லாம் தோய்கிற ஒரு மனம் வேண்டும். பார்ப்பதில் எல்லாம் பரவசம் கொள்ளுகிற ஒரு பக்குவம் வேண்டும். பாரதிக்கு அந்த மனலயம் இருந்தது.\nஅதனால்தான் பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்ணனின் பச்சைநிறம் நிறம் அவருக்குத் தென்பட்டது; கேட்கும் ஒலியிலெல்லாம் கண்ணனின் கீதம் இசைப்பதைக் கேட்க முடிந்தது; தீக்குள் விரலை வைத்தால் கண்ணனைத் தீண்டும் இன்பம் கிட்டியது. அந்த மனலயம்\nவண்டி மாடும் அற்புதப் பொருளாம்\nபாரதிதாசனுக்கு அந்த மனலயம் இருந்ததால்தான்\n`ஆலம் சாலையிலே கிளைதோறும் கிளிகள்\nகூட்டம்தனில் அழகென்பாள் கவிதை தந்தாள்`.\nஉங்களுக்கு அழகு உபாசனை வாய்க்குமானால் எங்கும் எதிலும் அழகு தென்படும். எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஒரு தடவை ஏற்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் என் திருமணம் நடந்த புதிதில் கும்பகோணத்தில் என் மாமனாரின் நண்பரின் மகன் திருமணத்துக்கு\nஅழைப்பு வந்து கலந்து கொண்டேன். பெரிய தனவந்தர் வீட்டுத் திருமணம் அது. அப்போதைய நடைமுறைப்படி திருமணம் முடிந்ததும் இசைக்கச்சேரி நடந்த்தது. மதுரை சோமசுந்தரம் பாட்டு- கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின். கச்சேரி தொடங்கு முன், பக்கத்தில் பார்த்தேன். இரண்டு இடம் தள்ளி நாகப்பழம் போன்ற கருப்பில் பட்டுப்புடவையும் நகைகளுமாய் ஒரு பெண் வீற்றிருந்தாள். சொள்ளை நாகப்பழம் போல அவளது முகமெங்கும் அம்மை பொளித்து, பார்க்க விகாரமாய் இருந்தாள். மறுமுறை பார்க்கத் தோன்றவில்லை. மதுரை சோமசுந்தரத்தின் பாட்டு என்னைப் பரவசப் படுத்தியது. அற்புதகானம் என்னைச் சிலிர்ப்பூட்டியது. மனதில்\nஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. எங்கும் எதிலும் அழகே தென்பட்டது. இப்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அடடா எத்துணை அழகு அவள் அவளது கருப்பும் அம்மைத் தழும்புகளும் உதிர்ந்து போயிருந்தன. மகா அழகியாய் அவள் அப்போது எனக்குத் தென்பட்டாள்.\n இசைக்கு அந்த அற்புத சக்தி உண்டா ரசனை வரம் கிட்டியவர்களுக்கு அது கிட்டும் என்றே தோன்றியது. எனக்கு அந்த வரம் எப்போது கிட்டியது ரசனை வரம் கிட்டியவர்களுக்கு அது கிட்டும் என்றே தோன்றியது. எனக்கு அந்த வரம் எப்போது கிட்டியது நினைவுத் தடத்தில் பின்னோக்கி நடக்கிறேன். அறுபது ஆண்டுகளுக்கு முன் என் ஏழு அல்லது எட்டு வயதில்\nஏற்பட்ட ரசனை நினைவில் புரளுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://online-tamil-books.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2019-01-18T04:28:06Z", "digest": "sha1:6Z6UJEEBKGMLSQEGJNOSQQRKJKQWAGLL", "length": 20249, "nlines": 161, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி\nதமிழில்: குளச்சல் மு யூசுப்\nகன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் பாமாவின் கருக்கு. நீண்ட நாட்களுக்கு முன்பே வாங்கியிருந்தும் இதுவரை வாசிக்காமலே வைத்திருக்கிறேன். தனது வாழ்க்கையில் நடந்ததைத் தழுவி எழுதியிருந்தாலும் அந்நாவல் புனைவில் சேர்க்கப்படுகிறது. அதைப் போன்றதொரு தன்வரலாறு தான் சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென். இது முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் ஜேஸ்மியால் எழுதப்பட்ட புனைவல்லாத புத்தகம் என்பது கவனிக்கப்பட வேண்டியது. காந்தத்தின் வட தென் துருவத்தைப் போல ஒரே விழுமியத்தின் இரண்டு விமர்சன நிலைப்பாடுகள் தான் இவ்விரண்டு புத்தகங்களும்.\nவிளக்கு விருது எழுத்தாளர் திலீப்குமாருக்கு கொடுத்து முடித்ததும், அதே கட்டிடத்தில் நடைபெற்ற காலச்சுவடு புத்தக வெளியீட்டிற்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் எழுத்தாள நண்பர் தமிழ்மகன் மற்றும் அழியாச்சுடர் ராம் வந்திருந்தனர். பால் சக்கரியா இந்தப் புத்தகத்தைப் பற்றி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியதை கவிஞர் சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்தார். மேடையில் சிஸ்டர் ஜெஸ்மியும் இருந்தார்.\n1956-ல் பிறந்த ஜெஸ்மி ஏசுவின் கட்டளையை இதயத்தில் உணர்ந்தது, 1974- ல் உலக வாழ்க்கையைத் துறந்து சி.எம்.சி மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மத அமைப்பில் நடக்கும் ஆன்மீக மீறல்களும், ரகசியக் கொடுமைகளும், பாலியல் அத்து மீறல்களும் பிடிக்காததால் 2008-ஆம் ஆண்டு துறவர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றார். 34 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக தான் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.\nஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜெஸ்மி (Jesus Me) என்று மாற்றி இருக்கிறார். சி.எம்.சி மடத்தின் உதவியுடனே படித்து 1980-ல் ஆசிரியராகவும், யு ஜி சி உதவியுடன் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்று விமலா கல்லூரியில் துணை முதல்வராகவும், செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியவர். ஏராளமான கனவுகளுடன் இறைபணி செய்ய மடத்தினுள்ளே நுழைந்தவருக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றங்களும் அதிர்ச்சியும் தான்.\nவிடுதலைப் பத்திரத்தை மத அமைப்பில் சமர்ப்பித்துவிட்டு, டெல்லியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸில் பதட்டத்துடன் துவங்குகிறது ஜெஸ்மியின் தன்வரலாறு. ரயிலின் அதிர்வுடன் நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஆரம்பகால துறவு வாழ்க்கையிலிருந்து, மாதர் சுப்பீரியர்களின் உள் அரசியல், ரகசியக் கொடுமைகள், பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், கன்னியாஸ்திரிளின் குழு மனப்பான்மை, பனிப்போர், சகோதரிகளுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை, வன்புணர்ச்சி என்று ஒவ்வொன்றாக அவிழ்த்துச் செல்கிறார்.\nஆடிட்டர் குருமூர்த்தியின் தண்ணீர்விட்டோ வளர்த்தோம் புத்தகத்திலிருந்து ஒரு சிறு தகவல்... ஜெஸ்மியைப் போல வெளிப்படாத ஊமைக் குரல்களைத் தெரிந்து கொள்ள இந்த புள்ளி விவரம் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.\n\"உலக கிருஸ்துவ சர்ச்களின் - அதாவது மத மாற்றும் படையின், வருடாந்திர பட்ஜெட் செலவு - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - ரூபாய் 7, 50, 000 கோடி. இந்த சர்ச்களுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் முழு நேர ஊழியர்கள். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ எண்ணிக்கையை விட அதிகம். இந்த சர்ச்கள் 13,000 நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்கள் 22,000 பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிடுகின்றன 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா எத்தனை பல்கலைக் கழகங்கள் 1500 பல்கலைக் கழகங்கள். எத்தனை ரிசர்ச் நிறுவனங்கள்\nஉலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை...தவிர, மேற்படி புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989 -ல் அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம்.\"\nபுள்ளிவிவரக் கணக்குகளை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் துறவிகளின் எண்ணிக்கையும் உங்கள் கற்பனைக்கே. இது ஒரேவொரு கன்னியாஸ்திரியின் கதை அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தால் வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி சிஸ்டர்களின் ஒன்று சேர்ந்த குரல்... ஆமென்.\nமூன்று மொழிகளின் முகப்பட்டைகளையும் கொடுத்திருக்கிறேன். அவற்றில் காலச்சுவடு வடிவைப்பாளர் சந்தோஷ் மிகச்சிறப்பாக செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. சீருடைக்குள் ஒன்றுமே இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார். சீருடைகள் மத அமைப்புகளுக்கு மட்டுமில்லை. கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.\nஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளை மலையாள மொழியில் கண்டது இந்நூல். வெளியான குறுகிய காலத்திலேயே பல பதிப்புகளைக் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடியாக மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் குளச்சல் மு யூசுப்.\n1. பாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி - உதயம்\n2. ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் - எம்.ஏ.சுசீலா\nநல்லதா சொல்வதற்கு ஒண்னுமே இல்லையாமா\nஅனுபவத்தை எதிர்மறையாக மட்டுமே விமர்சித்து புத்தகம் போட்டு தொழில் செய்ய எண்ணுபவர் வேறென்ன சொல்ல முடியும்.\nஒரு சில பாதிரியார்களைப் பற்றியும், சமையல் செய்யும் சகோதரிகள் பற்றியும், பல கன்னியாஸ்திரிகள் பற்றியும் நல்ல விதமாக சொல்லியிருக்கிறார்.\nபுத்தகத்தை முழுவதும் படித்தால் உங்களுக்கு அந்த விவரங்கள் பற்றி தெரிய வரும்.\nஒரு சில பாதிரியார்களைப் பற்றியும், சமையல் செய்யும் சகோதரிகள் பற்றியும், பல கன்னியாஸ்திரிகள் பற்றியும் நல்ல விதமாக சொல்லியிருக்கிறார். //\nஇந்த புத்தகத்தை பற்றி எந்த ஒரு விமர்சனமும் இதுவரை படித்து இல்லை. அதனால் காலச்சுவடில் பார்த்தும் வாங்க வேண்டுமா என்கிற எண்ணம் தோன்றியது. அதனால் வாங்காமல் தவிர்த்துவிட்டேன். உங்கள் விமர்சனம் படித்தபிறகு வாங்க வேண்டும் என்று நினைத்து உள்ளேன், எல்லாம் வல்ல ஜீசஸ் துணை இருப்பாராக.. ஆமென்\nஎன் பதிவு உங்களுக்கு பயன்பட்டிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே. தெரியப்படுத்தியதற்கு நன்றி பிரபு\nகண்டிப்பா படிக்கணும் போல இருக்கு... விமர்சனத்துக்கு நன்றி....\nகண்காட்சியில் வாங்கினேன் , மொழிபெயர்ப்பில் ஏதோ போதவில்லை என்று தோன்றியது , மற்றபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டவை புத்தகம் முழுக்க .\nஅரங்கசாமி, எனக்கு அதுபோன்ற குறை இருப்பதாகத் தெரியவில்லையே...\nதுணிவாக போராட் ஏன் 35 வருடம் எடுத்து கொண்டார்.\nபுத்தனுக்கு ஏன் உடனே ஞானம் கிடைக்கவில்லை. அததுக்கு ஒரு நேரம் வரணும் இல்லையா\nநீண்ட தேடலுக்கு பின் இப்போது தான் இந்த புத்தகம் கையில் கிடைத்திருக்கிறது.\nஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி\nபுத்தகக் கண்காட்சி 2011 - 10ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - 9ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - 8வது நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - ஏழாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - ஐந்தாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - இரண்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி 2011 - முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/08/blog-post_75.html", "date_download": "2019-01-18T03:25:16Z", "digest": "sha1:OGBAQW73SCJUMXN4M7R7AER6DG6CMJSB", "length": 2461, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "பருத்தித்துறை -- யாழ்ப்பாணம் புதிய பஸ் சேவை. | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை பருத்தித்துறை -- யாழ்ப்பாணம் புதிய பஸ் சேவை.\nபருத்தித்துறை -- யாழ்ப்பாணம் புதிய பஸ் சேவை.\nநாளை முதலாம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை 750 பாதையில் புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் க.கந்தசாமி தெரிவித்துள்ளார்.\nபருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nபருத்தித்துறை- திக்கம்- தேவரையாளி-நெல்லியடி வீதியூடாக பஸ் பயணிக்கும். பருத்தித்துறையில் இருந்து காலை 6.35, 10.35, பிற்பகல் 3.10 மணிக்கும். யாழ்ப்பாணத்திலிருந்து காலை 8.45, பிற்பகல் 12.45,\nமாலை 5.15 மணிக்கும் இது பயணிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/53244-windies-shown-the-battle-that-impressed-me-says-virat-kohli.html", "date_download": "2019-01-18T03:22:36Z", "digest": "sha1:B35K4YRLU7WOXGSFEATQ6HPVKK5G5MYP", "length": 15091, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் என்னை அசரவைத்தது' விராட் கோலி | Windies shown the battle that impressed me, says Virat Kohli", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\n'வெஸ்ட் இண்டீஸ் போராட்டம் என்னை அசரவைத்தது' விராட் கோலி\nவெஸ்ட் இண்டீஸ் போராட்ட குணம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்தப் போட்டியில் 152 ரன் விளாசிய ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 29 ரன்னில் ஆட்டமிழக்க, விராட் கோலியும், ராயுடுவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ராயுடு 80 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 106 பந்துகளில் சதம் அடித்தார்.\nதோனி 20, பண்ட் 17, ஜடேஜா 13 என என அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி தனி ஆளாக கடைசி வரை நிலைத்து நின்று ஆடினார். விராட் கோலி 129 பந்துகளில் 157 ரன் குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. விராட் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் விளாசினார். இந்தப் போட்டியில், 81 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலிக்கு இந்தப் போட்டியில் அடித்தது 37வது சதம் ஆகும்.\nஇதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் முதல் மூன்று வீர்ரகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன் பின்பு ஜோடி சேர்ந்த ஹோப் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் இந்திய பந்துவீச்சுகளை சிதறடித்தனர். இதனையடுத்து இந்திய அணி பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறினர். அப்போது, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த 64 பந்துகளில் 94 ரன்களை எடுத்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்பு தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஹோப் சதமடித்தார். இதன் பின்பு ஹோப்புடன் இணைந்து விளையாடிய போவல் மற்றும் ஹோல்டரும் அவுட்டானபோதும் ஹோப் சிறப்பாகவே விளையாடி வந்தார்.\nஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ஹோப் அதிரடியை கட்டுப்படுத்தினர். கடைசி ஓவரில் 6 பந்தில் 14 ரன்கள் தேவை எனற நிலை இருந்தது. பின்பு, கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஹோப் பவுண்டரி அடித்தார். இதனால் ஸ்கோர் \"டை\" ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோப் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 123 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஅப்போது பேசிய அவர் கோலி \"இந்தப் போட்டி மிகவும் பிரமாதமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் போராட்ட குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதேபோல அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். முதலில் ரன்களை கொடுத்தாலும் இறுதியில் மிகச் சிறப்பாக சாஹல், குல்தீப், ஷமி, உமேஷ் ஆகியோர் பந்து வீசினார்கள். அம்பத்தி ராயுடு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியின் நான்காவது பேட்ஸ்மேனாக அவர் தொடர்ந்து களமிறக்கப்படுவார். வெஸ்ட் இண்டீஸ் முதலில் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் ஹோப் மற்றும் ஹெட்மேயர் ஆட்டம் பிரம்மிக்க வைத்தது. அவர்களுக்கு என் வாழ்த்துகள்\" என தெரிவித்தார் கோலி.\nஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nநாளை தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு...\nகடந்த நிதியாண்டில் பாஜகவிற்கு குவிந்த 400 கோடி நன்கொடை\nஇந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..\n“புஜாராவை சாய்க்க ஸ்பெஷலான வாள் தேவை” - கோலி புகழாரம்\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\n‘பெஸ்ட் பினிஷர்தான் எங்கள் தல தோனி’ - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் நாயை விட்டு ஏவியவர் கைது\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/26087", "date_download": "2019-01-18T03:54:35Z", "digest": "sha1:K4ESZOZUAA5UFAPTK476D4WGXXU3HH3L", "length": 7952, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கினிகத்தேனையில் மண்சரிவு! | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nகினிகத்தேனையில் சற்றுமுன் இடம்பெற்ற மண்சரிவையடுத்து கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.\nகினிகத்தேனை, மில்லகஹாமுல பகுதியிலேயே இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இந்த மண்சரிவால், கொழும்பு-ஹட்டன் பிரதான வீதி முற்றுமுழுதாக மூடப்பட்டது.\nஇதனால் இவ்வீதி வழியாக போக்குவரத்து முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வாகனச் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமண்சரிவு பிரதான வீதி போக்குவரத்து\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nவெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-01-18 09:21:30 வெலிகம தீ பரவல் கிளிநொச்சி பொதுச்சந்தை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-18 09:05:27 வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-18 07:04:12 மாணவி பாடசாலை அதிபர்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.\n2019-01-18 06:56:44 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு விசாரணை\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2019-01-18 06:45:16 பொலிஸ் யாழ்ப்பாணம் விபத்து\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/38660", "date_download": "2019-01-18T03:54:00Z", "digest": "sha1:IY3OI7Y4ER7EY6TEUNUE63FWGMFQMVQX", "length": 8658, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இரண்டு இறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nஇரண்டு இறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nஇரண்டு இறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைப்பு\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் அமைச்சின் ஊடாக இரண்டு இறங்கு துறைகள் 5.5 மில்லியன் ரூபாசெலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.\nகிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மீன்பிடி இறங்கு துறைகளைப் புனரமைத்துத்தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nஇந்நிலையில் பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட இரணைமாதா நகர் இறங்குதுறை மற்றும் வளர்மதி இறங்குதுறைகள் என்பன தேசய நல்லிணக்கத்திற்குமான ஒருமைப்பாட்டிற்குமான அமைச்சின் நிதியொதுக்கீட்டி கீழ் 5.5 மில்லியன் ரூபா செலவில் இதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகிளிநொச்சி இறங்கு துறை புனரமைப்பு\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nவெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-01-18 09:21:30 வெலிகம தீ பரவல் கிளிநொச்சி பொதுச்சந்தை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-18 09:05:27 வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-18 07:04:12 மாணவி பாடசாலை அதிபர்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.\n2019-01-18 06:56:44 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு விசாரணை\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2019-01-18 06:45:16 பொலிஸ் யாழ்ப்பாணம் விபத்து\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/39551", "date_download": "2019-01-18T03:57:05Z", "digest": "sha1:43XZL6RBX6PMQKI25OKBEHD7VVNOZFD3", "length": 9625, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்டக் கல்லூரியில் பதற்றம்!!! | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nகொழும்பு சட்டக்கல்லூரியின் மாணவ சங்க தலைமைத்துவத்துக்கான தேர்தல் இரு மாணவர் சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற தேர்தலில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பிலும் மேலும் தெரியவருவதாவது,\nசட்டக்கல்லூரியின் மாணவர் அமைப்புக்களான சட்ட மாணவர் சங்கம் மற்றும் சிங்கள சட்ட மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் நேற்றைய தினம் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகளில் இலக்கமிடப்படாமையினால் வாக்குப் பதிவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனவே மீண்டும் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறித்தவொரு மாணவர் அமைப்பு சட்டக்கல்லூரியின் அதிபரிடம் வலியறுத்தியுள்ளது.\nஎனினும் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு மறுத்த அதிபர், மோசடி வாக்குகளை மாத்திரம் சீரமைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த மாணவர் அமைப்பு, அதிபர் சட்டக்கல்லூரியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் முறையான தீர்வினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆகையினாலேயே சட்டக்கல்லூரி வளாகத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nவெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-01-18 09:21:30 வெலிகம தீ பரவல் கிளிநொச்சி பொதுச்சந்தை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-18 09:05:27 வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-18 07:04:12 மாணவி பாடசாலை அதிபர்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.\n2019-01-18 06:56:44 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு விசாரணை\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2019-01-18 06:45:16 பொலிஸ் யாழ்ப்பாணம் விபத்து\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157617", "date_download": "2019-01-18T03:22:17Z", "digest": "sha1:HGYJHSKG3QYIDZE5LASDQZDWZP66JAT7", "length": 6570, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇளையராஜாவுடன் மனக்கசப்பு பாக்யராஜ் ருசிகர பேச்சு\nபாரத் கலாச்சார் சார்பில் 32வது மார்கழி மகோற்சவ விழா சென்னையில் துவங்கியது. பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, வீணை, நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய நடிகர்கள் பாக்யராஜ், சாருஹாசன், பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் உட்பட 14 பேருக்கு ஞான கலாபாரதி, விஸ்வ கலா பாரதி விருதுகள் வழங்கப்பட்டன.\nகளைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை\nஇங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு\nகாணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்\nஅலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு\nமாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்\nஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்\nகூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2018/06/PrasantaChandraMahalanobis.html", "date_download": "2019-01-18T03:53:52Z", "digest": "sha1:ROCJIDUTPFKDQ4YAJHINWV4EATUDGVE4", "length": 3337, "nlines": 42, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று", "raw_content": "\nHomeகூகுள் டூடுல்பிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு ஒரு இந்திய விஞ்ஞானி மற்றும் பயன்பாட்டு புள்ளியியலாளர் ஆவார். இவரின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் இந்தியா தனது முகப்பு புத்தகத்தில் இவரின் படத்தை வைத்துள்ளது.\nயார் இந்த பிரசாந்த் சந்திர மகாலனோபிசு\nபிலாம்பூரில் (இப்போது பங்களாதேஷ்) வசித்த பெங்காலி நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் 1893-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியியில் பிரசாந்த் சந்திர மகாலனோபிசு பிறந்தார். இவர் Mahalanobis distance என்னும் புள்ளி விவர நடவடிக்கையை (statistical measure) கண்டுபிடித்தார்.\nசுதந்திட இந்தியாவின் முதல்திட்டக்குழுவில் (Planning Commission) ஐவரும் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மனித உடல் அளவை பற்றிய படிப்பில் இந்தியாவில் இவர் முன்னோடியாக இருந்தார்.\nஇன்றைய கூகுள் டூடுல்காக கூகுள் தயாரித்த மேலும் சில படங்கள்:\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/77410/", "date_download": "2019-01-18T02:57:45Z", "digest": "sha1:4E3C3475E76V34RY7ZRKH4HOTNC2UXYO", "length": 47215, "nlines": 182, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம்\nவெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது.\nநாட்டின் பிரதான மதத்தவர்களுடைய பண்டிகை என்பதற்கு அப்பால், வெசாக் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பெரும்பான்மை இன மக்களின் இந்த மத உரிமைக் கலாசாரம் என்பது, பிற சமூகங்கள் மீது வலிந்து திணிக்கின்ற அரசியல் மயமான ஆக்கிரமிப்புச் செயற்பாடாக பரிணமித்துள்ள வெசாக் பண்டிகை இம்முறை மத ரீதியான மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமை அரசியலையும் மேவியிருக்கின்றது. அரசியலில் புதிய சிக்கல்களையும் உருவாக்கியிருக்கின்றது.\nஅஹிம்சையைப் போதித்த புத்த பெருமான் இந்தியாவில் லும்பினி என்றழைக்கப்படும் நேபாளம் என்று இப்போது குறிப்பிடப்படுகின்ற இடத்தில் பிறந்த நாள், புத்தகாயா என்ற இடத்தில் பௌத்த நிலையை அடைந்த நாள் மற்றும், அவர் குசிநகர் என்ற இடத்தில் பரிநிர்வாணம் அடைந்த (இறந்த) நாள் ஆகிய மூன்று நிகழ்வுகளையும் குறித்துக் கொண்டாடுவதாக வெசாக் பண்டிகை அமைந்திருக்கின்றது.\nஇலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வெசாக் பண்டிகை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இங்குள்ள பௌத்த மக்கள் இந்தப் பண்டிகையை பாரம்பரியமாக வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இலங்கையில் 1950 ஆம் ஆண்டு பௌத்தமதத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி, வெசாக் பண்டிகையை கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்தையடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையில் வெசாக் பண்டிகை வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇந்தக் கொண்டாட்டங்கள் நாட்டின் தலைநகர் கொழும்பு உட்பட தென்பகுதிகளில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் மின் வெளிச்சக் கூடுகள், மின் அலங்காரக் கட்டமைப்புக்கள் என்பவற்றை நிறுவி பலரையும் வசீகரிக்கத்தக்க வகையில் இடம்பெற்று வருகின்றன.\nநாட்டில் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களுக்கு இந்தக் கொண்டாட்டங்கள் பரவியிருக்கின்றன. குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வெசாக் பண்டிகைக்கான பெருந் தெருக்களிலான அலங்காரங்கள் புத்த பெருமானின் போதனைகளையும் வரலாற்றையும் வெளிப்படுத்துகின்ற இசை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்த அலங்காரங்களும் பௌத்த கலாசாரத்தையொட்டிய நிகழ்வுகளும், பார்ப்பவர்களுக்கு பௌத்த மக்கள் இல்லாத இந்தப் பிரதேசங்கள், பௌத்த மக்கள் பாரம்பரியமாக செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களாக இருக்க வேண்டும் என்ற மனத்தோற்றத்தை ஏற்படுத்துபவனவாக அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nவெசாக் பண்டிகையானது, வைகாசி விசாக தினத்தையொட்டியதாக ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டங்களின்போது, தன்சல என்று பௌத்த மக்களால் அழைக்கப்படுகின்ற தண்ணீர்ப் பந்தல்கள் பெருந்தெருக்களில் அமைக்கப்பட்டு, அங்கு தாக சாந்திக்கான குளிர்பானங்களும், உணவும் வழங்கப்படுகின்றது. இந்த இடங்களைச் சூழவுள்ள இக்கள் இவற்றில் பெரும் எண்ணிக்கையில் இவற்றில் விருப்பத்தோடு கலந்து கொள்வார்கள்.\nஅதேவேளை, வெசாக் பண்டிகை ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள், கைகளில் ஏந்தியுள்ள கொடிகளில் சைகை செய்து வீதிகளில் செல்கின்ற வாகனங்களை நிறுத்தச் செய்து, அவற்றில் பயணம் செய்பவர்களை வழிமறித்து, அழைத்து, குளிர்பானமும், உணவும் வழங்கி விருந்து படைப்பதைக் காணலாம். பெருந்தெருக்கள் நெடுகிலும் ஆங்காங்கே வேறு வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தாகசாந்தி நிலையங்களிலும் இந்த விருந்தோம்பல் இடம்பெறுவது வழக்கம்.\nஇந்த விருந்தோம்பல் பயணிகளின் தாகத்தையும் பசியையும் தணித்து மகிழ்விக்கின்ற போதிலும், அன்புத் தொல்லையாகவும், எல்லை மீறிய வகையில் பயணிகளை மத அனுஸ்டான கலாசர ரீதியில் சங்கடப்படுத்துகின்ற சம்பவங்களாகவும் அமைந்துவிடுகின்றன. இது, வெசாக் பண்டிகையைக் கொண்டாடுபவர்களின் தாராள சிந்தனையுடன் கூடியதாக ஏனையவர்களை மகிழ்விப்பதற்குப் பதிலாக மனம் கோணச் செய்துவிடுகின்றன. இந்த விருந்தோம்பலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்களிடம் வீதிகளில் பயணம் செய்பவர்கள் தமது மனச் சங்கடங்களை வெளிப்படுத்த முடியாமலும், விருந்தோம்பலை நாகரிகமாக மறுக்க முடியாமலும், அவர்களின் மத அனுஸ்டானம் சார்ந்த ஆக்கிரமிப்பில் சிக்கித் திண்டாடுவது வெசாக் பண்டிகை நேரத்தில் சாதாரண நிகழ்வாக இடம்பெற்று வருகின்றது. இது ஒரு வழமையான நிகழ்வாகத் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவ்வாறான நிலைமைக்குள்ளேயும், வடக்கில் வெசாக் பண்டிகையையொட்டி நிறுவப்படுகின்ற அலங்காரங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்காக மக்கள் பெரும் எண்ணி;க்கையில் கூடுகின்றார்கள். வெசாக் பண்டிகை அரச பண்டிகை என்பதனால், அதன் ஆரம்ப நிகழ்வுகளிலும், முக்கிய நிகழ்வுகளிலும் பிற மதங்களையும், பிற சமூகங்களையும் சார்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொள்வதையும் காண முடிகின்றது. இவர்கள் அரச வைபவம் என்ற காரணத்திற்காகவா, அல்லது வெசாக் பண்டிகை ஏற்பாட்டாளர்களின் நிர்ப்பந்தத்திற்காகவா இவ்வாறு கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.\nஅதேவேளை, வெசாக் பண்டிகையின் அலங்காரங்களையும் மின்னொளிக் கூடுகள், மின்னொளி அமைப்புக்களையும் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடுகின்ற பிற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டமானது, நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும், சமத்துவமும் சமாதானமும் ஏற்பட்டிருக்கின்றது என்று பிரசாரம் மேற்கொள்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.\nவெசாக் பண்டிகையும் உலக தொழிலாளர் தினமாகிய மேதினமும்\nவழமையான வெசாக் தின ஆரவாரங்கள் இந்த 2018 ஆம் ஆண்டில் உலக தொழிலாளர் தினமாகிய மேதினத்துடன் சேர்ந்து அமைந்து அரசியல் ரீதியான அமளியை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.\nவழமையாக வைகாசி மாத வைகாசி விசாகம் என குறிப்பிடப்படுகின்ற பூரணை தினத்தில் கொண்டாடப்படுகின்ற வெசாக் பண்டிகை இம்முறை சித்திரா பருவம் என அழைக்கப்படுகின்ற சித்திரை மாதத்துப் பௌர்ணமி தினத்தில் அமைந்துவிட்டமையே இந்த நிலைமைக்கான காரணமாகும்.\nதமிழ் சிங்கள புத்தாண்டு சித்திரை மாதத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திலேயே வருவதுண்டு. , சித்திரைப் புத்தாண்டு கோலாகலத்தின் பின்னர் அதற்கு அடுத்த மாதத்திலேயே வெசாக் பண்டிகையின் விழாக்கோலத்தில் பௌத்த மக்கள் ஈடுபடுவார்கள். ஆனால் இம்முறை அது மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது,\nபௌத்த மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வருகின்ற பூரணை தினம் முக்கியமானது. அவற்றில் ஆங்கிலேய வருடத்தின் படி மே மாதத்தில் வருகின்ற பூரணை தினமாகிய வெசாக் பண்டிகையும், அதற்கு அடுத்ததாக வருகின்ற பொசன் பூரணை தினமும் முக்கியமானதாகும். ஆனால் இம்முறை ஜனவரி மாதத்தில்; இரண்டு பூரணை தினங்கள் இடம்பெற்றுவிட்டன. அதன் காரணமாகவே வருடத்தின் ஐந்தாவது பூரணை தினமாகிய வெசாக் பண்டிகை ஏப்ரல் மாதத்தில் முந்தி வந்துவிட்டது என்று பௌத்த மதத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் விளக்கமளித்தார்.\nஆனால், மேதினமும் இம்முறை ஏப்ரல் மாதத்து பூரணைதின வாரத்திற்குள் அமைந்துவிட்டதனால், மேதினத்தையும் வெசாக் பண்டிகையையும் ஒரே சமயத்தில் கொண்டா முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும் அவர் விபரித்தார்.\nவெசாக் பண்டிகை உலகெங்கும் பௌத்தர்களினால் கொண்டாடப்படுகின்ற பண்டிகை. அந்தப் பண்டிகையை வேறு தினத்தில் கொண்டாட முடியாது. அதேபோன்று உலக தொழிலாளர் தினமாகிய மேதினம் மே மாதம் முதலாம் திகதியே கொண்டாடப்படுகின்றது. அதை வேறு தினத்தில் அனுட்டிக்கப்படுவதில்லை.\nஇனங்கள், மதங்கள் என்ற எல்லைகளைக் கடந்து வர்க்கரீதியான கூட்டிணைவைக் கொண்ட மேதினமா அல்லது உலகத்தில் வாழ்கின்ற பௌத்த மக்களின் முக்கிய பண்டிகையாகிய வெசாக் பண்டிகையா எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இலங்கையில் எழுந்தது. இந்தக் கேள்விக்குத் தீர்வு காண்பதற்காக பௌத்த மத பண்டிகை அனுட்டானத்தை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவினால் அரசியல் ரீதியான சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன.\nவெசாக் பண்டிகை அதற்குரிய பூரணை தினத்தை உள்ளடக்கியதாக ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்படுவதே வழமை. அதற்கமைய 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பூரணை தினமாகிய 29 ஆம் திகதி வெசாக் தினத்தை உள்ளடக்கி மே மாதம் 2 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி; கொண்டாட்டத்திற்கான வெசாக் வாரமாக மகாசங்கத்தினரால் தீர்மானிக்கப்பட்டது, எனவே, மே தினத்திலும் பார்க்க வெசாக் பண்டிகையே முக்கியமானது. வெசாக் பண்டிகைக்கான வாரத்தில் மேதினம் வருவதனால், அதனைப் பின்போட வேண்டும் என்பது மகாசங்கத்தினருடைய முடிவாகும். இந்த வகையில், பௌத்த மகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மே முதலாம் திகதிய மேதினத்தை ரத்துச் செய்து, அது 7 ஆம் திகதிக்கு பின்போடப்பட்;டதாக பௌத்த மத நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.\nபௌத்த மகாசங்கத்தினருடைய வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேதினத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேதினத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்து, அரசாங்க அதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார். அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த மாற்றம் செய்யப்பட்டு அரச வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிட்ட போதிலும், இந்த விடயம் குறித்து அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்கங்களையும், அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசிக்காமலேயே முடிவு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.\nவரலாற்று முக்கியத்துவம் மிக்க மேதினம்\nஉலக தொழிலாளர்கள் 12 தொடக்கம் 16 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய 8 மணித்தியால வேலை நேரத்திற்கான போராட்டத்தின்போது இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்ப்பலி கொள்ளப்பட்ட அந்தப் போராட்டத்தின் விளைவாகவே மேதினம் சர்வதேச தொழிலாளர் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. மேதினம் என்பது சர்வதேச தொழிலாளர் தினமாக 1880 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், எட்டு மணித்தியால வேலை நேரம் அங்கீகரிக்கப்பட்டு 1886 ஆம் ஆண்டிலேயே முதலாவது மேதினம் கொண்டாடப்பட்;டது.\nசிக்காகோ நகரில் நடைபெற்ற இந்த மேதினத்தில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தொழிலாளர்களது ஒற்றுமையின் வலிமையையும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து உலக நாடுகளில் தொழிலாளர்களினால் மேதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்iயில் 1956 ஆம் ஆண்டிலேயே மேதினம் அரச ஊழியர்களுக்கும் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான பொது விடுமுறை தினமாக அப்போதைய அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டது.\nஎனினும் மேதினமும், வெசாக் பண்டிகையும் ஒரே நாளில் வருவதில்லை. ஆனால் வெசாக் வாரத்தில் வருவதனால் குழப்பகரமான நிலைமை ஏற்படும்போது சமயத்திற்கான உரிமையே முன்னிலை பெறுவதுண்டு. ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்க காலத்தில் 1967 ஆம் ஆண்டு இத்தகைய நிலைமை ஒன்று ஏற்பட்டு, மேதினம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nஅரசாங்கத்தின் அந்த நடவடிக்கையை சீனசார்புடைய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துக் குரல் எழுப்பியிருந்தது. அப்போது, அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன இப்போது ஜனாதிபதியாக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மேதினத்திற்கு எதிராக சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்று ஐலண்ட் பத்திரிகை சாடியுள்ளது.\nமத உரிமைக்காக வெசாக் பண்டிகையை முன்னிட்டு மேதினத்தை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைப்பதென்பது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறல். அது மட்டுமல்ல. யை அது அவர்களுடைய ஜனநாயக உரிமையை மறுப்பதாகும் என்று தொழிற்சங்கங்கள் பல அரசாங்கத்திற்கு இடித்துரைத்திருக்கின்றன. இருப்பினும் இந்த உரிமை மறுப்புக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்புக்கொடி காட்டவில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்காக அரசியல் கட்சிகள் மீது அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து அழுத்தம் கொடுக்கவுமில்லை. அரசாங்கத்திடம் ஒன்றிணைந்த எதிர்ப்பை வெளியிடவும் இல்லை. அநேகமான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கப் பிரிவுகளாகச் செயற்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் சில தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் எதிர்த்தும் அறிக்;கைகளை வெளியிட்டிருக்கின்றன.\nஅது மட்டுமல்லாமல், மேதினத்தை பின்போட்டுள்ள அரசாங்கம் மே முதலாம் திகதிய அரச வர்த்தக வங்கி விடுமுறையையும் ரத்துச் செய்து 7 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளது. அதே வேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கொழும்பு மாநகர சபை அதன் எல்லைக்குள் மே முதலாம் திகதி மேதினத்திற்காக எவரும் பேரணிகள் நடத்தக் கூடாது என தடைவிதித்துள்ளது.\nமேதினம் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ள போதிலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அன்றைய தினத்திலேயே மேதினத்தை அனுட்டிப்பதற்கு முடிவெடுத்திருந்தன. ஜேவிபி யாழ்ப்பாணத்தில் தனது மேதினத்தை பேரணியுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தின் வெசாக் பண்டிகை நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் யாழ் நகருக்கு வெளியில் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்திருந்தது.\nமேதினம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தையும் முடிவையும் எதிர்த்து, மேதினத்தில் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்களில் சிறிலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் முக்கியமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நீண்ட காலமாக இணைந்து செயற்பட்டு வருகின்ற சிறிலங்கா நிதாஸ் சேவக சங்கமய என்று அழைக்கப்படுகின்ற இந்தத் தொழிற்சங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்டுச் செயற்படும் வகையில் மேனதினத்தன்று மேதின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்துவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.\nஇந்தத் தொழிற்சங்கம் 90 ஆயிரம் அரச சேவையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அதிக சக்தி வாய்ந்ததாகத் திகழ்கின்றது. இந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர மேதினத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து கருத்து வெளியிடுகையில் மகாசங்கத்தினர் அதிக அளவு அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர் என சாடியுள்ளார். பொதுவாக அரசியல்வாதிகளும் அரச முக்கியஸ்தர்களும்கூட பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிராக மிகவும் அரிதாகவே கருத்துரைப்பார்கள். ஆனால் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிசங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு கருத்துரைத்திருப்பது தீவிரமான தொழிற்சங்கச் செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது.\nமேதினத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டியுள்ள அவர், இது தொடர்பான தீர்மானம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்த லெஸ்லி தேவேந்திர இந்த விடயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் தன்னுடன் கலந்தாலோசிக்கவில் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் என்ற தனது பதவியை இராஜிநாமா செய்துள்ள லெஸ்லி தேவேந்திர அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால், பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர் தொகையையும் மூன்று லட்சம் வாக்குப் பலத்தையும் கொண்டுள்ள தொழிலாளர் சக்தி மிக்க இந்தத் தொழிற்சங்கத்தின் ஆதரவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய மைத்திரிபால சிறிசேன இழந்துள்ளார்.\nஇவ்வாறு சக்தி மிக்க ஒரு தொழிற்சங்கம் ஜனாதிபதியின் கையில் இருந்து நழுவியிருப்பது, நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில் அவரை மேலும் அரசியல் ரீதியாகப் பலவீனமாக்கி உள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். உள்ளுராட்சித் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளிலும், அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் இந்த நிலைமை பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கே வழிவகுத்துள்ளது.\nTagstamil tamil news அரசியல் ரீதியான சிக்கலை பண்டிகை பௌத்த மதத்தின் வெசாக்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nவடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு மக்கள் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுமந்திரன் :\nலசந்த படுகொலை வழக்கில் கோத்தா ஏன் கைது செய்யப்படவில்லை \nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ethanthi.com/2017/01/key-logger-danger-of-key-logger.html", "date_download": "2019-01-18T03:53:25Z", "digest": "sha1:XVK34SOO4S4CXOOP3BNKWZOOKL7EU6WR", "length": 4808, "nlines": 81, "source_domain": "www.ethanthi.com", "title": "EThanthi - Key Logger என்ற ஆபத்து | The danger of Key Logger !", "raw_content": "\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஇணையத்தில் தகவல்களைத் திருட பல வழிகளில் ஒன்று தான் இந்த Key logger (Keystroke logging).\nஉண்மையில் இந்த மென்பொருள் திருடுவதற்காக உருவாக்கப் படவில்லை.\nமுதலில் இந்த மென்பொருளின் பயன் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.\nதங்கள் நிறுவனத்தில் வாடிக்கை யாளர்களை தொடர்பு கொள்ளும் போது எதிர்காலப் பயன்பாடு\nமற்றும் சாட்சிக்காக தங்கள் இணையத் தகவல் பரிமாற்றங் களை பதிவு செய்து வைத்துக் கொள்ள உதவும் மென்பொருள் தான் இது.\nஇந்த மென்பொருளை நிறுவி விட்டால், உங்கள் கணினியில் என்ன தட்டச்சு [Type] செய்தாலும்\nபதிவாகிக் கொண்டு இருக்கும், உங்கள் கடவுச்சொல் உட்பட. இதைப் பெரும்பாலும் வங்கி\nமுந்திரி பருப்பு நன்மைகள் என்ன சாப்பிட்டா எடை கூடுமா\nபிஸ்தா பருப்பு தரும் நன்மைகள் | Pista Dal Benefits \nதூத்துக்குடியில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற கணவன் \nஅரபிக்கடலில் சிவாஜி சிலை அமைக்கும் பணி - சுப்ரீம் கோர்ட்டு \nரஜினி கட்சியில் பாண்டே சேரப் போகிறாரா\n1 . எந்த நோய்க்கு எந்த ரத்த பரிசோதனை \n2 . வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு தொகையை sms மூலம் அறிந்து கொள்ள \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-18T03:40:24Z", "digest": "sha1:4PZM6B2DIILMDSOYOZHBGSZLOHKWK7SV", "length": 4492, "nlines": 52, "source_domain": "www.tamil.9india.com", "title": "மாரடைப்பு | 9India", "raw_content": "\nஹார்ட் அட்டாக் யாருக்கு வருகின்றது என்று பார்த்தீர்களானால் உங்களுக்கே புரியும் ஹார்ட் அட்டாக் வருவது பெரும்பாலும் குண்டானவர்களுக்கும், நல்ல பருத்த உடலையுடையவர்களுக்கும் தான். என்பது தெரியும். இந்த ஹார்ட் அட்டாக் இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் தேங்கிவிடுவதால் இதயக்குழாய் விட்டம் குறைகின்றது. தினம் தினம் கொழுப்பு படிகையில் கடைசியில் கொழுப்பு அடைபட்டு இரத்த ஓட்டமே\nபரங்கிக்காய் விதையை தூக்கி எறியாதீர்கள்\nபரங்கிக்காய் ஒரு சிறப்பான காய், இது இயற்கையிலேயே இனிப்புச்சுவை கொண்டது. இதை கூட்டு செய்யப் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். நல்ல பெரிதாக உள்ள இந்தக் காயை அரிந்து சமைத்தவுடன், அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவார்கள், ஆனால் இது நல்லதல்ல. இந்த காய்கறியின் விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பரங்கிவிதை சிறியதாக பார்ப்பதற்கு நீள் வட்டமுயைதாக இருக்கும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2014/08/kai-nadukkam-karanam-enna.html", "date_download": "2019-01-18T03:27:49Z", "digest": "sha1:AWTGGQ4E4SH4BH26SPGZ7NV7YI5N62KW", "length": 42758, "nlines": 301, "source_domain": "www.tamil247.info", "title": "உங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க ~ Tamil247.info", "raw_content": "\nசெய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், Health News\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nபனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம்.\nஅதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில் shivering என்பார்கள்..\nஇவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும்.\nபொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்தில் tremors என்பார்கள்.\nஒருவரது விருப்பின்றி தாமாகவே உடலின் சில உறுப்புகள் நடுங்குவதை அவ்வாறு கூறலாம். பொதுவாக விரல்களில் ஏற்படும். வயதானவர்களிலும் நடுத்தர வயதினரிடையேயும் அதிகம் காணப்படும் என்றபோதிலும் எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. விரல்களில் மாத்திரமின்றி கைகள், தலை முகம் உதடுகள் குரல்வளை உடல் என எங்கும் ஏற்பட வாய்ப்புண்டு.\nஒருவர் தான் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணாத போது அதாவது சுயவிருப்பின்றி அவரது முயற்சியும் இன்றி எதிர்பாராது ஏற்படுவதே இத்தகைய நடுக்கம் ஆகும். தசைகளின் அசைவியக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையும் நரம்பு மண்டலமும்தான் இதற்குக் காரணமாகும்.\nமூன்று முக்கிய வகைகள் உண்டு.\nமுதலாவது வகை ஒருவர் எதுவும் செய்யாது வாழாதிருக்கும்போது ஏற்படும் நடுக்கமாகும் இதை resting tremors என சொல்லுவார்கள். அத்தகைய நடுக்கம் அவர் ஏதாவது செய்ய முனையும்போது தற்காலிகமாகத் தணிவதுண்டு. சாதாரணமாக கை நடுக்கம் உள்ள ஒருவர் எழுத முனையும் போது அல்லது ஒரு பொருளைப் பற்ற முயலும்போது இத்தகைய நடுக்கம் தணியும். இதற்கு முக்கிய உதாரணம் பார்க்கின்சன் (Parkinson's disease) நோயாகும்.\nஇந்நோயின் போது அவரது இயக்கம் மெதுவாவதுடன் நடையும் தளும்பலாக இருக்கும். சில ஈரல் நோய்கள், நடுமூளையில் பக்கவாதம் போன்றவை ஏனைய காரணங்களாகும்.\nவேறு சில நடுக்கங்கள் ஒருவர் ஏதாவது செய்ய முனையும் போது மோசமாகும். இதை Intention tremors என்பார்கள். உதாரணமாக ஒரு பொருளைப் பற்ற முனையும்போது அல்லது எழுத முனையும்போது நடுக்கம் மோசமாகும். மூளையின் செரிபல்லம் பகுதியில் ஏற்படும் நோய்களால் இவை ஏற்படும்.\nஇன்னும் சில நடுக்கங்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். Action tremors என்பார்கள். இவற்றில் சில ஏதாவது ஒரு புறத்தில் மட்டும் இருப்பதுண்டு. உதாரணமாக இடது கை நடுங்கும் ஆனால் வலது பக்கத்தில் எதுவம் இருக்காது.\nநடுக்கங்களில் பல காரணம் சொல்ல முடியாதவை ஆகும்.\nஇவற்றில் பல பரம்பரை பரம்பரையாக வருவதுண்டு.\nகாரணம் சொல்ல முடியாத நடுக்கங்களில் பல 65 வயதிற்கு பின்னரே ஆரம்பிக்கும்.\nஆயினும் பரம்பரையில் தோன்றுபவை நடுத்தர வயதிலேயே தோன்றுவதுண்டு.\nபெற்றோரில் ஒருவருக்கு இருந்தாலே பிள்ளைகளுக்கு வர வாய்ப்புண்டு.\nஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் வரும் என்றில்லை.\nகை நடுக்கம் மட்டுமின்றி தலை ஆடுவது குரல் நடுங்குவது போன்றவையும் பரம்பரையில் வரலாம்.\n\"எனக்கு நேற்றிலிருந்து கை நடுங்குகிறது\" என ஒரு நோயாளி சொன்னார். திடீரென ஏன் ஏற்பட்டது\n\"ஏதாவது மருந்துகள் புதிதாக உபயோகிக்க ஆரம்பத்தீர்களா\" எனக் கேட்டபோது \"எனக்கு ஒரு வருத்தமும் இல்லை\" என்றவர் சற்று யோசித்துவிட்டு 'இருமல் சிரப்' ஒன்று குடித்தேன்' என்றார்.\nஆம் பல மருந்துகள் நடுக்கங்களுக்கு காரணமாகின்றன.\nஆஸ்த்மா நோய்க்கு உபயோகிக்கும் பல மருந்துகள் காரணமாகலாம்.\nTerbutaline. Salbutamol, Theophylline போன்றவை முக்கியமானவை. இம் மருந்துகள் சுவாசக் குழாயை விரிவுபடுத்தி சளி இலகுவாக வெளியேறுவதற்கு உதவுகின்றன. இதனால் பல இருமல் சிரப் மருந்துகளில் குறைந்த அளவில் கலந்துள்ளன.\nஸ்ரோயிட் வகை மருந்துகள் (eg Prednisolone, betamethasone) பலவகையாகும். இவை பல வகை நோய்களுக்கும் உபயோகிக்கப்படுவதுண்டு. இவையும் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்\nமருத்துவ ஆலோசனை இன்றி தானாகவே மருந்தை வாங்கிக் குடித்ததால் அவரைப் போல பலருக்கு நடுக்கம் ஏற்படுவதுண்டு.\nவலிப்புநோய்க்கு cபயேரிக்கும் Valporate, மனநோய்களுக்கு உபயோகிக்கும் lithium, மனச்சோர்விற்கு உபயோகிக்கும் பல மருந்துகள், சில அன்ரிபயோடிக் மற்றும் அன்ரி வைரஜ் மருந்துகளும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. பார்க்கின்சன் நோய்ககு நடுக்கம் ஏற்படும் என்றேன். அதேபோல அந்நோய்க்கு உபயோகிக்கும் Levodopa மருந்தாலும் ஏற்படலாம்\nதைரொக்சின் மருந்தின் அளவு கூடினாலும் வரலாம். தைரொயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் நோயிலும் நடுக்கம் வருதுண்டு.\nஇன்னும் பல மருந்துகளால் நடுக்கம் ஏற்படலாம் என்பதால் ஒருவர் தனக்கு புதிதாக நடுக்க நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் தான் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியலை மருத்துவரிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.\nபோதைப் பொருட்கள் நடுக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக மதுபானமும் புகைத்தலும் நடுக்கத்தை நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல போதையில் மூழ்கியவர் அதைத் திடீரென நிறுத்தினாலும் நடுக்கம் ஏற்படலாம்.\nநிறுத்தும்போது ஏற்படும் நடுக்கம் தற்காலிகமானது சில நாட்களில் தணிந்துவிடும்.\nநடுக்கம் ஏற்பட்டால் அதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். எனவே மருத்துவ ஆலாசனை பெறுவது அவசியம்.\nபெரும்பாலான காரணங்களை விரிவாகவும் தெளிவாகவம் பேசுவதன் மூலம் கண்டறிய முடியும். இருந்தபோதும் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் CT scan MRI போன்றவையும் தேவைப்படலாம்\nசிகிச்சையின் அடிப்படை காரணத்தை துல்லியமாகக் கண்டறிவதே.\nமருந்துகள் காரணமாயின் அவற்றை இனங்கண்டு மருத்துவ ஆலோசனையுடன் வேறு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.\nபோதைப் பொருள்கள் காரணமாயின் அவற்றை நிறுத்த வேண்டும். மது சற்று அருந்தினால் சிலருக்கு நடுக்கம் குறையும். ஆயினும் அவ்வாறு குடிப்பது ஆபத்தானது. அவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து போவது பெரும் பிரச்சனை ஆகும்.\nநடுக்கம் உள்வர்கள் கோப்பி தேநீர் கொக்கோ போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்\nமனப்பதற்றமும் காரணம் என்பதால் அதைத் தணிக்க முயலவேண்டும்.\nஅரிதாக சத்திர சிகிச்சையும் தேவைப்படலாம்.\nஎவ்வாறாயினும் பெரும்பாலான நடுக்கங்கள் ஆபத்தற்றவை என்பதால் அச்சமடையத் தேவையில்லை.\nஎனதருமை நேயர்களே இந்த 'உங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், Health News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ர...\nதாடியும் மீசையும் விரைவாக‌ வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:48:42Z", "digest": "sha1:4HFO4MDHQTAYDJUUAGIM27JEIVXDTZCA", "length": 11607, "nlines": 141, "source_domain": "tamilandvedas.com", "title": "செரிங்கட்டிவிதிகள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged செரிங்கட்டிவிதிகள்\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் இரண்டாவது உரை\nஇயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராய்வதற்குத் தகுந்த ஒரு இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து, தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான் சுமார் 12000 சதுர மைல் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.\nஉயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.\n1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு இரு விஞ்ஞானிகள் வந்தனர். பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் ஆகிய இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அயர்ந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அயர்ந்து போனது\nகொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.\nசெரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.\n70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.\nசெரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\nமுதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.\nமனிதன் தான் இந்த இயற்கையின் விதிகளினூடே விளையாடுகிறான் என்பதும் அதனாலேயே அரிய விலங்குகளும் பறவைகளும் அழிந்துபடுகின்றன என்பதும் தெரிகிறது.\n‘உயிர்களிடத்து அன்பு வேணும்’ என்ற பாரதியின் அறிவுரையை மனதில் கொண்டால் இயற்கை அமைத்த உலகம் வளம் பெறும்; நமக்கு வளத்தையும் நல்கும்.\nPosted in அறிவியல், இயற்கை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13021048/School-students-are-forced-to-ignore-their-demands.vpf", "date_download": "2019-01-18T04:18:43Z", "digest": "sha1:UCD5QRN6P5OSHMRYHZSPS45QZYAIKODE", "length": 13938, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "School students are forced to ignore their demands and reject the demands || கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் + \"||\" + School students are forced to ignore their demands and reject the demands\nகோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்\nதிருக்கடையூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.\nநாகை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாணவ-மாணவிகள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளியில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து திருக்கடையூர் கடைவீதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ தலைமை தாங்கினார்.\nஅப்போது அவர்கள், அரசு அறிவித்தப்படி எஸ்.சி., எஸ்.டி. மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய 25 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூல் செய்வதை கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n1. ஏரியை தூர்வாரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்\nஏரியை தூர்வாரக்கோரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.\n2. அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் சாவு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்\nகும்பகோணம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். இதனால், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்\nநாகர்கோவில் இந்திரா காலனி குடியிருப்புகளை காலிசெய்யக்கூறி ரெயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதால், அப்பகுதி பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.\n4. பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் 270 பேர் கைது\nதிருவாரூர், மன்னார்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 8 பெண்கள் உள்பட 270 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. அரியலூர் அருகே சிமெண்டு ஆலை ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்\nஅரசு சிமெண்டு ஆலையில் பணி புரியக் கூடிய 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா\n2. திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n3. மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்\n4. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை\n5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2571", "date_download": "2019-01-18T02:58:25Z", "digest": "sha1:6DN7WZKRWI27SALGXP4SAEGHM6E6O6KY", "length": 5268, "nlines": 37, "source_domain": "aanmeegamalar.com", "title": "- நோய் தீர்க்கும் தெய்வங்களும் நோய்தீர்க்கும் கிழமைகளும்", "raw_content": "\nஆன்மீகம் நவம்பர் 03, 2018\nநோய் தீர்க்கும் தெய்வங்களும் நோய்தீர்க்கும் கிழமைகளும்\nஎல்லா தெய்வங்களும் நோய் நீக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கு இன்ன தெய்வங்களை வழிபட வேண்டுமே என சுதமா முனிவர் சிவ புராணத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.\nஅதன்படி அதற்குரிய தெய்வங்களை அந்தந்த கிழமைகளில் வழிபட்டால் நோய் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது ஐதீகம்.\nஅம்மை நோய்: மாரியம்மன்- ஞாயிற்றுக்கிழமை.\nவயிறு சம்பந்தமான நோய்கள்: தட்சிணாமூர்த்தி, முருகன்- வியாழன், செவ்வாய்.\nஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள்: மகா விஷ்ணு- சனிக்கிழமை.\nஆயுள், ஆரோக்கியம்: ருத்திரர்- திங்கட்கிழமை.\nஎலும்பு சம்பந்தமான நோய்கள்: சிவபெருமான், முருகன் -திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை.\nகண் சம்பந்தமான கோளாறுகள்: சிவபெருமான், முருகன், பிள்ளையார்- திங்கள், செவ்வாய், புதன்.\nகாது மூக்கு தொண்டை நோய்கள்: முருகன்- செவ்வாய்\nசொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள்: சங்கர நாராயணர்- வெள்ளிக்கிழமை.\nதலைவலி, ஜுரம்: ஜுரஹரேஸ்வரர், பிள்ளையார்- திங்கள், புதன்கிழமை.\nநீரிழிவு, சிறுநீரகக் கோளாறு: முருகன்- செவ்வாய்.\nபெண்களுக்கான மாதப் பிரச்னைகள்: ராஜராஜேஸ்வரி, வள்ளி, ஸ்ரீரங்கநாதர் -ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமை.\nபித்தப்பைக் கோளாறுகள்: முருகன்- செவ்வாய்.\nமாரடைப்பு, இதயக் கோளாறுகள்: துர்க்கை, சக்தி, கருமாரி, இதயாலீஸ்வரர்- திங்கள், ஞாயிற்றுக்கிழமை ராகு காலம்.\nரத்த சோகை, உயர் மற்றும் குறை ரத்த அழுத்தம்: முருகன்- செவ்வாய்க்கிழமை.\nவாதக் கோளாறுகள்: சனி பகவான், சிவபெருமான்- சனிக்கிழமை ராகு காலம்.\nவாயுக் கோளாறுகள்: ஆஞ்சனேயர்- சனிக்கிழமை.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.karaitivu.org/new/kscvccvarutantakalacaravilaiyattuvila", "date_download": "2019-01-18T04:35:51Z", "digest": "sha1:3TLMNOE5BYMZRXUZTCFQWKK7HZJLWYKB", "length": 2997, "nlines": 31, "source_domain": "old.karaitivu.org", "title": "KSC & VCC வருடாந்த கலாசார விளையாட்டு விழா. - karaitivu.org", "raw_content": "\nKSC & VCC வருடாந்த கலாசார விளையாட்டு விழா.\nகாரைதீவு விளையாட்டுக்கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூக நிலையம் என்பன சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நடாத்தும் வருடாந்த கலாசார விளையாட்டு விழா இலங்கை நேரப்படி சரியாக பி.ப 2.30 (GMT 09:00) க்கு காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக இருக்கின்றது.. இந்நிகழ்வை எமது புலம்பெயர் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க karaitivu.org இனூடு நேரடி ஒளி,ஒலி பரப்பு செய்வதற்காக எமது இணையக்குழுவினர் மைதானத்தில் குழுமியுள்ளனர். எனவே இவ்விளையாட்டு போட்டி நிகழ்வை எமது இணையத்தளத்தினுடாக, தொடங்கும் நேரத்தில் இருந்து நேரடியாக கண்டுகளிக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத் தகவலை நேரடியாக வந்து பார்வையிடமுடியாத சக உறவுகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2017/09/blog-post_86.html", "date_download": "2019-01-18T03:50:03Z", "digest": "sha1:EOJ7XVXEWK4JFOLU6PVV4CAMHF46D2KK", "length": 8560, "nlines": 34, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "திட்டம் தீட்டியவர் சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும் குற்றம் புரிந்தவரே - பிரபாகரனை சுட்டிக்காட்டிய நீதிபதி | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை திட்டம் தீட்டியவர் சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும் குற்றம் புரிந்தவரே - பிரபாகரனை சுட்டிக்காட்டிய நீதிபதி\nதிட்டம் தீட்டியவர் சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும் குற்றம் புரிந்தவரே - பிரபாகரனை சுட்டிக்காட்டிய நீதிபதி\nவித்தியா கொலை ட்ரயல் அட்பார் மன்றின் 17ஆவது நாளான நேற்று எதிரிகள் தரப்பு சார்பில் சட்டத்தரணிகளின் தொகுப்புரை இடம்பெற்றது இதன்போது \"சந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது கட்சிக்காரர்களை விடுவிக்க வேண்டும் இந்த கொலை சம்பவத்துடன் எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் கூறினர்.\nவழக்கில் சாட்சியமளித்த மாப்பிள்ளை எனும் குகநேசன் என்பவர் பிரதிவாதிகளுடன் கைது செய்யப்பட வேண்டியவர் எனினும் அவர் அரச தரப்பில் சாட்சியமளித்துள்ளமை தவறான விடயம் எனவும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச தரப்பு சாட்சியாளர் சுரேஸ்கரனின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை அல்ல எனவும் எதிரிகள் தரப்பு தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டது.\nகறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு சுவிஸ்குமார் வித்தியாவை பார்த்தார் என யாராலும் கூற முடியாது கறுப்பு கண்ணாடி போட்டிருக்கும் ஒருவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியாது என கூறிய எதிரிகள் தரப்பு சட்டத்தரணி கேதீஸ்வரன் அதனை உறுதிப்படுத்த கறுப்பு கண்ணாடி ஒன்றை அணிந்து மன்றில் நடித்து காட்டி இதன் அடிப்படையில் 7ஆம் சாட்சியமாக சாட்சி வழங்கிய இலங்கேஸ்வரனின் சாட்சியங்கள் பொய் என்றார்.\nஇதன்போது நீதிபதி இளஞ்செழியன் சட்டத்தரணி கேதீஸ்வரனை மீண்டும் அந்த கறுப்பு கண்ணாடியை அணியுமாறு கூறி பார்வையாளர் ஒருவரிடம் சட்டத்தரணி எதனை நோக்கிப் பார்க்கிறார் என கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி நீதிபதிபகளை நோக்குகிறார் என பார்வையாளர் பதில் கூறியபோது ஒருவர் கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு குறிப்பாக எதை நோக்குகின்றார் என கூற முடியாது ஆனாலும் கண்ணாடி அணிந்திருப்பவர் திரும்பும் திசையை வைத்து எதை பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டி குறித்த கறுப்பு கண்ணாடியை நீதிபதி இளஞ்செழியனும் அணிந்து நடித்து காட்டினார்.\nகுற்றம் இடம்பெறுவற்கு முன்னரும், அதன் பின்னருமான நடத்தைகளில் 4,7, 8, 9ஆம் எதிரிகளுடன் 5ஆம் எதிரி கூட்டாகவே இருந்துள்ளார் என சாட்சியங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 2015 மே 12ஆம் திகதி காலை 11 மணியளவில் 5ஆம் எதிரி ஏனைய எதிரிகளுடன் ஹயஸ் வாகனத்தில் இருந்துள்ளமை தொடர்பில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது ஆகவே இந்த குற்றத்தை புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறிய நீதிபதி இளஞ்செழியன்.\nஇலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் ஆனாலும் பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது கொழும்பை பார்க்காத பிரபாகரன் சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால் இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் எனவே சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி குற்ற சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என்ற தேவை இல்லை என கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-18T04:13:51Z", "digest": "sha1:WRMAM5JYJ7YGTLAXVWEFPPINYNSB4E6F", "length": 3261, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "வெடிகுண்டு | 9India", "raw_content": "\nவெடிகுண்டு மிரட்டல் குற்றவாளி ரயிலில் இருந்து தப்பி ஒட்டம்\nவேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஆம்பூரில் போலீசார் ஒரு வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் திரிபுரா மாநிலம் உன்னிகுட்டி மாவட்டம் கைலாஸ்கர் பகுதியை சேர்ந்த சையது இமாம் அலியின் மகன் சையது முகமது அலி (39) என்பது தெரியவந்தது. இவன் டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் உள்ள\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2014/09/black-circles-under-eye-natural-remedies.html", "date_download": "2019-01-18T04:06:32Z", "digest": "sha1:UPLE4OILIG2AQVJRT5LGQTVM4S7XF5XK", "length": 40299, "nlines": 282, "source_domain": "www.tamil247.info", "title": "கண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக சில ஆரோக்கிய டிப்ஸ் ~ Tamil247.info", "raw_content": "\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக சில ஆரோக்கிய டிப்ஸ்\nஉங்கள் கண்களிலுள்ள கருவளையம் மறைய ஏராளமான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது... ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கருவளையத்த சரிபண்ணுங்க\nகருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.\nசத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு முக்கிய காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.\nகண்களுக்கு மிக அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு மிக முக்கிய காரணமாக அமையலாம்.\nசில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம்.\nகருவளையத்தை போக்க தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் அவற்றை பயன்படுத்துவதால், சில சமயங்களில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது.\nகருவளையத்தை எப்படியெல்லாம் போக்கலாம் என்று பார்க்கலாம்.\nஇரும்புச்சத்து அதிகம் தேவை : கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.\nமுருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.\nபொன்னாங்கன்னி கீரையில் அதிக சத்து உள்ளது. இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.\nகருவளையம் மறைய இதர இயற்க்கை குறிப்புகள்:\nவெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nபிரித்தெடுத்த தண்ணீரின் சிறிது எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும்.\nஉருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை, காட்டனில் நனைத்து, அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.\nதக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.\nஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.\nபாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.\nசிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.\nதினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்\nகண்களில் உள்ள மேக்கப்பை, அது சாதாரண மையாக இருந்தாலுமே, நீக்காமல் தூங்கச் செல்லக் கூடாது. மேக்கப் ரிமூவர் வைத்து, முறையாக அகற்ற வேண்டும். அகற்றாமல் விட்டால், கண்களுக்கடியில் கருவளையங்கள் உருவாகலாம். இரவில் கண்களுக்கான நைட் கிரீம் தடவலாம். அது கண்களின் களைப்பை நீக்கும். கண்களுக்கடியிலான சுருக்கங்கள், கருவளையங்கள், கோடுகளையும் நீக்கும்.\nகாலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில் வீக்கம் வடியும். கருமை மறையும். கருவளையங்கள் அதிகமாக இருந்தால், அதற்கான முறையான சிகிச்சை அவசியம். பார்லர்களில் அதற்கென்றே பிரத்யேக மசாஜ் செய்யப்படுகிறது. தொடர்ந்து செய்து கொண்டால், முற்றிலும் மறையாவிட்டாலும், ஓரளவு மாற்றம் தெரியும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக சில ஆரோக்கிய டிப்ஸ் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக சில ஆரோக்கிய டிப்ஸ்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ண...\nஉலக இதய தினம் இன்று...\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்ட...\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட...\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் ...\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 க...\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங...\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்...\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்...\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூ...\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை....\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தி...\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள...\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும...\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி ம...\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomad...\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இ...\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போ...\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்த...\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில்...\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்....\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி ...\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்...\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதி...\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி...\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்...\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டிய...\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது ...\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் ...\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Sa...\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (k...\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ...\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து....\nமருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச...\nவாவ்.. வாட்ட வொண்டர்புல் இங்கிலீஷ் .. நீதாம்மா கிர...\nவழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்\nசாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் பு...\nகிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை ...\nஅது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் ச...\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எவ்வ...\nவரலாறு: நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை ...\nஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..\nஅறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்...\nஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப...\nமூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்\nகாலியான சாராய பாட்டில் - ஜோக்\n49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் ...\nதங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..\nசிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Revie...\nஅனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....\n[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.3: கடலைப்பருப்பு சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை ...\nபலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்\nகாதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்...\nபாதி விலையில் பொருள் தருவதாக மோசடி\nமது குடித்தால் உடலுக்கு நல்லதாம்.. :)\nபிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டு...\nTASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக...\nஇந்த நாயின் பெயர் \"நம்பிக்கை\" - ஏன் இந்த பெயர்..\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக ...\nசருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்\nபொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அப...\nஇணையத்தில் பரபரப்பாக பரவிவரும் ராட்சத சிலந்தி வீடி...\nஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12...\nசென்னை: போலீசிடம் புகர் செய்து கேஸ் சிலிண்டர் வாங்...\n[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை\n5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்\nகூடுதல் ATM உபயோக கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் ...\nதினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்...\nவேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப...\nசதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபா...\nராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும...\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\n[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்...\nஎன்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான் - ஜோக்...\nபடுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்த...\nமீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-...\nஉடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரம...\nஉலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு\n[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி...\n[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_642.html", "date_download": "2019-01-18T02:58:11Z", "digest": "sha1:ZHCHOCLNMDF7MEUAHS5JLZMFGLCY3RVP", "length": 6650, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2017\nவிடுதலைப் புலிகள் மேல் இருந்த தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இன்று காலை 11.00 மணிக்கு நீக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை என்றும். அவர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடாத காரணத்தால் அவர்கள் மீது உள்ள தடையை தாம் நீக்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று காலை 11.00 மணி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 22 நாடுகளிலும் இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது. இனி விடுதலைப் புலிகளின் பணத்தை முடக்கவோ இல்லை, விடுதலைப் புலிகள் உறுப்பினர் என்று கூறி கைதுசெய்யவே ஐரோப்பிய நாடுகளுக்கு உரிமை இல்லை.\nஅத்தோடு விடுதலைப் புலிகளின் கொடியை பாவிக்க எந்த ஒரு தடையும் இல்லை. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிய உள்ளது. இருப்பினும் தற்போது அது இணைந்துள்ள காரணத்தால், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டும். எனவே இன்று முதல் பிரித்தானியாவிலும் புலிகளுக்கு தடை இல்லை. அத்தோடு தமிழர்கள் இனி மாவீரர் தினத்தை நேரடியாக கொண்டாட முடியும். புலிகளை இதுவரை காலமும் பயங்கரவாதிகள் என்று கூறிவந்த நபர்கள் இனி அந்த சொல்லை பாவிக்க முடியாது.\nஅது போக, இனி ஐரோப்பிய நாடுகள் எங்கேயும் புலிகளின் கொடி உயரப் பறக்கலாம்.\n0 Responses to விடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_26.html", "date_download": "2019-01-18T02:58:15Z", "digest": "sha1:OTVXTUFMNKC5XL7JGXULOJT6LKWOMXMR", "length": 7056, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு வேண்டும்: சிவஞானம் சிறிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு வேண்டும்: சிவஞானம் சிறிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 23 October 2017\nவடக்கு - கிழக்கினை இணைத்து, தமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பே உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசிவஞானம் சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, \"தமிழ் பேசும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். இலங்கை நாடானது பல்லின மக்களைக் கொண்டுள்ள ஒரு நாடாகும். நாட்டில் வாழும் சகல இனத்தவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இங்கு வாழும் இனத்தவர்களையோ அல்லது ஒரு மதத்தவர்களையோ முதன்மைப்படுத்தி ஏனையவர்களை சிறுமைப்படுத்தி உரிமைகளை மறுக்கின்றதாக அரசியலமைப்பு அமையக்கூடாது.\nநாட்டில் வாழும் மக்களது அமைதிக்கும், நிலைத்திருப்புக்கும் சகல இன மக்களையும் கருத்தில்கொண்டு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கக்கூடிய வகையில் அமைந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஓர் இனத்தையும் மதத்தையும் முதன்மைப்படுத்தி இன்னொரு இனமக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்த முற்பட்டதன் விளைவே இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணமாக அமைந்தது.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு வேண்டும்: சிவஞானம் சிறிதரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு வேண்டும்: சிவஞானம் சிறிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157619", "date_download": "2019-01-18T03:22:04Z", "digest": "sha1:A5ZJ3SDMTMYLQPCSQCRTO2VDIW5RBPSC", "length": 6777, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 2ம்நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், நம்பெருமாள் பாண்டியன் கொண்டை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூடியபடி தங்கபல்லக்கில் தோளுக்கினியானில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பிரகாரங்களின் வழியே வந்தபடி கண்ணாடி சேவை கண்டருளி பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து அரையர் சேவை, பெரியாழ்வார் திருமொழி கேட்டருளிய அவர், பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார்.\nகால்நடைகளை காக்கும் ஆல்கொண்டமால் திருவிழா\nதிருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nஐயப்பன் திரு ஆபரண உலா\nதிருப்போரூர் கோயிலில் பால்குட பெருவிழா\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/13195936/1018262/Government-will-change-in-Tamilnadu-Soon-says-MK-Stalin.vpf", "date_download": "2019-01-18T02:59:32Z", "digest": "sha1:ALII6VT5OCSSG2Y2SFT74AOFBR26RFRJ", "length": 9803, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்\" - மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்\" - மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னை - அண்ணா அறிவாலயத்தில், நெல்லை தொழிலதிபர் அய்யாத்துரை, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.\n\" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி \" பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்\n\"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது\" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\"\nஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்\nதி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது\" - வெங்கய்யா நாயுடு\nபிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.\nமம்தா கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் கொல்கத்தா பயணம்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா செல்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2008/06/blog-post_02.html", "date_download": "2019-01-18T03:22:44Z", "digest": "sha1:AXSIMALVEBDJ4DWX43I3LJZ63AW4PKKO", "length": 5480, "nlines": 63, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வாழைப்பூ பொரியல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nசாம்பார்பொடி - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\n.இங்கே குறிப்பிட்டுள்ளப்படி வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.\nதண்ணீரிலிருந்து பூவை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க் விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆற விடவும். சற்று ஆறியபின், கைகளால் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஅத்துடன், சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து, பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர், பிசறி வைத்துள்ள வாழைப்பூவைப் போட்டு நன்றாக வத்க்கவும். மிளகாய்த்தூளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/5-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:46:50Z", "digest": "sha1:IJFRBPFRAQXLOCBM2ESEYRRBZNZY5V6C", "length": 12146, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது | CTR24 5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\n5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது\n5 நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நாட்டில் உள்ள பிரதான நதிகளை இணைக்கும் இந்த திட்டம் தொடபில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழப்பியிருந்தனர்.\nஅதற்கு பதிலளித்த போதே இந்த 5 திட்டங்களும் நடப்பு நிதியாண்டிலேயே அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குளேயே தொடங்குவதற்கு தாங்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.\n2 இலட்சம் கோடி இந்திய ரூபா மதிப்பிலான இந்த திட்டத்துக்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதியுதவி பெறப்படும் என்றும் அவர் விபரம் கூறியுள்ளார்.\nPrevious Postசவூதி அரேபியாவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து விடப்போவதில்லை என்று கனடா தெரிவித்துள்ளது Next Postகலிபோனியா காட்டுத் தீயை மாநில வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ என்று விபரிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&p=2588", "date_download": "2019-01-18T03:18:36Z", "digest": "sha1:FSL7E4FYAS3NWHO62PAAEEYVQAG65QKS", "length": 4746, "nlines": 89, "source_domain": "datainindia.com", "title": "30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nData In மூலமாக 30.04.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை பொறுத்தவரை சரியான நபர்களிடம் மற்றும் சரியான கம்பெனியிடம் பெற்றால் மட்டுமே நாம் ஆன்லைன் DATA ENTRY மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வழங்கும் யாராக இருந்தாலும் எங்களை போன்று வெளிப்படையாக அவர்கள் வழங்கும் பணம் வழங்கிய ஆதாரங்களை பதிவிடச்சொல்லுங்கள்.\nஇங்கு வெறும் வார்த்தை மட்டும் அல்ல .கண்டிப்பாக இவர்களை போல நீங்களும் சம்பாதிக்க முடியும். ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்தால் கண்டிப்பாக முடியும்.\nஎங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:05:26Z", "digest": "sha1:FUVLNLXN7GG7JS7JLGFIDS2EWPEVDOFY", "length": 7219, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "பெரியபரந்தன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரிய பரந்தன் புதிய மதுபானசாலைக்கு, மூன்றாவது தடவையாகவும் மக்கள் எதிர்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சு விரட்டு விளையாட்டு\nஜல்லிக் கட்டு போன்று மஞ்சு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரியபரந்தன் கிராமத்தின் வீதிகள் புனரமைக்கப்படுமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டமை மீள்குடியேற்ற அமைச்சருக்கு பெரியபரந்தன் மக்கள் கடிதம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் பெரியபரந்தன்...\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=85985", "date_download": "2019-01-18T04:35:36Z", "digest": "sha1:I4ZUBXN2ZJYHQH367N3WHQKXYHGXQPSF", "length": 11245, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Diwali Poojai | சிவன் கோவில் தீபாவளிக்கு சிறப்பு பூஜை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (538)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் உற்சவம் நிறைவு\nஉடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம்\nகாட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்\nபெரியகுளத்தில் பெருந்தேவி தாயார் வீதி உலா\nசபரிமலையில் நெய் அபிஷேகம் நாளை நிறைவு\nபழநி பக்தர்களுக்காக 3,661 விளக்குகள்\nமாறுவேடத்தில் சபரிமலை சென்ற பெண்கள்\nகம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவ பொங்கல்\nசென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த ... திருச்செந்துார் கந்த சஷ்டி விழா ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசிவன் கோவில் தீபாவளிக்கு சிறப்பு பூஜை\nகிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூர் சிவன் கோவிலில், தீபாவளி பண்டிகையொட்டி மக்கள் சிறப்பு பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்தூரில், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை, தீபாவளி பண்டிகையொட்டி, மக்கள் சிறப்பு பூஜை செய்து, சுவாமியை வழிபட்டனர். கோவிலில் உள்ள மகாலட்சுமி சன்னதியில், சிறப்பு பூஜை நடந்தது. இதில் லாலாப்பேட்டை, கருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலர், பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் உற்சவம் நிறைவு ஜனவரி 17,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவு விழாவையொட்டி ... மேலும்\nதிருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் ஜனவரி 17,2019\nதிருப்பரங்குன்றம்: தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும்\nதிருவள்ளுவர் கோயிலில் வழிபாடு ஜனவரி 17,2019\nபழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பழநி அருகே பெரியகலையம்புத்துாரில் உள்ள அவரது கோயிலில் சிறப்பு ... மேலும்\nஉடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம் ஜனவரி 17,2019\nஉடுமலை: கால்நடைகளின் நலன்வேண்டி, உடுமலை ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை ... மேலும்\nகாட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள் ஜனவரி 17,2019\nசிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், காட்டுக்குள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/53080-virat-kohli-is-a-great-skipper-ab-de-villiers.html", "date_download": "2019-01-18T03:55:06Z", "digest": "sha1:FZWJTKLNV7BMR2SCRCZYAWMUVKVW2ML3", "length": 11738, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலி சிறந்த கேப்டன்: புகழ்கிறார் ’நண்பேன்டா’ டிவில்லியர்ஸ்! | Virat Kohli is a great skipper : AB de Villiers", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nவிராத் கோலி சிறந்த கேப்டன்: புகழ்கிறார் ’நண்பேன்டா’ டிவில்லியர்ஸ்\nவிராத் கோலி சிறந்த கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் திகழ்வதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ். சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடும் இவர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியின் நண்பர். அவர் அளித்த பேட்டி ஒன்றில் விராத் கோலியை பாராட்டியுள்ளார்.\nஅவர் கூறும்போது, ‘ விராத் கோலியும் நானும் ஐபிஎல்-லில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது ஒருவித கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது. போட்டியை அணுகும் விதத்தில் இரண்டு பேருக்குமே ஒரே மாதிரியான மனநிலை இருக்கிறது. இப்படி ஒரே மனநிலை கொண்ட இரண்டு பேர் புரிந்துகொண்டு விளையாடுவது மகிழ்ச்சியானது. அவருக்கு கால்பந்து வீரர் ரொனால்டோவை பிடிக்கும். அவரை அப்படியே விட்டுவிடுவோம். எனக்கு மெஸ்சியை பிடிக்கும்.\nகேப்டன் ஆன பிறகு, கடந்த சில வருடங்களாக, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறார் விராத். அவர் சிறந்த கேப்டன். அதுதான் பயமான பகுதி. பேட்ஸ்மேனாகவும் அவர் சிறப்பாக முன்னேறியிருக்கிறார். அதுவும் பயங்கரமானதுதான். அவருக்கு சிறப்பான இடம் இருக்கிறது.\nஇங்கிலாந்து தொடரில் இந்திய அணி விளையாடியது பற்றி கேட்கிறார்கள். அந்த அணிக்கு கடுமையான போட்டியை இந்திய அணி அளித்தது என்பது உண்மை. ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என்றார்.\nஜல்லிக்கட்டில் கலக்க காத்திருக்கும் நரசிம்ஹா \nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி : மிரட்டும் மெல்போர்ன்..\n“புஜாராவை சாய்க்க ஸ்பெஷலான வாள் தேவை” - கோலி புகழாரம்\n‘பெஸ்ட் பினிஷர்தான் எங்கள் தல தோனி’ - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\nராசி இல்லாத ‘ஷான் மார்ஸ்’ சதம் - 4 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா\n“தோனியை புரிந்துகொள்ள யாராலும் முடியாது” - வியந்துபோன விராட் கோலி\n2வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி\nவிராட் கோலி சதம் : அசந்துபோன ஆஸ்திரேலியா\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டில் கலக்க காத்திருக்கும் நரசிம்ஹா \nதீவிரமாகும் மீ டு விவகாரம்: நடிகர் சங்கம் மீண்டும் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53736-woman-s-half-naked-body-found-on-marina-sands.html", "date_download": "2019-01-18T03:20:53Z", "digest": "sha1:SHIS4KZU7CLEUQTDRW22UOI7L6XT5PMV", "length": 11646, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணத்தில் பெண் சடலம் | Woman's half-naked body found on Marina sands", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nசென்னை மெரினா கடற்கரையில் அரை நிர்வாணத்தில் பெண் சடலம்\nசென்னை மெரினா கடற்கரையில் அரைநிர்வாண கோணத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நீச்சல் குளம் அருகே நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை அரைநிர்வாண கோணத்தில் போலீசார் மீட்டுள்ளனர். பெண்ணின் உடலில் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிசாரணையில் வெளிவந்துள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம் போல் பலர் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி சென்றுள்ளனர். சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளம் அருகே பெண்ணின் உடைகளை நாய்கள் கிழித்து எடுத்து வந்துள்ளன. சந்தேகம் அடைந்த நடைப்பயிற்சி சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது அங்கு அரை நிர்வாண கோணத்தில் பெண்ணின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். உடல் அருகே செல்போன் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nஇது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேசிய காவல்துறையினர் ''கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்படக்கூடிய பெண் பாலியல் தொழிலாளியாக இருந்துள்ளார் என்றும், கடைசியாக அவர் 4 ஆட்டோ ஓட்டுநர்களுடன் நீச்சல் குளம் அருகே வந்துள்ளார்'' என்றும் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறப்புப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் சிசிடிவி ஏதும் இல்லாத காரணத்தினால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெரினா கடற்கரை வணிகர்கள், 'கடந்த 6 மாதங்களாக இரவு நேரத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், குறைவான மின்விளக்குகளே அதற்கு காரணம் என்றும், இருள் பகுதியை பாலியல் தொழிலாளிகளும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அதனால் மின் விளக்குகளை அமைத்தும் காவல்துறையினரின் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியும் குற்றச்சம்பவங்களை குறைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை சிறுமியைக் கற்பழித்து கர்பமாக்கிய வாலிபர் கைது\nகேப்‌டன் விராட் கோலியின் சில அதிரடி சாதனைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை சிறுமியைக் கற்பழித்து கர்பமாக்கிய வாலிபர் கைது\nகேப்‌டன் விராட் கோலியின் சில அதிரடி சாதனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2015/10/tamil-joke-kanavan-manaivi-tablet-use-pannum-comedy.html", "date_download": "2019-01-18T02:58:27Z", "digest": "sha1:PQ7BFJB37FTSNYFJPDFFQKN2QY6YJIT6", "length": 20306, "nlines": 199, "source_domain": "www.tamil247.info", "title": "Tamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு! பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு!- ஜோக் ~ Tamil247.info", "raw_content": "\nTamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு\n இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்கியே பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு உலகமே இதுக்குள்ளே இருக்கு\" - ஜோக்\nகாலையில் வந்திருந்த அன்றைய நாளிதழை ஓரங்கட்டி விட்டு\nகையிலிருந்த டேப்லெட் மூலம் செய்திகளை படித்துக்\nவீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்த மனைவி கேட்டாள்,\n உங்க பக்கத்துல சும்மா கிடக்குற பேப்பரை\nசீக்கிரமா எடுத்து தாங்க. எனக்கு தேவைப்படுது\"\nஅவளைப் பார்த்து நக்கலடித்துக் கொண்டே\nபாரின்ல இருந்து நான் வாங்கிட்டு வந்திருக்கிற\nடேப்லெட்ட யூஸ் பண்ணிப் பாரு\nஅவன் நீட்டிய டேப்லெட்டை வாங்கி கொண்டு\n என சத்தம் கேட்டது. பதறி வீட்டிற்குள் ஓடினான்.\nகிச்சனிலிருந்த அவன் மனைவி சந்தோஷமாகச் சொன்னாள்,\n\"நீங்க சொன்ன மாதிரி உங்க டேப்லெட்\nசூப்பரா யூஸ் ஆகுதுங்க. நானே அசந்து போயிட்டேன். இத\nவச்சு ஓங்கி அடிச்சதும் ஒரே அடில கரப்பான் பூச்சி எப்படி\nசுருண்டு செத்து கிடக்குதுன்னு பாருங்களேன் ...\nஎனதருமை நேயர்களே இந்த 'Tamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு- ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nTamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nSamayal: சுவை சேர்க்கப்பட்ட வெண்டைக்காய் - வேகவைக்...\nசிறுநீரக கற்களை அகற்ற, அவை மீண்டும் வராமல் பாதுகாக...\nஈ தொல்லை போக வழி\nVIDEO: மயிரிழையில் உயிர் பிழைக்கும் நாய்\nநானும் ரௌடிதான் விமர்சனம் - Naanum Rowdydhaan vima...\n10 என்றதுக்குள்ள விமர்சனம் - 10 Endrathukulla Vima...\nVIDEO: மீனை உயிருடன் தட்டில் வைத்து சாப்பிடும் சீன...\nகுழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும...\nVideo: கங்காருவிர்க்கும் மனிதனுக்கும் இடையே நடக்கு...\nVideo: தண்ணீரில் மிதக்கும் தரையை பாருங்க\nVideo: 100 எலி - இந்த எலிங்க தொல்லை தாங்க முடியலங்...\nVideo: ஒரு நொடியில் சரிந்து விழும் கட்டிடங்களை பார...\nVideo: தனது எல்லைக்குள் நுழைந்த இரண்டு கரடிகளை ஓட ...\nபெண்கள் முகத்திலும், மேல் உதட்டிலும் உள்ள முடியை இ...\nTamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_338.html", "date_download": "2019-01-18T03:39:54Z", "digest": "sha1:DJGKYJVNS67BNGPL2RUMMKISH6UM4RWL", "length": 6711, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்தது:மு.க.ஸ்டாலின்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்தது:மு.க.ஸ்டாலின்\nபதிந்தவர்: தம்பியன் 28 February 2017\nதமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்து ரேஷன்\nகடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷனில் பருப்பு மற்றும் பாமாயில்\nவிநியோகம் இந்த மாதத்தில் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள\nஅவர், ஏழை எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது\nகாட்டுவதாக தெரிவித்துள்ளார். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில்\nரகசியமாக கையெழுத்திட்டபோதே, அதனால் தமிழகத்துக்கு என்ன லாபம், என்ன\nநஷ்டம் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட திமுக வலியுறுத்தியதாக ஸ்டாலின்\nரேஷனில் பருப்பு, பாமாயிலுக்கான கொள்முதலுக்கு டெண்டரே விடப்படவில்லை\nஎன்பது அதிர்ச்சியளிப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ள அவர், ஒரு கடையில்\nஆயிரம் கார்டுகள் இருந்தால் 400 கார்டுகள் அளவுக்கே பொருட்கள்\nஒதுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகள் சங்கத் தலைவர்\nகூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ரேஷனில் அனைத்துப்\nபொருட்களும் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யத் தவறினால்\nதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும்\n0 Responses to தமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்தது:மு.க.ஸ்டாலின்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்தது:மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/07/32.html", "date_download": "2019-01-18T04:02:41Z", "digest": "sha1:GILTOQIH3BKDT5BAQTGMX4UVRMGULY34", "length": 10349, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவை: மங்கள சமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவை: மங்கள சமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2017\nமஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பல்வேறு குப்பைமேடுகளைத் தனது தோள்களில் சுமக்கவேண்டி ஏற்பட்டது. சர்வதேச அரங்கிலிருந்து மனித உரிமைப் பிரச்சினை, பாரிய கடன்சுமை, ஊழல் மோசடி, குப்பைப் பிரச்சினை என பல்வேறு குப்பைமேடுகளை சுமக்கவேண்டி ஏற்பட்டது.\nகடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. எனினும், ராஜபக்ஷ குடும்பத்தில் வீடு வாங்கியமை, கறுப்புப் பணப் புழக்கமென 3.1 பில்லியன் ரூபா பெறுமதியான மோசடி குறித்த தகவல்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும் வெளிநாட்டில் மறைத்துவக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களைப் பெறமுடியாதுள்ளது.\nநாட்டின் கடன்சுமைகளுக்காக இந்த வருடத்தில் அரசாங்கம் 2085 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது. இதில் 72 வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கான கொடுப்பனவாகும். 2019ஆம் ஆண்டாகும்போது வருடத்துக்கான கடன் மீள் கொடுப்பனவுக்காக 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதில் 82 வீதமானது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்டதாகும். இது வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாகும்.\n2020ஆம் ஆண்டாகும் போது 3752 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கும். 2022ஆம் ஆண்டு தலையைத் தூக்க முடியதாளவுக்கு கடன்பெறப்பட்டுள்ளது. சுமனதாச சொன்னமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலை முற்கூட்டியே நடத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதும், சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளைக் கொண்டுவரும்போது நாட்டு மக்களை ஒடுக்கி அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென்றும் மஹிந்த திட்டமிட்டிருந்தார்.\nஎனினும், ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு நாடு பொருளாதார நிலைமையில் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் எமது நிதி நிலைமைகளின் பலத்தை அறிந்து உதவி வருகிறது.\nஇவ்வாறான நிலையிலேயே வெளிநாட்டுச் செலாவணியை தாராளமயப்படுத்தும் வகையிலான சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இதனூடாக வெளிளிநாட்டு மூலதன முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியும். இச்சட்டத்தின் மூலம் வரி ஏய்ப்புக்கள் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.” என்றுள்ளார்.\n0 Responses to மஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவை: மங்கள சமரவீர\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவை: மங்கள சமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-18T04:03:13Z", "digest": "sha1:O7RUSAI6XO6WMD56XFCFY7BGZ5HRKZYJ", "length": 12933, "nlines": 70, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nவிரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்\nஅருள் September 12, 2018தமிழீழம், முக்கிய செய்திகள்Comments Off on விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …\nபிரான்ஸ் அரசால் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nஅருள் September 7, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பிரான்ஸ் அரசால் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து\nஎப்படியாவது பிரித்தானியாவுக்கு சென்றுவிடவேண்டும் என்ற நோக்கத்தில் காத்திருந்த 500 அகதிகளை பிரான்ஸ் பொலிசார் முகாம் ஒன்றிலிருந்து அப்புறப்படுத்தினர். ஆங்கிலக் கால்வாய் ஓரமாக Dunkirk பகுதியில் எப்படியாவது லொறிகளிலோ அல்லது படகுகளிலோ ஏறி பிரித்தானியாவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்த சுமார் 500 அகதிகளை பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 200 பொலிசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த முகாமிலிருந்த அகதிகளில் 95 சதவிகிதம் பேரும் ஈராக்கைச் சேர்ந்த …\nபிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்\nஅருள் July 2, 2018முக்கிய செய்திகள்Comments Off on பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்களின் குரல்\nகிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கபட்ட போராட்டம் 500 நட்களாக மேற்கொள்ளபட்டாலும் தற்போதைய அரசாங்கத்தால் இதுவரை எந்த வித காத்திரமான முடிவுகளும் மேற்கொள்ள படாத நிலையில் 500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி, நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று (01.07.2018 )அன்று பிரித்தானியாவில் No 10 புலம்பெயர் …\nபுலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு\nஅருள் July 1, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குவதற்காக பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளார்கள். சட்டத்தரணி லதன் சுந்தர லிங்கம் மற்றும் சட்டத்தரணி ரஜீவன் சிறீதரன் இருவரும் இணைந்து இத்தடையை உடைப்பதற்கு சட்டரீதியான வேலைத் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். குறிப்பாக இச்சட்டத்தரணிகள் இருவரும் ஐரோப்பா நீதிமன்றத்திலிருந்து ஏற்கனவே இருந்த விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி வெற்றியை பெற்றுத்தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ShareTweetSharePin+10 Shares\nலண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nஅருள் June 25, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on லண்டனில் நடந்த கத்திக்குத்தில் சிறுவன் மரணம்\nபிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள சமூக மையம் ஒன்றில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 15 வயதுடைய சிறுவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த சிறுவனுக்கு அருகாமையில் இருந்து …\nபிரித்தானியாவில் ஈழத்து பெண் அனுபவித்த கொடுமைகள்\nஅருள் June 10, 2018முக்கிய செய்திகள்Comments Off on பிரித்தானியாவில் ஈழத்து பெண் அனுபவித்த கொடுமைகள்\nபிரித்தானியாவில் தனது பாடசாலை காலகட்டத்தில் மிக மோசமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானேன் என தமிழ் பெண் ஒருவர் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குவார்கள், ஆனால் பாடசாலைகளில் அதுபோன்று நடக்குமா என்ற கேள்வி முதன் முறையாக எழுந்தது எனக்கூறும் அவர், அப்போது பாடசாலைக்கு செல்லும் காலகட்டத்தில் தாம் நெற்றியில் கறுப்பு பொட்டு வைத்து, எண்ணெய் வடியும் முகத்துடன், தலைக்கு அதிக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12050625/Arundhatiyar-community-should-provide-basic-facilities.vpf", "date_download": "2019-01-18T04:10:14Z", "digest": "sha1:CEGTIM3FB75ATTIUWVSI623DCGQHWJ2P", "length": 14224, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arundhatiyar community should provide basic facilities || சிவகாசி செங்கமலப்பட்டியில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதி தர வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசிவகாசி செங்கமலப்பட்டியில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதி தர வேண்டும் + \"||\" + Arundhatiyar community should provide basic facilities\nசிவகாசி செங்கமலப்பட்டியில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதி தர வேண்டும்\nசிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது மனு கொடுக்கப்பட்டது.\nகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் மனு கொடுத்தனர்.\nசிவகாசி செங்கமலப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தினர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nசெங்கமலப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில்தெரு, அருந்ததியர் தெரு ஆகிய பகுதிகளில் 300–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் வசித்து வரும் பலதரப்பட்ட சமுதாய மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளது. ஆனால் எங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. தற்போது 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். பஞ்சாயத்து செயலாளிடம் மனு கொடுத்தால் நிதியில்லை என்று கூறுகிறார்.\nஇதே போன்று எங்கள் பகுதியில் சுகாதார வளாகம் ஏதும் இல்லாததால் திறந்து வெளியை தான் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் பகுதியில் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, சமுதாய கூடம் ஆகியவை செய்து தர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\n1. ஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும்; தாசில்தாரிடம் மக்கள் ஒற்றுமை இயக்கம் மனு\nஊதியூரில் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என தாசில்தாரிடம், மக்கள் ஒற்றுமை இயக்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.\n2. நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்; பெரியார் பேரவை கவர்னரிடம் மனு\nசிறையில் வாடும் நளினி உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் பெரியார் பேரவை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\n3. வழித்தடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்; கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் மனு\nகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் மங்கலம் பெரிய புத்தூர் பகுதி பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து மனுஒன்றை கொடுத\n4. குறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக பேசியதாக குற்றச்சாட்டு; தா.பாண்டியனை கைது செய்ய வேண்டும், மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு\nகுறிப்பிட்ட சமுதாயத்தை தவறாக பேசியதாக குற்றம்சாட்டி, தா.பாண்டியனை கைது செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.\n5. விருதுநகர் நாராயண மடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு\nவிருதுநகர் நாராயண மடம் தெருவில் ஏற்கனவே திட்டமிட்டபடி மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா\n2. திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n3. மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்\n4. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை\n5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/09185300/1190166/minister-jeyakumar-says-tamilnadu-government-recommand.vpf", "date_download": "2019-01-18T04:28:40Z", "digest": "sha1:XJTZVIPVYVBLTZILDXVFO3HCSNLRGB67", "length": 5177, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister jeyakumar says tamilnadu government recommand mgr name for central railway station", "raw_content": "\nசென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரை - அமைச்சர் ஜெயக்குமார்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 18:53\nசென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #RajivCaseConvicts #TNCabinet #ChennaiCentral #MGR #Jayakumar\nதமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு இன்றே பரிந்துரை கடிதம் அனுப்பப்படும்.\nதமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏற்றுக் கொள்வார்.\nமேலும், சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டவும், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். #RajivCaseConvicts #TNCabinet #ChennaiCentral #MGR #Jayakumar\n7 பேரின் விடுதலைக்கு தமிழக அரசு கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - அற்புதம்மாள்\nராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை பறிக்க பஞ்சாப் சட்டசபை சிறப்பு கூட்டம்\n7 தமிழர்கள் விடுதலையை கவர்னர் அறிவிக்க வேண்டும்- ராமதாஸ்\nகவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்- வைகோ உள்பட 684 பேர் மீது வழக்கு\nகவர்னரை ஊருக்குள் நுழைய விடமாட்டோம்- வைகோ ஆவேச பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/13263/", "date_download": "2019-01-18T03:32:44Z", "digest": "sha1:YMXH3445CU42BZBIVR2ZYBI3WID4KFHD", "length": 34558, "nlines": 144, "source_domain": "www.savukkuonline.com", "title": "வேள்வி – 2 – Savukku", "raw_content": "\nசம்பத் முகத்தில் வியர்வைத் துளிகள். ”சார் அந்த பைலத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல எடுத்துடுவேன் சார்”\n இதோட சீரியஸ்னெஸ் தெரியுமா உங்களுக்கு 1200 கோடி ரூபா லோன் குடுத்த பைல் எப்படி சார் காணாம போகும் 1200 கோடி ரூபா லோன் குடுத்த பைல் எப்படி சார் காணாம போகும் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அந்த பைல் என் டேபிளுக்கு வரணும். இல்லைன்னா, ஐ வில் சென்ட் ய ரிப்போர்ட்”\n”போங்க சார்.. போய் தேடி எடுங்க… இங்க வந்து தலைய சொறிஞ்சுக்கிட்டு நிக்காதீங்க. ”\nஇவர்களெல்லாம் அரசு இயந்திரத்தின் முக்கிய உதிரி பாகங்கள். இவர்கள் இல்லாவிட்டால் அரசு இயந்திரம் இயங்காது. முக்கியமான பைலை காணாமல் போட்டு விட்டு வந்து தலையைச் சொரிந்து கொண்டு நிற்கும் சம்பத்தைப் பார்த்ததும் பரிதாபம் வரவில்லை. எரிச்சல்தான் வந்தது. ‘ ஏன் இப்படி இருக்கிறார்கள்… எ்னனதான் சங்கம், யூனியன் என்று கம்யூனிசம் பேசிக் கொண்டிருந்தாலும், வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்யாமல், இப்படி சட்டம் பேசிக்கொண்டிருப்பவர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக் கூடாது எ்னனதான் சங்கம், யூனியன் என்று கம்யூனிசம் பேசிக் கொண்டிருந்தாலும், வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்யாமல், இப்படி சட்டம் பேசிக்கொண்டிருப்பவர்களை ஏன் வேலை நீக்கம் செய்யக் கூடாது ’ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.\n‘இவர்களெல்லாம் உரிமையைக் கேட்கும் அதே நேரம் கடமையைச் செய்ய வேண்டும் என்பதை ஏன் எண்ண மறுக்கிறார்கள் நானும்தானே சங்கத்தில் இருக்கிறேன்… என் வேலையைச் செய்ய என்றாவது தவறியிருக்கிறேனா நானும்தானே சங்கத்தில் இருக்கிறேன்… என் வேலையைச் செய்ய என்றாவது தவறியிருக்கிறேனா சில சமயம் யோசிக்கும்போது, சங்க உரிமைகள் சோம்பேறித்தனத்தை வளர்க்கிறதோ என்றே தோன்றுகிறது. ஆனால், இதைப்பற்றி சங்கத்தில் பேசினால், என்ன தோழர் நீங்களே இப்படி… என்று எதிர்க் கேள்வி கேட்பார்கள்’\nமேசையிலிருந்த மணியை அடித்து, ஜனனியை வரச்சொன்னான்.\n“குட் ஈவ்னிங். ராணா கார்ப்ரேஷன் அக்கவுன்ட் டீடெயில்ஸ் கேட்டேனே ரெடி பண்ணிட்டீங்களா \n“இல்ல சார்… சம்பத் சார் அக்கவுன்ட் டேலி பண்ணிக்கொடுக்கச் சொன்னார். அந்த வொர்க்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்“ என்று அவள் சொல்லியபோதே கோபம் என் தலைக்கு ஏறியது.\n“என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க… இங்க நான் மேனேஜரா.. சம்பத் மேனேஜரா…. நான் சொன்ன வொர்க் எவ்வளவு அர்ஜென்ட் தெரியுமா \nப்ரோபேஷன் கம்ப்ளீட் பண்ணணுமா வேணாமா ஐ வில் ப்ளேஸ் யூ அன்டர் சஸ்பென்ஷன் ஃபார் இன்சபார்டினேஷன்… (For insubordination)“\n“சம்பத் சார் சொல்லும்போது தட்ட முடியலை சார்…“\n“ஏதாவது எக்ஸ்க்யூஸ் சொல்லாதீங்க… உங்கள மாதிரி பொம்பளைங்கள என் ப்ரான்ச்சுல போட்டு ஏன் என் தாலிய அறுக்கறாங்களோ தெரியலை….”\nஅது வரை இறுக்கமான முகத்தோடு திட்டுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர்..\n“ஐ எம் சாரி சார்.. சம்பத் சார் ரொம்ப சீனியர். அவர் சொன்னா எப்படி சார் தட்ட முடியும்“ என்று அவள் கண்களில் மழைக்கால நீரோடையாக கண்ணீர் கொட்டியது.\n‘ச்சை அவசரப்பட்டு விட்டோமோ.. இவளை எப்படி சமாதானப்படுத்துவது என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் \n“சிட் டவுன். “ என்றதும் “பரவாயில்லை சார்“ என்று சொல்லிவிட்டு, கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.\n“உக்காருங்க… பரவாயில்லை“ என்று சொன்னதும் தயக்கத்தோடு சீட் நுனியில் உட்கார்ந்தாள். ‘சவுகரியம் இல்லாமல் சீட் நுனியில் உட்கார்ந்தால் அது பணிவு என்பதை யார் கற்றுக் கொடுத்தது… இது இந்தியாவில் மட்டும்தானா, உலகம் முழுவதுமா சீட் நுனியில் உட்கார்ந்தால், செய்த தவறு சரியாகிவிடுமா சீட் நுனியில் உட்கார்ந்தால், செய்த தவறு சரியாகிவிடுமா சீட் நுனியில் உட்கார்வது, கால் மேல் கால் போட்டால் மரியாதைக் குறைவு, நிமிர்ந்து பேசக்கூடாது என்று மரியாதைக்கான அளவுகோல்கள் எத்தனை இருக்கின்றன’ என்று நினைத்துக்கொண்டு, தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தவளைப் பார்த்தான்.\n“ஜனனி.. லுக் ஹியர். ஐ யம் சாரி… ஐ ஷுட் நாட் ஹேவ் ஷவுட்டட். அந்த அக்கவுண்ட்ஸ் அர்ஜென்ட் ஜனனி. பெரிய கஸ்டமர். நம்ம சர்வீஸ்ல குறை இருந்துச்சுன்னா, நாளைக்கே அக்கவுன்ட்ட க்ளோஸ் பண்ணிட்டு, வேற பேங்குக்கு போயிடுவான்.. நம்ப ப்ரான்சுக்கே கெட்ட பேர் வந்துடும்“\n“ஐ யம் சாரி சார். உடனே டீடெயில்ஸ் எடுத்துட்டு வந்துட்றேன் சார்“.\n‘இவளை இப்படியே அழுத கண்களோடு எப்படி அனுப்புவது \n“இல்ல சார் பேமிலியோடதான் சார் இருக்கேன்…“\n “ என்று கேட்டதும், அவள் கண்கள் தடுமாறின.\n“இட்ஸ் ஓகே… விடுங்க… நோ ப்ராப்ளம்“\n“இல்ல சார்… ஐ யம் அலோன் வித் மை சன். என் ஹஸ்பென்ட் என் கூட இல்லை.“ என்று அவள் சொல்லியதும் அதிர்ச்சியும், பரிதாபமும் ஒரு சேர ஏற்பட்டன.\n“சரி நீங்க போங்க ஜனனி. நாளைக்கு மார்னிங் அந்த டீடெயில்ஸ் குடுத்துடுங்க“\n“ஓ.கே சார்.. ஐ யம் சாரி சார்“\nமாலையில் அலுவலகம் முடிந்து, பைக்கை எடுத்து கிளம்பியபோது, எங்கே போகலாம் என்று குழப்பமாக இருந்தது. வழக்கமாக, அலுவலகம் முடிந்ததும், சங்க அலுவலகத்துக்குச் சென்று சிறிது நேரம் அரசியல் பேசி விட்டு, உலகப்பொருளாதாரத்தை, ஒரு மணி நேரத்தில் சரி செய்து விடுவது போல விவாதித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவான். ஆனால் இன்றைக்கு என்னமோ சங்கத்துக்குப் போக பிடிக்கவில்லை.\nமனசு அழுத்தமாக இருப்பது போல இருந்தது. நேராக மெரினா பீச்சுக்கு போகலாமா.. என்று யோசித்தபடியே வண்டியை பீச் பக்கம் திருப்பினான். கிடைத்த ஒரு சந்தில் பைக்கை நிறுத்தி விட்டு, மணலில் இறங்கி நடந்தான்.\nஎங்கே பார்த்தாலும் காதல் ஜோடிகள் கை கோர்த்தபடி, அந்த உலகமே தங்களுக்காக படைக்கப்பட்டது போல பேசிக்கொண்டு இருந்தார்கள். ஒரு சில ஜோடிகள் அருகருகே அமர்ந்து பேசாமல் இறுக்கமாக இருந்தார்கள். சிலர் குழந்தைகளோடு வந்து, குழந்தைகளை விளையாட விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nபுதிதாக திருமணமான சில பெண்கள், கல்யாண தினத்தன்று கட்டிய தாலிக் கயிறு அடர்த்தியாக மஞ்சளாக கழுத்தில் கிடப்பதை பெருமையோடு சிலிர்த்தபடி நடந்தார்கள். அந்த புதிய ஜோடிகளை பூ விற்கும் பெண் பூ வாங்கியே தீரும்படி வற்புறுத்தினாள். வாங்கிக் கொடுக்க வில்லையென்றால், விளைவுகள் இரவு தெரியும் என்ற அச்சத்தோடு புதுக் கணவர்கள் தாராளமாக பூ வாங்கித் தந்தார்கள். கணவரின் கையை விடாமல் பிடித்துக் கொண்டு, தோளில் சாய்ந்தபடி நடந்தார்கள்.\n‘நானும் என் பங்குக்கு ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு, இவர்கள் அனைவரையும் வேடிக்கை பார்த்தேன். மென்மையாக வீசிய காற்று, சிகரெட்டை வேகமாக கரைத்தது. அப்படியே படுக்கலாமா என்று தோன்றியது.\n‘ரொம்பத் திட்டி விட்டோமோ… இப்போதுதானே புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். அதுவும் சம்பத் போன்ற நபர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களை மிரட்டி வைப்பதில் அலாதி இன்பம் காண்பவர்கள். அவர்கள் வேலைக்குச் சேர்ந்தபோது யாரோ மிரட்டினார்கள் என்பதற்காக அவர்கள் முறை வரும்போது, அதை தவறாமல் பயன்படுத்திவிட வேண்டும் என்று நினைப்பவர்கள். தங்கள் மேதாவித்தனத்தை புதிய ஊழியர்களிடம் காண்பிப்பதில் நிபுணர்கள். நானே இதை அனுபவித்திருக்கிறேன். அவள் என்ன செய்வாள் பாவம்…\nசம்பத் மீது இருந்த கோபத்தைத்தான் அவளிடம் காட்டி விட்டேன். அதற்கு என்ன செய்வது… அவள் செய்ததும் தவறுதானே… நான் ஒரு வேலையைச் சொன்னால், அதை முடிக்காமல் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று வேலை செய்து கொண்டிருந்தால், அப்புறம் கோபப்படாமல் கொஞ்சவா செய்வார்கள்.\nஅதற்காக என் தாலியறுக்கிறார்கள் என்று சொல்லுவதா ஒரு பெண்ணிடம் பயன்படுத்தும் வார்த்தையா இது ஒரு பெண்ணிடம் பயன்படுத்தும் வார்த்தையா இது \n‘என்னதான் கம்யூனிசம் பெண் விடுதலை என்று பேசினாலும், தாலியறுக்கிறாங்க என்ற பிற்போக்குத்தனமான வார்த்தைகள் நம்மை அறியாமலேயே வந்து விழுந்து விடுகிறதே..’\n‘இந்தப் பெண்களால் மட்டும் எப்படி சட் சட்டென்று அழ முடிகிறது இவர்கள் கண்ணீர் வரும் வேகத்தில், நதிகளில் நீர் ஓடினால் தண்ணீர் பிரச்சினையே இருக்காது. வெள்ளம் வந்தாலும் வரும் ’\n‘கணவன் இல்லை என்கிறாளே… இறந்திருப்பானோ… ச்சே.. இறந்திருந்தால், விடோ என்றல்லவா சொல்லியிருப்பாள். விட்டு விட்டு ஓடியிருப்பானோ அல்லது வேறு பெண்ணோடு சென்றிருப்பானோ அல்லது வேறு பெண்ணோடு சென்றிருப்பானோ \n‘இந்த வயதில் கணவன் இல்லாமல் எப்படி இருப்பாள் அவள் இந்த பீச்சில் ஜோடி ஜோடியாக எத்தனை பேர் மகிழ்ச்சிகளையும், மனக்குமுறல்களையும், இந்த கடற்கரையில் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். கோர்த்த கையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டுதானே நடக்கிறார்கள் இந்த பீச்சில் ஜோடி ஜோடியாக எத்தனை பேர் மகிழ்ச்சிகளையும், மனக்குமுறல்களையும், இந்த கடற்கரையில் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். கோர்த்த கையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டுதானே நடக்கிறார்கள் அவள் என்ன செய்வாள் \n‘சே… இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகத்தான் திட்டிவிட்டோம். கொஞ்சம் பொறுமையாக சொல்லியிருக்கலாம்.’\n‘இவளுக்குள் இப்படி ஒரு சோகமா இவ்வளவு அழகாக இருக்கிறாள். பார்த்தால் 25 வயதுக்கு மேல் மதிக்க முடியாது. அதிகபட்சம் 28 வயது இருக்குமா இவ்வளவு அழகாக இருக்கிறாள். பார்த்தால் 25 வயதுக்கு மேல் மதிக்க முடியாது. அதிகபட்சம் 28 வயது இருக்குமா மகன் எவ்வளவு பெரியவனாக இருப்பான்.. கை குழந்தையாக இருக்க வாய்ப்பில்லை.. பெரிய பையனாக இருப்பானோ மகன் எவ்வளவு பெரியவனாக இருப்பான்.. கை குழந்தையாக இருக்க வாய்ப்பில்லை.. பெரிய பையனாக இருப்பானோ இவள் தனியாக இந்த வங்கியில் எப்படி காலம் தள்ளப் போகிறாள்.. இவள் தனியாக இந்த வங்கியில் எப்படி காலம் தள்ளப் போகிறாள்.. தனியாக இருக்கும் பெண் என்றால், இரையைக் கொத்தத் துடிக்கும் கழுகுகள் போல வட்டமிடுவார்களே.. அவர்களை எப்படிச் சமாளிக்கப்போகிறாள் தனியாக இருக்கும் பெண் என்றால், இரையைக் கொத்தத் துடிக்கும் கழுகுகள் போல வட்டமிடுவார்களே.. அவர்களை எப்படிச் சமாளிக்கப்போகிறாள் \n‘இவ்வளவு சோகத்தை மனதில் தாங்கி இருப்பவளிடம் இப்படியா நடந்து கொள்வது என்ன மனிதன் நான்… \n‘சோ வாட்… நான் அதிகாரி.. இந்த ப்ரான்ச் மேனேஜர்.. எனக்குக் கீழே வேலை பாக்கறவங்கள வேலை வாங்காம சும்மாவா இருக்க முடியும். வேலை வாங்குவது என் வேலை. அதற்குத்தான் எனக்கு சம்பளம்’ என்ற எனது அதிகாரத் திமிர் என்னையறியாமல் தலைத் தூக்கியது.\nகேள்விகளும் எதிர்க் கேள்விகளும், அவன் அதிகமாக பேசிவிட்டதை அவனுக்கு உணர்த்தின.\nசாரி கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பலாம் என்று முடிவெடுத்து போனை எடுத்ததும் அவள் நம்பர் இல்லை என்பது உறைத்தது. அன்று காலையில்தான் எல்லா ஸ்டாஃப் நம்பர்களையும் அச்சடித்து தன்னிடம் கொடுத்தது ஞாபகம் வர, முதுகில் மாட்டியிருந்த பையை எடுத்து அதில் உள்ள ப்ரின்ட் அவுட்டில் அவள் பெயரைத் தேடினான்.\n“ஐ யம் சாரி.. ரொம்ப சத்தம் போட்டுட்டேன்“ என்று அடித்தான். இது ‘போதுமா… அவள் புரிந்து கொள்வாளா….’ பரவாயில்லை. இதற்கு மேல் அனுப்பினால், ஓவராக அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறான் என்று நினைத்தாலும் நினைப்பாள். அனுப்பி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.\nடிவி பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மாவிடம் “சாப்பாடு போடும்மா” என்று சொல்லி விட்டு, டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான். நேற்று பாதியில் விட்டிருந்த புத்தகத்தை எடுத்து பிரித்து படிக்கத் தொடங்கியபோது, எஸ்எம்எஸ் வந்ததை அறிவித்தது செல்போன்.\n’ என்று யோசித்தவாறே எடுத்து பார்த்தால், அவளேதான்… ”ஹூ ஈஸ் திஸ்” என்று அனுப்பியிருந்தாள்.\n“வெங்கட் மேனேஜர்“ என்று பதில் அனுப்பினேன். பதில் அனுப்பிவிட்டு, மீண்டும் புத்தகத்தை திறந்தாலும், மனம் செல்போன் எப்போது ஒலிக்கும் என்ற கவனத்திலேயே இருந்தது.\nமீண்டும் செல்போன் ஒலி கேட்டது.\n“பரவாயில்லை சார். என் தப்புதானே.. “\n“நான் கொஞ்சம் அதிகம் சத்தம் போட்டுட்டேன்“\n“நான் அதை அப்போவே மறந்துட்டேன் சார்“\n“அப்போ நாளைக்கு எனக்கு காபி வாங்கிக் கொடுங்க“\n“அதுக்காக இன்னொரு வாட்டி திட்டாதீங்க…“\nபோனை வைத்ததும், அதற்குள் குட்நைட் சொல்லி விட்டாளே என்று தோன்றியது. இன்னும் வேறு ஏதாவது எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கலாமோ… என்று யோசித்துக் கொண்டே உறங்கிப் போனான்.\nகாலையில் எழுந்ததும் முதல் வேலையாக “குட் மார்னிங்” என்று எஸ்எம்எஸ் அனுப்பினான். அவன் குட்மார்னிங் சொல்லாவிட்டால், அவளுக்கு பொழுது விடியாமலா போய் விடும் என்பது போன்ற லாஜிக்கெல்லாம் அவனுக்கு அப்போது தோன்றுமா என்ன \nகாலையில் ஹிந்து பேப்பரை படிக்கும் போது கூட, பதில் வந்திருக்கிறதா என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்துப் பார்த்துக் கொண்டே இருந்தான். அப்படி தன்னையறியாமல் செல்போனை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதையும் அவன் உணர்ந்ததாக தெரியவில்லை.\nஆனால் அவன் அலுவலகம் செல்லும் வரை எந்த பதிலும் வரவில்லை. ப்ரான்ச் உள்ளே நுழைந்ததும், அவள் வந்திருக்கிறாளா என்று தேடிக்கொண்டே அவன் அறைக்கு சென்றான்.\nஅவளைக் காணவில்லை. ஜனனி வரவில்லையா என்று யாரிடமும் கேட்பதற்குக் கூட தயக்கமாக இருந்தது. நேற்று வரை, இயல்பாக அவளை அழைத்தவனுக்கு இன்று அவனையறியாமல் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது. கேட்டால், யாராவது ‘என்ன மேனேஜர் அடிக்கடி ஜனனியைக் கூப்பிடுகிறார்’ என்று பேசத் தொடங்கி விடுவார்களோ என்ற எண்ணம் தடுத்தது.\nவெளியே சென்று கேஷ் கவுன்டரில் உள்ளவரை சரி பார்ப்பது போல, ஜனனி வழக்கமான அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்து விட்டு, அவள் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்.\n’ என்று யோசித்துக் கொண்டே சீட்டுக்கு வந்து அமர்ந்தான். ஏதாவது தப்பாக எஸ்எம்எஸ் அனுப்பி விட்டோமோ என்று சென்ட் ஐடெம்ஸை எடுத்துப் பார்த்தான்.\n‘அப்படி எதுவும் தப்பாக அனுப்பவில்லையே… கடைசியாக அவள் நல்ல மூடில்தானே குட்நைட் என்று அனுப்பியிருக்கிறாள் …. ‘\nகம்ப்யூட்டரில் லாகின் செய்து, அன்றைய ட்ரான்சாக்சன்களை பார்த்துக் கொண்டிருந்தான். சம்பத் தரவேண்டிய பைலை இன்னும் தரவில்லை என்பது நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்தாலும், அந்த ஆளை அழைத்துப் பேசினாலே மூட் அவுட் ஆகி விடும் என்று, அதை தள்ளிப் போடலாம் என்று மற்ற வேலைகளில் ஆழ்ந்தான்.\n12.40க்கு செல்போனில் எஸ்எம்எஸ் அலர்ட் வந்தது. எடுத்துப் பார்த்தால் ஜனனி.\n“எமர்ஜென்சி.. நீங்கள் என் வீட்டுக்கு அவசரமாக வர முடியுமா \nPrevious story அன்பான தளபதி அவர்களுக்கு,\nமக்கள் ஏமாந்தார்களா, ஏமாற்றப் பட்டார்களா மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் பாகம்\nஉலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 2\nஅருமையாக தொடர்கிறது….. வாழ்த்துக்கள் நண்பரே.\nவேள்வி – 1 link கிடைக்குமாங்க தோழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/09191909/1017860/4th-international-Airport-opened-in-Kerala.vpf", "date_download": "2019-01-18T03:32:13Z", "digest": "sha1:4VEI67T2SUV54IANNPYC6ZBNJLKKLVKE", "length": 10887, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவில் 4-வது சர்வதேச விமான நிலையம் : முதல் விமானம் கொடியசைத்து அனுப்பி வைப்பு\nகேரள மாநிலம் கண்ணூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.\nகேரள மாநிலம் கண்ணூரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தினை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விமான நிலையத்தின் மூலம் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலம் என்கிற பெருமையை கேரளா பெற்றுள்ளது. இங்கிருந்து, 180 பயணிகளுடன் ஐக்கிய அமீரகத்தின் அபு தாபிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தினையும் அவர்கள் கொடியசைத்து அனுப்பினர்.\nமுழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்\nசபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅகமதாபாத் கண்காட்சியில் ஆடை வாங்கிய பிரதமர்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அமதாவாத் கண்காட்சியில் ரூபே கார்டை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஓவர்கோட் வாங்கினார்.\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது\" - வெங்கய்யா நாயுடு\nபிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-jun-06/holytemples/131343-kurukkuthurai-sri-subramania-swamy-temple.html", "date_download": "2019-01-18T04:26:03Z", "digest": "sha1:3KV74TNFPYBTLY66SMGCYB6EFYYGABGE", "length": 18302, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "விசாக தரிசனம்: செந்தில்வேலனின் தாய் வீடு! | Kurukkuthurai Sri Subramania Swamy Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசக்தி விகடன் - 06 Jun, 2017\nவிசாக தரிசனம்: வாழ்வைச் செழிக்கவைக்கும் சென்னிமலை ஆண்டவர்\nவிசாக தரிசனம்: செந்தில்வேலனின் தாய் வீடு\nவிசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்\nபன்னிரு ராசிகளும் பரிவார தெய்வங்களும்\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nசனங்களின் சாமிகள் - 4\nகயிலை காலடி காஞ்சி... - 27\nராசிபலன் - மே 23 முதல் ஜுன் 5 வரை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nவிசாக தரிசனம்: செந்தில்வேலனின் தாய் வீடு\nபுவனா கண்ணன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்\nஒரு பெண்ணுக்குத் தாய் வீடு, புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு என்பதை நாமறிவோம். அதேபோல், செந்தில்பதி வாழ் அழகன் முருகப் பெருமானுக்கும் புகுந்த வீடும் தாய் வீடும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ஆம் செந்திலாண்டவனுக்குப் புகுந்த வீடுதான் திருச்செந்தூர். அவனுடைய தாய் வீடு திருநெல்வேலி குறுக்குத்துறையில் அமைந்திருக்கும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்தான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிசாக தரிசனம்: வாழ்வைச் செழிக்கவைக்கும் சென்னிமலை ஆண்டவர்\nவிசாக தரிசனம்: மன நிம்மதி அருள்வான் மருதமலையான்\n14 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தி...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2573", "date_download": "2019-01-18T03:41:50Z", "digest": "sha1:2MCSBK3UV7ASG3I4KQMOU77ETELCXDK2", "length": 13892, "nlines": 35, "source_domain": "aanmeegamalar.com", "title": "- திருமண தோஷம் என்பது உண்மையா? தோஷத்தால் விளையும் செயல்கள் என்ன?", "raw_content": "\nஆன்மீகம் நவம்பர் 03, 2018\nதிருமண தோஷம் என்பது உண்மையா தோஷத்தால் விளையும் செயல்கள் என்ன\nஜோதிடத்தில் திருமண தோஷத்தை மூன்று வகையாகப் பிரித்து பார்க்க வேண்டும்.\nதிருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.\nதிருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவது போல முதலில் நிற்பது ஜாதகம் தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா ஜாதகம் எப்படி இருக்கு உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.\nமுதலில் ஜாதகத்தில் குடும்பம் ஸ்தானம் இரண்டாம் இடம் , புத்திர பாக்யம் , பூர்வ புண்ணியங்கள் ஸ்தானம் ஐந்தாம் இடம் , களத்திர ஸ்தானம் ஏழாம் இடம். இந்த பாவங்கள் தான். இந்த பாவங்கள் 6,8, 12, பாவங்களில் இருந்தால் ஒரு விதமான தோஷம் , இல்லை அவர்கள் சாய கிரங்களுடன் சேர்ந்து இருதாலும் ஒரு வித மான தோஷம். 6,8, 12, பாவத்திற்க்கு உண்டான கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலோ அது ஒரு விதமான தோஷம் அதிலே உங்களுக்கு என்ன தோஷம் உள்ளது என்று நல்ல இறை ஆசி பெற்ற ஜோதிடரை நீங்கள் கண்டு அறிந்த பின்பு அவர்களிடம் தக்க ஆலோசனை செய்து அதற்க்கு உண்டான நல்ல திர்வுகளை கேட்டு அதன் படி நடந்தால் நல்லதொரு மாற்றத்தினை கொண்டு வாழ்வில் 16 செல்வங்களும் பெற்று வாழ் வாங்கு வாழலாம்.\n1 : ஒரு மனிதன் பிறந்த போதே அவர்களுடன் ஜாதகத்தை அப்பொழுதே சரி செய்தால் நூறு சதவீதம் மாற்றி அமைத்து கொள்ளலாம்.\n2: வளர்ந்து பின்பு 14 வயது உள்ள போது சரி செய்தால் 90 சதவீதம் அவைகளை மாற்றி சரி செய்து கொள்ளலாம்.\nஇந்த இரண்டு தோஷங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு உங்களுடைய தாய், தந்தை, துனை வேண்டும். அதற்க்கு பின்னால் உங்கள் வாழ்க்கையை சரி செய்து கொள்ள யார் துனையும் தேவை இல்லை. சுயமாக சிந்திக்கும் திறமைகள் உங்களிடம் வந்தவுடன் ஆனவம் மற்றும் வர கூடாது.அனவம் கொண்ட மனிதனுக்கு ஆபத்துகளை வருவதை ஆண்டவனால் கூட அரிய முடியாதாம். ஆனால் நல்ல குரு வேண்டும்.நல்ல குரு அருள் இருந்தால் சகலமும் எளிதாக கிடைத்துவிடும். அதனால் தான் மாதா ,பிதா , குரு , தெய்வம் என்றார்கள் அதனால் தான் குரு பார்த்தால் உங்களுக்கு கோடி புன்னியம் கிடைத்து விடும் என்பார்கள்.\n3:அப்படியும் சரி செய்ய வில்லை என்றால் திருமணத்திற்க்கு முன்பாவது சரி செய்து கொள்ள வேண்டும்.\nஇந்த மூன்று வாய்ப்புகளையு தவற விட்டவர்கள் குழந்தை பிறப்பிற்க்கு முன்பாவது சரி செய்து கொள்ள வேண்டும்.இதையும் சரிசெய்ய வில்லை என்றால் அடுத்த தலை முறைகள் வரும் வரைக்கும் காத்திருக்க வேண்டும். உங்களுக்கு நல்ல நேரத்தில் குழந்தைகள் பிறந்தால் போதும் உங்கள் ஜாதகத்தினை அத்துனையுமே மாற்றி நல்லதாகவே அமைத்துவிடும். எம் ஜி ஆர் பாடலில் ஒரு வரி வரும் எந்த குழந்தையும் நல்ல குழந்தையே மன்னில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையில் வளர்ப்பினிலே என்று வரும் பாடல் வரியிலே. எந்த தாயவாது தீய குழந்தைகளாக பிறக்க வேண்டும் என்று என்னுவார்களா இதை நன்றாக என்னி பார்த்தாலே உங்களுக்கு உன்மை புரிந்துவிடும்.அதற்க்கு காரணம் உங்களுடைய சஞ்சித கர்மாவே (அதாவது முன் ஜெனம் பாவங்களே) அதை இப்போதே அளிப்பதற்க்கு என்ன வழி என்று சிந்தியுங்கள்.\n1: அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.\n2: திருமணம் ஆன பின்பு கணவன் , மனைவி, ஒற்றுமையுடன் வாழாமல் இருப்பது.ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.\n3 : திருமணம் ஆன பின்பு புத்திரர்கள் பிறக்காமல் இருப்பது. அப்படியே பிறந்தாலும் நல்ல ஜாதகம் அமையாமல் பிறப்பது.\nஇந்த மூன்றில் எந்த தோஷம் உங்களுக்கு உள்ளது என்று முதலில் நல்ல ஜோதிடரைய் அனுகி பார்க்க வேண்டும்.திருமணம் தோஷமா அப்படி என்றால் திருமணச்சேரி சென்று வந்தாலே போதுமே என்று பலரும் சொல்வார்கள் எல்லா திருமணம் தோஷத்திற்க்கு அது பரிகாரம் கிடையாது.\nஅதற்க்கு நிவாரனமாக யந்திரங்கள் , மந்திரங்களோ, இல்லை தோஷம் களிக்க பரிகாரம் என்ற பெயரில் உங்களை வழி நடத்தினால் அந்த வழிகள் அனைத்துமே பொய்யானவையே.\nநம் சித்த புருஷர்களும் , மகான்களும் ,தவ யோகிகளும் ,இறைவழிபாடு மூலம் எப்படி எல்லா தோஷங்களையும் களைக்க எளிய முறையில் வழியினை வகுத்து உள்ளனர் அவைகளை நல்ல ஜோதிடரை அனுகி உங்களுடைய சுய ஜாதகத்தை கான்பித்து எளிய முறை பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:09:00Z", "digest": "sha1:P2MXS55F6XI5A7SYN3PIYVTYKDPXF4X5", "length": 9385, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nகொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் தொடர்ச்சியான நிலைப்பாடாமென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,\n“22 வருடங்களாக நிலவிய ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.முக. செயற்பட்டது.\nமேலும் அந்த ஆலையை திறக்க கூடாதென்பதில் அ.தி.மு.க அரசு உறுதியாகவே இன்னும் உள்ளது.\nஇதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பினால் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளமையால், அப்பகுதியில் 1800 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nஇந்திய–சீன எல்லையில் இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய–சீன எல\nகேரள அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் மோசமாகவுள்ளது – பிரதமர் மோடி\nசபரிமலை விவகாரத்தில் கேரள அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்ற\nஇலங்கைக்குத் திரும்ப முற்பட்ட இரு அகதிகள் கைது\nதமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய\nஇந்திய இராணுவத்தின் நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கு இழப்பு – இராணுவ தளபதி\nஇந்திய இராணுவத்தின் நடவடிக்கையால், பயங்கரவாதிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத்\nவிடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது\nஇந்தியாவின் ஒடிசாவில், விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பெண்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2012/06/blog-post_25.html", "date_download": "2019-01-18T03:01:41Z", "digest": "sha1:6JKMWQGI2Q6WNE74LATNXBMMDQUJKEM6", "length": 12608, "nlines": 74, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: ஆட்சித்துறையின் அவலட்சணமும்,இந்துத்துவாவும்!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஆட்சிசெய்யும் அதிகாரம் கொண்டிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் குறித்தும் அவர்களது இந்துத்துவ சிந்தனையால் இந்திய திருநாட்டில் நிகழ்ந்துவரும் ஜனநாயகச் சீரழிவு குறித்து சென்ற பதிவில் பார்த்தோம்.,\nஆட்சித் துறை என்னும் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் அரசு அதிகாரிகளின் மனித நேயமற்ற,கொடூரமான, உழைக்கும் மக்களுக்கு குறிப்பாக ஒடுக்கப்பட்டு,தாழ்த்தப் படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு செயல்களையும் அநீதிகளையும் பார்க்க வேண்டியுள்ளது ஏனெனில், இத்தகைய கொடுமைகளும் அநீதிகளும் இந்துத்துவா என்ற பிராமணீய பாசிசத்தின் காரணமாகவே இன்றுவரையிலும் தொடர்ந்து வருகிறது\nஇந்தியா சுதரந்திரம் அடைந்து ஆண்டுகள் பல கடந்தும் கூட, ஜனநாயக ஆட்சி நடப்பதாக கூறும் நாட்டில், சர்வாதிகாரப் போக்கு கொண்ட மேல் சாதியினரின் கொடுமைக்கு தலித்து மக்கள் ஆளாகிவருகின்றனர். அவர்களுக்கு கொடுமைகளை செய்பவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களோ, இந்தியாவின் சட்டங்கள்,நீதி,நிர்வாகம் குறித்து எதுவும் அறியாத பாமர மக்களோ இல்லை. உயர் கல்வி அமைப்புகளான ஐ.ஐ.டி ,எ ஐஐ எம் எஸ், ஐ.டி.எஸ்,என் ஐ.எல்( IIT, AIIMS, ITS, NIL ) போன்ற மத்திய கல்வி அமைப்பின் கீழ் இருந்துவரும் மெத்தப் படித்த மேதாவிகளான உயர்சாதியினர்தான்\nகடந்த நான்கு ஆண்டுகளில் பதினெட்டு தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உள்ளார்கள் காரணம் உயர்சாதி என்ற பிராமணீய மனுதர்ம மேலாண்மைத் திமிர்தனத்தால்,அவர்களுக்கு மனஉளச்சலை தந்ததுதான் காரணம் உயர்சாதி என்ற பிராமணீய மனுதர்ம மேலாண்மைத் திமிர்தனத்தால்,அவர்களுக்கு மனஉளச்சலை தந்ததுதான் இதற்கு அந்த நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் உடந்தையாக இருந்துவருகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான செயல் என்பதை எண்ணிப்பாருங்கள் இதற்கு அந்த நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் உடந்தையாக இருந்துவருகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான செயல் என்பதை எண்ணிப்பாருங்கள் பிராமணீய பாசிசத்தைப் புரிந்துகொள்ள முடியும்\nஉயர் கல்விநிறுவனத்தில் சேர்ந்து டாக்டர் படிப்புக்கு AIIMS-யில் சேர்ந்த,\"பால முகுந்த பாரதி\" என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் ( சாதிகள் இல்லையடிப் பாப்பா என்று பாடிய பாரதிக்கு இன்றைய கல்வியாளர்களைபற்றி தெரிய வாய்ப்பு இல்லை ( சாதிகள் இல்லையடிப் பாப்பா என்று பாடிய பாரதிக்கு இன்றைய கல்வியாளர்களைபற்றி தெரிய வாய்ப்பு இல்லை ) தெரியாமல் பாடிவிட்டார்) \" ஏண்டாஇங்கே வந்து,எங்க உயிரைவாங்குறே, உங்க ஊரில் மருத்துவ கல்லூரி இல்லையா ) தெரியாமல் பாடிவிட்டார்) \" ஏண்டாஇங்கே வந்து,எங்க உயிரைவாங்குறே, உங்க ஊரில் மருத்துவ கல்லூரி இல்லையா\" என்று கேட்டும், பல்வேறு வகையில் அவமானப்படுத்தியும், மன உளைச்சலைத் தந்தும், அவனது உயிரை போக்கிக்கொள்ள செய்திருகிறார்கள்\nமக்களின் வரிப்பணத்தில் இருந்து, கோடிகணக்கான பணத்தை கொட்டி மைய அரசால் நிருவகிக்கப் படும் (IIT,AIIMS,ITS,NIL)போன்ற நிறுவனங்கள் உயர்சாதி இந்துக்களுக்கு மட்டுமே உரிமையான இடங்களாக இருப்பதையும், அவைகள் பிராமணர்களின் பரம்பரை உரிமையாக கருதியும் கொண்டாடியும் வருவதை ஆட்சித்துறை அறிந்துள்ளது ஆயினும், உருப்படியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஆயினும், உருப்படியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. காரணம், இந்துத்துவ சார்பு ஆட்சித்துரையின் அவலட்சணம் தான்\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதை கண்டுகொள்ளாமல் இருப்பது எனபது ஒரு குற்ற செயலாகவோ, குற்றத்திற்கு ஆதரவளிக்கும் செயலாகவோ, அவைகளை தடுக்கும் தார்மீக கடமை தங்களுக்கு இருப்பதாகவோ, அத்தகைய கடமையை நாம் மீறி வருவது பற்றியோ ஆட்சித் துறையில் உள்ளவர்களுக்கும் அக்கறை இல்லை. வேறு துறைகளான நீதித் துறை,அரசியலார், ஊடகங்கள் போன்ற யாருக்கும் இங்கே கவலை இல்லை\nசமூகக் கொடுமைகளை,சட்டமீறல்களை,பார்ப்பனிய பாசிசச் செயல்களை இந்திய ஊடகங்களும் அம்பலப்படுத்துவதில்லை நியாயம் கேட்டு போராடுவதில்லை ஆனால், உயர் கல்வி கற்க சென்ற உயர்சாதி மாணவனுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் ,இவைகள் வைக்கும் ஒப்பாரிக்கு மட்டும் அளவே இருப்பதில்லை\nகனடாவிலும்,இங்கிலாந்திலும் சுட்டுக் கொல்லப்பட்ட உயர்சாதி மாணவர்கள் குறித்து, சமீபத்தில் கூக்குரல் இட்ட இந்திய ஊடகங்கள், ஏன்... இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் கொடுமைகள், குறித்து வாயை மூடிகொள்ளுகின்றன குறைந்த பட்சம் செய்தியாக கூட அவைகளை வெளியிடுவதில்லை குறைந்த பட்சம் செய்தியாக கூட அவைகளை வெளியிடுவதில்லை ஏனெனில், இந்திய ஊடகங்களின் இந்துத்துவ பாசமும், அவைகளின் மனுதர்ம ஆசையும்தான்\nஇந்துகளில், உயர்சாதி சாமியார்கள் செய்யும் காம களியாட்டங்கள், ஊழல்கள், முறைகேடுகள்,அனாசாரங்கள்,அக்கிரமங்கள் பலவற்றையும் இருட்டடிப்பு செய்தும்,நியாயப்படுத்தியும் வருகிற செயல்களை ஒருபுறம் செய்துவருகிற இந்திய ஊடகங்கள், மற்றொருபுறம், சிறுபான்மையினர்,தலித்துக்கள் செய்யும் சிறிய தவறுகளையும் ,குற்றசெயல்களையும் மிகைப்படுத்தியும், ஊதிப் பெருக்கியும் வருவதையும் காணலாம்\nஇவைகளை இந்திய ஊடகங்கள், \" தங்களது இந்துமத தொண்டாக\" செய்துவருகின்றன பிராமணீயத்தின் தாக்கத்தில், ஊடகங்கள் உள்ளதால்..., அவைகள் பிராமணீய நலத்தைக் காக்க, ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும்,சமூகநீதியையும் கேள்விக்கு உள்ளாக்க செய்துவரும், மிச்ச மீதி செயல்களை அடுத்தும் பார்க்கலாம்\nLabels: அநீதி, அவலம், உயர்கல்வி, ஊடகங்கள்\nஇந்திய பத்திரிக்கைகளின் மோசமான பரப்புரைகள்\nஇந்திய ஊடகங்களின் இந்துத்துவ பாசம்\nபிராமணர்களின் சுரண்டலில் பிறசாதி இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/20890/", "date_download": "2019-01-18T02:58:23Z", "digest": "sha1:E3VCIDYT5GF4EG6CHMD5SFGDCQZHV4HK", "length": 9899, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சுகாதார அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது – ராஜித – GTN", "raw_content": "\nசுகாதார அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது – ராஜித\nசுகாதார அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். மருந்தக நிறுவனங்களும், புகையிலை உற்பத்தி நிறுவனங்களும் இந்த முயற்சியை மேற்கொள்வதாக பயாகலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியினரும் இந்த சதித் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாகவும் ஜே.வி.பி யையும் இந்த சதித் திட்டத்தில் இணைந்து கொள்ள முயற்சிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிலை பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 100 பில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsசுகாதார அமைச்சுப் பதவி நீக்குவதற்கு முயற்சி புகையிலை உற்பத்தி நிறுவனங்கள் மருந்தக நிறுவனங்கள்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்கிரமசிங்கவை ஷிரால் லக்திலக சந்தித்துள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கால்கோள் விழா\nஎதிர்க்கட்சியினரின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது\nகடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – கடற்படைத் தளபதி\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kanjanoor-akneeshwarar-temple-at-thanjavur-000982.html", "date_download": "2019-01-18T03:13:11Z", "digest": "sha1:7D73GLCESYVVJJW4GGGLIRDSZH2BZOE2", "length": 14581, "nlines": 167, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "kanjanoor akneeshwarar temple at thanjavur - Tamil Nativeplanet", "raw_content": "\n»பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த பிரம்மபுரி எங்குள்ளது தெரியுமா\nபிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த பிரம்மபுரி எங்குள்ளது தெரியுமா\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் ஒரு சிவ தலமாகும். இது அப்பரால் பாடல் பெற்ற இடம். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியான இது காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது.\nசீதா தேவியின் மீது கடும்கோபம் கொண்டு ஆஞ்சநேயர் கும்பிட்ட தலம் எது தெரியுமா\nஇது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ள 36வது தலம். இது மதுரை ஆதினதிற்குட்பட்ட கோயிலாகும்.\nவெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்\nமேலும் இது கஞ்சமாற நாயனார் அவதரித்த தலம் என்று போற்றப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை .பலாசவனம் என்றும்,அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது. தேவாரம், பெரிய புராணம், சோழ மண்டல சதகம் ஆகிய நூல்களில் இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்கப்பட்டுள்ளது.\nசிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.\nஇந்த கோயிலில் இருக்கும் நடராச சபையில் நடராசர் மற்றும் சிவகாமி ஆகியோரின் சிலைகள் அமைந்துள்ளன. சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது. நவக்கிரகத் தலங்களில் ,இது சுக்கிரனுடைய தலமாகும்.\nஅமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயல் கண்டு கோபமடைந்த அசுரர்கள் தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட, அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார்.\nசாபம் பெற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் முறையிட, அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபட சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார்.தேவர்களும் அவ்வாறே வழிபட்டு சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர். மதுராபுரி மன்னர் கம்சராஜன் என்ற மன்னனும் இங்கு தனது பாவம் நீங்க வழிபட்டார்.\nபெங்களுருவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய நந்தியை பற்றி தெரியுமா உங்களுக்கு \nஅக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல், தானே எடுத்துக்கொண்டதால் பெற்ற சாபத்தால் 'பாண்டு ரோகம்' நோய் அவரைப் பற்றியது. அதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்ந்தார். இதனால் இத்தல இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.\nகூரையே இல்லாமல் வெட்டவெளியில் அதிசய அம்மன் கோயில்... எங்கே இருக்குனு தெரியுமா\nஅக்னிதேவனின் நோயால் ஆரம்பித்த யாகம் தடைபட்டதால், படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்மதேவரும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவர் அருளால் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு 'பிரம்ம தீர்த்தம்' என்ற பெயர் ஏற்பட்டது. மாண்டவ்ய மகரிஷியின் புத்திரர்களின் 'மாத்ருஹத்தி' தோஷத்தை போக்கிய தலம்\nகும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதி உள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-dec-15/fa-pages/126077-fa-pages-tamil.html", "date_download": "2019-01-18T03:13:35Z", "digest": "sha1:IIN7V2IUSIEFA32XL2V5YRJYK7GU7KVN", "length": 17447, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "வார்த்தைகளைப் பிரித்தறிதல்! | Fa Pages - Tamil - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசுட்டி விகடன் - 15 Dec, 2016\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nவெண்ணெய்ப் பைத்தியம் மெர்சி - புத்தக உலகம்\nபாட்டுப் போட்டி சூப்பர் லூட்டி\nகையுறை வீடு - உக்ரைன் நாட்டுக் கதை\nஓட்டுப் போட்டு பாடம் படிக்கலாம்\nபெருக்கல் வாய்ப்பாடு இனி ஈஸி\nஒரு டீ குடிக்க இவ்வளவு கேள்விகளா\nபலூனை ஊது... மின்னூட்டத்தைப் பாரு\nபறவைகள் வழியே ஆங்கிலம் அறிவோம்\nகனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்\nவெள்ளி நிலம் - 2\n - நிழலைப் பிடி நிஜத்தைப் பிடி\nஉயிர்மெய் எழுத்துகளை மாணவர்கள் சுலபமாக உருவாக்கியதும், அதன் தொடர்ச்சியாக வார்த்தைகளைப் பிரித்தறியும் செயல்முறையைச் செய்யலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபறவைகள் வழியே ஆங்கிலம் அறிவோம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-dec-19/series/136686-village-divine-guardians-history.html", "date_download": "2019-01-18T03:50:45Z", "digest": "sha1:QUOLJTDP3XCF6W55S7DJJJSSCJBKFONG", "length": 21197, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "சனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை | Village Divine Guardians History - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசக்தி விகடன் - 19 Dec, 2017\nகனவில் வந்தார் கோயில் கொண்டார் - தென் சபரி தரிசனம்\nதோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்\nஅனுமன் தரிசனம் - ஆலமரத்து வேரில் ஸ்ரீபால அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்\nஅனுமன் தரிசனம் - வெற்றிலை மாலை... அணையா விளக்கில் நெய்... - திருமணம் கூடி வரும்\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nசகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு\nஅர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nசனங்களின் சாமிகள் - 1 - பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]சனங்களின் சாமிகள் - 2சனங்களின் சாமிகள் - 3 சனங்களின் சாமிகள் - 4சனங்களின் சாமிகள் - 5சனங்களின் சாமிகள் - 6சனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி சனங்களின் சாமிகள் - 8 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதைசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதைசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை (தொடர்ச்சி)சனங்களின் சாமிகள் - 10சனங்களின் சாமிகள் - 11சனங்களின் சாமிகள் - 12சனங்களின் சாமிகள் - 13சனங்களின் சாமிகள் - 14சனங்களின் சாமிகள் - 15 - மூன்று குண்டாத்தாள் கதைசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதைசனங்களின் சாமிகள் - 16சனங்களின் சாமிகள் - 17சனங்களின் சாமிகள் - 18சனங்களின் சாமிகள் - 19சனங்களின் சாமிகள் - 20\nஅ.கா.பெருமாள் - ஓவியங்கள்: ரமணன்\nஅக்னிப் பிழம்புகள். ஒரே வரிசையில் ஆறு அக்னிப் பிழம்புகள், கோளம்போல உருண்டு கொண்டிருப்பது தெரிந்தது. அவற்றிலிருந்து ஒரு ஜ்வாலை எழுந்து, அவன் கண்களை நெருங்கியது. மேஜருக்குப் பார்வை வந்துவிட்டது. கோயிலுக்குள் நுழைந்தவன் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து மூன்று குண்டாத்தாள் சாமிகளை வணங்கினான்.\nகொஞ்சம் ஆசுவாசமான பிறகு கோயில் பூசாரியை அழைத்தான். அந்தச் சாமிகளின் வரலாற்றைச் சொல்லும்படி கேட்டுக்கொண்டான். எளிய மாந்தர்கள் சாமிகளான அற்புதக் கதையை, மூன்று குண்டாத்தாள் சரித்திரத்தை அவர் விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு.\nஅது பிற்காலச் சோழர்கள் தமிழகத்தை அரசாண்டுகொண்டிருந்த காலம். சோழர்களின் `நெற்றிப்படை’ எனப்படும் வேளைக்காரப் படை நாமக்கல்லில் இருந்தது. இந்தப் படைக்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் தம்பி உதவித் தலைவனாக இருந்தான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2009/07/blog-post_4796.html", "date_download": "2019-01-18T04:08:22Z", "digest": "sha1:RIYONRTHMZN6CZVHFQW6M7H4IUF53A22", "length": 11216, "nlines": 94, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: மசால் வடை", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகடலைப்பருப்பு - 2 கப்\nபெரிய வெங்காயம் - 1\nபச்சை மிளகாய் - 3 முதல் 4 வரை\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nதேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)\nசோம்பு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nகடலைப்பருப்பை குறைந்தது 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பருப்பு நன்றாக ஊறியவுடன், அதை கழுவி, நீரை ஒட்ட வடித்து விடவும். ஒரு கையளவு ஊறிய பருப்பை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளதை, சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.\nவெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். அத்துடன், தனியாக எடுத்து வைத்துள்ள ஊறிய கடலைப்பருப்பு மற்றும் தேங்காய்த்துருவலைப் போட்டு நன்றாகப் பிசையவும்.\nஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து இலேசாக தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.\nகுறிப்பு: சோம்பு வாசனை பிடிக்காதவர்கள், அதை தவிர்த்து விட்டு, அதற்கு பதில் சிறிது பெருங்காயத்தூளைச் சேர்க்கலாம். வடையில் சற்று காரம் தூக்கலாக வேண்டுமென்றால், பருப்பை அரைக்கும் பொழுது ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைக்கலாம். சிறிது புதினா, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்தால், வடை புதினா வாசனையுடன் இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n“கப்” அளவு என்பது எவ்வளவுடம்ளர் இதன் சரிக்குசமமாக வீட்டில் உள்ள ஏதாவது ஒரு பாத்திரத்தின்\nஎங்கள் வீட்டில் கப் கிடையாது.\n14 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:42\nவருகைக்கு மிக்க நன்றி கே.ரவிஷங்கர் அவர்களே. கப் என்பது சாதரணமாக ஒரு டம்ளர் அல்லது டவரா அளவுதான். 200 மில்லி பிடிக்கக்கூடிய எந்த ஒரு பாத்திரத்தாலும் அளக்கலாம். அரிசி அளக்கும் அரை ஆழாக்கையும் பயன்படுத்தலாம்.\n15 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:00\n15 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:41\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n15 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 7:40\nகமலா உங்கள் சமையல் குறிப்புகளை இப்போதான் இப்போதான் எல்லாமே பார்த்தேன் எந்த குறிப்பை சொல்வது என்றே தெரியலை எல்லாமே பார்க்கவே பிரமாதமா இருக்கு என்பெயர் பல்கீஸ் நான் மலேசியாவில் வசிக்கிரேன் உங்க குறிப்புகளை உங்க பெயர்லையே இங்கு தமிழ் பேப்பரில் குடுக்கவா உங்கள் சம்மதம் இருந்தால் குடுக்கலாம் உன்ங்கள் தலம் எனக்கு ரெம்ப பிடித்து இருக்கு\n15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:56\nகமலா உங்கள் சமையல் குறிப்புகளை இப்போதான் இப்போதான் எல்லாமே பார்த்தேன் எந்த குறிப்பை சொல்வது என்றே தெரியலை எல்லாமே பார்க்கவே பிரமாதமா இருக்கு என்பெயர் பல்கீஸ் நான் மலேசியாவில் வசிக்கிரேன் உங்க குறிப்புகளை உங்க பெயர்லையே இங்கு தமிழ் பேப்பரில் குடுக்கவா உங்கள் சம்மதம் இருந்தால் குடுக்கலாம் உன்ங்கள் தலம் எனக்கு ரெம்ப பிடித்து இருக்கு\n15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:58\nதங்களின் அன்பான மின்னஞ்சலுக்கு மிக்க நன்றி. எனது சமையற்குறிப்புகளை, தமிழ் பேப்பருக்கு கொடுக்கலாம். ஆனால் தயவு செய்து, என் பெயரும், என் வலைத்தளத்தின் லின்க்கும் வரும்மாறு பார்த்துக் கொள்ளவும். பிரசுரமானால், அந்தப் பக்கத்தை ஸ்கேன் அல்லது போட்டோ பிரதியை அனுப்பி வைத்தால், எனது வலைத்தளத்தில், தங்கள் பெயருடன் அதை வெளியிடுவேன்.\n16 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aiasuhail.blogspot.com/2010/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1304233200000&toggleopen=MONTHLY-1285916400000", "date_download": "2019-01-18T04:08:10Z", "digest": "sha1:DFWTVN4VBY2WCXQV37S5ZI74IVG5PB3B", "length": 55078, "nlines": 394, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: October 2010", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nபரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி\nரஜரட்டைப் பல்கலைக் கழகமும் தமிழ்வின்னின் பிழையான ப...\n24-10-2009 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்\nஅப்புக் குட்டியும் அறுபதாம் கல்யாணமும்\nபரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி\nபிற்பகல் 11:34 | Labels: உல்டா பாடல், ஒரே காமெடி...\nநம்ம அப்புகுட்டி காசு குடுத்து ரொம்ப கஸ்ட்டப்பட்டு பல்கலைக் கழகம் போனாருங்குறது… பழைய கத. அண்ணாத்த எப்படித்தான் எக்ஸாம் எழுதினாலும் பாஸ் ஆகவே முடியல. நம்ம பாஸ் என்கிர பாஸ்கரன் மாதிரித்தான் அப்புக் குட்டியும். பிட்டெல்லாம் பக்காவ எழுதிட்டுப் போனாலும் பாத்தெழுதவோ இல்ல அத வெச்சு பாஸ் பண்ணவோ நம்ம அப்புக் குட்டியால முடியல.\nஇப்போ Second Yearல இருக்கும் அப்புக்குட்டிக்கு First Year பாடங்கள் நிறைய அரியஸ் இருக்கு.\nஅத எழுத எக்ஸாம் ஹோள் வந்தா அப்புக்குட்டிய தவிர மத்த எல்லாருமே ஜூனியர் பசங்க.. அப்புக் குட்டிக்கு தர்ம சங்கடமான நில, வெக்கம் பசங்க மூஞ்சப் பாக்கவும் முடியல எக்ஸாம் எழுதவும் மண்டைக்க சரக்கு இல்ல. சீனியர் லெக்சரர் அப்புக் குட்டி பக்கத்துல நின்னு அவர் மேலையே கண்ண வெச்சிட்டிருந்ததால அப்புக்குட்டிக்கு கொண்டுவந்த பிட்டகூட பாத்தெழுத முடியல்ல..\nஇந்த நிலமைலதான் அப்புக் குட்டி மனசுல இந்த situation Song\n(ராவணன் படம், உசுரே போகுதே பாடல் மெட்டு)\nஇந்த கெம்பஸுல எப்ப வந்து நானும் சேர்ந்தன்\nஇந்த எக்ஸாமுக்கு எதுக்கு நானும் வந்தன்...\nஅடி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்\nஎக்ஸாம் பேப்பர் என்னமோ சிறிசுதான்\nஅடி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்\nஎக்ஸாம் பேப்பர் என்னமோ... சிறிசுதான்\nஎன் இதையம் ஓவரா துடிக்குதடி\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஎக்ஸாம் பேப்பர நானும்... பாக்கையில\nஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்\nSecond Year ஆக நானிருந்தும்\nFirst Year எக்ஸாம் எழுதுறண்டி\nஒரு வரிகூட எழுத முடியலடி\nஎனக்கும் எக்ஸாமுக்கும் தூரம் தூரம்\nமனசு சொல்லும் குறுக்கு வழிய\nசெஞ்சு பாக்க என் மனசு கேக்கல\nமனசு தடம் கெட்டு ஏதேதோ தோணுதடி\n(என்ன) தள்ளி நின்னு பாத்து சிரிக்கிரார்டி\nஎன் மண்டக் கிறுக்கு தீருமா...\nஎன் நிலம இப்போதைக்கு மாறுமா\nஇந்தக் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போடியம்மா...\nசீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதுறம்\nஎன் மானமும்... ரோசமும்... இப்போ காத்துல பறக்குதே\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஎக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில\nஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்\nSecond Year ஆக நானிருந்தும்\nFirst Year எக்ஸாம் எழுதுறண்டி\nஒரு வரிகூட எழுத முடியலடி\nஇந்த கெம்பஸில இது ஒன்னும் புதிசில்ல\nஒன்னு ரெண்டு பிட்டடிக்கும் என்னப் போல\nமனசு சொல்லி பிட்டெழுதிப்போட்டன் பொக்கட்டுல\nஅத எடுத்து பாக்க வழியுமில்ல\nஎட்ட இருக்கும் லெக்சரர பாத்து\nஅங்கால அத்துன பேர் எக்சாம் எழுதினாலும்\nஅந்த மனுசன் என்ன விட்டுப் போகல\nமுடிவுக்கு வர என்னால் முடியலையே\nஎன்னால் பயப்படாம பிட்டடிக்க முடியலையே\nஎன் நெலம இவளவு கேவலமா\nசீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதுறம்\nஎன் மானமும்... ரோசமும்.. இப்போ காத்துல பறக்குதே\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஎக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில\nஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்\nSecond Year ஆக நானிருந்தும்\nFirst Year எக்ஸாம் எழுதுறண்டி\nஒரு வரிகூட எழுத முடியலடி\nரஜரட்டைப் பல்கலைக் கழகமும் தமிழ்வின்னின் பிழையான பரப்புரைகளும்.\nதமிழ்வின் இணையத்தளத்தில் கடந்த புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010 அன்றும் வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010 அன்றும் இடம்பெற்ற ரஜரட்டைப் பல்கலைக் கழகம் தொடர்பான செய்திகளைப் பார்த்தவுடன் நான் மிகவும் கவலையும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன்.\nரஜரட்டைப் பல்கலைக் கழகத்தின் இறுதியாண்டு மாணவன் என்ற வகையில் தமிழ் வின்னின் இந்த இரு செய்திகளையும் நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன்.\nபரபரப்பிற்காக கட்டுக்கதைகளை அள்ளிவிடவேண்டாமென்றும் அதாரமற்ற அபாண்டமான தகவல்களை வெளியிடவேண்டாமென்றும் தமிழ்வின்னின் குழுமத்தைக் கேட்டுக் கொள்கின்றேன்.\nதமிழ் வின் வெளியிட்ட செய்திகள் இவைதான்\n1.ரஜரட்டைப் பல்கலைக்கழகம் பொலிசாரின் பொறுப்பில்(பொய் 1)\n2.ரஜரட்டை பல்கலை. மாணவிகள் மீது பொலிசார் வல்லுறவு முயற்சி: மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்…(பொய் 2)\n(க்லிக் செய்வதன் மூலம் முழுவதுமாகப் படிக்கவும்)\nஇவை இரண்டுமே திரிபுபடுத்தப்பட்ட அபாண்டமான செய்திகள்.\nகுறித்த பல்கலைக் கழக மாணவன் என்ற வகையிலும், விடயங்களை அறிந்தவன் என்ற வகையிலும் இது தொடர்பான விளக்கத்தினை வழங்குவது என் கடமை.\nஅண்மைய சில நாட்களாக இலங்கையின் பல பல்கலைக் கழகங்களில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுவருவது உண்மை.\nஇம்முறை இந்த பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அண்மைய இப்பிரச்சினை ஆரம்பித்தமைக்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.\nஒன்று ரஜரட்டை பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை\nமற்றையது பேராதெனிய பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை.\nரஜரட்டைப் பலகலைக் கழகத்தில் இடம்பெற்ற பிரச்சினை.\nமாணவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் உரிய முறையில் அனுமதி பெற்று ஒரு நாடகமொன்றை அரங்கேற்ற தயாராகினர். இலவசக் கல்வியின் மகத்துவத்தைப் பற்றியும் தனியார் பல்கலைக் கழகத்தினால் வரப்போகும் பிரச்சினைகளையும் வலியுறுத்தி இந்நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மாலை 4 மணியளவில் அரங்கேற இருந்த அந்நாடகத்திற்கான முற்கூட்டிய ஏற்பாடுகளைச் செய்ய சென்ற மாணவர்களுக்கு பல்கலைக் கழக கேற்போர் கூடத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டதோடு அவர்களது நாடகத்தினை அரங்கேற்ற அனுமதியும் மறுக்கப்பட்டது.இதனால் மாணவர்களின் ஆயிரக்கணக்கான பணமும் வீணாகிப்போனது. வெளியிலிருந்து வருகை தந்த நாட்டியக் குழுவினரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇதன் காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக் கழக பீடாதிபதியின் காரியாலையத்தைச் சுற்றிவழைத்து உபவேந்தரை வெளியேறவிடாமல் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்துவைத்தனர். இதனால் உபவேந்தர் பொலீசாரை வரவழைத்து பிரச்சினையை கட்டுப்படுத்த முனைந்தார். இதன் போது 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nதனியார் பலகலைக் கழகங்களை ஆதரிக்கும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் பேராதனைப் பலகலைக் கழகத்திற்கான வருகையை எதிர்த்து கூக்குரலிட்ட மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.இதற்கு மாணவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் காட்டியதால் மாணவர்களுக்கு பல்கலை கழக வழாகத்திற்குள் வருவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டது\nஇவைதான் பல்கலைக் கழகங்களகங்கள் இரண்டிலும் தற்போது தோன்றியுள்ள அசாதாரண நிலமைகளிற்கான அடிப்படைக் காரணிகள்.\nஇதன் பின்னர் இரு பல்கலைக் கழக மாணவர்களும் கூட்டாக இணைந்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவேண்டும், தனியார் பல்கலைக் கழகங்களைத் தடைசெய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் கொழும்பிலுள்ள பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குளு கட்டிடத்துக்கு முன்பாகா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பொலீசாருடன் ஏற்பட்ட மோதலினால் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதனால் பிரச்சினை பூதாகரமானது.\nபொலீசார் மற்றும் உயர்கல்வி அமைச்சரின் இச்செயல்களைக் கண்டிக்கும் பொருட்டும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டுமென்று கோரியும் ரஜரட்டை பல்கலைக் கழக மாணவர்கள் அனைவரும் விரிவுரைகளைப் பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதில் இறுதி ஆண்டு மாணவர்களும், ICT மாணவர்களும் கலந்துகொள்வதில்லை என்ற முடிவும் கூட்டாக எடுக்கப்பட்டது. காரணம் இறுதியாண்டு மாணவர்களின் கடைசி செமஸ்ட்டர் இது. அத்துடன் ICT மாணவர்களின் பரீட்சைக்காலம் இது. இது தவறும் பட்சத்தில் மேலும் ஒருவருடம் இவர்கள் காத்திருக்கவேண்டிவரும் எனவே அவர்கள் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகளுக்கு செல்ல மற்ற மாணவர்கள் விரிவுரைகள் பகிஸ்கரிப்பது என்பதுதான் திட்டம்.\nமுகாமைத்துவ பீட இரண்டாம் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் பரீட்சைக் காலம் ஆனால் அவர்கள் முற்றாக பரீட்சைகளைப் பகிஸ்கரிக்கின்றனர்.\nஉண்மையில் குறித்த Batch மாணவர்கள் அனைவரும் கூட்டாகப் பரீட்சைகளைப் பகிஸ்கரித்தால் மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. மாறாக ஒரு மாணவனாவது பரீட்சை மண்டபத்திற்குள் சென்று பரீட்சை எழுதினாலும் அதாவது முத்திரையிடப்பட்ட பரீட்சைத் தாள்ப் பொதி உடைக்கப்பட்டால் அந்த Batch இல் மீதமுள்ள அனைத்து மாணவர்களும் Refferd அல்லது Fail பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்ற நிலைக்கு ஆளாகின்றனர்.\nஇது பல்கலைக் கழக பரீட்சை விதிகளில் ஒன்று.\nநிலைமை இப்படி இருக்க கடந்த திங்கட் கிழமை அன்று\nமாணவ சங்கத்தோடு ஒத்துப் போகாத முகாமைத்துவ பீட மாணவ மாணவியர் சிலர் வீம்பிற்காக சென்று பரீட்சைகள் எழுதினர். இதனால் ஆத்திரமடைந்த முகாமைத்துவ் பீட மாணவிகள் சிலர் பரீட்சை எழுதிய மாணவிகளுடன் வாய்த்தர்க்கத்திலீடுபட்டனர். இது இறுதியில் கை கலப்பில் முடிந்தது.\nகாயத்திற்குள்ளான 4 மாணவிகள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சண்டை தொலைக் காட்சிகளிலும் காட்டப்பட்டது.\nஇதன் பின்னர்தான் பொலீசார் வரவழைக்கப்பட்டனர். அதுவும் பரீட்சை நடைபெறும் நாட்களில் பரீட்சை ஆரம்பமாக சில மணி நேரம் முன்னதாக வரும் பொலீசார் பரீட்சை மண்டபத்திற்கும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் மட்டும் பாதுகாப்பு வழங்குகின்றனர். பரீட்சை முடிவடைந்து மண்டபத்தைவிட்டு மாணவர்கள் வெளியேறிய பின்னர் பொலீசாரும் பல்கலைக் கழக வழாகத்திலிருந்து வெளியேறிவிடுகின்றனர். இதுதான் இந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் நிகழ்வு.\nதிரும்பவும் சொல்கிறேன் பரீட்சை நடைபெறும் நாட்களில் பரீட்சை நடைபெறும் நேரத்தில் மாத்திரம் பரீட்சைகள் தடையின்றி நடைபெறவும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவுமே பொலீசார் வந்து செல்கிறார்களே தவிர தமிழ்வின்னில் சொல்லப்பட்டதுபோல் பலகலைக் கழகம் முற்றாக பொலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வரவோ, மாணவர்கள் விடுதிகளிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்படவோ இல்லை.\n”புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 11:57.02 AM GMT +05:30 ” இந்த நேரத்தில் நான் பல்கலைக் கழகத்தில் Integer Programming Problem விரிவுரையில் இருந்தேன். என்னுடன் பலமாணவர்கள் இருந்தார்கள்… அன்று முழுநாளும் அனைத்து விரிவுரைகளும் நடந்தன. மாணவர் வருகை மிகக் குறைவு என்றாலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் நடந்தன.\n(நிலமை இப்படி இருக்க ஏன் இப்படி ஒரு பொய்யான தகவல் தமிழ்வின்னிடமிருந்து..\nஇரண்டாவது செய்தி பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை.\nஅந்த செய்தியில் வெளிவந்ததுபோல் மாணவிகளின் கைய்யைப் பிடித்து இழுக்க பொலீசார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் இருக்கவே இல்லை.(பல்கலைக் கழக வளாகத்திற்குள்தான் விடுதிகளும் உள்ளன. தவிரவும் இப்படியான அசாதாரான நிலைமை பல்கலைக் கழகத்திற்குள் இருக்கையில் மாணவர்களின் துணையின்றி மாணவிகள் விடுதிக்கு வெளியே நடமாடுவதே இல்லை)\nநான் பதிவை எழுதும் இந்நேரம் வரையில் மாணவர்களின் அமைதியான பகிஸ்கரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறதே தவிர மாணவர்கள் கொதித்தெழவுமில்லை, வேரெந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுமில்லை.\nஅப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பொலீசாருக்கு எதிராக ஆக்ரோசமான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கும். அப்படி எதுவுமே நடக்கவில்லை.. எல்லாம் சுத்தப் பொய்.\n”எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்” என்று அடிக்கடி வருகிறதே.. மேலும் குறிப்பிட்ட அந்த செய்தியாளர் யார்\nஉண்மையில் அவர் மிகிந்தலையில் இருக்கிறாரா இல்லை வேரெங்குமிருந்துகொண்டு சினிமாக் கதை எழுதுகிறாரா இல்லை வேரெங்குமிருந்துகொண்டு சினிமாக் கதை எழுதுகிறாரா அல்லது குறைந்த பட்சம் ரஜரட்டைப் பல்கலைக் கழக தகவல்களை நேரடியாக அறிந்துகொள்ளும் தூரத்திலாவது இருக்கிறாரா..\nதயவு செய்து உண்மையான செய்திகளைக் கொடுங்கள் இப்படி கற்பனையில் அபாண்டம் சுமத்தாதீர்கள்..\nஇன்று அனைத்து பல்கலைகழக மாணவ ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேம ரட்ண கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் ஏற்கனவே கைதாகியுள்ள மாணவர்கள் தொடர்ந்து 12ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறான பிரச்சினைகள் காரணமாக பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டங்கள் அனைத்தும் பூதகராமாகுமே தவிர அடங்கப்போவதில்லை.\nஎதிர்வரும் வரும் நாட்கள் மிக முக்கியமான நாட்ளாக அமையலாம்… ஒன்றில் போராட்டங்கள் பூதாகரமாகி பல்கலைக் கழகங்கள் மூடப்படலாம் இல்லையேல் பலகலைக் கழக போராட்டங்கள் வித்தியாசமான முறையில் அடக்கப்படலாம்... பொறுத்திருந்து பார்போம்\nஅரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை இவ்வாறு முரட்டுத் தனமாக கையாளக் காரணம் என்ன.. என்பதை அடுத்த பதிவில் தருகிறேன்.\n24-10-2009 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்\nபிற்பகல் 10:14 | Labels: என்வாழ்வில் மறக்கமுடியாத நாள், என்னுள்ளே.... என்னுள்ளே.\nஎன் வாழ்வில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வொன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு..\nஇது பெருமைக்காக அல்ல என் சந்தோசத்திற்காக....\n24-10-2009 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.\nஒரு மாபெரும் சபையிலே என் பெற்றோரை ஏற்றிப் பெருமைப்படுத்திய நாள்..\nபல பிரபலங்கள் முன்னிலையில் நான் விருது பெற்ற நாள்..\n24-10-2009 அன்றுதான் எனக்கு வானொலிக் குயில் கெளரவ விருது கிடைத்தது. அவ்விருது கிடைத்து இன்றுடன் சரியாக ஒருவருடம் பூர்த்தியாகின்றது.\nஎன் பெற்றோர் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்\nபல பிரபலங்கள் மேடையில் நின்று கரகோசம் செய்ய\nசபையோர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்து வாழ்த்த\nநான் இவ்விருதினைப் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடித்திட இயலாது.\nஅவ்விருதை நான் பெற்ற அந்த தருணத்தின் போதான ஒளிப்பதிவு இது..\nஇவ்விருதினை நான் பெற ஊக்கமளித்த என் பெற்றோருக்கும்\nஎன் சகோதரர்கள் மற்றும் உறவுகளுக்கும்\nஎன் நட்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஅக்னி தந்த சொந்தங்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.\nநான் பெற்ற விருது என் வீட்டை இப்படி அலங்கரிக்கிறது....\nஇதையும் பாருங்களேன்: வானொலிக் குயில் விருது விழா\n*** எனக்கு இவ்விருதுடன் இன்னும் இரண்டு பதக்கங்களும் சான்றிதழும் கிடைத்தன...\nபிற்பகல் 9:46 | Labels: அப்புக்குட்டி+பாயும் பெட்சீட்டும், ஒரே காமெடி...\nநம்ம அப்புக்குட்டி டுபாயில 10 வருசமா வேல செஞ்சாருங்குறது நம்ம எல்லாருக்கும் தெரியும்.. டுபாய் மெயின் ரோடு பக்கத்துல குறுக்கு சந்த ஒட்டி இருக்குற ”கேக்குறான் மேய்க்கிறான்” கம்பெனில கண்ணாடி தொடைக்குற வேல.\n10 வருசமா ஊருக்கே வராம டுபாயில இருந்த அப்புக்குட்டிக்கு தீடீரெண்டு ஊருக்குப் போற ஆச வந்துட்டுது. ஆபீஸ்லையும் ரெண்டு மாச லீவு எடுத்துட்டாரு.\nஊருக்குப்போறதுக்கு இன்னும் 5 நாள் இருக்கு.. சரி ஊருக்குப் போறமே மனைவி பிள்ளைகளுகு பிடிச்ச ஏதும் வாங்கிக்கொடுப்பமே எண்டு நெனச்ச அப்புக்குட்டி வீட்டுக்குப் போனப்போட்டாரு.\nஅப்புக்குட்டியின் மனைவி ஜலஜா பேசினாங்க. அப்புக்குட்டியும் தான் ஊருக்கு வாற விசயத்தை சொல்லிட்டு ஜலஜாவுக்கு என்னென்ன வேணும்னு எல்லாம் கேட்டுத்தெரிஞ்சுகிட்டாரு.\nஅப்புறம் தன் செல்லப் பிள்ளை புலிகேசிக்கு என்ன வேணும்னு கேக்க அவன பேசச்சொன்னாரு…\nஅப்பா அப்புக்குட்டியும் மகன் புலிகேசியும் பேசிக்கிறாங்க\nஅப்புக்குட்டி : மகனே செல்லம் எப்படிடா இருக்க..\nபுலிகேசி : நான் நல்லா இருக்கேன் அப்பா..\nஅப்புக்குட்டி : செல்லம் நான் அடுத்த வாரம் ஊருக்கு வாறண்டா உனக்கு என்னென்ன சாமான் வாங்கி வரட்டும்.. சொல்லு..\nபுலிகேசி : அப்பா எனக்கு.. எனக்கு மியூசிக் வாற சப்பாத்து, ம்ம் அப்புறம் விளையாட்டுத் துப்பாக்கி ம்ம்… ம்ம் அப்புறம் மணிக்கூடு, டி.வி கேம் எல்லாம் வாங்கிட்டு வாங்க… சரியா…\nஅப்புக்குட்டி : சரிடா செல்லம் உனக்கு எல்லாம் வாங்கிட்டு வாறன்.\nபுலிகேசி : ஆ … அப்பா … இன்னொன்னு சொல்ல மறந்துட்டன்\nஅப்புக்குட்டி : என்னடாச் செல்லம்..\nபுலிகேசி : நம்ம பக்கத்து வீட்டு மாமாவுக்கு ஒரு பாயும் பெட்சீட்டும் வாங்கிட்டு வாங்க அப்பா….\nஅப்புக்குட்டி : ஆ…. எதுக்குடா..\nபுலிகேசி : இல்லப்பா… அந்த மாமாவுக்கு அவங்க வீட்ட தூங்குறதுக்கு பாயும் பெட்சீட்டும் இல்லையாமெண்டு நம்ம அம்மாட பாயில அம்மா பக்கத்துலையே தூங்குறாருப்பா.. பெட்சீட் கூட அம்மாட பெட்சீட்டாலதான் போத்திக்கிறாரு….\nபாவம் அம்மாவும் அந்த மாமவும் அவங்களுக்கு புறண்டு படுக்க இடமில்லாம நெருக்குப்பட்டு தூங்குறாங்கப்பா….\nபாவம்தானே அந்த மாமாவும் அம்மாவும்… இல்லப்பா…\nகட்டாயம் பெட்சீட்டும், பாயும் வாங்கிட்டு வாங்க..\nசார் அந்த அரிவாளையும் பெக் பண்ணுங்க..\nஅந்தா மாமா யாராக இருந்தாலும் உடனடியாக தலைமறைவாகிடுங்க..\n(ஆஹா எல்லாரும் நம்மளையே கோரஸா பாக்குறாங்களே….. நோ… நோ… அப்படியெல்லாம் பாக்கப்பிடாது….. நான் ஒரு பச்ச மண்ணு)\nஅப்புக் குட்டியும் அறுபதாம் கல்யாணமும்\nமுற்பகல் 12:46 | Labels: அப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும், ஒரே காமெடி...\nநம்ம பக்கத்துவீட்டு அப்புக்குட்டி தண்ட அறுபதாம் கல்யாண விழாவுக்கு என்னை வருமாறு அன்புக் கட்டள போட்டிருந்தாரு.\nஅன்னைக்கு ஞாயிற்றுக்கிழம எனக்கு எந்தவேலையுமில்ல…(மத்த நாள்ள மட்டும் வேல இருக்குறமாதிரீ பீத்துற…. அப்படியெல்லாம் சொல்லப்பிடாது.)\nசரி நானும் போய்த்தான் பாப்பமே எண்டு சொல்லிட்டு அப்புக்குட்டி வீட்ட போனன். அங்க உலகத்துல்ல உள்ள கெழங் கட்டைகளெல்லாம் வந்திருந்திச்சிகள்.\nநமக்கு கம்பெனிக்கு யாருமில்ல… அப்படியே ஒரு மாதிரியா ஃபங்ஸன் முடிஞ்சிடிச்சு… எல்லாரும் போயிட்டாங்க ஆனா எனக்கு நம்ம அப்புக்குட்டி 60 வருசம் எந்த சண்டையுமில்லாம தன் மனைவிகூட எப்படி வாழ்ந்தாரு அதுட ரகசியமென்ன எண்டு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருந்துது. கேட்டு தெரிஞ்சுகிட்டா நம்மட வாழ்க்கைக்கும் உதவுமே எண்ட ஆசைதான்.\nநான் : அப்புக்குட்டி அண்ண..\nஅப்புக்குட்டி : ஆ…தம்பி என்ன இன்னும் போகலியா…. மிச்ச மீதிய அள்ளிகிட்டு போற ப்ளானா…\nநான் : சீச்சீ… அதுல்ல அண்ண. உங்ககிட்ட ஒரு விசயம் கேக்கனும்..\nநான் : இல்ல… 60 வருசமா நீங்களும் உங்க மனைவியும் எந்த சண்டை சச்சரவுமில்லாம சந்தோசமா வாழ்ந்துட்டு வாறீங்களே.. அதன் ரகசியம் என்ன..\nஅப்புக்குட்டி : ஓ… அதுவா.. எங்க கல்யாணம் முடிஞ்சு நாங்க தேன்னிலவுக்கு போனபோது நடந்த சம்பவம்தான் காரணம்..\nநான் : ஐய்யோ ஏதும் 18+ மேட்டரா…..\nஅப்புக்குட்டி : அடச்சீ…. அதுல்லப்பா…..இது வேற ஒரு சம்பவம். எப்ப பாரு அதே நெனப்பாவே இரு. அதுசரி நீ என்ன பண்ணுவ உன் வயசு அப்படீ…\nநான் : ஹி ஹி என்ன சம்பவம் நடந்துச்சு..\nஅப்புக்குட்டி : நாங்க தேன்னிலவுக்கு ஒரு கிராமத்துக்கு போயிருந்தம்.அங்க ஒருநாள் மாலை வேளையில நாங்க ரெண்டுபேரும் தனித்தனியா ரெண்டு குதிரைகள்ள சவாரி போனம்..\nநான் : என்ன அண்ணாத்த.. தேன்நிலவுக்குப் போய் தனித் தனி குதிரையில சவாரி போயிருக்கீங்களே…. சுத்த வேஸ்ட்டு அண்ணாத்த நீங்க…\nஅப்புக்குட்டி : டேய்… குறுக்க குறுக்க பேசாம கதைய கேளுடா…\nநான் : ம்ம்ம்ம்… சொல்லுங்க…\nஅப்புக்குட்டி : நாங்க குதிரையில சவாரி போயிட்டிருக்கையில என் மனைவி வந்த குதிரை வழியில முரண்டுபிடிச்சுது….\nஎன் மனைவி அதுகிட்ட ‘ இது முதற்தடவை ‘ எண்டு சொல்லிட்டு பயணத்த தொடர்ந்தாள்.\nஇடையில திரும்பவும் அந்த குதிரை அடம்பிடிச்சுது…அப்போ அவள் ‘இது இரண்டாவது தடவை’ என்று சொல்லிட்டு பயணத்தை தொடர்ந்தாள்.\nகொஞ்ச தூரம் போனதும் குதிரை மீண்டும் அடம்பிடிச்சுது. ஒன்றுமே பேசாம கீழே குதித்த என் மனைவி அவள்ட கைத்துப்பாகிய எடுத்து குதிரையின் தலைக்குச்சுட்டாள். அது செத்துவிழுந்தது.\nஅப்புக்குட்டி : எனக்கு சரியான ஆத்திரம்… ’ஏண்டி ஒரு அப்பாவிக் குதிரைய இப்படி ஈவிரக்கமில்லாம சுட்டுக் கொன்றாய்.. உனக்கு அறிவில்லையா’ அப்படின்னு ஆத்திரமா பேசிக் கண்டிச்சேன்.\nஎன்னை உற்று நோக்கிய அவள் ‘இது முதற் தடவை’ என்றால்.\nநான் : ஹி ஹி ஹி..அப்புறம்…\n அவ்வளவுதான் நடந்தது.. அதுக்கப்புறம் எங்க வாழ்க்கையில எவ்வித சச்சரவும் ஏற்படவே இல்ல….\nநான் : ஹி ஹி அண்ணாத்த... ஹி ஹி நான் வரட்டா… ஹி ஹி ஹி சீக்கிரமா உள்ள போயிடுங்க அப்புறம் இரண்டாம் தடவ சொல்லிடப்போறா…. ஹி ஹி ஹி\n(60ம் கல்யாணத்தின் ரகசியம் துப்பாக்கி முனையில் இருந்திருக்கு)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2019-01-18T04:01:59Z", "digest": "sha1:JPVMMPHSJ6P33G6N7CKXJF7N6VYSZUVH", "length": 14095, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "கியூபெக், அல்பேர்ட்டா இடைத்தேர்தல் அறிவிப்பு | CTR24 கியூபெக், அல்பேர்ட்டா இடைத்தேர்தல் அறிவிப்பு – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nகியூபெக், அல்பேர்ட்டா இடைத்தேர்தல் அறிவிப்பு\nகியூபெக் மற்றும் அல்பேர்ட்டா மாகாணங்களில் வெற்றிடமாக உள்ள தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனேடிய தேர்தல் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள இந்த இடைத்தேர்தல் அறிவிப்பில், அல்பேர்ட்டாவின் Sturgeon River-Parkland தொகுதிக்கும், கியூபெக் மாநிலத்தின் Lac-Saint-Jean தொகுதிக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபழைமைவாத கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகங்களின் அந்த பதவியிலிருந்து விலகியதை அடுத்து குறித்த இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான ஆசனங்கள் வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎட்மண்டனுக்கு கிழக்கே அமைந்துள்ள Sturgeon River-Parkland தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இந்த றோனா அம்ப்றோஸ், 2015ஆம் ஆண்டிலிருந்து பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் பதவி வகித்துவந்த வந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக சில மாதங்களின் முன்னர் அறிவித்தார்.\nஅதனை அடுத்து அவர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த யூலை மாதம் விலகிய நிலையில் Sturgeon River-Parkland தொகுதி வெற்றிடமானது.\nஅவ்வாறே கியூபெக்கின் Lac-Saint-Jean தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரான இருந்த பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த டெனிஸ் லேபலும் சுமார் பத்து ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பிராக இருந்து வந்த நிலையில் கடந்த யூன் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து அந்த தொகுதி ஆசனமும் வெற்றிடமானது.\nஇந்த நிலையிலேயே த்றபோது குறித்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இரண்டு தொகுதிகளையும் மீண்டும் பழமைவாதக் கட்சி கைப்பற்றுமா என்பது குறித்த எதிர்பார்ப்புக்களும் ஏற்பட்டுள்ளன.\nபழமைவாதக் கட்சியின் புதிய தலைவராக ஆண்ட்ரூ ஷெர்ரின் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்கள் அவரின் திறமைக்கான ஆரம்பகட்ட சோதனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nPrevious Postதமிழ் அகதிகளை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்- உமர் அப்துல்லா சீற்றம் Next Postகனேடிய குற்றவியல் சட்டத்தை நவீனமயப்படுத்துக: மத்திய அரசிடம் வேண்டுகோள்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53466-i-am-very-sorry-say-sivakumar.html", "date_download": "2019-01-18T03:47:06Z", "digest": "sha1:OHG72LLZFN26SBXVNUP4OILBOZKUQNDD", "length": 14091, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஐயம் வெரி சாரி”... செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் நடிகர் சிவகுமார் வருத்தம் ! | I am very sorry say Sivakumar", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\n“ஐயம் வெரி சாரி”... செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் நடிகர் சிவகுமார் வருத்தம் \nஇளைஞரின் செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டனர். அப்போது சிவகுமாரை காணவந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்தனர். அப்போது செல்ஃபி எடுத்த ஒரு இளைஞரின் செல்போனை சிவகுமார் படாரென தட்டிவிட்டார். இதில் அந்த இளைஞரின் செல்போன் உடைந்து சிதறியது. சட்டென்று நடைபெற்ற இந்த நிகழ்வால் அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்தார். சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஇதனையடுத்து இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் சிவகுமார், எல்லோரையும் போல் தானும் மனிதன்தான் என்றும், தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வதாக தெரிவித்தார்‌. ‌செல்ஃபி விவகாரத்தில் விளக்கம் அளித்த அவர், பாதுகாவலர்களை ஓரம் தள்ளிவிட்டு நடக்கவே முடியாதபடி செல்ஃபி எடுப்பது நியாயமா.. என்றும் கேள்வி எழுப்பினார். உங்களை படம் பிடித்துக் கொள்கிறேன் என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு எடுத்திருக்கலாமே என்றும் அவர் விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் நேற்று நடிகர் சிவகுமார் அளித்த விளக்கத்தில்:-\n“செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்துடன் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்ஃபி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா\nஇந்நிலையில் செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து நடிகர் சிவகுமார் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஒரு பிபரல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டிவிட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயம் வெரி சாரி” என கூறியுள்ளார்.\n2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி\n'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் சமரசம்' வழக்கும் முடிந்தது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇவ்வளவு ‘வெறுப்புணர்வு’ கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம்\nகஜா புயல் பாதிப்பு.. சிவகுமார் குடும்பம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி\nவைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்\n“இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்” - நடிகர் சிவகுமார் விளக்கம்\nதசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா\nநான் இப்படி ஆவேன்னு நினைச்சே பார்த்ததில்லை: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி\nகுரூப் போட்டோவுக்கு 5 ரூபாய் இல்லாமல் தவித்தேன்: மலரும் நினைவில் சிவகுமார்\nசமூக சேவகரிடம் இத்தனை கோடியா..: மலைக்க வைக்கும் சொத்துகள்..\nநேர்மைக்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது: நடிகர் கார்த்தி\nRelated Tags : செல்போன் விவகாரம் , ஐயம் வெரி சாரி , நடிகர் சிவகுமார் , சிவகுமார் வருத்தம் , Actor sivakumar , Sivakumar\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2 மணி நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி\n'முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் சர்காரில் சமரசம்' வழக்கும் முடிந்தது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/27577", "date_download": "2019-01-18T03:47:49Z", "digest": "sha1:SJKDUXZGDCKB75XYJFIQW7W32KZ5X4LT", "length": 10246, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் செயற்கை அரசியல்வாதி | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nமக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் செயற்கை அரசியல்வாதி\nமக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் செயற்கை அரசியல்வாதி\nநியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயதான நிக் ஜெரிட்சன் விஞ்ஞானிகளின் கூட்டினைப்பால் அறிவுதிறன் மிக்க செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.\nஇதற்கு ‘சாம்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த அரசியல்வாதி மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். கல்வி, குடியுரிமை, வீட்டுவசதி உட்பட துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செயற்கை அரசியல்வாதியை உருவாக்கி இருக்கிறார்கள்.\nபேஸ்புக் மெசஞ்சர் மூலம் இந்த செயற்கை அரசியல்வாதியுடன் உரையாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தொடர்ந்து பல விஷயங்களை செயற்கை அரசியல்வாதி கற்று வருகிறார் என்கின்றனர்.\nஉலக நாடுகளில் நடைமுறைகள் சரியில்லாத போது, இந்த ‘சாம்’ அதற்குத் தீர்வாக இருக்கும் என்று ஜெரிட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ‘‘அரசியலில் தற்போது பாரபட்சமாக செயல்படும் நிலை உள்ளது.\nஇது உலகம் முழுவதுமே உள்ளது. இதனால் பருவநிலை மாற்றம், சமத்துவம் போன்ற அடிப்படை மற்றும் பன்முக சிக்கல் நிறைந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை’’ என்று நிக் ஜெரிட்சன் கூறுகிறார்.\nஇந்நிலையில் நியூசிலாந்தில் வரும் 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் ‘சாம்’ அரசியல்வாதி போட்டியிட தகுதியுள்ளவராக இருப்பார் என்று ஜெரிட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஎனினும் சட்டரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nசெயற்கை அரசியல்வாதி விஞ்ஞானிகள் நியூசிலாந்\nபுதிய மாடிக் குடியிருப்பு வளாகத்திற்கு வலுச்சேர்க்கும் SLT ஃபைபர்\nதனித்துவமான வடிவம் மற்றும் உயர் வாழ்க்கைத் தரத்திற்கு உறுதி அளிக்கும் மாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) அண்மையில் Evercore Properties நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது.\n2019-01-17 10:51:49 ஸ்ரீலங்கா ரெலிகொம் PEO TV SLT ஃபைபர்\nநிலவுக்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது \nசீனா சாங் இ-4 மூலம் ஆய்வுக்காக நிலவின் மறுபக்கத்திற்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க ஆரம்பித்துள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-01-16 12:59:52 சீனா சாங் பருத்தி விதை விண்கலம்\nபயனர் விவரங்களை விற்க முயன்ற பேஸ்புக்\nபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் விவரங்களை விற்பனை செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2019-01-15 15:55:32 பேஸ்புக் குறுந்தகவல் புகைப்படங்கள்\nசர்வதேச சந்தையில் ஐபோன் விலையை குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்\nசர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபோன் வகைகளின் விற்பனை குறைந்திருப்பதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.\n2019-01-13 15:06:24 சர்வதேச சந்தையில் ஐபோன் விலையை குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்\nவிஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய விண்வெளி ரேடியோ சிக்னல்\n150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரவித்துள்ளனர்.\n2019-01-10 11:51:12 விண்வெளி நட்சத்திரக் கூட்டம் கனடா\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/hollywood-news/113024-pitch-perfect-3-movie-review.html", "date_download": "2019-01-18T04:07:32Z", "digest": "sha1:X3G4REUNLSPMT5RMZ6IXBP2YBTR6BMSC", "length": 23633, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேலை நெக்ஸ்ட்.. திறமைதான் ஃபர்ஸ்ட் - பிட்ச் பெர்ஃபெக்ட் 3 படம் எப்படி? | pitch perfect 3 movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:34 (08/01/2018)\nவேலை நெக்ஸ்ட்.. திறமைதான் ஃபர்ஸ்ட் - பிட்ச் பெர்ஃபெக்ட் 3 படம் எப்படி\nஇயக்குநரிடம் `5 வருஷத்துக்கு முன்னாடி ஒரு இட்லி சுட்டீங்களே, அதேமாதிரி சுட்டுத்தாங்க' எனக் கேட்கப்போய், `அதேமாதிரி என்ன, அதே இட்லியே இருக்கு' என எடுத்துக் கொடுத்திருக்கிறார். முந்தைய `பிட்ச் பெர்ஃபெக்ட் ( PITCH PERFECT )' படங்களின் அதே ஃபார்முலாவில் இம்மியளவு கூட மாறாமல் வந்திருக்கிறது `பிட்ச் பெர்ஃபெக்ட் 3'. பின்னே,17 மில்லியன் டாலர்களில் உருவாகி, 115 மில்லியன் டாலர்கள் வசூல் செய்த ஃபார்முலாவாயிற்றே.\nதி பெல்லா, பிரபலமான அகபெல்லா குழு. கல்லூரியில் படிக்கும்போது கெத்தாகப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்த தி பெல்லா குழு, கல்லூரியை முடித்துவிட்டு படாதபாடுபடுகிறார்கள். அவர்களது பணிச்சூழல், அவர்களை நொந்து நூடுல்ஸாக்குகிறது. அப்போது, குழுவிலுள்ள ஒரு பெண்ணின் தந்தை வாயிலாக, ராணுவத்தினர் மத்தியில் பெர்ஃபார்ம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. தி பெல்லா குழுவினர்களும், `தப்பிச்சோம்டா சாமி...' என மைக், ஸ்பீக்கரை அள்ளிப்போட்டு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள். தங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெல்லாஸ் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அதற்குள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை கொஞ்சம் காமெடி, நிறைய மியூசிக்கோடு சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் பெல்லாஸ் பாடியிருக்கும் எல்லாப் பாடல்களுமே கேட்க சுக்ஹானுபவம். மற்ற குழுவினரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் காட்சியைவிட பாடும் காட்சிகள்தாம் அதிகம். ஆனாலும், எந்த அயர்ச்சியையும் ஏற்படுத்தாமல் இசை எனும் இன்பவெள்ளத்தில் மூழ்கடித்துவிடுகிறார்கள். `கதையா முக்கியம், பாட்டைக் கேளுங்க' என மூளையும் செட்டாகிவிடுகிறது. மியூசிக்கல் திரைப்பட ரசிகர்களுக்கு, பிட்ச் பெர்ஃபெக்ட் பேரனுபவத்தைத் தரும்.\nடைனோசர் காலத்து ஒன்லைனை எடுத்துக்கொண்டு, கற்காலத்து திரைக்கதை ஃபார்முலாவில் பொருத்தி, அதை இக்காலத்திலும் போரடிக்காதவாறு சொல்லியிருக்கிறார் இயக்குநர் த்ர்ஷ் ஸை. பெக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அண்ணா கென்ட்ரிக், பெல்லாஸ் குழுவின் உறுப்பினர்களாக நடித்திருக்கும் ப்ரிட்னி ஸ்னோ, அண்ணா கேம்ப், ஹனா மெ லீ எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹனா மெ லீக்கும் ராப் பாடகருக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை, இதற்குமுன் எந்தப் படத்திலுமே பார்த்திருக்கமுடியாது அதேபோல், ஃபேட் எமியாக நடித்திருக்கும் ரிபெல் வில்சன், காமெடி ஏரியாவை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து புகுந்து விளையாடியிருக்கிறார். கொஞ்சமேனும் சிரிப்பு வருவது போன்று காமெடி செய்து, இது மியூசிக்கல் காமெடி படம்தான் என்பதை நம்பவைக்கிறார். படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டிஜே காலித்தும் நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள் என்பதைவிட வந்து ஆடிப்பாடிவிட்டு சென்றிருக்கிறார்கள்.\nகிறிஸ்டோபர் லெனர்ட்ஸின் இசை வேற லெவல். அகபெல்லா, ராப், ஜாஸ், ராக், கன்ட்ரி மியூசிக், ராக் அண்ட் ரோல், ஹிப்ஹாப் ஃப்யூசன் என கலந்துக்கட்டியிருக்கிறார். காதுகளில் தேன்வந்து பாய்வது நிச்சயம். மாத்யூ க்ளார்க்கின் ஒளிப்பதிவு யூத்ஃபுல், செமத்தியான கலர்ஃபுல். நகைச்சுவைக் காட்சிகளில், காட்சி வழியாக காமெடியைக் கடத்துவதில் கேமரா அசைவுகளும் கோணங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. மேடையில் அவர்கள் பெர்ஃபார்ம் செய்யும் காட்சிகள் எல்லாமே விஷுவலாக அதி அற்புதம்...\nபிட்ச் பெர்ஃபெக்ட்pitch perfect 3\nஇரகசிய அறையிலிருக்கும் மர்மம்… கதவைத் திறந்தால் ‘Insidious: The Last Key’ படம் பயமுறுத்துகிறதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nURI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/12/15181436/1018446/Nayanthara-playing-with-Child-Goes-Viral-in-Internet.vpf", "date_download": "2019-01-18T03:06:53Z", "digest": "sha1:O7J4ZIR6DZCRHJRX2JILZEMGHCMUUONL", "length": 8386, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுமியுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறுமியுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா\nபடப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகை நயன்தாரா, அங்கு ஒரு சிறுமியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nபடப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகை நயன்தாரா, அங்கு ஒரு சிறுமியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nவிஸ்வாசம் முதல் பாடல் 'அடிச்சி தூக்கு' இன்று மாலை 7 மணிக்கு வெளியீடு\nநடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.\nபிரபல நடிகர், நடிகைகளை போலவே அச்சு அசலாக மேக் அப் அலங்காரம் செய்து கொள்ளும் பெண்\nஒவ்வொரு படத்திலும் வரும் கதாபாத்திரங்களை போலவே தன்னை அலங்கரித்து கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் சேலத்தை சேர்ந்த பெண் ஒப்பனை கலைஞர் தீக்சிதா.. அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\n'கோலமாவு கோகிலா' இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்...\n'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.\nபேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்\nபேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.\nமனதில் படுவதை பேச பெரியாரே காரணம் - நடிகர் சிலம்பரசன்\nபெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்\n90 எம்.எல் - புதிய திரைப்பட பாடல் வெளியீடு\nநடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் \"90 எம்.எல்\" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் \" பிரெண்டிடா...\" என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது\nபெரியார் பற்றி பாடல் பாடியதில் மகிழ்ச்சி - நடிகர் சிலம்பரசன்\nபெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் திராவிட திருநாள் விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.\nதிருப்பதியில் நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா சுவாமி தரிசனம்\nதிருப்பதியில் நடிகர் தனுஷ், அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.\n\"90 எம்.எல்\" - புதிய திரைப்பட பாடல் வெளியீடு\nநடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் \"90 எம்.எல்\" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் \" பிரெண்டிடா...\" என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jssekar.blogspot.com/2006/03/blog-post_30.html", "date_download": "2019-01-18T03:42:21Z", "digest": "sha1:NQHYWBHZCPGUDJ2F3EPO3AMM5G2C343N", "length": 19142, "nlines": 450, "source_domain": "jssekar.blogspot.com", "title": "நிர்வாணம்: வைரமுத்து பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'", "raw_content": "\nஇதயம் இறந்தபின், மூளை இறப்பதற்குள்\nபுத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/\nவைரமுத்து பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'\n(தமிழ் நாட்டில் இல்லாத எல்லாருக்காகவும்)\nLabels: கால் இஞ்ச் கருணை, சோதிமிகு நவகவிதை\nயதார்த்தபூர்வமான வரிகளை அழகான கவிதையாக்கித் தந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் ஞானசேகர்.\nஇது யாருக்காக எழுதியதுன்னு உண்மையை சொல்லிடுங்க. என்னய மனசில வைச்சுதானே... :-))\nஅருமையான எனக்கு பிடித்த வரிகளில் மிகவும் பிடித்த வரிகள்.... உண்மை அனுபவமா....\n2 ஆண்டுகளுககு முன்பு என் கவிதைகளுக்கு விமர்சனம் தந்தமைக்கு நன்றிகள பல.........\nசில நாட்களுக்கு முன்புதான் உங்கள் முகவரி அறிந்தேன் எனவே காலம் கடந்த நன்றிகள்......\n-அவுரங்காபாத் Bibi Ka Maqbara\n-கலிங்கத்துப் போர் நடந்த இடம்-ஒரிசா\n-(வாஸ்கோடகாமா இறங்கிய‌) Kappad கடற்கரை\n-(திருப்பதி அருகில்) சந்திரகிரி கோட்டை\n-சியாம் ரீப் நகரம் - கம்போடியா\n-ப்நாம் பென் நகரம் - கம்போடியா\n-புனித தோமையார் இறந்த இடம்\n-பொர்ரா குகைகள் (Borra caves)\n-தேனி நீலகிரி தவிர அனைத்து தமிழக மாவட்டங்களும்\nவிரைவில் வடகிழக்கு இந்தியா, பூடான் நாடு\nவைரமுத்து பாணியில் ஒரு 'தூரத்துத் தமிழன்'\nகால் இஞ்ச் கருணை (39)\nபாசம் கண்ணீர் பழைய கதை (17)\nஎத்தனை கோடி இன்பங்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3360", "date_download": "2019-01-18T03:06:05Z", "digest": "sha1:5GNIDBVXKA4CLKORGTCYZ3MF2MTNODGU", "length": 7107, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n``மார்ச் 29 வரை காத்திருப்போம்'' - மத்திய அரசுக்கு எதிரான தீர்மான கேள்விக்கு ஓ.பி.எஸ் பதில்\nதிங்கள் 19 மார்ச் 2018 15:43:01\nமத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, வரும் 29-ம் தேதி வரை காத்திருப்போம் எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்டசபையில் தெரிவித்தார்.\nதமிழக பட்ஜெட் கடந்த 15-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தொடர்பான விவாதத்துக்காகத் தமிழக சட்டசபை இன்று காலை மீண்டும் கூடி யது. இதில், கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின், 'மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும்' என்று கூறினார். இதற்குப் பதிலளித்த, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முடிவு எடுக்க வரும் 29-ம் தேதி வரை காத்திருப்போம். எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் அனைவரும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்'’ என்றார்.\nஇரண்டு நாள் விடுமுறைக்குப் பின் கூடிய மக்களவையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஜெகன்மோகன் ரெட்டி தலை மையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 50 எம்.பி-க்களின் கையெழுத்தைப் பெற்று, பா.ஜ.க அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டிவருகிறது.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/07/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/18665", "date_download": "2019-01-18T03:04:40Z", "digest": "sha1:A6TRITHJPOFXV5KC5YGB6WXECF5PIFLE", "length": 15720, "nlines": 237, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டம் பின்தங்கியது | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டம் பின்தங்கியது\nஇலங்கை முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டம் பின்தங்கியது\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸிற்காக சகல விக்கட்களையும் இழந்து 346 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.\nதனது முதல் இனிங்ஸிற்காக விளையாடிய சிம்பாப்வே அணி 356 ஓட்டங்களை பெற்றது. அதன் அடிப்படையில், இலங்கை அணி சிம்பாப்வே அணியிலும் பார்க்க 10 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.\nஇன்று (16) போட்டியின் மூன்றாவது நாள் என்பதோடு, தற்போது சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nSuper Four: இந்தியாவை திணறவைத்தது ஆப்கான்; போட்டி சமநிலை\nஇன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குஇந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான ஆசிய கிண்ண ‘சுப்பர்–4’ போட்டி கடைசி ஓவரில்...\nஇலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு இந்தியா அழைப்பு\nசுற்றுலா இந்தியா அணியுடனான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத் தடுப்பை தேர்வு செய்துள்ளது. ...\nசுற்றுலா இந்திய அணி மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் கொழும்பில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி...\n2nd Test: இலங்கை எதிர் இந்தியா; இந்தியா துடுப்பாட்டம்\nமலிந்த புஷ்பகுமார அறிமுகம் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (03) கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில்...\nசுகமடைந்த சந்திமால் அணியில் இணைவு\nசுற்றுலா இந்திய அணியுடன் இடம்பெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தினேஸ் சந்திமால் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை...\n1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 550 எனும் பாரிய வெற்றி...\n1st Test - Day 03: 498 ஓட்டங்கள் முன்னிலையில் இந்தியா (UPDATE)\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி தனது...\nகாலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின், இன்றைய (27) இரண்டாவது நாள் நிறைவில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 5...\n1st TEST: நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி\nஇலங்கை வந்துள்ள இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (26) ஆரம்பமானது. காலியில் இடம்பெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்...\nபதவி விலகினார் சம்பக; வாஸ் நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் சம்பக ராமநாயக்க தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை,...\nசிம்பாப்வே டெஸ்ட்; இலங்கை அணி சாதனைகளுடன் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால்...\nவெற்றி பெற 218 ஓட்டங்கள் அவசியம்; நாளை இறுதி நாள் (UPDATE)\nஇலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையில், கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற இன்றும்...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_440.html", "date_download": "2019-01-18T02:59:17Z", "digest": "sha1:23KT4I3KAJNDXRI3Y4NPTLUIDQL6NM32", "length": 5361, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2017\nஎரிபொருள் விநியோகமானது அத்தியாவசிய சேவை என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுக்கப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து, பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் எரிபொருள் விநியோகம் மேற்கொண்டு வருவதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.\nஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய ஊழியர்கள் சங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் பெரும் அசௌகரியத்திற்குள்ளானதன் காரணமாக அரசாங்கம் மேற்படி வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to எரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/55220-nayantharabhanumathi-special-report.art.html", "date_download": "2019-01-18T03:51:57Z", "digest": "sha1:CFQYI6TDQYQVHD7ZI7JW75ZYEM4QBJPV", "length": 21677, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "பானுமதிக்கும் நயன்தாராவுக்கும் என்னென்ன ஒற்றுமைகள்? | Nayanthara Vs Bhanumathi Special Report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:23 (18/11/2015)\nபானுமதிக்கும் நயன்தாராவுக்கும் என்னென்ன ஒற்றுமைகள்\nலேடி சூப்பர் ஸ்டார், அதிக சம்பளம் வாங்கும் நடிகை இப்படிச் சொன்னாலே பட்டென நியாபகம் வந்துவிடுவார் நயன்தாரா. ஆனால், இதை கண்டிப்பாக நம் வீட்டு தாத்தா பாட்டியிடம் சொன்னால் என்ன நயன்தாரா பானுமதி கிட்ட நெருங்க முடியுமா என்பார்கள். உண்மையும் அதுவே. ஏனென்றால், பானுமதியின் சில ஒற்றுமைகள் நயன்தாராவிடமும் இருக்கிறது. அது என்ன\n1.திருமணத்துக்குப் பிறகு கணவர் பேச்சையும் மீறி நடிப்பில் புது இலக்கணம் எழுதி, எம்.ஜி.ஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்தவர் பானுமதி. எனில் நயன்தாரா வாழ்வில் ஏற்பட்ட சொந்தப் பிரச்னைகளுக்கு அளவே இல்லை. அதையெல்லாம் கடந்து ஒரு நடிகையாக இப்போது இருக்கும் டாப் நடிகர்களான விஜய், அஜித்துக்கே டஃப் கொடுக்கிறார்.\n2. தான் நடிக்கும் படத்தில் தான் மட்டுமே பாட வேண்டும், சொந்தக் குரலில் மட்டுமே பேசியவர் பானுமதி. இப்போது அப்படியான முயற்சிகளில் ஈடுபடுகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். விரைவில் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\n3. எம்.ஜி.ஆர் , சிவாஜியுடன் நடிக்கக் கூட பல கண்டிஷன்கள், போட்டவர் பானுமதி. தான் நடிக்கும் படத்தில் இப்போதெல்லாம் ஹீரோக்களே தேவையில்லை... கதையும், ஸ்க்ரிப்ட்டும் பலமாக இருந்தால் போதும் என பல பெரிய ஹீரோக்கள் படங்களை ஒப்புக்கொள்வதையே குறைத்துவிட்டார் நயன்தாரா.\n4. பானுமதியின் கால்ஷீட் கிடைத்தாலே போதுமென இருந்தார்கள் இயக்குநர்கள். இப்போது அந்த ஸ்டேட்டஸ் நயன்தாராவுக்கு மட்டுமே இருக்கிறது. நீ எங்கே என் அன்பே, மாயா படங்கள் அதற்கான உதாரணம்.\n5. காலைத்தொட மாட்டேன், கட்டிப்பிடித்து டூயட் ஆட மாட்டேன் என பானுமதிக்கு எப்படி தனக்குத்தானே சில கட்டுப்பாடுகள் உண்டோ, அதே பாணியில் நயனும் சொந்த மண்ணாகவே இருந்தாபோதும் எப்பேற்பட்ட ஹீரோவாக இருப்பினும் மலையாளத்தில் வருடத்துக்கு ஒரு படம், பரவலாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை, தன் பட புரமோஷன்களிலேயே தலை காட்டுவதில்லை என கட்டுப்பாடுகள் போட்டுக்கொண்டவர் நயன்தாரா.\n6. கிசுகிசுக்களைத் தவிர்க்க ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே பானுமதி ஹீரோக்களுடன் அடுத்த படம் நடிப்பார். அப்படித்தான் நயன்தாரா இரண்டு படங்களுக்கு மேல் ஒரு நாயகனுடன் நடிக்க ஒரு கால இடைவெளி வைத்துள்ளார் எனலாம். ஆர்யா, உதயநிதியின் அடுத்தடுத்தப் படங்களின் நிராகரிப்புக்குக் காரணமும் அதுவே.\n7. தயாரிப்பு, இயக்கம், இசை என பானுமதிக்கு ஹீரோக்களுக்கு நிகரான ரசிகர்கள் இருந்தார்கள் என்றால், நயன்தாரா எனக்கான கூட்டத்தைப் பாருங்கள் என சேலத்தில் நகைக்கடைத்திறப்பு விழாவில் ஊரையே ஸ்தம்பிக்க வைத்தது நாமறிந்ததே. ரஜினி, கமல், விஜய், அஜித்துக்குப் பிறகு ட்விட்டரில் ஒரு ஹீரோயினுக்காக ட்ரெண்ட் உருவானது என்றால் அது நயன்தாராவுக்கு மட்டுமே.\n- ஷாலினி நியூட்டன் -\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/motorbikes-scooters", "date_download": "2019-01-18T04:30:46Z", "digest": "sha1:GH5XQVX5TL4TCGADYOMB5Q5YGTQYTEZS", "length": 10231, "nlines": 215, "source_domain": "ikman.lk", "title": "இரத்மலானை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-25 of 51 விளம்பரங்கள்\nஇரத்மலானை உள் மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/09/05084237/1189030/chakrasana.vpf", "date_download": "2019-01-18T04:24:08Z", "digest": "sha1:BSYMGEG2SVPIVESRQEA6IZN4JQDVRKGT", "length": 7961, "nlines": 32, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: chakrasana", "raw_content": "\nபெண்களுக்கு உண்டாகும் உடற்குறைபாடுகளை நீங்கும் சக்ராசனம்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 08:42\nஇந்த ஆசனம் பெண்களுக்கு உண்டாகும் பலவிதமான உடற்குறைபாடுகள் நீங்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெயர் விளக்கம்: சக்ரா என்றால் வட்டம் என்று பொருள். இந்த ஆசனத்தில் உடல் வட்டமாக இருப்பதால் சக்ராசனம் என்று அழைக்கப்படுகிறது.\nசெய்முறை: தரை விரிப்பின் மேல் மல்லாந்து படுக்கவும், கைகளை மடக்கி உள்ளங்கைகளை இரு தோள்களுக்கும் அருகில் தரையில் நன்றாக பதிக்கவும், இரு கால்களையும் மடக்கி தொடையோடு சேர்த்து வைக்கவும், இரு கால்களுக்கும் இடைவெளி 2 அடி இருக்கட்டும். மூச்சை உள்ளே இழுக்கவும்.\nமூச்சை வெளியே விட்டு பிருஷ்டத்தையும் முதுகையும் மேலே தூக்கவும். இப்போது தோள்களையும் மேலே தூக்கி தலையை வளைத்து தலையின் மேல் பகுதியை தரை விரிப்பின் மேல் வைக்கவும். இந்த நிலையில் இரண்டொரு முறை சுவாசிக்கவும். மூச்சை வெளியே விட்டு தலையை தரையிலிருந்து மேலே தூக்கவும். அதே சமயம் கைகளை நேராக்கவும், முதுகை நன்றாக வளைக்கவும், கைகளிலும் கால் களிலும் உடல் எடை சமமாக இருக்கட்டும்.\nஇந்த ஆசன நிலையில் 30 முதல் 60 வினாடி சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டு கைகளை மடக்கி சவாசன நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 23 முறை பயிற்சி செய்யலாம். தரைவிரிப்பின் மேல் படுத்து சக்கராசனத்தை பயிற்சி செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு நின்ற நிலையில் இருந்து உடலை பின்னாலே வளைத்து ஆசன நிலைக்கு வந்து பயிற்சி செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்: மார்பு, இடுப்பு, வயிற்றின் மீதும் உடல் எடையை கைகளிலும், கால்களிலும் சமநிலைப்படுத்துவதின் மீதும் முதுகை தளர்வாக வைத்துக் கொள்வதின் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு: புதியதாக பழகுபவர்களில் சிலருக்கு இந்த ஆசனத்தில் தலையை தரையிலிருந்து மேலே தூக்குவது கடினமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தரையிலிருந்து முதுகையும், தலையையும் தூக்கும்போது மற்றொருவர் இடுப்புக்கு கை கொடுத்து சில நாட்கள் தூக்கிவிடுவது நல்லது. சக்ராசனம் செய்யும்போது தரைவிரிப்பு வழுக்கக்கூடியதாக இல்லாமல் இருக்க வேண்டும்.\nதடைகுறிப்பு: நோயுற்றவர்களும், பலகீனமானவர்களும், கைகளில் வலிமை குறைந்தவர்களும், சோர்ந்திருக்கும் போதும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.\nபயன்கள்: நரம்பு மண்டலம் முழுவதும் புத்துணர்வு பெறும். மூச்சின் இயக்கம் சீராக அமையும். ரத்த ஓட்டம் உடலெங்கும் நன்கு பரவும். நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் ஹார்மோனை சரியாக சுரக்க தூண்டுகிறது. எல்லா வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் வாய்க்கும். பெண்களுக்கு உண்டாகும் பலவிதமான உடற்குறைபாடுகள் நீங்கும். காக்கும் கடவுளான விஷ்ணுவின் சக்கரம் தீமைகளை ஒழித்து நன்மைகளை காப்பது போல் இந்த ஆசனம் உடல், மனகுறைபாடுகளை ஒழித்து ஆரோக்கியம் காக்க உதவுகிறது.\nஇடுப்பு, மூட்டு வலியை குணமாக்கும் கோமுகாசனம்\nதியானமும், யோகாவும் மனதை கட்டுப்படுத்தும்\nவயிற்றில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் உத்தீத பத்மாசனம்\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்...\nசெரிமானத்துக்கு உதவும் அதோ முக விராசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.net/12163/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-18T03:38:42Z", "digest": "sha1:2HY5JNO4QYTHDVBK7MRGA26LDUDYC25V", "length": 8937, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "உ.பி., வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » உ.பி., வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள்\nஉ.பி., வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள்\nComments Off on உ.பி., வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள்\nபுலியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கிராம மக்கள்: மனிதனை …\nஇன்டர்பேர் பட்டியலில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் …\nமீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிவன் சிலை..\nஅக்கராயன் மற்றும் ஸ்கந்தபுர வீதிகளில் வரையபட்ட புலி இலட்சினை\nஉ.பி., வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள் தினமலர்Full coverage\nComments Off on உ.பி., வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன், யானை, மான் படங்கள்\nஇலங்கை பிரதமருடன் இந்திய ராணுவ தளபதி சந்திப்பு\nஇலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி\nகடந்த ஒரு ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி எத்தனை போட்டிகளில் …\nசாகும்வரை உண்ணாவிரதம்: வாழ்வா சாவா போராட்டத்தில் இலங்கை …\nரயில் சாரதிகள் கவனயீனமாக செயற்பட்டால் குற்றவியல் வழக்கு …\nஇலங்கை அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தர மீண்டும் வருகிறார் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-18T04:05:26Z", "digest": "sha1:M42YVZPGNRS6TH5MHJOJW5JMKOGK4RHB", "length": 8777, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nபிரதமர் தெரேசா மே க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை 6மணிமுதல் 9மணிவரை கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டநிலையில் அதற்கு முகம்கொடுத்த தெரசா மே வெற்றிபெற்றுள்ளார்.\nஇதன் மூலம் கட்சியின் தலைமைப்பொறுப்பு ஒருவருடத்துக்கு அவர் வசமே இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇன்றைய ரகசிய வாக்கெடுப்பில் 83 வாக்குகளை அதிகப்படியாகப் பெற்று மீண்டும் தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றபின்னர் 10டவுனிங் வீதியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரெக்ஸிற்றுக்காக வாக்களித்த மக்களுக்காக அதனை வழங்குவேன் என்று பிரதமர் தெரேசா மே உறுதிவழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்களுக்கான விசா நடைமுறையில் மாற்றமில்லை: போர்த்துக்கல்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் போர்த்துக்கல்லில் வசிக்கும் பிரித்தானியர்கள் தங்களது வதிவிட உரிம\nபிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கு தகுந்த காரணம் தேவை: ஐரோப்பிய ஆணையம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிப்பதற்கு பிரித்தானியா விரும்பினால் அதற்க\nஉடன்பாடொன்றுடன் பிரெக்ஸிற் இடம்பெறுவதை உறுதி செய்ய ஜேர்மனி உதவும்\nஉடன்படிக்கை மூலம் பிரித்தானியா வெளியேறுவதை உறுதி செய்ய தம்மால் இயன்றதை நிச்சயமாக செய்வோம் என ஜேர்மன்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் அவநம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்கும்: மைக்கேல் பார்னியர்\nஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை சமாளிக்க தேவையான தற்காலிக திட்டங்களை நட\nபிரெக்ஸிற் மாற்றுத்திட்டத்தின் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு திகதி அறிவிப்பு\nபிரதமர் தெரேசா மே-யினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரெக்ஸிற் மாற்றுத்திட்டத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:06:42Z", "digest": "sha1:DQ3ZZR44U5QONWVNCJJ2IJ3UYKPPFRQY", "length": 13770, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளது | CTR24 இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஇந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளது\nஇந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 91பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர் எனவும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், மீண்டும் வீடுகளுக்கு செல்வதற்கு அச்சப்படும் மக்கள் தங்குவதற்கான தற்காலிகக் இருப்பிடங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலநடுக்கத்தின் ஆழம் மிக தீவிரமாக இல்லை என்றும், பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மட்டுமே இது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் ஏற்பட்ட லோம்போக் தீவில் உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுலா வாசிகள் சென்று திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த தீவில் கடந்த வாரமும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள பாலி தீவிலும் உணரப்படதனால், அங்கும் மக்கள் கட்டிடங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியான இடங்களில் தஞ்மடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postஇந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 14 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் Next Postஅமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-18T04:24:41Z", "digest": "sha1:YXYOGTBHELMIA3W6L5ZSHKC42T6GZW5X", "length": 11796, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்கப்பட்ட நிதிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது | CTR24 கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்கப்பட்ட நிதிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nகஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக விடுவிக்கப்பட்ட நிதிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது\nகஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு சார்பில் விடுவிக்கப்பட்ட 1000 கோடி ரூபாவில் வேளாண் பொருள் பாதிப்புக்கு 350 கோடி ரூபா ஒதுக்கப்ப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்ற நிலையில் இந்த நிவாரண நிதிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nநாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் ‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nPrevious Postஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு எதிராக தம்பர அமில தேரர் அறவழிப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது Next Postஅனைத்துலகக் கண்டனங்கள் இருந்தாலும் சௌதியுடனான உறவு தொடரும் என்று அமரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2013/06/blog-post_7.html", "date_download": "2019-01-18T03:07:45Z", "digest": "sha1:QX5IF5TUGWM5T423VDWGPLBOG5ZDDJL3", "length": 6873, "nlines": 86, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: அத்வானியின் நிறைவேறாத ஆசை..!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஇந்தியாவின் பிரதமர் கனவு தேசிய கட்சித் தலைவர்கள் பலரின் ஆசையாகும்பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அத்வானியும் இதற்கு விதிவிலக்கு இல்லை\nஅத்வானியின் பிரதமர் கனவு இன்று நேற்று ஏற்பட்டதில்லை. காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்து, காங்கிரஸ் அல்லாத கட்சியான,ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனபோது பலருக்கும் ஏற்பட்டது போல அத்வானிக்கும் பிரதமர் பதவி மீது அதீத ஆசை ஏற்பட்டு இருக்க கூடும்\nபிரதமர் பதவி மீதான அதீத ஆசையின் காரணமாக, அத்வானி வாஜ்பாயைக் காட்டிலும் தீவிரமாக அரசியல் களத்தில் செயல்பட்டார்.\nவாஜ்பாயை மிதவாதியாக காட்டப்பட்டு,அத்வானி தீவிர இந்துத்துவ அரசியல் வாதியாக உருவகிக்கப் பட்டது எல்லாம் நடந்தது\nஇந்தியாவின் பல மாநிலங்களுக்கு ரத யாத்திரை நடத்தியும், தவிர இந்துத்துவ அரசியல் செய்தும் கூட அத்வானியால் பிரதமராக முடிய வில்லை \nஇந்தமத தீவிர பற்றாளராக காட்டப்படும் அத்வானி, இந்துமத மனுதர்ம, வருணாசிரப்படி பிராமணர் இல்லை என்பது பிரதமர் ஆவதற்கு தடையாக இருக்கிறது என்று தோன்றுகிறது.\nஅப்போது,வாஜ்பாய்,இப்போது நரேந்திரமோடியைத்தான் பிரதமர் என்கிறது பாரதிய ஜனதா கட்சி.அத்வானியை கட்சி ஓரம் கட்டிவிட்டதாக தெரிகிறது.\nஇதனை உணர்துகொண்டே,அத்வானி பிரதமர் வேட்பாளர், நாடாளுமன்ற தேர்தலைப் பற்றி விவாதிக்க கூடும் பி.ஜே.பி-யின் செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என தெரிகிறது\nஅத்வானிக்கு வயதும் ஆதிகமாகி விட்டது இந்த தேர்தலை விட்டால் எப்போதும் அவரால் பிரதமர் ஆக முடியாது அவரது பிரதமர் கனவு .. கனவாகவே..,நிறைவேறாத ஆசையாகவே தெரிகிறது\nLabels: இந்துஅரசியல், கனவு, பிரதமர், மோடி, வாஜ்பாய்\nஅம்பலம் ஆகும் காவி பயங்கரம்\nஅறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்\nராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/188-12", "date_download": "2019-01-18T04:28:27Z", "digest": "sha1:QHZIF5DMD3W25DCWVY3OOKRIFD7QC72L", "length": 52998, "nlines": 307, "source_domain": "mooncalendar.in", "title": "பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 12", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\nபலஹீனமான அறிவிப்புகள் பிறைபார்த்தலுக்கு ஆதாரமாகுமா\nஇதுவரை படித்த விளக்கங்களிலேயே நமது இஸ்லாமிய மார்க்கம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்க இன்று அதிகமான மக்கள் நினைத்துள்ளதுபோல் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல தேதிகளை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும் என்பதையும் விளங்கியிருப்பீர்கள். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் ஆர்வமூட்டுகிறதே அன்றி தடை விதிக்கவில்லை என்பதையும் தெளிவாக நீங்கள் புரிந்திருப்பீர்கள்.\nஇருப்பினும் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று வாதிடும் சிலர், பலஹீனமான அறிவிப்புகளை சிறிதும் ஆய்வு செய்திடாமல் தங்களின் பிறை கொள்கைக்கு தக்க ஆதாரங்களாக நம்பி அவைகளை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர். பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பதற்கு அவ்வறிஞர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுமே மிகவும் பலஹீனமாகத்தான் உள்ளன என்ற நிலையில், அத்தகைய அறிவிப்புகளில் சிலவற்றை சுருக்கமான தகவல்களுடன் அறிந்து கொள்வதும் அவசியமாகும்.\nஒரு கிராமவாசியின் பிறை அறிவிப்பு:\nஇப்னு அப்பாஸ் அவர்கள் கூறுகிறார்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அவர் கூறினார் நான் நிச்சயமாக பிறையை கவனித்தேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுகிறாயா அவர் ஆம் என்றார். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா அவர் ஆம் என்றார். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா அவர் ஆம் என்றார். பிலாலே நாளை நோன்பு நோற்க மக்களிடம் நீ அறிவிப்பு செய் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்: ஹாக்கிம்.\nமேற்படி அறிவிப்பை காரணம் காட்டி பார்த்தீர்களா ஒருகிராமவாசி தனித்து வந்து பிறையை கவனித்து அவர்மட்டும் சாட்சி சொன்னதற்கே நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைப்பதற்கு மக்களுக்கு கட்டளையிடுமாறு பிலால் (ரழி) அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள் பாருங்கள் என்று கூறி இந்த அறிவிப்பு பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்குரிய ஆதாரம் என்று வாதம் வைக்கின்றார்கள்.\nஇந்த ஹதீஸில் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது ''ழயீஃபுல் ஹதீஸ்' 'முஸ்தரபுல் ஹதீஸ்' 'மனன ஆற்றலில் மோசமானவர்' என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப்பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக முஸ்தரபுகள் இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனனஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகிவிட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்கள்.\nஇதே ரிவாயத்து அபூதாவுதில் 2006-வது அறிவிப்பாகவும், திர்மிதியில் 659-வது அறிவிப்பாகவும் இடம்பெறுகின்றன. அந்த ஸனதுகளில் வலீது என்பவர் இடம்பெறுகிறார். அவரைப்பற்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் பலஹீனமானவர், கத்தாப் - பொய்யர் என்றும் சரியில்லாதவர் என்றும் மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அவர் ரிவாயத்து செய்யும் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இவ்வளவு கடுமையாக விமர்சங்கள் செய்யப்பட்ட பலஹீனமான அறிவிப்பாளர்களைக் கொண்ட மேற்படி அறிவிப்புகள் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்கு எப்படி ஆதாரமாகும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.\nஎனவே பிறையைப் கவனித்து தகவல் கூறி, நோன்பை ஆரம்பித்ததாக வரும் அனைத்து செய்திகளும் பலஹீனமானவையாகவே உள்ளன. மேலும் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள், நபி (ஸல்) அவர்கள் பிறையை நேரடியாக பார்த்து அறிவித்த ஹதீஸ்களை தறாமல், யாரோ பிறையை கவனித்து அவர்கள் தகவல் அளித்த செய்திகளையே புறக்கண் பார்வைக்கு ஆதாரமாக வைக்கின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.\nபிறையை பார்த்ததும் ஒதும் துஆ:\nபிறையை (ஹிலால்) பார்க்கும் போது ஓத வேண்டிய துஆ சம்மந்தப்பட்ட கீழ்கண்ட அறிவிப்பை கூறி பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டியது இபாதத் என்பதாலேயே நபி(ஸல்) அவர்கள் அதற்கான துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள் என்றும் கூறி பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்த்தே ஆக வேண்டும் என்றும் சிலர் வாதிடுவதைப் பார்க்கிறோம். எனவே பிறையை பார்த்ததும் ஓதும் துஆ சம்மந்தப்பட்ட அறிவிப்புகளின் நிலையையும் சுறுக்கமாகக் காண்போம்.\nஅல்லாஹ்வே, அதை அபிருத்தி உள்ளதாகவும், ஈமானையும், இஸ்லாமையும், சாந்தியையும் தரக்கூடியதாக ஆக்கிவைப்பாயாக உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான். நூல்: முஸ்னத் அஹமத் அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி)\nமேற்கண்ட செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சுலைமான் பின் சுப்யான் அல் மதாயினி மற்றும் பிலால் பின் யஹ்யா என்பவரும் பலஹீனமானவர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். நீங்கள் அறிந்து கொள்வதற்காக சில விபரங்களை மட்டும் சுறுக்கமாக இங்கே தந்துள்ளோம்.\nசுலைமான் பின் சுப்யான் என்பவர்பற்றிய விமர்சனங்களில், இமாம்களான இப்னு ஹஜர், தாரக்குத்னீ மற்றும் தஹபீ ஆகியோர் அனைவரும் மேற்படி சுலைமான் பின் சுப்யானை பலஹீனமாவர் – ழயீப் என குறிப்பிடுகின்னர். அதைப்போல், இமாம்களான அபூ ஹாதிம் அல் ராஸி, அபூ சுர்ஆ அர் ராஸி, அலி இப்னு மதனீ, முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி மற்றும் யாகூப் பின் சீபா ஆகியோர்கள் மேற்படி நபரை முன்கருல் ஹதீஸ் - ஹதீஸ்களில் தடுக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர். இன்னும் எஹ்யா பின் மயீன், நஸாயீ, மற்றும் அபீ பிpச்ர் அத் துலாவி, லைஸ பி ஸிகா – அவர் நம்பகமானவர் அல்ல என்றும் விமர்ச்சித்துள்ளார்கள்.\nபிலால் பின் யஹ்யா என்பவர் பற்றிய விமர்சனங்களில், இமாம் இப்னு ஹஜர் அவர்கள் லையினுல் ஹதீஸ் - ஹதீஸ்களில் பலஹீனமானவர் மேலும், தக்ரீபுத்தஹ்ஸீபில் மஜ்ஹூல் இனம் காணப்படாதவர் என்று கூறப்பட்டுள்ளது. இவரை இப்னு ஹிப்பான் அவர்கள் பலஹீனமானவர் – ழயீப் எனக் கூறியுள்ளார்கள்.\nஆக, இந்த அறிவிப்பின் தரம் எந்த அளவிற்கு பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப்பட்டுள்ளதை வைத்தே உணர்ந்து கொள்ள இயலும். மேலும் இவ்வாறான ஹிலாலை பார்த்து துஆ ஓத வேண்டும் போன்ற அறிவிப்புகள், சிறுசிறு வார்த்தை மாற்றங்களுடன் இடம்பெறுகின்றன. அத்தகைய அறிவிப்புகள் அனைத்தும் பலஹீனமான தரத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் பிறந்த பிறையை புறக்கண்ணால், முப்பதாம் நாள் மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க என்ற பிறை நிலைபாட்டை கொண்டவர்களுக்கு இந்த பலஹீனமான அறிவிப்பில் கூட எந்த ஆதாரமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஹிலால் என்ற பதம், சந்திரனின் 12 படித்தரங்களையும் குறிக்கும் என்பதை ஏற்கனவே நமது ஆய்வில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். எனவே எந்த நாளின் ஹிலாலைப் பார்த்து இந்த துஆவை ஓத வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், 30-வது நாள் பார்க்கும் பிறைக்கு மட்டும்தான் தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்ய முடியும்\nமேற்கண்ட பலஹீனமான செய்தியை நம்பியிருக்கும் மாற்றுக் கருத்துடையோர் கீழ்க்காணும் கேள்விகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு சிந்தித்து பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.\n1.பிறந்த பிறையை பார்த்து இந்த துஆவை ஒத வேண்டும் என்று சொல்பவர்களில் நீங்களும் இருந்தால் இவ்வாறு எத்தனை தடவை பிறந்த பிறையை நேரடியாக பார்த்து இந்த துஆவை ஓதியுள்ளீர்கள் அல்லாஹ்வை முன்னிருத்தி தங்கள் நெஞ்சில் கை வைத்து அவர்கள் கூறுங்கள்.\n2.அப்படியே நீங்கள் ஒதியிருந்தாலும், உஙகளின் மனசாட்சி அது பிறந்தநாளுக்குரிய பிறை தான் (தலைப்பிறைதான்) என்று ஊர்ஜிதமாக சொல்கின்றதா\n3.30-வது நாள் பார்க்கும் பிறைக்குதான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்பதை நீங்கள் எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்\n4.உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான் என்ற வாசகம் அந்த துஆவில் இடம்பெற்றிருக்கையில் நம் அனைவருக்கும் ரப்பாகிய வல்ல அல்லாஹ் பிறைகளை பற்றி அல்குர்ஆனில் கூறியுள்ளவற்றை என்றாவது சிந்தித்ததுண்டா\n5.பிறைக்கும் நமக்கும் ரப்பாகிய அல்லாஹ்தான் ஒரு மாதத்தில் புறக்கண்களால் பார்க்க இயலும் பிறையின் இறுதி படித்தரத்தைப் பற்றி கூறியுள்ளான். அந்த உர்ஜூஃனில் கதீம் என்ற ஹிலாலை பார்க்கும் போதும் மேற்படி துஆவை ஓதலாமா\n6.தேய்பிறையின் இறுதி நாளான உர்ஜூஃனில் கதீம் என்ற ஹிலாலுக்கும் மேற்படி துஆ பொருந்தும் என்றால், அதற்கு அடுத்தநாள் சங்கமதினம் என்பதையும், அந்த சங்கம தினத்திற்கு அடுத்தநாள்தான் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா\n7.இல்லை உர்ஜூஃனில் கதீம் என்ற ஹிலாலை பார்க்கும் போதும் மேற்படி துஆவை ஓதக்கூடாது என்றால், ஏன் ஓதக்கூடாது, உர்ஜூஃனில் கதீம் என்ற படித்தரம் பிறையில்லையா அது பிறையில் சேராது என்பதை ஆதாரங்களுடன் விளக்கத்தயாரா\n8.பிறந்த பிறையை பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும், அந்த பிறையை பார்க்கும் போது துஆ ஒத வேண்டும் என்று கூறுபவர்கள், யாராவது பிறையை பார்த்தால் டவுண் காஜியிடமோ, எங்கள் இயக்கத்தின் தலைமைக்கோ, பிறை கமிட்டியிடமோ அறிவிக்கவும் என்று விளம்பரப்படுத்துகின்றார்கள். அப்படி பிறந்த பிறையை பார்த்த தகவலை மேற்படியார்களுக்கு பார்த்தவர்கள் அறிவிக்கும் போது நீ முதலில் துஆவை ஓதிவிட்டாயா என்று எந்த டவுண்காஜி கேட்கிறார் என்று எந்த டவுண்காஜி கேட்கிறார் டவுண்காஜிகளுக்கு இவ்வாறு பிறையை பார்த்து துஆ ஓதக்கூடிய பாக்கியம் என்றாவது கிடைத்துள்ளதா டவுண்காஜிகளுக்கு இவ்வாறு பிறையை பார்த்து துஆ ஓதக்கூடிய பாக்கியம் என்றாவது கிடைத்துள்ளதா பிறைத் தகவலை அளிப்பவருக்கு இந்த துஆ அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா பிறைத் தகவலை அளிப்பவருக்கு இந்த துஆ அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா ஒருவேளை இந்த துஆவை ஒதத் தெரியாதவர்கள் பிறையை பார்த்து விட்டு அறிவிக்கும் போது அவரின் அந்த தகவலை ஏற்று அமல்செய்யலாமா\nகடந்த 2000-ஆம் ஆண்டு நெல்லை ஏர்வாடியில் பிறை விவாதம் ஒன்று நடைபெற்றது. அதில் அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் பிறை பார்க்கவேண்டும் என்று ஒரு சாராரும், சர்வதேச பிறை கொள்கைதான் சரி என்ற மற்றொரு அணியினராக விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை ஆரம்பிக்கும் போது சர்வதேச பிறை கொள்கை தரப்பில் இருந்தவர்கள், இந்த ஹிலாலைப் பார்த்து ஒதும் துஆவை ஒதி நிகழ்ச்சியை ஆரம்பித்த போது, தத்தமது பிறை கொள்கையினர் ஆரம்பிக்கும் போதே பலஹீனமான ஹதீஸா என்று கேலிசெய்தனர். அவ்வாறு கேலிசெய்த தத்தமதுபகுதி பிறையினர் பின்னால் அவர்களின் இதழ் ஒன்றில் இந்த துஆ செய்தியை பிரசுரித்திருந்தார்கள். அப்போது சர்வசேத பிறை கொள்கையினர் அவர்களை கேலிசெய்தனர். இச்சம்பவம் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதால் மக்களின் மறதியை பயன்படுத்தி தற்போது தங்களுடைய பிறை கொள்கையை நிலைநாட்டிட வேறு வழியில்லை என வரும்போது இவ்வாறான பலஹீனமான ஹதீஸ்களையும் தூக்கி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளோம்.\nஇது போன்ற குற்றச்சாட்டுகளையும், இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நம்மால் எழுப்ப இயலும் என்றாலும் மேற்படி துஆ சம்பந்தப்பட்ட அறிவிப்பு யாரும் மறுக்க இயலாத வகையில் அமைந்துள்ள ழயீஃபான - பலஹீனமான செய்தியாகும் என்பதால்தான் அதுபற்றி சுறுக்கமாக தகவல்களை மட்டும் இங்கு சம்ர்ப்பித்துள்ளோம்.\nதொடர்ந்து படிக்க : பிறையும் புறக்கண்ணும்\nபாகம் 01, பாகம் 02, பாகம் 03, பாகம் 04, பாகம் 05,\nபாகம் 06, பாகம் 07, பாகம் 08, பாகம் 09, பாகம் 10,\nபாகம் 11, பாகம் 12, பாகம் 13, பாகம் 14, பாகம் 15,\nபாகம் 16, பாகம் 17, பாகம் 18, பாகம் 19, பாகம் 20,\nMore in this category: « பிறையும் புறக்கண்ணும் பகுதி : 11\tபிறையும் புறக்கண்ணும் பகுதி : 11\tபிறையும் புறக்கண்ணும்\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/p-ranjith-going-to-direct-bollywood-actor-ameer-khan/", "date_download": "2019-01-18T03:58:02Z", "digest": "sha1:DLQY4Z3HE2DTYQZT4ANVC24KTQML35QB", "length": 5076, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "P.Ranjith Going To Direct Bollywood Actor Ameer Khan | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nபாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்குகிறாரா ப.ரஞ்சித் \nபாலிவுட் நடிகர் அமீர் கானை இயக்குகிறாரா ப.ரஞ்சித் \nதமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது.\nஅதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இன்னிலையில் தற்போது, பா.இரஞ்சித் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது வெறும் வதந்தி என நெருங்கிய திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nNext சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் கேப்டன் விஜயகாந்த் – விவரம் உள்ளே »\nவிஷாலின் புகைப்படத்தை கொளுத்திய சிம்பு ரசிகர்கள் – காணொளி உள்ளே\nஅனிருத் குரலில் வெளியான எழுமின் படத்தின் பாடல். காணொளி உள்ளே\nசெக்க சிவந்த வானம் படத்தில் உள்ள ஹயாட்டி பாடலின் முழு காணொளி வெளியீடு – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/amitabh-bachchan-playing-pakistani-160716.html", "date_download": "2019-01-18T04:21:25Z", "digest": "sha1:PO7R5A4UUUHZY6ERMI7XYDIPO2MH2JMD", "length": 11861, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசூல் பூக்குட்டி தயாரித்து இயக்கும் மலையாளப் படத்தில் அமிதாப்! | Amitabh Bachchan playing a Pakistani in Resul Pookutty's movie | ரசூல் பூக்குட்டி தயாரித்து இயக்கும் மலையாளப் படத்தில் அமிதாப்! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nரசூல் பூக்குட்டி தயாரித்து இயக்கும் மலையாளப் படத்தில் அமிதாப்\nசென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தயாரித்து இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார் அமிதாப்பச்சன்.\nமலையாளத் திரையுலகைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டி, சவுன்ட் டிசைனராக உள்ளார். 'ஸ்லெம்டாக் மில்லினியர்' என்ற ஆங்கில படத்தில் சிறந்த சவுன்ட் டிசைனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர்.\nஇவர் தற்போது சொந்தமாக மலையாளப் படமொன்றை தயாரித்து இயக்கியும் வருகிறார்.\nஇன்றைய தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி அதன் மூலம் ஐ.டி.துறையில் பணிபுரிபவர்களின் மன நெருக்கடிகளையும் பண்பாட்டு சீரழிவுகளையும் எடுத்து கூறும் வகையில் இப்படத்தை ரசூல் பூக்குட்டி தயாரித்து வருவதாக கூறி உள்ளார்.\nஇந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் நடிக்கிறார். ஒரு பாகிஸ்தானியாக அவர் இந்தப் படத்தில் வருகிறார்.\nஇதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறுகையில், \"ஐ.டி. துறை மற்றும் அதன் பணியாளர்களின் நிலைதான் படத்தின் கரு. இப்படி ஒரு விஷயத்தை நாடறிந்த பெரிய நடிகர் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க திட்டமிட்டேன். கதையைக் கேட்ட அவர் முழு மனதுடன் கால்ஷீட் கொடுத்துள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் நட்புறவையும் விளக்கும் கதை என்பதால் அமிதாப்பச்சன் இப்படத்தில் பாகிஸ்தானியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\nஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/04/30/7-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-33-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-01-18T04:23:03Z", "digest": "sha1:WIR3D4XEMPR6CCDV7WNGGYXLB4XU6TFT", "length": 11036, "nlines": 135, "source_domain": "thetimestamil.com", "title": "7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி? அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’! – THE TIMES TAMIL", "raw_content": "\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் மருத்துவம்\n7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 30, 2016 ஏப்ரல் 30, 2016\nLeave a Comment on 7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’\nஅதிமுக கோடீஸ்வர அமைச்சர் சிலரின் சொத்துக் கணக்குகள்…\nஅமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல்‌ செய்துள்ள வேட்பு மனுவில் மொத்த சொத்து மதிப்பு 33 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். 2011ல் அவரது சொத்து மதிப்பு 7 கோடியே 15 லட்சமாக குறிப்பிடப்பட்டது.\nஅமைச்சர் வளர்மதி மொத்தம் 8 கோடியே 92 ‌லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக கூறியிருக்கிறார். 2011ல் அவருக்கு 3 கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது.\nஅமைச்சர் கோகுல இந்திராவுக்கு 8 கோடியே 25 லட்ச ரூபாய் சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2011ல் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு கோடியே 4 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.\n7 கோடியே 80 லட்ச ரூபாய் சொத்து மதிப்பு காண்பித்துள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2011 வேட்புமனுவில் 3 கோடியே 70 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.\nகுறிச்சொற்கள்: அதிமுக அதிமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு எடப்பாடி பழனிச்சாமி கே.சி.வீரமணி கோகுல இந்திரா சட்டப் பேரவைத் தேர்தல் 2016 திராவிட அரசியல் வளர்மதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன\nஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா\n’என் பெயர் ரோஹித் வெமுலா;நான் ஒரு தலித்’: தற்கொலைக்கு முன்பாக எடுக்கப்பட்ட வெமுலாவின் வீடியோ வெளியீடு...\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\n“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்\nசிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nPrevious Entry “நான் ட்விட்டரை விட்டேப் போகிறேன்”: ட்விட்டர் கணக்கை ஹேக் செய்ததால் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஆதங்கம்\nNext Entry #தலித்வரலாற்றுமாதம்: சத்தியவாணி முத்து முதல் பெண் தலித் அமைச்சர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/07/30/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-18T03:50:45Z", "digest": "sha1:H66RF7V2A576DQMXEFFYCGHCRWRWYV2U", "length": 46606, "nlines": 177, "source_domain": "thetimestamil.com", "title": "“எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல் – THE TIMES TAMIL", "raw_content": "\n“எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 30, 2016 ஓகஸ்ட் 4, 2016\n“எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேதா தேவி நேர்காணல் அதற்கு 2 மறுமொழிகள்\n“நான் உணவு உண்டதைக் காட்டிலும் அதிக புத்தகங்களைப் படித்திருக்கிறேன். நான் எழுதுவதற்கான விடயங்கள் அங்கிருந்தே வருகின்றன. எழுத்து எனக்கு செயல்பாடு”\nஇந்த நேர்காணல் 2011-ஆம் ஆண்டு டாக்டர் நந்தினி சவுத்ரியால் எடுக்கப்பட்டு பென்கிராஃப்ட் இண்டர்நேஷனல் இணையத்தில் வெளியானது. அதன் தமிழாக்கம் இங்கே:\nமகாஸ்வேதா தேவியுடனான சந்திப்பை விவரிக்க முடியாது. அவர் பொறுமை இல்லாதவர் என எனக்கு சொல்லப்பட்டிருந்ததால் நான் மிகுந்த பயத்துடனே அவரை அணுகினேன். எப்படியோ, என்னுடைய எண்ணத்தை ஒத்திவைக்கும்படியாக, ஒரு மணி நேரம்தான் என்று தொடங்கிய எங்களுடைய உரையாடல் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது, குறிப்பாக, சிங்கூர்-நந்திகிராம் தொடர்பான தன்னுடைய செயல்பாடுகளை சொல்லும்பொருட்டு.\nபொட்டில் அடித்தாற்போல் பேசக்கூடியவர், அதே சமயம் குழந்தையைப் போல எளிமையானவர். அவருடைய இரக்கம் வறியர்களுக்கானதாகவும் தேவையுள்ளவர்களுக்கானதாகவும் இருக்கும். பழங்குடியினருக்கும் பட்டியலினத்தோருக்கு அவர் ‘மா’, அவர்களுக்காகவே அவர் உழைத்தார். அவருடைய உடல்நிலை காரணமாக, அவர் மணிக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. கசகசக்கும் கொல்கத்தாவின் கோடையில், மின்விசிறிகள் அணைந்துவிட்டபோதும் அதன் சுவடு எதையும் காட்டிக்கொள்ளாமல், “என்னை எதுவும் பாதிப்பதில்லை” என்பார். தொலைபேசி இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருந்தது, நந்திகிராமில் உள்ள மருத்துவமனைக்கு உதவும் மருத்துவர்களுக்கும் நன்னொடையாளர்களுக்கும் அவர் குறிப்புகள் தந்தபடியே இருந்தார்.\nமகாஸ்வேதாவின் நகைச்சுவை உணர்வு தொற்றக்கூடியது, அவரே சொல்வதுபோல மேற்கு வங்க அரசின் பார்வையில் “ஒரு உறுதியான குற்றவாளி’யாக தெரியக்கூடியது. அவர் தனக்குள்ளே சிரித்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தார், அது அவருடைய எழுத்துக்கு கத்தி போன்ற கூர்மையைத் தருகிறது. தவறில்லாமல் தேதிகளையும் சம்பவங்களையும் நினைவுகூரும் அவருடைய ஞாபக திறனைக் கண்டு நான் ஆச்சரியத்துக்கு உள்ளானேன்.\nவரலாற்றின் மேலான தனது காதலை நிகழ்வாக விவரிக்கிறார். பாடப்புத்தகங்கள் அல்ல அவை, வரிகளுக்கிடையே மறைந்திருக்கும் மையால் எழுதப்பட்ட வரிகள் அவை. வெகுஜென வரலாறு மையப்படுத்தப்படுவதை கூர்மையுடன் அவர் எதிர்கொண்டார். அவர் ஒருபோதும் தன்னை ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக பேசுவதாக காட்டிக்கொண்டதில்லை. அவரை பொறுத்தவரை, வறியவர்களும் அடித்தட்டு மக்களுமே எப்போதும் பேசிவருகின்றனர். அவர்களின் குரல்கள் முடக்கப்பட்டதால் அவற்றை வெளிக்கொண்டுவந்து முன்னிலைப்படுத்துகிறார்.\nஅவற்றைக் கேட்க கூர்மையான காதுகளும் மகாஸ்வேதாவினுடையதைப் போன்ற பேனாவும் தேவைப்படுகின்றன. மக்களின் வரலாற்றை பதிவு செய்யும் மகாஸ்வேதா தேவி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், ஞானபீடம், மகசசே போன்ற விருதுகளைப் பெற்றவர். வாழும் மாமனிதர். எழுத்தையும் செயல்பாட்டையும் சம அளவில் சம அளவிலான நேர்மையுடன் கைக்கொண்டவர். அடித்தட்டு மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நீதி கேட்கும் உதாரணத்துக்குரிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் மகாஸ்வேதா.\nஎழுத்தையும் செயல்பாட்டையும் ஒருங்கே செய்ய நேர்ந்தது குறித்து எங்களுக்குச் சொல்ல முடியுமா\n“ராணி ஜான்சியின் வாழ்க்கை சரிதையை எழுதுவதிலிருந்து என்னுடைய எழுத்துப் பயணம் தொடங்கியது. எனக்கு வரலாற்றின் மீது ஆர்வமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை உண்மையான வரலாறு என்பது இரண்டு வரிகளுக்கிடையேயுள்ள வெற்றிடத்தில் இருக்கிறது. அங்கே தான் ஒருவர் மக்களின் வரலாறை தேட முடியும். 1956-ஆம் ஆண்டு என்னுடைய முதல் புத்தகத்தை எழுதும்போது என்னுடைய வயது 28. அப்போது தன்னந்தனியா ஜான்சி, குவாலியர் மற்றும் சில ஊர்களுக்குச் சென்று மக்களிடமிருந்து வாய்மொழிக்கதைகளை, பாடல்களை சேகரித்தேன். எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. அது டிசம்பர், குளிர் அதிகமாக இருந்த நேரத்தில் கிராமத்து மக்கள் எரியும் கொள்ளிகளைச் சுற்றி அமர்ந்தபடி பாடினார்கள். அவர்களுடைய பாடல் இதுதான்.\nஎன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் தொழில் ரீதியான எழுத்தாளராகவே இருந்தேன் என்பது உண்மை. எழுதுவது ஒன்றே எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் உதவியாக இருந்தது. 1970களுக்குப் பிறகு, நான் மக்களின் வரலாற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அது எனக்குள் இயற்கையாகவே நிகழ்ந்தது. நான் சூடாக விற்பனையாகும் எழுத்துக்களையும் ஏராளமாக எழுதினேன் என்பதையும் இங்கே தெளிவுபடுத்தவிரும்புகிறேன். ஏனெனில் தொழில்ரீதியான எழுத்தாளர்களுக்கு அழுத்தங்கள் ஏராளம். ஆனந்தபஜார் பத்திரிகை குழுமத்துக்கு மட்டும் நான் எழுதவில்லை. உண்மையில் ஜான்சிராணி முதலில் ‘தேஷ்’ வார இதழில் தொடராக வந்தது. மேலும் மூன்று, நான்கு கட்டுரைகளும் வந்தன. பிறகு, நான் நிறைய பத்திரிகைகளுக்கு எழுதினேன். அதோடு, 60களின் இறுதியில் இருந்து பெங்காலி பத்திரிகைகளில் பத்திகள் எழுதிக்கொண்டிருக்கிறேன், இப்போதும்கூட. எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, ஃபிராண்டீர், பிஸினெஸ் ஸ்டாண்டர்ட்ஸ் போன்ற இதழ்களில் எழுதிய காலம் ஒன்றும் இருந்தது. ஆங்கிலத்தில் எழுதுவது செயல்பாட்டுக்கான முக்கிய தளத்துடன் இணைந்ததாக இருந்தது. பலாமா(Palamau)வில் உள்ள கொத்தடிமை பணியாளர்கள் குறித்து எழுதினேன். அதுபோல மேற்குவங்கத்தின் சீர்மரபின பழங்குடிகள் குறித்து அவர்களுடைய மனித உரிமைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதினேன். பிரிட்ஷார் 1871-ஆம் ஆண்டு 200லிருந்து 250 வரையான இனங்களை பழங்குடிகளாக கூறினர். மேற்கு வங்கத்தில் லோதா, கெடியா ஷோபோர், திகோரா ஆகிய மூன்று இன மக்கள் உள்ளனர்”.\nஇந்திய அளவிலான இயக்கமாக இது எப்போது மாறியது\n“புருலியாவைச் சேர்ந்த புதான் ஷோபோர், காவல் துறையால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பிரிடீஷார் அவர்களை குற்றப் பழங்குடிகளாக அறிவித்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு, 1952-ஆம் ஆண்டு அவர்களை இந்திய அரசு சீர் மரபினர் (de-notified) ஆக அறிவித்தது. அதாவது அவர்கள் இனி குற்றப் பழங்குடிகளாக இருப்பார்கள். புதானின் இறப்புக்குப் பிறகு எனக்கொரு சந்தேகம் வந்தது. கொல்கத்தா நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு எதிராக பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த வழக்கை நாங்கள் வென்றோம். புதானின் மனைவி ரூ. 1 லட்ச உதவியைப் பெற்றார்.\n1999-ஆம் ஆண்டு பத்ரா சோபோர் கல்லால் அடித்து கொள்ளப்பட்டார். ஏன் சீர் மரபின பழங்குடியாக இருந்ததாலேயே போலீஸ் அவர்களைக் கொன்றது. அக்கம்பக்கத்தில் வசிப்பவரோ எவர் வேண்டுமானாலும் அவர்களை கொல்லலாம். 1997க்கும் 1999ஆண்டுக்கும் இடையே 37 லோதா பழங்குடிகள், மதினிபூரில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அரசு ஒன்றுமே செய்யவில்லை. 1992-ஆம் ஆண்டும் சுனி கோதல் என்ற பெண், லோதா இனத்திலேயே முதல் பெண் பட்டதாறியானார். மதினிபூ பழங்குடி பெண்கள் விடுதியின் மேற்பார்வையாளராக அவர் பணியில் சேர்ந்தார். மதினிபூர் வித்யாசாகர் பல்கலையில் மானுடவியல் படித்தார். தன் இனத்தின் மீது அரசு சுமத்திய களங்கத்தை துடைக்க அவர் விரும்பினார். பல்கலைக்கழகமும் அவருக்கு உதவியாக இருந்தது. அவர் அருமையான லோதா இளைஞரை மணந்தார், மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டார். காரணம் பொதுத்தளத்தில் அவரால் போராட முடியவில்லை.\n1998-ஆம் ஆண்டு புதானின் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது டாக்டர் ஜி. என். தேவி, பரோடாவில் எல்வின் கருத்தரங்குக்கு அழைத்திருந்தார். அங்கே நான் சொன்னேன்: “தனியாக பழங்குடிகளுகாகப் போராடுவது போதாது. சீர் மரபின பழங்குடிகள் குறித்து என்ன சொல்வது” அன்றைய நாள், நானும் டாக்டர். தேவி, லஷ்மண் கேவாட் மூவரும் இணைந்து ‘சீர்மரபினர் அல்லது நாடோடி பழங்குடி உரிமை நடவடிக்கைக் குழு’வை உருவாக்கினோம். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு அத்துமீறலையும் பதிவு செய்தோம். தொடர்புடைய சம்பவ இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முதலாவதாக தருவோம். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதிபதி வர்மா, சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு விரைவாக வழங்கப்பட்டது. அவர் அனைத்து மாநில தலைமை செயலாளர்களையும் அழைத்து, நாங்கள் வலியுறுத்திய சீர்மரபின பழங்குடிகளின் அடிப்படை மனித உரிமைகள் குறித்து பேசினார்.\n14/1/2006 அன்று பிரதமரைச் சந்தித்து நானும் கணேஷ் தேவியும் எங்களுடைய கோரிக்கைகளை கையளித்தோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பின் பாலகிருஷ்ண ரெங்கே தலைமையில் ஆணையம் ஒன்றை அரசு அமைத்து, எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலிக்கச்சொன்னது. நிலத்துக்காகவும் மறுவாழ்வுக்காகவும் கல்வி மற்றும் அடைப்படை மனித உரிமைகளுக்காகவும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் அவரை உதவச் சொன்னது. இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும், ரெங்கி, இதுநாள் வரை பொருத்தமான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரவில்லை. சீர்மரபின பழங்குடிகள் குறித்த பணிகள் அனைத்தும் டாக்டர். தேவியால் ஆவணப்படுத்தப்பட்டதோடு நிற்கின்றன.\nசீர்மரபின பழங்குடிகளுக்காக இயங்குவதை ஒரு பகுதி வேலையாக 70 களிலிருந்து 2006 வரை தொடர்ச்சியாக செய்துவருகிறேன். டாக்டர் தேவியும் நானும் சேர்ந்து பரோடாவுக்கு அருகே உள்ள தேஜ்கரில் இந்தியாவின் முதல் பழங்குடியின அகாதமியை உருவாக்கினோம். அதுபோல, என்னுடைய எழுத்துக்களில் பெரும்பான்மையான புத்தகங்கள் மக்களைப் பற்றியவை. “Basai Tudu”, “Pterodactyl” மற்றும் சிலவை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன, அனைத்தும் அல்ல. “Aranyer Adhikar”, “Andharmani” (Kobi Mrityu) போன்றவை இன்னும் மொழியாக்கம் பெறவில்லை”.\nஉங்களுடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுவது மகிழ்வைத் தருகிறதா\n““Draupadi”, “Breast Giver”, “Pterodactyl” போன்ற கதைகளை மற்ற மொழியினரும் வாசிக்கும் வகையில் காயத்ரி மொழியாக்கம் செய்தார். நான் என்னுடையதை மொழியாக்கம் செய்யவதில்லை எனும்போது, அவருடையதையோ, மற்ற மொழிபெயர்ப்பாளர்களையோ குறைசொல்வது புத்திசாலித்தனமானதல்ல. பெருமையோடு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடைய படைப்புகள் பெங்காலியில் எழுதியவதை அனைத்தும் தொகுதிகளாக வரவிருக்கின்றன. 19 தொகுதிகள் இதுவரை வந்துள்ளன. ஆசிரியர் அஜோய் குப்தாவின் கூற்றுப்படி, அது என்னுடைய வாழ்நாளில், அல்லது அவருடைய வாழ்நாளில் முழுமையடையாது.\nமேலும், எனக்கு எழுத்துவது இயக்கத்தைப் போல. 1982-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை Purulia Khedia Shobor Kalyan Samityன் நெருங்கிய தொடர்புடையவளாக இருக்கிறேன். ஒரு நாளில் 15-18 மைல் தூரம் நடப்பேன். இப்போது முடியவில்லை. நான் செய்ய விரும்பியதை எழுத்தில் எழுதலாம். நவம்பர் 2006-ஆம் ஆண்டிலிருந்து சிங்கூர், நந்திகிராம் குறித்து விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். மருத்துவர்களும் மற்றவர்களும் தொடர்ச்சியாக அங்கே சென்று சோனார்சா, கோகுல்நகரில் உள்ள மருத்துவ மையங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை மகிழ்வுடன் சொல்கிறேன். இதற்காக நாங்கள் நிதியைக் கேட்பதில்லை, என்னுடைய பத்திகள் மூலமாக ஜெனரேட்டர்கள், பயன்படுத்திய சைக்கிள், மின்விசிறிகள் ஆகியவற்றைத்தான், அங்கிருக்கும் மருத்துவமனைக்காக கேட்கிறோம். மருத்துவர்கள் இங்கிருக்கும் பள்ளி மாணவர்கள், ஆண்-பெண் இருபாலருக்கும் மருத்துவ உதவியாளர் பயிற்சிகளை அளிக்கிறார்கள். படிப்பு குறைவான பெண்களுக்கு சுகாதார உதவியாளர் பயிற்சியையும் அளிக்கிறார்கள்.\nநந்திகிராம் மக்கள் ஆர்வம் மிக்கவர்கள். அவர்கள் ஒத்துழைக்கிறார்கள்; உலகத்துக்காக வரலாற்றின் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் பத்திரிகை பத்திகள் மூலம் அவர்களுக்கு உதவுகிறேன். அவர்களுடைய போராட்டத்தையும் எழுத விரும்புகிறேன். அதற்கான நேரம் இருக்குமா இருக்காதா என்பதை நானறியேன். இப்போது அது எனக்குள் வேறூன்றி இருக்கும் கனவு. எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”.\nஉங்களுடைய இலக்கிய தாக்கங்கள் குறித்து சொல்லுங்களேன்…\n“நான் பிரிட்டீஷாரின் ஆட்சியையும் பார்த்தேன், சுதந்திரத்துக்குப் பிறகான காலத்தையும் பார்த்தேன். நான் இன்னும் வாழ்கிறேன். நான் இன்னும் 18 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். (18 ஆண்டுகளில் 100 வயதை அவர் எட்டுவார்).\nமுகுந்த ராம் சங்கரவர்த்தி, 16-ஆம் நூற்றாண்டு கவிஞர். அவருடைய ‘கோபி கொன்கன் சாண்டி’ நிரந்தரமான இலக்கிய வழிகாட்டி எனக்கு. 1936 முதல் 1938 வரை சாந்தி நிகேதனில் வாழ்ந்தபோது ரவீந்திரநாத் தாகூர் எனக்கு மூலாதாரமான தூண்டுகோளாக இருந்தார். சாந்திநிகேதனில் நான் சுயஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். ஒருவருவரின் வாழ்க்கையில், இயற்கையை படிப்பது முதன்மையானதாக பின்பற்றப்பட வேண்டும். சிறு உயிரை, பறவையை, விலங்கை நேசிக்க வேண்டும். இந்தப் பாடங்கள் எனக்குள் இன்னமும் மீதமிருக்கின்றன. விபூதி பூஷன் பண்டோத்பாயி, தாரா சங்கர் பண்டோத்பாயி, சதிநாத் பதாரி, மாணிக் பண்டோத்பாயி, ஜோதிர்மாயோ தேவி, லீல் மசூம்தார் போன்றோர் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள்”.\nநீங்கள் புராணங்களுடன் விளையாடியிருக்கிறீர்கள். திரௌபதி, குருஷேத்ரா\n“மீண்டும் அதே தான். ராமாயணம், மகாபாரத்தில் வரிகளுக்கு இடையேயான இடைவெளிதான். குந்தியும் அவருடைய மகன்களும் அரண்மனையில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் உண்டதைக்காட்டிலும் அதிகமாகப் படித்திருக்கிறேன். நான் பெரும் வேட்கையுள்ள வாசிப்பாளர். வரலாற்றின் ஆற்றல்மிக்க ஓட்டைகள் என்னை வசீகரிக்கின்றன, அவற்றைப் பற்றி எழுதுகிறேன். சந்தாயினியின் யசோதா பாரம்பரியமான பெயர். அது துணைப் பிரதி அல்ல”.\n“விநோதபாலா’வில் நீங்கள் பாலியல் தொழிலாளர்கள் பற்றி பேசுகிறீர்கள்\n“நம்மைப் போல அவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள். பாலியல் தொழிலாளர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் நிதி உதவி அளித்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் திறந்த கண்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அதனாலேயே நான் பொதுதளத்தில் பேச எழுத மறுக்கப்படும் சம்பவங்களை, நிகழ்வுகளை எழுதுகிறேன்.\nநீங்கள் பார்த்ததிலேயே மிகவும் மோசமான காவல்துறை அத்துமீறல் எது\n“புதானின் வழக்கு. அவருடைய மனைவி புகார் அளித்தார். அவர்களை இதை தற்கொலை என்றார்கள். பழங்குடிகள் இறந்தவர்களை எரிப்பதற்கு பதிலாக புதைப்பார்கள். புதானின் அப்பா, இந்த வழக்கை உயிர்ப்போடு வைத்திருந்தார், அவர் 1942-ஆம் ஆண்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்.\nநீங்கள் உங்களை பெண்ணியவாதி என அழைப்பீர்களா\n“நான் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் எழுதுகிறேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சமூகத்தின் நலிவடைந்தவர்கள் என்பதற்காக அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள். என்னுடைய கதைகள் பெண்களுக்கானவை மட்டுமல்ல. நான் அடக்கி வைக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் எழுதுகிறேன்”.\nஉங்களை பெண்ணியவாதி என சொல்லலாமா\n“அப்படி சொல்ல முடியாது. நான் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் எழுதுகிறேன். என்னுடைய தாய் மிகவும் தைரியமான பெண். கிழக்கு வங்கத்திலிருந்து வரும் அகதி பெண்களுக்கு அவர் உதவுவார், அப்போது பெராம்பூரில் இருந்தோம். அவருக்கு சாதி அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. அவர் எல்லோரையும் சமமாக மதித்தார், பாவித்தார். வறியவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் தேவையில்லை. அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். அப்படியில்லையெனில், தபோஸி மாலிக் போன்ற பெண்கள் எங்கிருந்து வரமுடியும் நான் அவர்களிடமிருந்து பலத்தைப் பெறுகிறேன். எங்களை சுற்றியிருக்கும் மண்ணின் மைந்தர்களிடமிருந்து பலத்தைப் பெறுகிறேன். சிங்கூர், நந்திகிராம் எனக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை கொடுத்திருக்கின்றன. மேதா பட்கரும் நானும் சிங்கூருக்கு எந்த அரசியல் கட்சியின் சார்பாகவும் செல்லவில்லை. மக்களின் வலிமையில் நான் கொண்டிருந்த நம்பிக்கையை மெய்பித்த அவர்களுக்கு நான் நன்றி சொல்வேன். அது பிர்சா முண்டாவானாலும் அல்லது சிங்கூர், நந்திகிராம் மக்களானாலும் நான் உங்கள் பின்னால் நடப்பேன் எப்போதும்.”\nஎழுத்தாளர் மகாஸ்வேதா தேவி தன்னுடைய 91 வயதில் கடந்த வியாழன் (28-07-2016) அன்று காலாமானர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய வாழ்க்கையை சுருக்கமாகத் தரும் இந்த நேர்காணல் வெளியிடப்படுகிறது.\nகுறிச்சொற்கள்: இலக்கியம் உரையாடல் மகாஸ்வேதா தேவி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPingback: “எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”: மகாஸ்வேத�\nஐந்து நட்சத்திர விடுதிகளில் இருந்து பெண்ணியம் பேசும் இக்கால பெண்ணிய வாதிகளுக்கு ஒடுக்கப்படட மக்களின் பதிவாகவும் ஒரு நூற்றாண்டு காலத்தின் பதிவாகவும் நிற்கும் மகாஸ்வேதா தேவியின் இந்நேர்காணல் பல விடயங்களைக் கூற வருகின்றது.\n“நான் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் எழுதுகிறேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சமூகத்தின் நலிவடைந்தவர்கள் என்பதற்காக அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள். என்னுடைய கதைகள் பெண்களுக்கானவை மட்டுமல்ல”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன\nஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா\n’என் பெயர் ரோஹித் வெமுலா;நான் ஒரு தலித்’: தற்கொலைக்கு முன்பாக எடுக்கப்பட்ட வெமுலாவின் வீடியோ வெளியீடு...\n“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n\"இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்\": கோம்பை எஸ். அன்வர்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்\nசிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nPrevious Entry சசிகலா புஷ்பா என்னை ஒரு முறைதான் அறைந்தார்: திருச்சி சிவா\nNext Entry #நிகழ்வுகள்: இயக்குனர் மணிகண்டனுடன் ஓர் உரையாடல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/tag/oviya/", "date_download": "2019-01-18T02:59:41Z", "digest": "sha1:SWWXAC4KRQBV4HAXHE7DYZ5DZH7BSI7E", "length": 6911, "nlines": 113, "source_domain": "universaltamil.com", "title": "oviya Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஓவியா கெட்டப்புக்கு மாறிய வைஷ்ணவி – கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஓவியாக மாறிய ஹன்சிகா- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nமீண்டும் கடற்கரையில் ஆரவ் – ஓவியா- வைரலாகும் புகைப்படம் உள்ளே\nசெம ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த ஓவியா- புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nயூ டியூப்பில் வைரலாகும் “வியா வியா ஓவியா… நீ கிளியோபாட்ரா ஆவியா..“ – வீடியோ...\nமீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள்ளே வரும் ஓவியா\n90ML படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா\nஓவியா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nஇவங்க இதற்காகத்தானா பச்சை குத்தியிருக்காங்க\n2017 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியா தெரிவு\nமீண்டும் வைரலாகும் ‘ஓவியா’வின் மருத்துவ முத்தம்\nஓவியா – சிம்பு திருமணம் உண்மையில்லையா\nகாஞ்சனா 3 படப்பிடிப்புத் தளத்தில் ஓவியா\nபிக்பாஸ் ஓவியாவின் கடைசி ஆசை\nஓவியாவை காப்பியடிக்கும் ஜுலி – கடுப்புடன் ரசிகர்கள்\nகாதல் வலையில் விழுந்த சிக்கிய இளம் ஜோடி\nஆரவ் பிறந்தநாளில் கலந்து கொண்ட ஓவியா – புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/09151108/NEET-India-has-topped-the-list-Kalpana-Kumari-JIPMER.vpf", "date_download": "2019-01-18T04:08:17Z", "digest": "sha1:TIEQATFIPUKYL4RAXZUCL2CJQPWEG3YO", "length": 11288, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "NEET India has topped the list Kalpana Kumari JIPMER Exam 33 th place 5th place for Tamilnadu || நீட்டில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-ம் இடம் தமிழக மாணவி 5-ம் இடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநீட்டில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-ம் இடம் தமிழக மாணவி 5-ம் இடம் + \"||\" + NEET India has topped the list Kalpana Kumari JIPMER Exam 33 th place 5th place for Tamilnadu\nநீட்டில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-ம் இடம் தமிழக மாணவி 5-ம் இடம்\nநீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி ஜிப்மர் தேர்வில் 33-வது இடம் பெற்றுள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12-ம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-ம் இடம் பிடித்துள்ளார். #NEET #JIPMER\nநீட் தேர்வில் பீகாரை சேர்ந்த மாணவி கல்பனா குமாரி 720-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டி தேர்வுகளில் பின்தங்கிய மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கல்பனா குமாரிக்கு பல்வேறு நிலைகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.\nஅதுபோல் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா தமிழகத்தில் முதல் இடமும், அகில இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து சாதனை படைத்தார். அவர் 720-க்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் நடந்த புதுச்சேரி ஜிப்மர் தேர்வில் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த பீகாரின் கல்பனா குமாரி 33 வது இடம் பிடித்து உள்ளார். நீட் தேர்வில் இந்திய அளவில் 12-ம் இடம் பிடித்த தமிழகத்தின் கீர்த்தனா ஜிப்மரில் 5-ம் இடம் பிடித்துள்ளார்.\n1. நீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும்: மத்திய மனிதவள அமைச்சகம் அறிவிப்பு\nநீட் தேர்வில் முந்தைய நடைமுறையே தொடரும் என்று மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. #NEET\n2. நீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என மத்திய மந்திரி தகவல்\nநீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசே பரிந்துரைத்த மொழிபெயர்பாளர்களே காரணம் என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறி உள்ளார். #NEET #PrakashJavadekar #VijilaSathyananth #ADMK\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\n4. வீட்டிற்குள் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை புலி\n5. பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/15095919/1018399/Prime-Minister-Narendra-Modi-BJP-Cadres.vpf", "date_download": "2019-01-18T03:44:38Z", "digest": "sha1:ATQAMERJRVJFKCQ67ORXNZRHWXFMPQUT", "length": 10044, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி கட்டளை\nமத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.\nமத்திய அரசின் நல்ல திட்டங்களை, பாஜக தொண்டர்கள், நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார். புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், 130 கோடி மக்கள் தொகை கொண்ட மக்களின் குரல், சர்வதேச அளவில் எதிரொலிக்கிறது என்றார். பயங்கரவாத விவகாரம், பருவநிலை மாற்றம், பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பது, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில், வாதங்களை எடுத்து வைப்பதில், இந்தியா முன் மாதிரியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்தார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅகமதாபாத் கண்காட்சியில் ஆடை வாங்கிய பிரதமர்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அமதாவாத் கண்காட்சியில் ரூபே கார்டை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஓவர்கோட் வாங்கினார்.\n\"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது\" - வெங்கய்யா நாயுடு\nபிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் தேதி கசிந்ததா\n2019ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி சமூக வலைதளங்களில் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n4 நாட்கள் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகள்\nபுதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில் தனியார் குதிரை பயிற்சி பள்ளியின் 19-வது ஆண்டு குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது.\nபேராயர் பிராங்கோ மீது பாலியல் புகார்\nகேரளாவில், பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் மூலக்கல்லுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nசபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர் - அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2577", "date_download": "2019-01-18T03:30:01Z", "digest": "sha1:MI6WSDRERQMWEUVCBXCLDUTC5RDWTRK6", "length": 10532, "nlines": 35, "source_domain": "aanmeegamalar.com", "title": "- கெடுதல் செய்யும் அனைவரும் நரகாசூரன்தான்...", "raw_content": "\nஆன்மீகம் நவம்பர் 05, 2018\nகெடுதல் செய்யும் அனைவரும் நரகாசூரன்தான்...\nஇரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று பாதாள லோகத்தில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெ டுக்க மகா விஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.\nபிற்காலத்தில் அந்த அசுரன் மனிதர்களுக்கு எதிராக கொடுமைகள் செய்து மனிதர்களுக்கு பல இன்னல்களை கொடுத்தான், நரன் என்று மனிதர்களை அக்காலத்தில் அழைப்பார்கள். நரன் களுக்கு துன்பம் கொடுத்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான்.\nதேவர்கள், மனிதர்கள், மற்றும் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்பவர் கள் அனைவரும் தேவர் என்றும், மேற்கண்ட வர்களுக்கு துன்பம் விளைவிப்பவர்கள் அசுரர் கள் என்றும் வரையறுக்கப்பட்ட காலம்தான் புராண காலம்.\nபுராணக்காலப்படி மகாவிஷ்ணுவுக்கு பூமா தேவிக்கும் பிறந்த அவன் மேற்கண்டவர் களுக்கு தீமைகளை மட்டும் செய்ததால், இறைவனுக்கு பிறந்தவனாக இருந்தாலும், அசுர குலத்தில் சேர்க்கப்பட்டான்.\n(தற்போது ஒரு கூட்டம் அசுரர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று வீணாக விதன்டாவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். புராணக்காலத்தில் இது போன்று எந்தவித பாகு பாடும் கிடையாது.\nநன்மை செய்பவர்கள் தேவர்களாகவும்,தீமை செய் பவர்களை அசுரர்களாகவும் வரையறுக்கப்பட்டது அக் காலத்தில்)\nமகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்ய பாமா விற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந் திருந்தது.\nநரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற் போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்யபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.\nநரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ் ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.\n(அவதாரம் வேறாக இருந்தாலும், உண்மையில் விஷ்ணுவுக்கு, மகாலட்சுமிக்கும் பிறந்த நரகாசுரனை தற்போது தமிழனாக மாற்றம் செய்து தீபாவளியை தமிழர்கள் கொண்டாடக் கூடாது என்று ஒருசிலர் அரசியல் செய்கின்றனர். புராணகாலத்தில் உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர், மற்ற எந்த ஜாதியும் கிடையாது, எந்த நாடும், பிரிவினையும் கிடையாது. நரகாசுரன் தமிழன் என்றால் அவனை பெற்றவர்களும் தமிழர்களாகத்தானே இருக்கவேண்டும்)\nநரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம்...\n“இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக் கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும்.”\n“ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும்.”\n“இன்றைய தினத்தில் செய்யப்படும் எண் ணைக் குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும்.”\n“இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண் ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும்” என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண் டார்கள். தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் வீடு தோறும் விளக்கேற்றி கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.\nபட்டாசு என்பது பண்டிகையின் இடையில் வந்த ஒரு குதுகலமாக இருந்தாலும், அதையும் நம் மதப் பண்டிகையுடன் இணைந்துக்கொண்டு\nமற்றபடி தீபாவளியை வைத்து அரசியல் செய்யாமல், தீமைக்கு விடை கொடுத்து, நன் மைக்கு ஒளியைக் கொடுத்து வரவேற்கும் மிகப்பெரிய பண்டிகையாக ஒற்றுமையுடன், குழந்தைகள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியுடன் நன்மையை வரவேற்போம்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/77183/", "date_download": "2019-01-18T03:07:17Z", "digest": "sha1:UTQM2Q5FUKJMOKBMGEMNJMDNVJLMQSVQ", "length": 27606, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரேமதாச யாழ் வந்தார்! தமிழில் பேசினார்!! – பிரேமதாசவின் 25வது நினைவு தினம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n – பிரேமதாசவின் 25வது நினைவு தினம்…\n1975 ஆம் ஆண்டு ஜே.ஆர். தமது பரிவாரங்களுடன் யாழ் வந்தார். அப்போது வடக்கில் சில இடங்களிலும் நெல்லியடியிலும் கூட்டங்கள் இடம்பெற்றன, பருத்தித்துறை கடற்கரை மைதானத்தில் பெரிய கூட்டம் இடம்பெற்றது. 1970 பதவிக்கு வந்த அரசு 1975 இல் தேர்தல் வைக்க வேண்டிய காலத்தில் இந்த வடக்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாட்டிலியங்கியது ஸ்ரீமாவோ ஆட்சி ஜே ஆர். எதிர்க்கட்சித்தலைவர். நான் பருத்தித்துறைக் கூட்டத்திற்குப் போயிருந்தேன்.\nஆட்டோகிராபில் கையொப்பம் வாங்குவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்று. வந்தவர்கள் எல்லோரிடமும் ஒப்பம் வாங்கினேன். இன்று அந்தப் புத்தகம் என்னிடம் இல்லாதபோதிலும் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் நினைவில் உள்ளனர். கூட்டத்தில் பங்குபற்றிய ஜே. ஆர். ஆங்கிலத்தில் பேச அப்போது யாழ் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளராகவிருந்த ஆர் ஆர் நல்லையா அவரது உரையைத் தமிழிற்கு மொழி பெயர்த்தார். “தமிழ்ப்பிரதிநிதிகளை மதிக்கும் வட்ட மேசை மாநாடு தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வான முடிவை எடுக்கும்; அதனை நாம் செய்வோம்” என்றார் ஜே.ஆர்.\nஅங்கு உரையாற்றிய மொண்டெகு ஜயவிக்ரம, எம் டி எச் ஜயவர்த்தன, காமினி திசாநாயக்க, நீர்கொழும்பு எம்பி பெர்ணான்டோ ஆகியோரும் ஆங்கிலத்தில் பேசினர்.எம் டி எச் அப்போது ஐ.தே கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்தவர். காமினி திசநாயக்க பேசும்போது தாம் அடுத்த முறை வரும்போது தமிழில் பேச விரும்புவதாகச் தெரிவித்தார். மக்கள் கைதட்டி வரவேற்றனர் காலம் அவரை அடுத்தமுறை அம் மக்களிடம் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை.\nஎம் எச் மொகம்மட், ஏ.சி.எஸ். ஹமீது, கே.டபிள்யூ.தேவநாயகம். ஏ.எல் ரஹீம் ( மன்னார்) அப்துல் மஜீத், ஆகியோர் தமிழில் பேசினார்கள். ஜே. ஆர் பேசியபின்னர் பேசிய பிரேமதாச பேசத் தொடங்கும் போது ஆங்கிலத்தில் தொடங்கி சபையோரை விளித்துவிட்டு தாம் தமிழில் பேச விரும்புவதாகச் சொல்லித் தமது பேச்சை ஆரம்பித்தார். தமது ” சேட்டில் ” வைத்திருந்த காகிதத்தை எடுத்து அவர் தமிழில் வாசித்தார். இன்று போல அன்று ” புரொம்டர்” வசதியிருக்கவில்லை.\n” இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தை தமிழ் மக்களாகிய நீங்கள் ஏற்கவில்லை. உங்களுடைய பிரதிநிதிகளை இந்த அரசு அரசியலமைப்பு உருவாக்கத்தில் மதிக்கவில்லை. ஐ.தே க பதவிக்கு வந்ததும் தமிழ்க் கட்சிகளுடன் நாம் பேசுவோம். புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதி பிரதமரின் முதுகைச் சொறிகிறார். பிரதமர் ஜனாதிபதியின் முதுகைச் சொறிகிறார்” என்று பிரேமதாச தமிழில் வாசித்தார். ( *அரசியலமைப்புச் சட்டம் : 1972, 1ஆவது குடியரசு அரசியலமைப்பு ஆகும், ஜனாதிபதி என்பது வில்லியம் கோபால்லாவயையும் பிரதமர் என்பது ஸ்ரீமாவோ வையும் குறிக்கும்) பலத்த கரகோசம் பிரேமதாசவின் உரைக்கே அங்கு இடம்பெற்றது.\nஇவரைத் தொடர்ந்து பின்னர் வந்த காமினி அழகிய ஆங்கிலத்தில் பேசினாலும் தாம் தமிழில் அடுத்த முறை பேசுவேன் என்றார். பருத்தித்துறைக் கூட்டத்திற்கு மறுநாளாக யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற கூட்டம் குழப்பத்தில் முடிந்தமை குறிக்கத்தக்கது. பிரேமதாச யாழ்ப்பாணத்தில் அடுத்துப் பேசிய நிகழ்வு தந்தை செல்வநாயகத்தின் இறுதி அஞ்சலிக் கூட்டமாகும்..\nஇங்கும் ஐ.தே.க சார்பில் உரையாற்றிய பிரேமதாச தமது அஞ்சல் உரையை தமிழில் நிகழ்த்தினார். “திரு .செல்வநாயகம் உயர்ந்த குணம் உடையவர். இலங்கையில் வாழும் மற்ற இனத்தவருக்கு அவர்களின் உரிமைகளுக்கு பிரச்சினையில்லாமல் தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடியவர் அவர்” என்றார்\nபிரேமாவின் அந்த உரை பற்றி அக்கால நகைச்சுவை ஒன்றுஉண்டு. அவர் பேசும்போது தந்தை செல்வாவை ” திருச்செல்வநாயகம்” என அடிக்கடி ” வாசித்ததை” அக்காலத்தில் மக்கள் பேசிக் கொண்டதுண்டு. பிரேமதாச நான் அறிந்த வரையில் பின்னர் தமிழில் வடக்கில் பேசிய கூட்டம் கரவெட்டி கன்பொல்லை இராசகிராமத் திறப்புவிழா ஆகும். இது நடந்தது 1981 ஆம் ஆண்டு .\nஇதற்கு முன்பு 1968 , 69 இல் கரவெட்டிப் பிரதேசத்தின் முக்கிய நீர் வழங்கல் திட்டமான அத்துளுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்திருந்தார். அப்போது உபசபாநாயகராகவிருந்த அமரர். மு சிவசிதம்பரம் இதற்காக இவரை அழைத்து வந்தார். பிரேமதாச அவ்வேளை உள்ளூராட்சி அமைச்சராக இருந்த எம். திருச்செல்வத்தின் பிரதியமைச்சராகவிருந்தார். அவ்வேளை அவர் தமது பேச்சில் தமிழும் கலந்து பேசினாரா என்பது தெரியவில்லை.\nகரவெட்டி இராசகிராமத் திறப்புவிழாக் கூட்டத்திற்கும் நான் போயிருந்தேன். உடுப்பிட்டி எம்.பி இராசலிங்கம் ( தமிழர் விடுதலைக் கூட்டணி) இளைஞர்களின் எதிர்ப்பையும் மீறி இவ் வைபவத்தில் கலந்துகொண்டார்.இராசலிங்கத்தின் முயற்சிலேயே இந்த மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகூட்ட ஆரம்பத்தில் இடம்பெற்ற வரவேற்பு ஊர்வல தொடக்கப்புள்ளியான நிறைகுட மேசையடியில் , பிரேமதாசா முக்கிய ஐ.தே. க ஆதரவாளர் ஒருவரால் தமக்கு இடப்பட்ட பச்சை மாலையை உடனேயே தமது கழுத்திலிருந்து கழற்றி, இராசலிங்கத்துக்கு இட்டார்.\nதமிழர் பண்பாட்டின்படியாக இராசலிங்கம் வட்டாரக் கல்வியதிகாரியாக இருந்த காலத்திலேயே வைபவங்களில் தமக்கிடப்படும் மாலையை கூட்டம் முடியும்வரை கழற்றுவதில்லை. இது தமக்குத் தனிநாயகம் அடிகள் சொல்லித் தந்த பண்பு என இராசலிங்கம் எனக்கு இதுபற்றி ஒருமுறை சொன்னார். இந்தப் பழக்கத்தில், இராசகிராமத் திறப்புவிழா மேடையிலும் பிரேமதாச தமக்கு அணிந்த பச்சை மாலையுடன் அமர்ந்திருந்தார்.\nபிரேமதாச பேசவந்தார். தமிழில் பேச்சைத் தொடங்கினார். இங்கு இன்னும் ஒரு சுவையான விடயம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாசவின் அறிவிப்பாளராக வந்தவர் அமரர் கே.எஸ்.ராஜா அவர்கள். பிரேமதாசவைவிட ராஜாவுக்கே சனத்தின் அபிமானம் குரல்களாய் ஒலித்தது. அவரது ஒவ்வொரு அறிவிப்புக்கும் கிடைத்த கரகோஷம் பேசிய பிரமுகர்களைவிட அதிகமாகவேயிருந்தது. ராஜா தனது தனித்துவத்தை விடாமல் செய்த அறிவிப்பு இது எனலாம். பிரேமதாசவின் உரை அறிமுகத்தை ராஜா இப்படிச் செய்தார்:\nகூட்டம்: ராஜா, கே.எஸ் ராஜா\nராஜா: ஆம் நான் உங்கள் ராஜா என்னுடன் இங்கு வைத்திருப்பவர் உங்கள் நாட்டின் ராஜா என்னுடன் இங்கு வைத்திருப்பவர் உங்கள் நாட்டின் ராஜா\nஅடுத்து இந்த மேடையில் ஸ்ரீலங்கா தேசத்தின் பிரதமர் மக்கள் தலைவன் வறியமக்களின் தலைவன் பாட்டாளி மக்களின் …….ரணசிங்க பிரேமதாச அவர்களை என்று அழைத்தார்.. ராஜா சொல்லிமுடியும் வரை பலத்த கரகோசம் தொடர்ந்தது. அதுவரை பிரேமதாச ராஜாவையே பார்த்துப் புன்னகைத்தபடியே நின்றார். அவர் உரையாற்றும்போது, அரசாங்கத்துடன் கூட்டணி காட்டியுள்ள நல்ல உறவுக்கு நன்றி சொன்னார். தமிழ் மக்களிடத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன என்றார். அவற்றிற்கு அபிவிருத்தி மூலமே தீர்வு காணமுடியும் என்றார். கூட்டணி இன்னும் அரசுடன் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.\n“இங்கே பாருங்கள்; திரு இராசலிங்கம் மேடையில் இருக்கிறார். இராசலிங்கத்தின் முயற்சியால் தான் இந்தக் கிராமம் உங்களுக்கு கிடைத்தது. இராசலிங்கம் போல கூட்டணி எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்…..”என்ற அர்த்தத்தில் பேச மேடையின் விளக்குகள் அனைத்தும் ஒளியிழந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது அரச கட்டப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தால் அமைக்கப்பட்ட மேடையும் மைதானமும் இருடைந்தன.\nதிருமதி ஹேமா உடனடியாகத் தமது இருக்கையைவிட்டு எழந்து வந்து தம் கணவருக்கருகில் அவரைப் பிடித்தபடிநின்றார். அப்போது சில மெய்க்காவலர்களே இருந்தனர். அவர்களும் அவர் அருகில் வந்து மேடையில் நின்றனர். சில விநாடிகளில் மீண்டும் ஒளி வந்தது. பிரேமதாச சில நிமிடங்கள் பேசிவிட்டு அமர்ந்தார்\nசுண்ணாகத்திலிருந்து கரவெட்டிக்கூடாக கரவெட்டி, தென்மராட்சிப் பகுதிக்கு செல்லும் அதிஅழுத்தமுள்ள மின்சாரக் கம்பிகளுக்கு கீழ், அவை செல்லும் கரணவாய்ப் பகுதியில் உருகி விழுந்த சைக்கிள் சங்கிலிகள் காணப்பட்டதாக அப்போது தெரியவந்தது. பலம் வாய்ந்த இயக்கங்கள் என்று எவையும் இல்லாத காலம் அது. எனினும், பிரேமதாச அவர்களைக் கரவெட்டியில் தொடங்கித் தொடர்ந்த அந்த இருள் 1993 மே தினம் வரை அவர் பின்னால் சைக்கிளில் சென்றது.\nஇலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் 25வது நினைவு தினம் இன்றாகும். கொழும்பு புதுக்கடையில் உள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கு அருகில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ரணசிங்க பிரேமதாச கடந்த 1993 ஆம் ஆண்டு மே தின ஊர்வலத்தின் போது, கொழும்பு ஆமர் வீதியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஏழைகளின் தலைவர் என்று இன்றும் போற்றப்பட்டு வரும் தலைவராக இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.\nTagsகரவெட்டி செல்வநாயகம் ஜே ஆர் பருத்தித்துறை ரணசிங்க பிரேமதாச\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nபுத்தர் சிலைகளின் மீதான வரி நீக்கம்…\n2ஆம் இணைப்பு – இலங்கையின் புதிய அமைச்சரவை…\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-18T02:59:16Z", "digest": "sha1:FA3HMMJ73ET3TGQ3ZZUOSXF3Y2UGOCBY", "length": 6331, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "விவேகம் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது எனது வரம் :\nஅஜித்துடன் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ள...\nநாசர் மகனுக்கு நாயகியாக கமலஹாசன் மகள்\nசினிமாவில் நடிகர் நாசரும் கமல்ஹாசனும் மிக நெருக்கமான...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅஜித்துடன் முதன்முறையாக இணையும் இமான்\nஅஜித்தின் விசுவாசம் படத்துக்கு இமான் இசையமைப்பாளராக...\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://karuvanam.blogspot.com/", "date_download": "2019-01-18T04:12:18Z", "digest": "sha1:JE5GF736ZFH7WJ2CWMGFHAKLCR7C632U", "length": 53965, "nlines": 110, "source_domain": "karuvanam.blogspot.com", "title": "கரு வனம்", "raw_content": "\n\"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு\nஎவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும் நண்பர்கள், தோழர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீதான அலாதியான நம்பிக்கையும் காதலும் என்னை தொடர்ந்து எழுத்தின் வாயிலாக இயங்கச் செய்துகொண்டே இருக்கிறது J\nமூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் இப்படித்தான் நிகழ்ந்தது. இப்போது நான்காவதாக ஒரு சிறு நூல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன். சிந்தன் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவர இருக்கிறது.\n“உழைக்கும் மகளிர்” – தோழர் ந.கா. க்ரூப்ஸ்கயா எழுதி, தோழர் மிக் கொஸ்த்தெலொ அவர்களின் மொழிபெயர்ப்பில் மேனிஃபெஸ்டோ ப்ரெஸ் (இங்கிலாந்து) வெளீடாக வந்த இந்நூல் உரிமம் பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nவரும் 9ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு #கூகை நூலகத்தில் வெளீட்டு நிகழ்வை திட்டமிட்டிருக்கிறோம். அதுகுறித்தான விவரங்கள் விரைவில் பகிர்கிறேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால் உங்கள் அனைவரின் நாட்காட்டியில் இந்த நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதை எனது நேரடியான அழைப்பாக்க் கருதி நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபாட்டாளி வர்க்கப் புரட்சி ஓங்குக மார்க்சியமே சமூக விடுதலையின் ஒளிவிளக்கு.\nக்ருப்ஸ்கயாவும் “உழைக்கும் மகளிர்” நூலும்\nநதேழ்தா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கயா (1869 – 1939), லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று குறைத்து மதிப்பிடப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும் ‘லெனினின் மனைவி’ என்று மட்டுமே அறியப்பட்டவர்.\nகல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கயாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. புரட்சியின் முதல் நாளிலிருந்தே அவர் தன்னை புரட்சிகர பணிகளில் இணைத்துக்கொண்டார்….\n…. 1896இல் லெனினோடு கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஷூசென்ஸ்கொயேவில் மூன்றாண்டுகள் உள்நாட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த போது க்ரூப்ஸ்கயா முதல் முதலாக எழுதியதே “உழைக்கும் மகளிர்” என்னும் சிறு பிரசுரம்.\n…. ருஷியப் பெண்களின் நிலை குறித்து வெளியான முதல் மார்க்சியப் படைப்பு என்னும் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சிறு பிரசுரம். ஜாரிசத்தின் கீழ் பெண்களின் உரிமையற்ற நிலையை ஆசிரியர் மிகவும் ஆழமாக ஆய்வு செய்கிறார். ஆண் உழைப்பாளர்களுக்கு நிகராக, சமமாகவும், மேலான வாழக்கைக்காகவும் போராடுபவர்களின் அணியில் சேரும்படி அவர் பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார். “உழைக்கும் மகளிரும் உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்களே. அவர்களது நலன்களும் அவ்வர்க்கத்தின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளன.”\n… இந்தச் சிற்றேடு க்ரூப்ஸ்கயா விளக்கும் விடுதலைக்கான பாதையை விரிவாக ஆய்வு செய்ய முற்படுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த பெண் உழைப்பாளர்களின் நிலைமைகளை விளக்கி வந்த இந்நூல் க்ரூப்ஸ்கயாவின் மார்க்சியக் கண்ணோட்டத்தைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இதில் அவர் குறிப்பிடும் நிலைமைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால ரஷ்யாவைப் பற்றிய வரலாற்றாசிரியர்களுக்கான ஆய்வுகளுக்காக மட்டுமின்றி இன்றைய உலகின் நிலைமைகளுக்கும் பெருமளவில் பொருந்திப் போகிறது. எவ்வித மாற்றங்களுமின்றி 26 வருடங்கள் கழித்து அப்படியே இந்நுல் வெளியாகிறது என்பதே அதன் பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும்.\n… தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமே “சுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியை” பெண்கள் கண்டுபிடிக்க முடியும்.\nநான் நன்றி சொல்ல வேண்டிய தோழர்களின் பட்டியல் நீண்டது. நிகழ்வில் சந்திப்போம் J\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம்\n“பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதயாத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றே தான் வழி.\nமார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மர்க்ஸின் பெருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.” - வி.இ. லெனின், 1913.\nகம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும்.\nகடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்த ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அரவிந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன்.\nஅரவிந்த் மார்க்சியக் கல்வியக ஆய்வுக் குழுவினர் சாதியமைப்பின் வரலாற்று வளர்ச்சியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கி, சாதி ஒழிப்பு அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பற்றிய ஆய்வுகளையும் முன்வைத்து பின்னர் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியமைப்பு பற்றிய தங்களது பார்வைகளை முன்வைத்திருக்கின்றனர். சாதி ஒழிப்பை உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்திற்கான செயல்திட்டம் என்னவாக இருக்கலாம் என்பதையும் பரிந்துரைத்துள்ளனர்.\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் என்னும் இந்த நூலில் சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் என்னும் கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக சாதிய பிரச்சினைக்கான தீர்வு… நூலைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களுக்கு ரங்கநாயகம்மா அளித்த பதில்களின் தொகுப்பாக வந்த சாதி மற்றும் வர்க்கம்: மார்க்சியக் கண்ணோட்டம், விவாதக் கட்டுரைகளின் தொகுப்பு என்னும் நூலிலிருந்து சில கட்டுரைகளை, சில பகுதிகளை மொழிபெயர்த்துள்ளேன். மேலும், சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*: ஒரு புனரமைப்பு என்னும் தலைப்பில் பி.ஆர். பாபுஜி எழுதிய ஆய்வுக் கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதனோடு, முகநூல் விவாதங்களுக்கு நான் அளித்த பதில்களைத் தொகுத்தும், விரிவுபடுத்தியும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளேன். இறுதியாக மார்க்சியம் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளை ஆய்வு செய்ய விரும்பும் தொடக்கக்கட்ட ஆர்வலர்களுக்காக சில கேள்விகளையும் கொடுத்துள்ளேன். அக்கேள்விகளுக்கு தாமாக ஆய்வு செய்து பதில் தேடி, சீர்தூக்கிப் பார்த்து சாதியப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் கொண்டிருக்கும் பாதை எதுவென சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியலாம்.\nLabels: kotravai, ranganayakamma, கொற்றவை, சாதி, மார்க்சியம், ரங்கநாயகம்மா\nசின்மயிக்கு ஞானியின் திறந்த மடல்\nநாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.\nபின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.\nஅதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும், இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.\nமுதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால், அடங்க மறு, அத்துமீறு, போராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.\nஉங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல.\nராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ‘ஹையங்கார்கள்’தான். ராமானுஜத்தை, அன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல், தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.\nசொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில், இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ‘ஈ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான், அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும்.\n‘மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான், ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.\nட்விட்டரில், பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரிய, நீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.\nஇனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடு, மீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.\nஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோ, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோ, மீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும், அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள், கேலிகள் செய்வது நிச்சயம் தவறு.\nஇங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது. .\nஅறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளை, அவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும். ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா \nமறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் , அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால், அதில் சிலர், கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்.. உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.\nஇன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரி, உங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரி, ட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து.\nஉலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும், சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள், நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள், குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.\nநீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மை, மொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும், என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்பு, பணம், புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.\n“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா\nஇந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன், நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம், வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். ‘பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டு, அதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால், அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவே, உங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை.\nசமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள், காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள், அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.\nஇந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள். அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூட, தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.\nஉலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.\nLabels: chinmayi, gnani, இணைய ஆபாசம், கொற்றவை, சாதி, சின்மயி\nஉங்களுக்கான என்னைக் கொன்று விடுவதற்காக நான் எடுக்கும் ஆயுதம் அறிவு. தேடுதலின் மூலம் கிடைக்கும் அறிவு. உண்மை பற்றிய தேடுதல் அது. அந்த உண்மை எல்லாருக்குமான உண்மையாய் இருப்பதே விடுதலைக்கான வழி. குறிப்பாக பெண் விடுதலைக்கான வழியாக நான் கருதுகிறேன். அவ்விடுதலையை நோக்கிய என் சுயமான எழுத்துக்கள் சாவின் உதடுகள் எனும் வலைப்பக்கத்திலும், தேடலில் கற்றவையை கருவனம் எனும் இந்த வலைப்பதிவிலும் ..........\n\"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு\nதமிழ் அகராதியில் பெண் (1)\nசாதி வெறி யாரையும் விட்டுவைப்பதில்லை - #வசுமித்ர அரிவாள் வெட்டு என்னவென்று தெரியாத நண்பர்களுக்காக… மார்ச் 17, 2010 (நான் வசுவுடன் இணைந்து 3 மாதங்கள் இருக்கும்) அன்று இரவு 9.30 மணிக்கு இருவரும்...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://last3rooms.blogspot.com/2011/07/vs.html", "date_download": "2019-01-18T03:12:40Z", "digest": "sha1:XFDESKAKOL72O7YX6AHIX4NHUS5X7YU2", "length": 18525, "nlines": 142, "source_domain": "last3rooms.blogspot.com", "title": "குத்தாலத்தான்'ஸ்: குத்தாலம் vs சென்னை", "raw_content": "\n* நானும் என் நண்பனும் *\n நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவில், அண்ணன் ஜெய் அவர்களின் என்னத்தை நிறைவேற்ற முயல்கிறேன் \nஎன்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன் உங்கள் குறைகளையும் நிறைகளையும் கூறி என்னை மேம்படுத்துங்கள் \nஇந்த பதிவின் தலைப்பு : குத்தாலம் vs சென்னை\nஇதுநாள் வரை சென்னையில் இருந்த நான் கடந்த இருவாரங்களாக சொந்த ஊரான குத்தாலத்தில் இருக்கிறேன்(சும்மாதான் :| )\nஇந்த இருவார காலத்தில் சந்தித்த நிகழ்சிகளும் காட்சிகளும் முந்தய விடுமுறையை விட குறைவுதான் ஆனால் இவ்விரு ஊர்களில் நான் அனுபவித்த இடங்களையும் குறித்து என்கருத்துக்களை பகிர்கிறேன்\nஎன் கல்லூரி காலம் முடிந்தது என் இயலாமையாலும்,அறியாமையாலும் ஏற்பட்ட யுத்தகாண்டத்தை(அதாங்க தேர்வு) முடித்து\nஒவ்வொரு செயலுக்கும் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட நான் என்னவானேன் என்று எனக்கே தெரியவில்லை \nவிடியற் காலை எழுவதும் நடுஇரவில் படுப்பதுமாய் இருந்தேன் \nகாலையில் என் ஊரில் கண்ட சில காட்சிகள் :\nஎங்க ஊர் பெரிய கோயிலின் ஒரு பகுதி என் நண்பர்களுடன் வெட்டி பேச்சிற்கு சிறந்த இடமாக கருதுகிறேன் \nபச்சை பசேல் என வயல்வெளிகள் கண்ணிற்கு இனிமையான காட்சியுடன் உடலில் உரசி செல்லும் தென்றல் என அருமையான அமைதியுடன் ஒரு இடம் ....\nஇது போதும் அறுவடை வரை ஒரு கவலை இல்ல \nஅப்பப்போ மின்தடையுடன் பிவிசி நிறைய தண்ணீர் :)\nமுன்பை விட இப்போது மதிப்பில்லாமல் போனாலும் ருசி மாறாத சர்பத் \nகாவேரி கரையினில் நிரம்பி வழியும் தண்ணீர் எங்கும் காணாத சுத்தத்துடன் \nகரையோர மக்களை மகிழ்வித்து செல்கிறது \nஇது தவிர அணைத்து அத்தியாவசிய வசிதிகளுடன் நம் தேவைகளும் திருப்தி அடையும் வகையில் இருக்கும் எங்க ஊரை வேறு எந்த ஒரு ஊரோடும் ஒப்பிட மனமில்லை \nஇது வரை கூறிய எதுவும் கிடைக்காத ஒரு மாநகரம் \nநாம் ஒரு சாமானியறாய் இருந்து கனவு காணும் சில விஷங்கள் இங்கே சாதரணமாய் நடக்கும் \nநடுத்தர வர்கத்தின் சிறப்பு சுற்றுலா தளமும் ,உலகிலயே மில நீளமான கடற்கரையும் கொண்ட சென்னை மாநகரம் சிறப்புகள் சில\nஇங்கே எல்லா படங்களிலும் காட்டுவது போல் சிறப்பான சென்றல் ரயில் நிலையமும் ,அருகிலேயே மிக பெரிய அரசு மருத்துவமனையும் இருக்கிறது அனைத்தும் சாமானியர்களுக்கு உதவுவது \nஅதை தவிர சில அறிய வகையான இடங்களும் இருக்கிறது மாமல்லபுரமும்,வண்டலூர் உயிரியல் பூங்காவும் மக்கள் அதிகம் நாடும் இடங்கள் மிகவும் அருமையான இடங்கள் \nஎன்ன சொல்றது இங்க இருக்குறது வேறு விதமான அனுபவம் இதுவும் நல்லா இருக்கும் தேவைக்கேற்ப பணம் மட்டும் இருந்தால் \nசென்னைகென்றே உரிய தனிசிரப்புகளும் துயரங்களும் : வெயில் ,தண்ணீர் குறை ,ஒரு நாளில் முடிக்க முடியாத சுற்றுலா தளங்கள் ,ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு போக்குவரத்து நெரிசல்,டி.நகர்,பிரமிப்பூட்டும் திரையரங்குகள் ,உல்லாச விடுதிகள்(pub), கண்ணெதிரே நடக்கும் விபத்துகள்,கொலைகள்,சொகுசு கார்கள்,அமைதியே இல்லாத இரைச்சல்கள்,இவையெல்லாம் இல்லை என்றால் அது சென்னையே இல்லை \nஇதுபோல் கொண்டாட்டங்களும் துயரங்களும் நிறைந்த சென்னை ஒரு தனியழகுதான் \nரசிப்பதும் வெறுப்பதும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது \nசூழ்நிலைகளும்,இக்கட்டான தருணங்களும் அவற்றை மாற்றுகின்றன \nஎக்காரனதிர்க்காகவும் என் சொந்த ஊர்வாழ்கையை குறைசொல்ல மாட்டேன் ....\nஆனால் சென்னை வாழ்கையும் ஒரு தனி சுகம்தான் \nபிடித்தால் ஒரு ஓட்டும் பிடிக்கலன்னா ஒரு கமெண்ட்டும் போட்டு உங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன் .....\nசென்னை : கூகிள் :)\n:) (1) #TNfisherman (1) amy jackson (1) blattaria. (1) chennai (1) DOT (1) experiment (1) Gஆடு (1) he is he (1) love letter in tamil (1) love poem (1) naan romba nallavan :) (1) one man (1) poem (1) reverse (1) roach (1) search (1) shadow (1) stories (1) super hero stories (1) super heros (1) The Collector (1) think possitive (1) trisha (1) அப்துல்கலாம் (1) அரட்டை (1) அவள் (1) அனுபவங்கள் (1) இண்ட்லி (1) இந்தியா (1) எண் (1) எந்திரன் (1) கடவுள் (1) கத (2) கதை (1) கத்திரீனாவிற்காக (1) கமெண்ட்ஸ் (1) கம்மா கர (1) கரப்பாண் (1) கருப்பு கோயிலு (1) கல்வி (1) கவி (1) காதல் (1) கான்செர் (1) கிங்க்ஸ் (1) குத்தாலத்தான் (2) குத்தாலம் (1) குவாட்டர் (1) குழந்தைகள் இல்லம் (1) கேவலம் (1) கைபேசி (2) கொலை (2) கொலைகள் (1) க்ளிக்கியது (1) சமூகம் (1) சம்பவம் (1) சரக்கு (3) சாரா (1) சாவு (1) சீரியல் கில்லர் (1) சுஜா (1) செருப்படி (1) சென்னை (1) சொரிந்து விட்டவை (1) டிக்கெட் (1) டேமேஜர் (1) டேவிட் (1) ட்ரீட் (1) ட்விட்டலாம் (1) தங்கை மொழி (1) தமிழன் (1) தம்பிதாத்தா (1) தலைமுறை (1) தன்னம்பிக்கை (1) தாத்தா (1) திருந்த போகிறேன் (1) திருப்பி படி (1) திவ்யா (1) தேடி அலைகிறேன் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நமீதா (1) நன்றி (1) நாட்டு நடப்பு (1) நிழற்படங்கள் (1) பதிவுலகம் (1) பிடித்த பதிவர்கள் (1) பின்னோக்கு காலவரிசைப்படி(reverse chronological) (1) புகை (1) புகைப்படங்கள் (2) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) போதை (1) போலிஸ் (1) மச்சி ட்ரீட் (1) மந்திரன் (1) மரக்கன்று (1) மர்மம் (1) மீள் பதிவு (1) முகேஷ் (1) முடிகயிறு (1) மொக்க (2) யோசனை (1) ராம் (1) ராவு (1) லவ் (1) வோட் (1) ஜில்தண்ணி (2) ஜில்லு யோகேஷ் (2)\nதிவால் ஆகுமா இந்தியா - பாகம்4 - இந்த தொடரில் இது நான்காம் பாகம். எப்பவும் போக பாகத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்றேன், ஆனா போன பாகத்தை டாக்டர் மறந்துட்டதால எனக்கு எந்த கேள்வியும் வரல...\n - அனர்த்தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால்கூட சமூக வலைதள போராளிகளிடம் ஆலோசனை கேட்டு அவர்கள் சொல்லும் தொகையைத்தான் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் ...\n - இதழ்களில் இடம் தேடு இதயத்தின் தடம் நாடு விழி வழி மொழி பேசு மௌனத்தால் காதல் பேசு.. முத்தத்தால் யாகம் செய் சத்தமின்றி யுத்தம் செய்.. குழந்தையின் மென்மையுடன்...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா - இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வட...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_564.html", "date_download": "2019-01-18T03:31:14Z", "digest": "sha1:T6BFC3FVGFG4FWOFBKFLZ7PVVQZ2EAGG", "length": 9180, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல: பிரேமச்சந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல: பிரேமச்சந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 28 February 2017\nஇலங்கை தன்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் இன்னமும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல என்று ஈபிஆர்எப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்க்ணடவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கால நீடிப்பு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளன. இந்த தருணத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவித்திருக்கும் கருத்தானது மிகமிக முட்டாள்தனமானது.\nஒட்டுமொத்த தமிழ் மக்களும் கால அவகாசம் வழங்குவதனை மறுத்திருக்கின்றார்கள். ஏற்கனவே இருந்த ஒன்றரை வருட காலத்தில் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள், அதுமாத்திரமல்ல வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க மறுத்தவர்கள் ஐக்கிய நாடுகளில் ஒப்புக் கொண்ட விடயங்கள் எதனையும் நடைமுறைப்படுத்தாதவர்கள் இனிவரும் ஒன்றரை வருட கால அவகாசத்தில் எதை செய்ய போகின்றார்கள்.\nஇராணுவத்தை விசாரிக்க முடியாது, சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது, விசாரணை குழுவை அமைக்க முடியாது என்றால் அதற்கு பின்னர் கால அவகாசம் எதற்கு இது இரா.சம்பந்தனுக்கு விளங்கவேண்டும். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரைவாசி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று எழுதி அனுப்பியிருகின்றர்கள்.\nபல மாகாண உறுப்பினர்கள் குடியியல் சமூக அமைப்புகள் என்பன கால அவகாசம் வழங்க கூடாது என்று வலியுறுத்தியிருக்கி ன்றார்கள். எனவே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை விளங்கிகொண்டு உடனே கால நீடிப்பு வழங்க கூடாது என்று வெளிப்படையாக உலக அரங்கிற்கும் ஐக்கிய நாடுகளுக்கும் அறிவிக்க வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல: பிரேமச்சந்திரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக்கு ஐ.நா. கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது ஏற்புடையதல்ல: பிரேமச்சந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:27:41Z", "digest": "sha1:UDJS6XLQISCSMRZLKJPISIZLDBDRL7IK", "length": 3930, "nlines": 50, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nTag Archives: பொடித்த வெல்லம்\nபிரெட் பூரண போளி எப்படி செய்வது\nஅருள் September 14, 2018சமையல் குறிப்புகள்Comments Off on பிரெட் பூரண போளி எப்படி செய்வது\nதேவையான பொருட்கள் பிரெட் துண்டுகள் – 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் – தலா 150 கிராம், தேங்காய் துருவல் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், கேசரி பவுடர் – சிறிதளவு. செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/10200547/Petrol-and-diesel-prices-declined-for-the-12th-day.vpf", "date_download": "2019-01-18T04:05:54Z", "digest": "sha1:75IDEFZOXVRJWWLK6YGE4UIYWE66HEAR", "length": 10546, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol and diesel prices declined for the 12th day || 12–வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n12–வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது\nநாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 12–வது நாளாக இன்றும் குறைந்தது. #Petroldiesel\nநாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 12–வது நாளாக இன்றும் குறைந்தது. பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு 24 காசுகளும், சென்னையில் 26 காசுகளும் குறைந்தது. அதேபோல டீசல் விலை டெல்லியில் லிட்டருக்கு 18 காசுகளும், சென்னையில் 19 காசுகளும் குறைந்தது.\nசென்னையில் பெட்ரோல் விலை கடந்த 12 நாட்களில் ரூ.1.74 குறைந்து, இன்று ஒரு லிட்டர் ரூ.79.69–க்கு விற்பனையானது. டீசல் விலை 12 நாட்களில் ரூ.1.29 குறைந்து, இன்று ஒரு லிட்டர் ரூ.71.89–க்கு விற்பனையானது.\n1. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் தினந்தோறும் உயரத்துவங்கியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n3. பெட்ரோல் விலை 8 காசுகள் குறைவு, டீசல் விலை 13 காசுகள் உயர்வு\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n4. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏறுமுகம்: வாகன ஓட்டிகள் கலக்கம்\nபெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 40 காசுகள் உயர்ந்துள்ளது.\n5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.71.87 ஆக விற்பனையாகிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\n4. வீட்டிற்குள் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை புலி\n5. பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=06-14-15", "date_download": "2019-01-18T04:35:17Z", "digest": "sha1:53OV26462EZNG3BNOD4EVQISUE7JCKB6", "length": 27004, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஜூன் 14,2015 To ஜூன் 20,2015 )\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nசி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் நீக்கம் ஜனவரி 18,2019\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nஜூன் 14, ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப் பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம் சென்றனர் மக்கள். அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது, 'அது தன் நிலமே...' என வாதாடினான் மன்னன். பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, 'உண்மையை ..\n2. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nசமீபத்தில், மாநகராட்சி பூங்காவிற்கு, என் குழந்தைகளுடன் சென்றேன். பூங்கா நுழைவாயிலில், நோட்டீஸ் போர்டில், 'சேவை நோக்கமாக, பூங்காவை தூய்மைப்படுத்திய அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு நன்றி' என்று எழுதப்பட்டிருந்தது.இதுபற்றி பூங்கா ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, 'ஒருநாள் அருகிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவர் எங்களிடம் வந்து, ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nஅன்று மாலை, சென்னை, மயிலாப்பூர் லஸ்சில் உள்ள பிளாட்பார பழைய புத்தகக் கடைக்கு சென்று, இன்ட்ரஸ்டிங்கான புத்தகம் ஏதாவது கிடைக்கிறதா என்று துழாவிக் கொண்டிருந்தேன்.'பாழி' என்ற நாவல் கிடைத்தது; எழுதியவர் கோணங்கி. இந்த புத்தகம் வெளிவந்த போது, 'ஆஹா... ஓஹோ...' என, புத்தகத்தை புகழ்ந்து தள்ளினார் நண்பர் ஒருவர். 'வெறும், 1,000 பிரதிகள் அச்சடிக்க, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nஎஸ்.மணிகண்டன், சிதம்பரம்: என் நண்பனுக்கு நல்லவனாக இருக்க என்ன செய்ய வேண்டும்அவருக்கு கடன் கொடுக்காதீர்கள்; அவரிடம் இருந்தும் கடன் வாங்காதீர்கள்அவருக்கு கடன் கொடுக்காதீர்கள்; அவரிடம் இருந்தும் கடன் வாங்காதீர்கள்கு.வடிவேல், குன்றத்தூர்: எந்த முடிவையும் என்னால் விரைந்து எடுக்க முடியவில்லையே...பரவாயில்லை... கவலைப்படாதீர்கள்கு.வடிவேல், குன்றத்தூர்: எந்த முடிவையும் என்னால் விரைந்து எடுக்க முடியவில்லையே...பரவாயில்லை... கவலைப்படாதீர்கள் வேகமான முடிவுகள் சில நேரங்களில் தீங்கையே விளைவிக்கும்; வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nஎங்கள் நட்பு வட்டத்தில், எதற்கும் இசைந்து வராத ஒருவர் உண்டு. எங்களில் பலருக்கும் இவர் பெயரைக் கேட்டாலே நெஞ்சில் பாகற்காய் சாறு ஊறுவது போல் இருக்கும். இந்நிலையில், பலர் அறிய, விரும்பத்தகாத முறையில் பேசி விட்டார்.உடனே, சிலர், 'இனி, இவரை நம் வட்டத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது; வெட்டி விட வேண்டும்...' என்றனர்.'இது என்ன அரசியல் கட்சியா... அவரை நீக்குவதற்கு\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\n''நேத்தைக்கே வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்; வாங்கிட்டு வரல. இன்னிக்காவது மறக்காம வாங்கிட்டு வாங்க...'' என, உத்தரவு போட்டாள் மனைவி.''என்னான்னு தெரியல; நேத்தைக்கு அண்ணாச்சி கடை மூடியிருந்தது; அதான் வாங்க முடியல. இன்னிக்கு மறக்காம வாங்கிட்டு வரேன்...'' என்றேன்.சாயங்காலம் அலுவலகத்திலிருந்து திரும்பும்போது, அண்ணாச்சி கடைக்குள் நுழைந்தேன். கிட்டத்தட்ட, 25 ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nகமலுடன் பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராைஜ தற்சமயம், தூங்காவனம் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார் கமல். அத்துடன், மற்றொரு கன்னட நடிகரான கிஷோரையும் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவருமே வில்லன் நடிகர்கள் என்பதால், படத்தில் யார் பிரதான வில்லன் என்பது சஸ்பென்சாகியிருக்கிறது. ஆனால், இதுபற்றி கமலை கேட்டால், 'இது, ..\n8. எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு படத்தில், ராதாவுக்கு ஜமீன்தார் வேடம்; ராமண்ணா இயக்குனர். ராதாவுக்கு தர வேண்டிய பாக்கி, 20,000 ரூபாயை தராமல் இழுத்தடித்தனர்.'அண்ணே... இவங்க பண விஷயத்துல குழப்பம் செய்ற மாதிரி தெரியுது...' என்றார் கஜபதி.'அப்படியா... சரி பாத்துக்கலாம்...' என்றார் ராதா.மறுநாள், ராதா செட்டுக்கு வரவில்லை என்று தெரிந்ததும், வீட்டுக்கு ஆள் அனுப்பினர். 'உடம்பு ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\n'அசுரர்கள், தேவர்கள் இவர்களில் நீங்கள் யார்' என்ற கேள்வி எழுந்தால், நம் பதில், தேவர்கள் என்பதாக தான் இருக்கும். ஆனால், உண்மையில் நாம் யார் என்பதை, இக்கதையை படித்த பின், முடிவிற்கு வாருங்கள்.சஹஸ்ர கவசன் எனும் அசுரன், இறைவனை நோக்கி கடுந்தவம் செய்து, வரம் பெற்றான். ஆயிரம் கவசங்களைக் கொண்ட அவன், 'என் ஒரு கவசத்தை எவன் உடைக்கிறானோ அவன் இறக்க வேண்டும்; கடைசி கவசமான ஆயிரமாவது ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nகாலம் கடிவாளமில்லாத குதிரைநாம் நினைத்தால்அதற்கு கடிவாளமிட்டுஅடக்க முடியும்காலத்தை கண்ணாடியாக்கிதன் முகத்தைப்பார்ப்பவனால் மட்டுமேதுன்பக்கடலிலிருந்துகரைசேர முடிகிறதுகாலத்தை கண்ணாடியாக்கிதன் முகத்தைப்பார்ப்பவனால் மட்டுமேதுன்பக்கடலிலிருந்துகரைசேர முடிகிறதுகாலத்தை பயன்படுத்துவோரால்மட்டுமேமகத்தான காரியங்களைசாதிக்க முடிகிறதுகாலத்தை பயன்படுத்துவோரால்மட்டுமேமகத்தான காரியங்களைசாதிக்க முடிகிறதுகாலம் யானை தான்...அதையடக்கும் அங்குசம்நம்மிடமே உள்ளதுகாலம் யானை தான்...அதையடக்கும் அங்குசம்நம்மிடமே உள்ளது\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nஅன்புள்ள அம்மா —என் வயது 43; மனைவியின் வயது 39. எங்கள் திருமணம் இரு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம். தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிகிறேன். எங்களுக்கு திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகின்றன. நான் புது நிறம்; மனைவி கறுப்பு. என் உடன் பிறந்தோர் மூன்று பெண், இரு ஆண்; என் மனைவியின் உடன் பிறந்தோர் இரு தம்பிகள் மட்டுமேஎனக்கு பெண் பார்க்கும் போது, என் தரப்பில் நான் என் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nதிருப்பூரில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்தார் ராமையா. நாதஸ்வர ஓசை, மந்திர கோஷங்கள், சளசளவென்ற பேச்சு சத்தம் இவற்றுக்கிடையே திருமணம் முடிந்தது. காலில் விழுந்த ஜோடியின் தலையில், அட்சதையை தூவி, ஆசி வழங்கி, மொய் அளித்து, விருந்து உண்ட பின், வெற்றிலையை எடுத்து, பதமாக காம்பை கிள்ளி சுண்ணாம்பு தடவி, பாக்குடன் வாயில் வைத்து மென்றபடி மெல்ல திருமண ஹாலுக்கு ..\n13. பிணங்களை எரிக்கும் பெண்\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nகொச்சியில் உள்ள காக்கனாட்டு அரசு சுடுகாட்டில், பிணங்களை எரிக்கும் தொழில் செய்து வருகிறார் சலீனா. கடந்த, எட்டு ஆண்டுகளாக, இத்தொழிலைச் செய்து வரும் இவர், ஒரு பிணத்தை எரிக்க, 1,500 ரூபாய் வசூலிக்கிறார். இதில், 400 ரூபாய் கார்ப்பரேஷனுக்கும், மீதி பணத்தில் பிணங்களை எரிக்க தேவையான விறகு போன்ற பொருட்களை வாங்கிய பின், சொற்பப் பணம் தான் கிடைக்கும் என்பவர், மாதம், 25 உடல்களை ..\n14. துப்பாக்கி சுடும் போட்டி என்றால் சும்மாவா\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nநடிகையை போன்று காட்சியளிக்கும் இவர், நடிகை அல்ல. எலிசபத் சூசன் கோசி என்ற விளையாட்டு வீராங்கனை. சமீபத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டில், துப்பாக்கி சுடும் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்று, பெருமை சேர்த்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்வது எளிதான காரியம் அல்ல; லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும். போட்டிக்காக எலிசபத் பயன்படுத்திய ..\n15. இப்படி ஒரு அச்சுறுத்தல்\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nஈரான் நடிகை, கோல்ஷிபித் பர்ஹானி, வயது, 31. சமீபத்தில் இவரது தந்தையும், பிரபல இயக்குனருமான பெஹ்சாதுக்கு, 'அவளுடைய அழகிய மார்பகங்களை அறுத்து, தட்டில் வைத்து, உன் முன் வைப்பேன்...' என்று ஒரு மிரட்டல் போன் வந்தது.பிரான்ஸ் நாட்டில் வெளிவரும், 'எகோயிஸ்ட்' என்ற பத்திரிகையின் அட்டையில், பர்ஹானியின் நிர்வாண படம் வெளிவந்தது தான், இந்த மிரட்டலுக்கு காரணம். பயங்கரவாதிகளின் ..\n16. இவர்தான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட்\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\nகாதில் பூச்சுற்றும் வகையிலான ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு ஹாலிவுட்டில் இன்னும் கிராக்கி உள்ளது. இதுவரை, ஷான் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன் உள்ளிட்ட ஆறு கதாநாயகர்கள் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.தற்போது, டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார். இவர், நான்கு படங்களில் நடித்து விட்டதால், 'ஆளை மாற்றுங்கப்பா...' என, ஹாலிவுட் ரசிகர்கள் குரல் கொடுக்க ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2015 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=09-26-17", "date_download": "2019-01-18T04:35:09Z", "digest": "sha1:6HLRBWRMTWVKZFJX5KHJQRPTX5FQFJNG", "length": 19621, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From செப்டம்பர் 26,2017 To அக்டோபர் 02,2017 )\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nசபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி ஜனவரி 18,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\nநலம்: பித்தவெடிப்பு வலியை விரட்ட வழி உண்டு\n1. நிலக்கரி நிறுவனத்தில் 453 பயிற்சியாளர் பணியிடங்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nநமது நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதில் லிக்னைட் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றில் தமிழகத்தில் அமைந்திருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் முக்கியமான ஒன்று. என்.எல்.சி., என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் இந்நிறுவனம் தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் ஓராண்டு அப்ரென்டிஸ் டிரெய்னிங் ..\n2. இ.சி.ஐ.எல்., நிறுவனத்தில் சேர விருப்பமா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nஎலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் 1967ல் இந்திய அணுசக்தித் துறையின் அங்கமாகவே நிறுவப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேவைப்படும் தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை தருவதே இதன் நோக்கம். பின் இந்நிறுவனம் விரிவுபடுத்தப்பட்டு, எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது. இங்கு டெக்னிக்கல் பிரிவில் காலியாக இருக்கும் பல்வேறு இடங்களை ..\n3. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nவேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பின்வரும் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளன. எக்சிகியுடிவ் சிஸ்டம், எக்சிகியுடிவ் லேப் , டெக்னிசியன் லேப், எக்ஸ்டன்சன் ஆபிசர், எஸ்.எப்.ஏ., ஆகிய பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது தகுதி: பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30. மற்ற பிரிவினருக்கு வயது ..\n4. பிளஸ் 2 படித்தவருக்கு வாய்ப்பு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nஅணுசக்தியைப் பிரித்து அதனை ஆக்கபூர்வமாக எரிசக்தித் தேவைகளுக்கு உபயோகிப்பதற்காக நிறுவப்பட்டது தான் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் எனப்படும் அணு உலைகளாகும். இவை நாட்டின் பல்வேறு மையங்களிலும் அமைந்துஉள்ளன. இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் ஸ்டைபண்டரி ..\n5. விவசாயம் படித்தவருக்கு வங்கியில் வேலை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nதுாத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியில் காலியாக உள்ள விவசாய அதிகாரி, சி.ஏ., , மார்க்கெட்டிங் ஆபிசர், தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது : 2017 ஜூன் 30 அடிப்படையில் விவசாய அதிகாரி பதவிக்கு 30 வயதுக்குக்கு மிகாமலும், ..\n6. நீதிமன்றத்தில் 92 காலியிடங்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட நீதித்துறையில் காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியானது. அந்த வரிசையில் கடலுார் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 5, தட்டச்சர் பதவியில் 20, பைலிப் பிரிவில் 21, ஜெராக்ஸ் ஆப்பரேட்டரில் 14, அலுவலக உதவியாளர் 22, இரவுக் காவலர் 3, மசால்சி 4, துப்புரவு ..\n7. நீங்களும் நிதி ஆலோசகர் ஆகலாம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nபொதுமக்கள் தங்களின் பணத்தை லாபகரமாக எவ்வாறு முதலீடு செய்வது என்று வழிகாட்டுவது நிதி முதலீட்டு ஆலோசகர்களின் முக்கிய பணி. முதலீட்டு குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன், பிணையத் தொகையின் மதிப்பு, கம்பெனிகள், கம்பெனிகளின் குழுமம் அல்லது தொழில்துறை நிறுவனங்களின் நிதிநிலை குறித்துபகுப்பாய்வதன் மூலம் சிறந்த நிதி ஆலோசனைகளை வழங்க உதவும். நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்பு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nசமூகப் பொருளாதார கேள்விகள் என சில குறிப்பிட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும் - ஜாஸ்மின், மதுரை கடந்த ஆண்டுகளில் நபார்டு மற்றும் சில நிதி நிறுவனங்களின் போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை அலசியதில் பின்வரும் பகுதிகளில் தான் இந்த கேள்விகள் இடம் பெறுவதை காண்கிறோம். இந்தியப் பொருளாதாரத்தின் தன்மை பொருளாதார ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2017 IST\nதேதி தேர்வின் பெயர்அக்.7 - 15 ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., பிரிலிமினரி தேர்வு அக்.10,12 எல்.ஐ.சி.,- எச்.எப்.எல்., தேர்வுஅக்.22 ஓரியண்டல் இன்சூரன்ஸ் பிரிலிமினரி தேர்வுஅக்.23 - யுனைடெட் இன்சூரன்ஸ் உதவியாளர் மெயின் தேர்வுநவ.18,19 - விவசாய இன்சூரன்ஸ் அதிகாரி தேர்வுடிச.2 -10 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச.30,31 ஐ.பி.பி.எஸ்., சிறப்புஅதிகாரி பிரிலிமினரி ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/sep/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2998512.html", "date_download": "2019-01-18T03:34:43Z", "digest": "sha1:ASPHLE5W6A7DUZUCWRP256UZ74QF2DYI", "length": 9649, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சிலை கடத்தல் வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு- Dinamani", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு\nBy DIN | Published on : 12th September 2018 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது தொடர்பாக, சிபிஐ தரப்பு நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு, சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், தமிழக அரசு சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு கோரியுள்ளதாக தெரிவித்தார்.\nநீதிபதிகள் கேள்வி: அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சீனிவாசன், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை சிபிஐ இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பரிசீலனையில் இருந்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவேளை இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மறுப்பு தெரிவித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.\nகூடுதல் தலைமை வழக்குரைஞர் விளக்கம்: இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மறுப்புத் தெரிவிக்கவில்லை. வழக்குத் தொடர்பான முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார்.\nஇதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தங்களின் நிலைப்பாடு குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/5_21.html", "date_download": "2019-01-18T03:01:58Z", "digest": "sha1:ZOH5L2JYDFDGA57T2SPMIHBQFQBJOWQN", "length": 7008, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு\nஅருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு நிதி ஒதுக்கீடு\nகாங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவால் அளவெட்டி அருனோதயக் கல்லூரிக்கு 34 லட்சம் ரூபா நிதி உட்கட்டுமான வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிதி, வலி.வடக்கு பிரதேசசபை அளவெட்டி வட்டார உறுப்பினர் க.மயூரதனின் வேண்டுகோளுக்கிணங்க, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா அருனோதயக் கல்லூரிக்கு ஒதுக்கித் தந்துள்ளார்.\nஇந்த நிதிமூலம் 15 லட்சம் ரூபாவில் மிகப்பெரிய மண்டபத்திற்கான மேடை அமைப்பதற்க்கான ஆரம்ப வேலைகளுக்கும் 10 லட்சம் ரூபா நிதி மதில் அமைப்பதற்காவும் தலா 4 லட்சம் ரூபா வீதம் உட்புற வீதிக்கும் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கும் என செலவிடப்பட உள்ளது. கட்டடங்களுக்கான கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடையும் நிலையை அடைந்துள்ளன.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-apr-01/supplementry/129614-reduce-hair-fall-problem.html", "date_download": "2019-01-18T03:11:04Z", "digest": "sha1:CDVJBUPK74ONPFG3NP3Z6LQBCNRIAFA5", "length": 18987, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "பட்டுக் கூந்தலுக்கு | Reduce hair fall Problem - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nடாக்டர் விகடன் - 01 Apr, 2017\n - மீண்டும் பழைமைக்குத் திரும்புவோம்\nஅளவாகச் சாப்பிடுங்க ஆரோக்கியமாக இருங்க\nஃபுட் பாய்சன் கர்ப்ப காலத்தில் அதிக கவனம்\nஅளவுக்கு மீறினால் மாத்திரையும் நஞ்சு\n - 6 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nடாக்டர் டவுட் - கர்ப்பப்பை\nகூலா இருக்க குளுகுளு வழிகள்\nசீனியர்ஸ்... இதயம் காப்போம் இனிதே\nதொப்பை ஒரு தேசிய பிரச்னை\nதலைசுற்றும்... தடுமாறும்... கிறுகிறுக்கும்... - இது வெர்டிகோ\nஸ்வீட் எஸ்கேப் - 30\n தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்\nஸ்டார் ஃபிட்னெஸ்: சஞ்சிதாவின் ஃபிட் - அழகு ரகசியம்\nஆழ்ந்த தூக்கத்துக்கு அருமையான பயிற்சிகள்\n2 இன் 1 - வேலையுடன் செய்யலாம் வொர்க்அவுட்\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1\nகூந்தல் அழகாக இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார் அடர்த்தியான, நெடிய கூந்தல் பெண்களின் தோற்றத்துக்குப் பேரழகூட்டி, பார்ப்பவரை வசீகரிக்கும். மாறிவரும் உணவுப் பழக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடு, வெப்பம், மாசு, தூசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றால், கூந்தல் பொலிவிழந்து, உடைந்து, முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை இன்றைய ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் சகஜமாகிவிட்டது. இவை தவிர, பரம்பரை வழுக்கை உள்ளவர்கள், நோய்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், குழந்தைகள் ஆகியோரையும் முடி உதிர்தல் தாக்குகிறது. இதைப் போக்க, கடைகளில் விற்கப்படும் பலவித ஷாம்பூகள், கண்டிஷனர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தி பணம், ஆரோக்கியம் இரண்டையும் பறிகொடுத்தவர்கள்தான் அதிகம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-feb-01/bikes/128296-first-drive-bajaj-tominar-d400.html", "date_download": "2019-01-18T03:10:32Z", "digest": "sha1:GOODYRUMF3ZOIW2LUXE62QQUSJJPVZ2Y", "length": 19367, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "பவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்! | First Drive Bajaj tominar D400 - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nமோட்டார் விகடன் - 01 Feb, 2017\nநப்பின்னை... இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இ-பைக்\nசெல்ஃப் பார்க்கிங் சேஃப் பார்க்கிங்\nஅன்று புரோகிராமர்; இன்று தலைவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nபுது கார் வாங்கப் போறீங்களா - எந்த கார் எப்படி மாறுகிறது\n“முயல்குட்டி டிஸைன்... ரியாலிட்டி கார்\nமொழுக் சிவிக்... இப்போ செம ஷார்ப்\n - டாடா நடத்திய ஸ்டன்ட்\n4வீல் டிரைவ் யுத்தம்... ஜெயிப்பது எது\nயூத்ஃபுல் மாருதி... ஈர்க்கும் இக்னிஸ்\nசக்தி குறைவு... விலையும் குறைவு\nஅக்கார்டு VS கேம்ரி எது பெஸ்ட் ஹைபிரிட்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஸ்ட்ரீட் ரேஸ் வேண்டாம்... டர்ட் ரேஸ் இருக்கு\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியா பெனெல்லி\nபவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்\nமுதலில் அர்ஜென்டினா, அப்புறம் இந்தியா\nஎட்டு வயது சுட்டி ரேஸர்ஸ்\nசாலையில் கார் செல்லும்போது, டயர் பஞ்சரானால் என்ன செய்வது\nஏன் ஹெல்மெட்... எதற்கு ஹெல்மெட்\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு பிரசாரம்\nமோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்\nபவர் க்ரூஸர் செக்மென்ட்டை - ஆளப்பிறந்தவன்\nஃபர்ஸ்ட் டிரைவ் - பஜாஜ் டொமினார் D400தொகுப்பு: ராகுல் சிவகுரு\nடொமினார் 400... பல்ஸருக்கு அடுத்தபடியாக பஜாஜின் மிகப் பெரிய முயற்சி. சிறப்பம்சங்கள், பவர், சேஸி, தொழில்நுட்பம் போன்ற ஏரியாக்களில் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருப்பதாலோ என்னவோ, பல்ஸர் பிராண்டைத் தவிர்த்து முற்றிலும் புதிய பிரீமியம் பிராண்டிங்கில் டொமினார் பைக்கைக் களமிறக்கியிருக்கிறது பஜாஜ். இந்த 400சிசி பவர் க்ரூஸர் பைக் பற்றிய விவரங்களைக் கடந்த இதழில் கூறியிருந்தோம். எனவே, ஓட்டுதல் அனுபவம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியா பெனெல்லி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:10:58Z", "digest": "sha1:QA6NJM2WGFPA7A6WMUX4DSAFX23RCUJZ", "length": 15019, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | CTR24 மத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nமத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடிஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.\nவெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅத்துடன், காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.\nபரிஸ் வெடி விபத்தில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு – 47 பேர் காயம்\nமத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த அனர்த்தத்தில் 47 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பரிஸ் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தமையே இந்த சம்பவத்திற்கான காரணம் என பரிஸ் பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமத்திய பரிசிலுள்ள வெதுப்பகம் ஒன்றில், அந்த நாட்டு நேரப்படி இன்று(சனிக்கிழமை) காலை ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த, சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீப்பரவலில் பல கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் சுமார் 47 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகாயமடைந்தவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nஅதேபோல் இதுவரை பணியில் ஈடுபட்டிருந்த இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதீயணைப்பு படையினர் தொடர்ந்தும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், இரண்டு ஹெலிகொப்டர்களும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவெடிப்பு சம்பவத்தையடுத்து தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.\nPrevious Postஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்து பெண் வேட்பாளர்ஜனநாயக கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். Next Postசவூதி அரேபியாவில் இருந்து நிர்க்கதியாக இருந்த பெண்ணுக்கு கனடா அடைக்கலம்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2019-01-18T04:24:11Z", "digest": "sha1:AWOLIOXJS42G5X7J4QQ4BDQZ5QB6QHIO", "length": 19107, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட் | ilakkiyainfo", "raw_content": "\nயாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்\nயாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nகடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட ஆர்னோல்ட், அதில் வெற்றிபெற்று மாகாண சபைக்கு தெரிவானார். கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வடக்கு மாகாண சபை உறுப்பினராக பதவியேற்ற ஆர்னோல்ட், மாகாண விளையாட்டு அபிவிருத்தி மற்றும் நிறுவன ஊக்குவிப்புத் தொடர்பாக கண்காணிப்பதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்டார்.\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15) 0\nஇராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி ; பளையில் சம்பவம் 0\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nவடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் 0\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன. அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2018/10/", "date_download": "2019-01-18T04:20:32Z", "digest": "sha1:BRNGZPEDTP6455SPMWG5IOO5Z3FUQLZO", "length": 43466, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nஎவன் பார்த்த வேல டா இது…(வீடியோ)\nஎவன் பார்த்த வேல டா இது…\nகாதலியின் உதட்டை கடித்து துப்பிய கொடூர காதலனால் பரபரப்பு; 300 தையலில் ஒட்ட வைத்த அவலம்…\nகருத்து வேறுபாட்டால் காதலி தன்னை விட்டு பிரிவதாக கூறியதால், ஆத்திரத்தில் காதலியின் உதட்டை கடித்து துப்பிய காதலனின் வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி\n`சோனியா காந்தியின் இரவு உடை இந்திராவின் ரத்தத்தால் நனைந்துபோனது’\nஇந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட காலம் வாழ்ந்துவிட்டேன். நாட்டு மக்களின் சேவையில் எனது வாழ்க்கையை\nதலையை தனியே கையில் எடுத்து வரும் 2-வயது சிறுமி\nவிழாவிற்காக தலை துண்டாக்கப்பட்ட ஆன்மாவினை போல் வேடமணிந்து வரும் 2 வயது குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே நகரத்தை சேர்ந்தவர்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவின் எடுபிடிகள்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nColombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வல்லரசு நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் எடுபிடிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nடக்ளஸ் தேவானந்தா கடமைகளைப் பொறுப்பேற்றார்- (வீடியோ)\nமக்களுக்கு ஏமாற்றங்களை வழங்காது அனைவரும் ஒத்துழைப்புடன் சேவை செய்ய வேண்டும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு,\nஅஜய்யை மீட்க போலீஸ் சொன்ன பொய் – கடத்தப்பட்ட 7 மணி நேரத்தில் நடந்தது என்ன\nரூ.2 லட்சத்துக்கு அஜய்யை விற்க கடத்தினோம்’ என்று சென்னை புளியந்தோப்பில் குழந்தையைக் கடத்திய சம்பவத்தில் போலீஸாரிடம் சிக்கிய தாய், மகள் ஆகியோர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புளியந்தோப்பு, போகிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்.\nரஷ்யாவின் ஆதரவைப்பெறும் முயற்சியில் மஹிந்த\nஇலங்கையில் புதிதாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவிற்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி தயான்\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோதி\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமைக்கான சிலை’ (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த 182\nமாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அதிபர் கைது\nவவுனியாவில் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபரை இன்று காலை கைதுசெய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம்\nஅண்டார்டிகாவில் மிதந்து வரும் அபூர்வ பனிப்பாறை\nஅண்டார்டிகா பகுதியிலுள்ள வெட்டல் கடலில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விமானம்\nகுடியுரிமை தொடர்பில் ட்ரம்பின் அதிரடி முடிவு\nஅமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் அமைத்து முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குடியுரிமை\nஇந்தோனேஷிய விமானம் ஏறுமுன் இந்திய பைலட் சுனேஜாவின் மனநிலை என்னவாக இருந்தது\nநிலநடுக்கம், சுனாமி, புயல், மழை எதுவாகினும் இயற்கையின் கோர முகத்துக்குத் தன் மக்களை தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறது இந்தோனேஷியா. சமீபத்தில் அங்கே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் கூட ஏறத்தாழ\nசர்வதேசத்துடனும், இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: கூட்டமைப்பு\nசர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்\n10 பேருடன் சரமாரி தொடர்புகள்.. இடையே வெளியூர் டூர் வேறு.. அதிர வைக்கும் நிர்மலா தேவி வாக்குமூலம்\nசென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள் இருந்ததாக அவரே தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை\n“உங்கள் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது”: மஹிந்தவிடம் கூறிய சம்பந்தன்\n“நீங்கள் பிரதமராக தேர்வு செய்யப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரை சந்தித்தபோது கூறினார் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.\n100 பேரை கொன்றதாக ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒப்புதல்\nஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒருவர், தான் 100 நோயாளிகளை கொன்றுள்ளதாக தன் மீதான விசாரணையின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், இவர் உலகின் மிகப்பெரிய தொடர் கொலைகாரர்களில்\nஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் வலைவிரித்த ரணில், மஹிந்த தரப்புக்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை\nயுத்த குற்றவாளியை ஆட்சியிலமர்த்தியுள்ளார் சிறிசேன- சமந்தா பவர்\nயுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார் தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை\nமாணவி சடலமாக மீட்பு:மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18வயதுடைய மாணவியே\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/51165-karnataka-cm-kumaraswamy-meets-pm-modi.html", "date_download": "2019-01-18T03:58:18Z", "digest": "sha1:YFZHCFWISNT6Q4NLIQVAJP7S6CRFYGOT", "length": 11427, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தாருங்கள்” - குமாரசாமி கோரிக்கை | Karnataka CM Kumaraswamy meets PM Modi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\n“மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தாருங்கள்” - குமாரசாமி கோரிக்கை\nகாவிரி ஆற்றில், புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது.\nஏற்கனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், “கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதாக அமையும். காவிரி நீர் உற்பத்தியாகும் மாநிலத்தைச் சேர்ந்த அரசு தன்னிச்சையாக செயல்படக் கூடாது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் குடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கேட்டுக்கொண்டார்.\nஇந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று நேரில் சந்தித்தார். அப்போது, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழக அரசுடனான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க வேண்டும்” என பிரதமர் மோடியிடம் குமாரசாமி வலியுறுத்தினார்.\nமேலும் இந்தச் சந்திப்பின் போது, கர்நாடகாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புக்கு ரூ1,199 கோடி நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா 2ரூ குறைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n“அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க மோடி அஞ்சுகிறார்” - கார்கே\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\n“கர்நாடக அரசுக்கு பெருகும் நெருக்கடி” - இரண்டு எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்\nபிரதமர் மோடிக்கு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் விருது\n“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\nஎந்தக் கூட்டணியாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரதமர் மோடி\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா 2ரூ குறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_67.html", "date_download": "2019-01-18T03:46:10Z", "digest": "sha1:5UK3R52OJWCUQGALWLIJHXH6FMQFT3XV", "length": 7629, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு பிடித்து வைத்திருக்க முடியாது: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு பிடித்து வைத்திருக்க முடியாது: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 09 March 2017\nபொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு ஆக்கிரமித்தோ, பிடித்தோ வைத்திருக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\n“மக்களின் காணிகளை அரச படையினர் ஆக்கிரமித்துள்ளமை மனித உரிமை மீறலாகும். இலங்கைக்கு பொறுப்புக்கூறல் விடயங்களுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்னும் 2 வருட கால அவகாசம் வழங்கப்படுமோ இல்லையோ தெரியாது. ஆனால், எமது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இன்னும் 2 வருடங்கள் காத்திருக்க முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாணி விடுவிப்பு தொடர்பில் ஒத்திவைப்புப் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை முன்வைத்து உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை இராணுவம் உள்ளிட்ட முப்படையும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது. அதற்கு தேசிய பாதுகாப்பினை காரணம் காட்டுகின்றனர். ஆனால், அதனை ஏற்க முடியாது. எமது மக்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வேறு வேறு இடங்களில் நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.\nதேசிய பாதுகாப்பினைக் காரணங்காட்டி எமது மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர், அந்த நிலங்களில் தோட்டம் செய்கின்றனர். பொழுது போக்கு இடங்களை அமைக்கின்றனர். வியாபாரம் செய்கின்றனர். அந்த நிலத்துக்கு சொந்தமான மக்கள் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to பொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு பிடித்து வைத்திருக்க முடியாது: சம்பந்தன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பொது மக்களின் காணிகளை எந்தக் காரணம் கொண்டும் அரசு பிடித்து வைத்திருக்க முடியாது: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_16.html", "date_download": "2019-01-18T04:07:35Z", "digest": "sha1:BEZJOGRYI2A2DXR5IUEVS4BPLE4A7VEA", "length": 4028, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nபதிந்தவர்: தம்பியன் 16 August 2018\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வயது 93) இன்று வியாழக்கிழமை மாலை 05.05 மணியளவில் காலமானார்.\nஉடல் நலக்குறைவு காரணமாக டில்லி ஏம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n1 Response to முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/11433", "date_download": "2019-01-18T03:49:15Z", "digest": "sha1:QDLVN7N6OKLAMV6CQG7FQ7P4FH7CIZZO", "length": 13774, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அநாதை இல்லம் என்ற பெயரில் அரங்கேறிய பாலியல் தொழில் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nஅநாதை இல்லம் என்ற பெயரில் அரங்கேறிய பாலியல் தொழில்\nஅநாதை இல்லம் என்ற பெயரில் அரங்கேறிய பாலியல் தொழில்\nஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை 3 மணி­ய­ளவில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க காரைக்­குடி டி.ஸ்.பி அலு­வ­ல­கத்­துக்கு ஓடி வந்தாள் 14 வயதுச் சிறுமி.\nஅவ­ளுடன் 12 வயதில் மற்­றொரு சிறுமி நேராக டி.ஸ்.பி. அறைக்குச் சென்ற அவள் கூறி­யதைக் கேட்ட டி.ஸ்.பி கார்­த்தி­கே­ய­னுக்கோ கடும் அதிர்ச்சி\nஅவள் கூறி­யது இதுதான் :\nஎன் பேரு பத்­ம­பி­ரியா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). இவள் என்­னு­டய தங்­கச்சி கற்­பகம். பக்­கத்­துல அரி­யக்­கு­டிதான் சொந்த ஊர். வீட்­டுல கஷ்டம். அதனால் காளவாய் பொட்­ட­லி­லுள்ள ஒரு வீட்.டில் வேலைக்குச் சேர்த்­து­விட்­டாங்க எங்­கம்மா. அங்க கொஞ்ச நாள் நல்­ல­ப­டி­யாத்தான் வேலை செஞ்­சு­கிட்டு இருந்தேன்.\nதிடு­திப்­புன்னு இன்­னொரு வீட்­டுல வய­சான அம்மா இருக்­காங்க அவங்­களைப் பார்த்­துக்­கனும் என்று சொல்லி இப்ப நாங்க இருக்­கிற வீட்­டிற்கு கூட்­டிட்டு வந்­தாங்க.\nஅங்க போன­துக்கு அப்­புறம் தான் தெரிஞ்­சது அது எங்­கள மாதிரி சின்னக் குழந்­தை­களை வைத்து விப­சாரம் செய்­யிற இடம் என்று. வீட்­டுக்கும் போக முடி­யாது வெளிய சொன்­னாலும் பிரச்­சினை. முரண்டு பிடிக்­கிற என்னை மாதிரி புள்­ளை­களை மிரட்டி சூடு வைச்சு கஸ்­ட­மர்­கள்­கிட்ட போகச் சொல்­லு­வாங்க. முடி­யா­துன்னா தொலைஞ்சோம்.\nவாரா­வாரம் எங்­கம்மா வந்து இவங்க கொடுக்­கிற பணத்தை வாங்­கிட்டு வீட்­டுக்குப் போயிடும். அப்­புறம் தான் தெரிஞ்­சுது எங்க அம்­மா­வுக்கும் இந்த விடயம் தெரியும் என்று. எனக்கு நடக்­கிற கொடுமை யாருக்கும் நடக்­கக்­கூ­டா­துன்னு நினைக்­காத சாமி இல்லை. அப்­பதான் என்ன மாதி­ரியே என் தங்­கச்­சி­யையும் இங்கே கொண்டு வந்து விட்­டாங்க. அதைப் பொறுக்க முடி­யா­மத்தான் இந்தப் புகாரைக் கொடுக்­கிறேன் என்றாள். பால்­மணம் மாறாத 14 வயதுச் சிறுமி இப்­படிச் சொன்னால் யாருக்­குத்தான் அதிர்ச்­சி­யாக இருக்­காது.\nஅதி­ரடி நட­வ­டிக்­கையில் இறங்­கினார் டி.எஸ்.பி. கார்த்­தி­கேயன். சிறு­மிகள் கூறிய காரைக்­குடி செக்­காலை ரோடு முதல் வீதி நட­ராஜா தெரு­வி­லுள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடு­பட்டு வந்த பூமயில் அவ­ரது மகள் சொர்­ண­லதா ஆகி­யோரைக் கைது செய்து சிறையில் தள்­ளினார். மேலும் அங்­கி­ருந்த சிறு­மி­க­ளையும் பொலிஸார் மீட்­டனர். இதற்குப் பிறகு தான் அந்த வீட்டில் பாலியல் தொழில் நடந்­ததே அப்­ப­குதி மக்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.\nகாரணம் அந்த இரு பெண்­களும் தாங்கள் அநாதை ஆசி­ரமம் நடத்­து­வ­தாகக் கூறி அப்­ப­குதி மக்­களை நம்ப வைத்­தி­ருக்­கின்­றனர். மேலும் அநாதை இல்லம் என்­பதால் அந்த வீட்­டிற்கு அட்­வான்ஸ்­கூட வாங்­க­வில்லை என்று புலம்­பினார். வீட்டின் உரி­மை­யாளர்.\nவிசா­ர­ணையில் சில பணக்­காரக் கஸ்­ட­மர்கள் மேற்­படி மேட்­ட­ருக்கு வரும்­போது அதை மறைந்­தி­ருந்து வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. இதில் காரைக்குடியில் புகழ்பெற்ற நகைக்கடை அதிபரும் பஸ் உரிமையாளரும் அடக்கமாம். இவர்களுக்கு ரிட்டையர் பொலிஸ் அதிகாரியின் மகனும் சப்போர்ட்டாம்\nஆகஸ்ட் மாலை காரைக்­குடி சிறுமி அநாதை இல்லம்\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த டிரம்ப் மகள் \nஉலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் தனியார் உட்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2019-01-17 12:20:07 உலக வங்கி ஜிம் யாங் கிம் இந்திரா நூயி\nவாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெற்றி\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\n2019-01-17 10:21:58 பிரித்தானியா பிரதமர் தெரேசா மே\nபிரிட்டன் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி\nபிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.\n2019-01-16 12:17:07 பிரக்ஸிட் தெரசா மே வாக்கெடுப்பு\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்தும் அண்மையில் பலியான மீனவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.\n2019-01-16 12:43:22 இந்தியா மீனவர்கள் இராமேஸ்வரம்\nகென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி\nஇரண்டு கார்கள் மிகவேகமாக ஹோட்டலை நோக்கி சென்றன அதில் ஒரு காரை ஹோட்டல் வாசலை உடைப்பதற்கு தீவிரவாதிகள் பயன்படுத்தினர்\n2019-01-16 11:11:36 கென்யா.ஹோட்டல் தாக்குதல்\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?page=5", "date_download": "2019-01-18T03:54:21Z", "digest": "sha1:RZOAE4DSHAXGCPYBL5E5GL6YJEZDNSNQ", "length": 8007, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒப்பந்தம் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nருவாண்டா நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று அங்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜே...\nசெயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்து சீனாவின் காலநிலை...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nதேசிய கொள்கையை உருவாக்கும் நோக்குடன் அரசாங்கம் சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்...\n - பண்ருட்டி இராமச்சந்திரன் விசேட செவ்வி\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் பணியாற்றியவரும் முழுநேர அரசியலுக்கு விடைகொடுத்துள்ள போதும் அ.தி.மு....\nஇலங்கையுடன் பொருளாதார, வர்த்தக கூட்டுறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானிய பிரதமர் உறுதி\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக கூட்டுறவை பலமாக முன்னெடுப்பதற்கு பாகிஸ்தானிய பிரதமர் ஷஹீத் கான...\nநான்கு விடயதானங்களை மையப்படுத்தி பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் : ஜனாதிபதியின் விஜயத்தில் கைச்சாத்திடப்படும்\nஇரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இரு தரப்பு ஒப்பந்...\nஇந்தியா, சீனாவுடன் விரைவில் ஒப்பந்தங்கள் : சிங்கப்பூரில் பிரதமர் ரணில்\nஇந்து சமுத்­திர பிராந்­தி­யத்தை அடிப்­ப­டை­யாகக்கொண்டு வளர்ச்­சி­ய­டையும் புதிய பொரு­ளா­தார பய­ணத்தின் பங்­கா­ளர்­க­ளா...\nமட்டக்களப்பில் சர்வதேச தரத்திலான கிரிகெட் மைதானம்\nமட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை மட்...\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் சீன நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏலவே திட்டமிட்டபடி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்...\nஐ.நா. சபை - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து\nஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கைக்கிடையிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:48:21Z", "digest": "sha1:7XIQS2STLTY7HMRZBEUYVZ4WU7J37NRX", "length": 3195, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஷல் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\n“பசில் கலந்துகொள்ளாமையே “ஜனபலய” தோல்வி ”\nஆர்ப்பாட்டங்கள் நடத்தி ஜனாதிபதி பிரதமரை நீக்க முடியாது. அவைகளை தேர்தலொன்றின் மூலம்தான் செய்ய முடியும். அதுவரைக்கு...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=02-15-17", "date_download": "2019-01-18T04:33:06Z", "digest": "sha1:3CP6O3FYANR6DEH6CFBVCXH3NK56FWFZ", "length": 14998, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From பிப்ரவரி 15,2017 To பிப்ரவரி 21,2017 )\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nசி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் நீக்கம் ஜனவரி 18,2019\nவாரமலர் : மணலை கொட்டி வழிபாடு\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: ரிசர்வ் வங்கியில் வாய்ப்பு\nவிவசாய மலர்: இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்\n1. புகை மற்றும் மது ஆரோக்கியத்திற்கு கேடு...\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST\nபுகை மற்றும் மது பழக்கத்தால், இதயத்திலுள்ள செல்கள் பழுதடைகின்றன. இதனால், இதயத் துடிப்புடன் கூட, ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த பழக்கம் உடலுக்கு நன்மை செய்யும், அதிக அடர்த்தியான, 'லிப்போ' புரதத்தை குறைக்கிறது. எனவே, ரத்த குழாய்களில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுகிறது.ஆகவே புகைப்பிடித்தலை கைவிட்டால், இதய நோய் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ..\n2. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST\nஎன் அம்மாவுக்கு, 70 வயதாகிறது சரியாக நடக்க முடியவில்லை. மேலும், கால் மூட்டி வீங்கி இருக்கிறது மருத்துவர் ஆர்த்தரைடிசாக இருக்கும் என்கிறார் ஆர்த்தரைடிஸ்க்கு என்ன சிகிச்சைகள் அளிப்பர் விளக்குங்களேன் ஆர்த்தரைடிஸ்க்கு என்ன சிகிச்சைகள் அளிப்பர் விளக்குங்களேன் கலைவாணி, சிட்லபாக்கம்உடலில் இரண்டு எலும்புகள் சேரும் இடத்தை இணைப்புகள் என்பர். இரண்டு எலும்புகளை ஒன்றாக இணைக்க, இணைப்புத் திசுக்களும் கார்டிலேஜ் திசுக்களும் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST\nஜனவரி, 2, 2016: உமாவிற்கு நடுத்தர வயது. ஒரே ஒரு பையன், 10வது படிக்கிறான். தனியார் அலுவலகத்தில் கணவனுக்கு கிளார்க் வேலை. உமா தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு ஆசிரியையாக உள்ளார். சந்தோஷமான வாழ்வு; இதனால், பிரச்னை இல்லாமல் நாட்கள் நகர்ந்தன. திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனைகள் செய்த போது, காலம் தாழ்த்தி உணவு உண்டதால், இரைப்பையில் புண் ஏற்பட்டு, அதுவே ..\n4. உறவு மேலாண்மை: பெண் தவறு செய்தால் குடும்பம் சீரழிந்து விடும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST\nநந்தாவின் செல்போன் அலறியது. புது எண் அழைப்பது யார் என, தெரியவில்லை. எடுத்து ஹலோ சொன்னதும், உன்னோட மனைவி உனக்கு முக்கியமா என, கேட்டான். யார் நீங்க அவளுக்கு என்னாச்சு எனக் கேட்டேன். உனக்கு உன் மனைவி முக்கியம்ன்னா, 25 லட்சத்தோட வா என்றான். எப்போது எங்கே என சொல்றேன் என்றான். நந்தாவின் சொந்த ஊர் மதுரை. நர்மதா, நந்தாவின் ஊருக்கு பக்கத்து ஊர். கல்லுாரி காலத்தில் இருந்து இருவரும் ..\n5. பத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2017 IST\nஇதய மாற்று அறுவைச் சிகிச்சை என்றால் என்னஇதயம் முழுமையாக செயல்படாமல் பலவீனமானவர்களுக்கு, அவர்களின் இதயத்தை எடுத்துவிட்டு, வேறு இதயத்தை பொருத்துவதே, இதய மாற்று அறுவைச் சிகிச்சை.யாருக்குகெல்லாம் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறதுஇதயம் முழுமையாக செயல்படாமல் பலவீனமானவர்களுக்கு, அவர்களின் இதயத்தை எடுத்துவிட்டு, வேறு இதயத்தை பொருத்துவதே, இதய மாற்று அறுவைச் சிகிச்சை.யாருக்குகெல்லாம் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறதுஅடிக்கடி இதய பலவீனம் அடைபவர்கள். அதிகபடியான மூச்சுத்திணறல் உள்ளவர்கள், மருந்து மாத்திரை அல்லது வேறு இதய அறுவைச் சிகிச்சைகளால் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-01-18T04:08:43Z", "digest": "sha1:242KL4577GSZ7FJR4VIAVNY7ZNFSMNGG", "length": 12359, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nகொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nபிரெக்ஸிற் தொடர்பில் விரைவில் ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும்\nபிரெக்ஸிற் தொடர்பில் எதிர்வரும் நாட்களிலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி தீர்மானிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் தெரேசா மே, இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலும், இங்கிலாந்திலும் உள்ள அனைவருக்கும் முடிந்த அளவிற்கு விரைவாகச் செய்யப்பட வேண்டும் என கூறினார்.\nபிரசல்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“ஐரோப்பிய ஒன்றியதுடனான கூட்டத்தில் என் சக தலைவர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறேன். மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர் அது தொடர்பான உறுதிமொழியை நான் தெளிவுபடுத்தவுள்ளேன்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களிலும் இங்கிலாந்தின் நலன்களிலும் நடந்து கொள்வதே சிறந்தது. 27 மட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியான முடிவுகளை வெளியிட்டுள்ளது.\n2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் கடினமான எல்லையை உறுதி செய்ய ஒரு எதிர்கால உறவு அல்லது மாற்று ஏற்பாடுகளில் விரைவாக பணியாற்றுவதற்கான உறுதியான நிலைபாட்டை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுபடுத்தியது.\nமேலும், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சிறந்த முயற்சிகளை பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்வதோடு விரைவாக பின் விளைவுகளுக்கு இடமளிக்கும் அடுத்த உடன்படிக்கை தொடர்பில் முடியு செய்ய வேண்டும்.\nஎதிர்கால கூட்டாண்மை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் முடிந்தவரை விரைவிலேயே ஆரம்பிக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகின்றது. இந்த கடப்பாடுகள் சட்டபூர்வமானவை எனவே அதனை வரவேற்க வேண்டும்.\nஎதிர்கால கூட்டாண்மை இருக்க வேண்டும் என்பதால், ஐரோப்பிய ஒன்றியம் இந்த போக்கில் உறுதியாக உள்ளது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் உத்தரவாதம் தேவைப்படும் மற்றும் நான் ஐரோப்பிய ஒன்றிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.\nஐரோப்பிய ஒன்றியம் தெளிவானது, நான் சொல்வது போல, நாம் ஒரு ஒப்பந்தத்துடன் விட்டுச் செல்லப் போனால் அது உறுதியாகும். ஆனால் மாநாட்டின் முடிவைப் பார்த்தால் கலந்துரையாடல் உண்மையில் சாத்தியமாகும் என்பதைக் உணர்த்துகின்றன.\nநாடாளுமன்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அதன் உத்தரவாதத்தை பெறுவது எப்படி என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலும், இங்கிலாந்திலும் உள்ள அனைவருக்கும் முடிந்த அளவிற்கு விரைவாகச் செய்யப்பட வேண்டும்” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nபிரித்தானியாவிலுள்ள தமது தொழிற்சாலையை 2020 ஆம் ஆண்டில் மூடவுள்ளதாக டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனம\nபிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்களுக்கான விசா நடைமுறையில் மாற்றமில்லை: போர்த்துக்கல்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் போர்த்துக்கல்லில் வசிக்கும் பிரித்தானியர்கள் தங்களது வதிவிட உரிம\nபிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கு தகுந்த காரணம் தேவை: ஐரோப்பிய ஆணையம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிப்பதற்கு பிரித்தானியா விரும்பினால் அதற்க\nஉடன்பாடொன்றுடன் பிரெக்ஸிற் இடம்பெறுவதை உறுதி செய்ய ஜேர்மனி உதவும்\nஉடன்படிக்கை மூலம் பிரித்தானியா வெளியேறுவதை உறுதி செய்ய தம்மால் இயன்றதை நிச்சயமாக செய்வோம் என ஜேர்மன்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் அவநம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்கும்: மைக்கேல் பார்னியர்\nஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை சமாளிக்க தேவையான தற்காலிக திட்டங்களை நட\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_65.html", "date_download": "2019-01-18T03:28:44Z", "digest": "sha1:JPTQ4CIBQKESZ4FT4EFAGUYULI4I3I55", "length": 5495, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயார்: பிரதாப் ரெட்டி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயார்: பிரதாப் ரெட்டி\nபதிந்தவர்: தம்பியன் 04 February 2017\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயார் என்று பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.\nமுக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார்.\n0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயார்: பிரதாப் ரெட்டி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயார்: பிரதாப் ரெட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/24700", "date_download": "2019-01-18T03:55:57Z", "digest": "sha1:OXD2J67ZKEGPCYNFOIQ36BTFGTGXJ7PI", "length": 10826, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய மேம்பாட்டிற்கு இந்தியா உதவி | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nதொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய மேம்பாட்டிற்கு இந்தியா உதவி\nதொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய மேம்பாட்டிற்கு இந்தியா உதவி\nஹட்டன், நுவரெலிய மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகுறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்திய உயர்ஸ்தானிகர் டாரஞ்சித் சிங் சந்து மற்றும் கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.நடரசாலிங்கமும் கைச்சாத்திட்டனர்.\nதொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு இலங்கைக்கு 199 மில்லியன் ரூபாவை மானியமாக வழங்குகிறது.\nகுறித்த மேம்படுத்தல் திட்டத்தில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட வகுப்பறைகள் ஆய்வகம் நிலையத்தை சுற்றிய பாதுகாப்பு சுவர்கள் ஏற்கனவே இருக்கும் கட்டிடங்களின் புனரமைப்பு புதிய தொழிற் பயிற்சி கருவிகள் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் என்பன உள்ளடங்குகின்றன.\nஇத் திட்டத்தின் கீழ் வருடந்தோறும் வேலைவாய்ப்பு சந்தையை பூர்த்தி செய்யும் வகையில் 500 திறமையான இளைஞர்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் தொழில் சார் பயிற்சி மற்றும் திரன் மேம்பாட்டுத்துறையில் அபிவிருத்தியை எட்டுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இத் திட்டம் இணங்கியுள்ளது.\nஹட்டன் நுவரெலிய தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் புரிந்துணர்வு உடன்படிக்கை இந்திய உயர்ஸ்தானிகர்\nஅண்ணாமலை பல்கலைக்கழக பழைய மாணவர்களின் சிங்கப்பூர் கிளையினரின் உறுதிமொழி\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1000 மணி நேரம் மக்கள் சேவைக்கு உறுதிமொழி அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) 1998 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக நிறுவப்பட்டது.\n2019-01-11 09:59:11 அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிங்கப்பூர்\nசார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் மனிதநேயப்பணி\nசார்ப் மனிதநேயக் கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் மற்றுமொர் மனிதநேயப்பணி இன்று (09) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நடைபெற்றது.\n2019-01-09 21:25:10 சார்ப் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் மனிதநேயப்பணி\nதமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பாரம்பரியத்திற்கு ஜேர்மனில் அங்கீகாரம்\nஇலங்கைத் தமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பராம்பரியம் யேர்மன் மாநிலத்தில் சடப்பொருள் அற்ற கலாச்சாரவழக்கமாக ( The inventory of the intangible Cultural Heritage of North – Rhine Westphalia) அங்கீகாரம்.\n2019-01-09 15:04:02 தமிழரின் முயற்சியால் புனித மாட்டீனார் பாரம்பரியத்திற்கு ஜேர்மனில் அங்கீகாரம்\nபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார் முத்தையா முரளிதரன்\nநற்குண முன்னேற்ற அமைப்பு மூலம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், குருவி மக்கள் மன்றத்துடன் இணைந்து கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.\n2019-01-05 14:36:36 முத்தையா முரளிதரன் கிரிக்கெட் வீரர் கம்பளை\nயாழ்நகரில் ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரசியல் கருத்தரங்கும்\nஆறு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரசியல் கருத்தரங்கும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 6/1) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.\n2019-01-03 17:35:29 யாழ்நகரில் ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரசியல் கருத்தரங்கும்\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=4", "date_download": "2019-01-18T03:55:41Z", "digest": "sha1:ENBTIVBT3IEQPMRPWZMZY7SVBCGYWE7Z", "length": 7925, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டுபாய் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nராஜபக்ச குடும்பத்தினரின் கணக்குகளை ஆராய அமெரிக்கா, இந்தியா உதவி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு டுபாயில் உள்ள வங்கிக் கணக்கு விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகத் த...\nஉலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை கட்புலனற்றோர் அணி\nடுபாயில் நடைபெறவுள்ள கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி விரைவில் புறப்படவிருக்கிறத...\nஉலகிலேயே முதன்முறையாக, ஒட்டகங்களுக்கென்று பிரத்தியேகமான வைத்தியசாலை ஒன்று டுபாயில் திறக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 11 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 22,960 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப...\nபெருந்தொகை பணத்துடன் டுபாய் செல்லவிருந்த வர்த்தகர் விமான நிலையத்தில் கைது\nபெருந்தொகையான இலங்கை நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக எடுத்துச்செல்ல முயன்ற நபரொருவர் கட்டுநாயக்க விமான நில...\nடுபாயில் பெண்ணுடன் முறையற்ற வகையில் உரையாடியது யார் \nஇலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் உரையாடியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்ச...\nபாகிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்து இலங்கை சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-0 என வெள்ளையடிப்புச் செய்த இலங்கை அணி...\nபாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றிபெறவுள்ளதென தீர்மானிக்கும் 5 ஆவதும்...\nதிமுத்துவின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் வலுவான நிலையில் இலங்கை\nபாகிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 482 ஓட்டங்களைப்பெற்...\nபாகிஸ்தானுக்கு வீரர்களை அனுப்பி பலிக்கடாவாக்க ஒருபோது தயாரில்லை ; தயாசிறி\nபாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோ...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/6_53.html", "date_download": "2019-01-18T03:20:44Z", "digest": "sha1:LDSTWUJV7ZABWABXHYR7DPG5GJV6RCLI", "length": 5085, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "\"நெஞ்சினில் தீயே\" பாடல் வெளியீடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஈழவர் படைப்புக்கள் / செய்திகள் / \"நெஞ்சினில் தீயே\" பாடல் வெளியீடு\n\"நெஞ்சினில் தீயே\" பாடல் வெளியீடு\n05/01/2018 அன்று இளமை துடிப்புள்ள இளையோர்களின் முயற்சியினால் உருவான\"நெஞ்சினில் தீயே\" காணொளி பாடல் சாவகச்சேரி கலாச்சார மண்டபத்தில் வெளியிடப்பட்டது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/12213710/1018157/Pregnant-woman-suicide-in-a-train.vpf", "date_download": "2019-01-18T03:07:47Z", "digest": "sha1:SSWTWSBTED4C2QYSHWP3FQVYFWUFEJGS", "length": 9516, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரெயிலில் பாய்ந்து கர்ப்பிணி பெண் தற்கொலை\nகர்ப்பிணி பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nகோவை சின்னதடாகத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மனைவி மகேஷ்வரி என்ற கர்ப்பிணி பெண், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து, தனது ஒருவயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கருவில் இருந்த சிசு உள்பட மூவரும் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது\" - வெங்கய்யா நாயுடு\nபிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.\nமம்தா கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் கொல்கத்தா பயணம்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா செல்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/14034733/1018275/Drunk-Driver-Drive-Government-Bus.vpf", "date_download": "2019-01-18T03:13:30Z", "digest": "sha1:YHVFTXW754Z7E4V7OVM5TY2JTRDDWOCU", "length": 11689, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "குடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி\nகுடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி\nதிருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார். ஆரம்பம் முதலே விபத்து ஏற்படும் வகையிலேயே பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதும் நிலை ஏற்பட அங்கு இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடியுள்ளனர் . இதை தொடர்ந்து பேருந்தில் உள்ளவர்களும் கூச்சலிடவே பேருந்தை நிறுத்திவிட்டு அவர் ஓட முயன்றுள்ளார் அங்கிருந்த\nபொது மக்கள் ஓட்டுநரை கடுமையாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பலமுறை குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர் சேனாபதி என கூறப்படுகிறது.\nயானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகள் : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளை தி.மு.க.தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.\nமேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்\nதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...\nவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\"\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் - பி.ஆர். பாண்டியன்\nமீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/13015656/1021586/Car-caught-Fire-in-Namakkal.vpf", "date_download": "2019-01-18T03:46:07Z", "digest": "sha1:N2K2VGTEAS5MVWQF2OUXUN3JGRTZCW73", "length": 8256, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நாமக்கல் : சாலையில் தீ பற்றி எரிந்த ஆம்னி வேன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாமக்கல் : சாலையில் தீ பற்றி எரிந்த ஆம்னி வேன்...\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் இருந்து எரிவாயு நிரப்பிவிட்டு தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற ஆம்னிவேன் திடீரென தீ பற்றி எரிந்தது.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் இருந்து எரிவாயு நிரப்பிவிட்டு தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற ஆம்னிவேன் திடீரென தீ பற்றி எரிந்தது. உடனடியாக காரில் பயணித்த 5 பேர் இறங்கி ஓடி உயிர் தப்பினர். கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்த போதிலும், கார் முற்றிலும் சேதமடைந்தது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஇளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி\nதிமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nகன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி\nமுறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபட்டத்து காளைக்கு படையலிட்டு வழிபாடு\nதேனி மாவட்டம் கம்பத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பட்டத்து காளைக்கு மக்கள் படையலிட்டு வழிபட்டனர்.\nபொங்கலை நாய் சாப்பிட்டதால் 100வருடமாக பொங்கல் கொண்டாடாத கிராமம்\nகடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=12", "date_download": "2019-01-18T04:22:44Z", "digest": "sha1:P6NSPO5XE2JPQ4IIBHY4LX3KRXBGA2YI", "length": 28215, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 23 ஜூலை 2016 00:00\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரியாக செய்தார்கள்.\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர் என்ற உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு என்ன பதில் விளக்கம்: சர்வதேச (சவுதிதேசப்) பிறை இயக்கத்தின் ஒரிஜினல் 'அமீர்' அவர்களும் அவரது சகாக்களும்தான் மேற்படி தவறான குற்றச்சாட்டை சிறிதேனும் இறையச்சமின்றி மேடைகளில் முழங்கினர். அவர்கள் இயக்கத்தின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரம் இல்லை என்பதே அதற்குக் காரணம். மேலும்…\nவெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2016 00:00\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்பற்றுகிறதா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள், பவுர்ணமி தினம், வளர்பிறை மற்றும் தேய் பிறைகளின் கணக்கீட்டை அமெரிக்காவின் நாஸா நிறுவனம்தானே வெளியிட்டுள்ளது. நீங்கள் நாஸாவின் கணக்கீட்டை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறீர்கள் விளக்கம்:ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள் போன்ற மார்க்கத்தின் இபாதத்துகளை நிர்ணயம் செய்வதற்கு பிறந்த முதல்நாளின் பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான்…\nவியாழக்கிழமை, 21 ஜூலை 2016 00:00\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல் என்ற ஒரு வினை இருந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்றே பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட வினைச் சொல் இருந்தால்தான் ஆய்வு செய்தல் என்று பொருள்படும். ஸூமுலிருஃயத்திஹி என்பதில் பிறையைப் பார்த்தல் ஒரேயொரு வினைச் சொல்தான் உள்ளது. விளக்கம்: ஒரேயொரு வினைச் சொல் இருந்தால் கண்ணால் காண்பது என்றுதான் அர்த்தம் என்ற மேற்படி இலக்கண…\nபக்கம் 5 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/suhasini-maniratnam/", "date_download": "2019-01-18T02:59:28Z", "digest": "sha1:VNFPDDNTC7GVPPTEWQUP7TVM6RJQFJQY", "length": 7783, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "suhasini maniratnam Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n19வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது அறிவிப்பு\nஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருதின்படி, கடந்த 2015ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணன் இவ்விருதினைப் பெறவிருக்கிறார். இயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார். இவரின் மறைவையடுத்து ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப் பட்டு , கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக, “The Making of an Actor” எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம்,தனது தந்தையான சாருஹாசன் எழுதிய “Thinking on my feet” என்ற சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடைநாடகத்தினை இயக்குகிறார். இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்துநடிக்கின்றனர். இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கிலமேடை …\nதி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்கிய பிறகு, பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்கும் பாணிக்கு மாறிய இயக்குனர் ஞானராஜசேகரன் ஐ ஏ எஸ் , அந்த வரிசையில் பாரதி, பெரியார் படங்களுக்கு பிறகு இப்போது, கேம்பர் சினிமா சார்பில் தனது …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:23:51Z", "digest": "sha1:RTX6UU4MR45YDBQNH2K4GNWNMNE62YOC", "length": 8941, "nlines": 68, "source_domain": "www.tamil.9india.com", "title": "தூக்கம் | 9India", "raw_content": "\nதூங்கி எழுந்த பின்பும் தூக்கம் கலையவில்லையா\nநம்மவர்களில் சிலரைப் பார்த்திருப்பீர்கள் எப்போதும் தூங்கி வழியும் முகத்துடன், இருப்பர். எவ்வளவுதான் தூங்கினாலும் தூக்கம் அவரைவிட்டு விலகாது. எப்போது மீண்டும் கண்ணயரலாம் என்று நினைத்துக்கொண்டே வேலை செய்வர். இப்படி பிரச்சினைகள் உள்ளவர்கள் நீங்கள் எனில் இதை மேலும் தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு இருப்பது சோம்பேறித்தனம், அலுப்புத்தன்மை, எதிலும் கவனம் செலுத்தாத தனம் என்று உங்களை நீங்களே\nசில உணவுகள் சரியான நேரத்தில் தான் சாப்பிடவேண்டும். இந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது செரிமானப்பிரச்சினைகளை உருவாக்கிவிடும். கீரை வகைகள் எதுவானாலும் செரிமானமாக ஆறுமணி நேரம் ஆகும். இந்த கீரைகளில் முழுவதும் சத்துக்கள் உள்ளது. அதனால் குடல் மெதுவாக உறிஞ்சுக்கொண்டுதான் செரிமானம் செய்யும். இது இரவு நேரத்தில் நடக்காது. உடல் அயர்ந்து தூங்கும் போது\nதினமும் 8 மணி நேர தூக்கம்\nஒருவருக்கு தினமும் எட்டுமணி நேர தூக்கம் அவசியம் என்று டாக்டர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். அந்த காலத்திலெல்லாம் சரியான நேரத்தில் தூங்கி, எழுந்ததால் தான், நம் பாட்டி, தாத்தாக்கள் எல்லாம் அதிக நாட்கள் நோயின்றி வாழ்ந்தனர். இதற்குக் காரணம் இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கம் தான். தினமும் எட்டுமணி நேர தூக்கத்தை மேற்கொண்டு வந்தால் நாள் முழுவதும்\nஇரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்\nஎந்தெந்த காலங்களில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன எவ்வாறு செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கெல்லாம் கற்றுத் தருவதற்கு பெற்றோருக்கு நேரமில்லை. பாட்டி, தாத்தா உடனில்லை. ஆகையால் தான் குறுகிய காலகட்டத்தில் நமது வாழ்க்கை முறையில் பல வேறுபாடுகளும் உடல் நலத்தில் குறைபாடுகளையும் காண்கிறாம். நீங்கள் இரவு நேரத்தில் செய்யும்\nரொம்ப பேருக்கு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருக்கிறது. என்னதான் பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் ஆரோக்கியமானது என்றாலும் பகல் நேரத்தில் உணவு சாப்பிட்டதும் தூங்கினாலோ அல்லது இரவில் தாமதமாக தூங்குவதற்று முன் சாப்பிட்டோலோ பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். உண்மையிலேயே உணவு சாப்பிட்டதும் தூங்கினால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது. உடல்\nதூங்கும்போது உள்ளாடைகனை அணிந்து தூங்குவது சரியா\nதூங்க செல்வதற்குமுன் குளித்து விடுங்கள். களைப்பு நீங்கி உடல் சௌகர்யமாக இருக்கும். சில பெண்கள் தூங்குவதற்கு முன் குளித்து விட்டு, மேக்அப் செய்து கொண்டும் தூங்குகிறார்கள். ஆனால், இப்பொழுது அதுவல்ல பிரச்சினை. இரவு தூங்கும் பொழுது பிரா/உள்ளாடை அணிந்து தூங்கலாமா வேண்டாமா பிறந்த மேனியாக தூங்குவதினால் என்னென்ன நன்மைகளெல்லாம் இருக்குது என்று உங்களுக்குத் தெரியுமா\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/5216", "date_download": "2019-01-18T03:03:57Z", "digest": "sha1:O22AKKKXJRXFCGOBMVFJZYIXYSOQVRB3", "length": 10312, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "விமர்சனம் | தினகரன்", "raw_content": "\n‘நான்காம் விதி’ ஒரு பார்வை\nநான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம். இரண்டரை மணி நேரமாக விரித்துச் சொல்ல வேண்டிய படத்தை நறுக்கெனக் குறள் போல படைத்திருக்கிறார்கள். ஐந்து நபர்கள், ஒரு விபரீதம்; கனவின் க்ளைமாக்ஸ்... கவனம் ஈர்க்கும் ‘நான்காம் விதி’..'மெகா பட்ஜெட் கமர்ஷியல் திரைப்படங்கள் ஓடும் சத்யம்...\n'யாரென்று தெரிகிறது... தீயென்று சுடுகிறதா\n' - இந்த இரண்டு கேள்விகளையும் ஐந்தாண்டுகளுக்கு முன் எழுப்பியது விஸ்வரூபம் முதல் பாகம். இப்போது அதற்கான பதில்களைத் தர...\n'பியார் பிரேமா காதல்' விமர்சனம்\nஅலுவலகத்து கம்ப்யூட்டரில் வின்டோவை ஓப்பன் செய்துவிட்டு, `வின்டோ' வழியாக பக்கத்து அலுவலகப் பெண் சிந்துஜாவைப் பார்த்து, லயித்து, காதலித்து உருகுவதையே முழுநேர வேலையாக...\nபைரவா... இதுவரை நடந்தது என்ன\nடைட்டில் பிரச்சினை, கதை திருட்டுப் பிரச்சினை, மதத்தை இழிவுபடுத்தியிருக்கிறது என்கிற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஸ்மூத்தாக ஒரு விஜய் படம் வந்திருப்பது 'பைரவா'...\nபல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video)\nகபாலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பலரும் தமது கருத்துகளை...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_42.html", "date_download": "2019-01-18T04:24:24Z", "digest": "sha1:CL53XWSTFLO4QG35ZB3XZWWDDFAJLM6K", "length": 11345, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்: மைத்திரிபால சிறிசேன\nபதிந்தவர்: தம்பியன் 20 March 2018\n“காணாமற்போனோர் தொடர்பில் சட்டத்தினை உருவாக்கி, குழுவொன்றை நியமித்துள்ளோம். காணாமற்போனோர் தொடர்பிலான விடயத்தை அந்தக் குழுவே கையாளும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபுனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை எல்லோருக்கும் தெரியும். நாட்டுக்கு அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது பிரச்சினையாகவே உள்ளது.\nஅரசியல் ஆதாயம் பெறுவதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை தயாரித்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நாட்டின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த ஜனாதிபதி பிரதமர் யார் என்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாகவுள்ளது. மக்களுக்கு அதுவல்ல பிரச்சினை. சிலர் நீண்டகாலமாக இப்படி செயற்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் மாத்திரமே நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்பட்டு வருகின்றார்கள்.\nஎனவே நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தகவலை சொல்லுகிறேன். நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்படுவோம். தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எங்களுக்குத் தேவையில்லை. நாளைய தினத்தில் நாடு எங்கு போக வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அதனைத்தான் நாங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nஎனது பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கும், பாடசாலைக்கும் இங்குள்ள வடக்கு மக்களுக்கும் ஒரு கெளரவத்தை வழங்குவதற்காக இங்கு நான் வந்தேன்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின்போது, தேர்தலின் போது வடக்கு மக்கள் எனக்கு ஆதரளிவத்தமை தொடர்பில் குறிப்பிட்டார். அந்த செய்நன்றி மறவாமை காரணமாகத்தான் வடக்கில் இருக்கக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தவறாது கலந்து கொள்கின்றேன். எங்களுக்கு பலவிதமான அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் போக வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அதுதான் மனிதாபிமானம். மனிதர்கள் மீது அன்பு காட்டுபவர்களும், சேவை செய்வதும் அவர்கள் கடமையும், பொறுப்பும் ஆகும். அந்தக் கொள்கையுடன் நான் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.\nநான் இங்கு வரும்போது காணாமற்போனனோர் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்கள் காணாமற் போனோர் சம்பந்தமாக அதற்கான சட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு குழு ஒன்றை நியமித்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பான குடும்பங்களின் நலன் தொடர்பில் அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பில் சரியாக தெளிவுபடுத்தி உள்ளோம். நீங்களும் நாங்களும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டுக்காக எங்களுடைய கடமைகளை செய்வோம். இனங்கள் மத்தியில் ஒற்றுமைய ஏற்படுத்துவோம். எங்களிடம் இருக்கின்ற முறுகல் நிலையை இல்லாது செய்வோம். அதற்காக எல்லோரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.” என்றுள்ளார்.\n0 Responses to காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்: மைத்திரிபால சிறிசேன\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்: மைத்திரிபால சிறிசேன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4669.html", "date_download": "2019-01-18T03:56:19Z", "digest": "sha1:AHJ42REHHLAR6333ADMI4KG64ALGS3CN", "length": 5752, "nlines": 88, "source_domain": "www.yarldeepam.com", "title": "பொய்யான தகவல்களை பரப்பிய மாணவன் விளக்கமறியலில் - Yarldeepam News", "raw_content": "\nபொய்யான தகவல்களை பரப்பிய மாணவன் விளக்கமறியலில்\nபொய்யான தகவல்களை பரப்பிய மாணவன் விளக்கமறியலில்\nசமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்டு, இன கலவரங்களை ஏற்படுத்த முயற்சித்த நிலையில், கைதுசெய்யப்பட்ட மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த மாணவன், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லால் பண்டார உத்தரவிட்டார்.\nநாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இனங்களுக்கிடையில், குழப்பங்களை உருவாக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டிலேயே குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டார்.\nஇனி 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை\n நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள் ……\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/actress-held-cheating-financier-rs-90-lakh-161530.html", "date_download": "2019-01-18T03:08:44Z", "digest": "sha1:U7C6XBLIPHI3MYGPB2HUQ43ILJ5HE7XM", "length": 14156, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பைனான்சியரிடம் ரூ.90 லட்சம் மோசடி: நடிகை, தாயார் கைது, புழல் சிறையில் அடைப்பு | Actress held for cheating financier of Rs.90 lakh | பைனான்சியரிடம் ரூ.90 லட்சம் மோசடி: நடிகை, தாயார் கைது - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபைனான்சியரிடம் ரூ.90 லட்சம் மோசடி: நடிகை, தாயார் கைது, புழல் சிறையில் அடைப்பு\nசென்னை: திரைப்படம் தயாரித்து அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்ததை காட்டி பைனான்சியர் ஒருவரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த நடிகை புவனேஸ்வரி, அவரது தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nசென்னை, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). அவர் அம்பத்தூர் எஸ்டேட் 2வது மெயின் ரோட்டில் தர்சினி பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சினிமாக்காரர்களுக்கும் பைனான்ஸ் செய்து வருகிறார். இந்நிலையில் புரோக்கர் மூலம் சாலிகிராமத்தில் வசிக்கும் புதுமுக நடிகை புவனேஸ்வரி அவருக்கு அறிமுகம் ஆனார்.\nகடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகை புவனேஸ்வரியும், அவரது தாயார் சம்பூரணமும் சேர்ந்து பிரகாஷை சந்தித்து தாங்கள் 'கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்' என்ற படத்தை தயாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தனர். அந்த படத்தை தயாரிக்க ரூ.90 லட்சம் தேவைப்படுகிறது அதை கடனாகக் கொடுத்தால் படத்தின் லாபத்தில் அசலுடன் சேர்த்து பங்கு தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.\nமேலும் இந்த படத்தை முடித்துவிட்டு தாங்கள் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிரகாஷுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேச்சை நம்பி பிரகாஷ் பணம் கொடுக்க சம்மதித்தார். அதன்படி அவர் தாய், மகளிடம் எழுதி வாங்கிக் கொண்டு முதல் தவணையில் ரூ.50 லட்சமும், இரணாடவது தவணையில் ரூ.40 லட்சமும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nகொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தை தயாரித்த புவனேஸ்வரி தானே நாயகியாகவும் நடித்தார். அண்மையில் அந்த படம் ரீலீஸ் ஆனது. ஆனால் பிரகாஷுக்கு அசலையும் கொடுக்கவில்லை, லாபத்தில் பங்கும் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பிரகாஷ் பணத்தை கேட்டுள்ளார். இதில் கடுப்பான புவனேஸ்வரியும், அவரது தாயும் சேர்ந்து பிராகஷுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து பிரகாஷ் சென்னை மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சங்கரிடம் இது குறித்து புகார் கொடுத்தார். அவரது புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சங்கர் அம்பத்தூர் எஸ்டேட் போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் மதியம் சாலிகிராமம் சென்று புவனேஸ்வரி மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/chandramouleeswarar-temple-visit-this-place-near-villupuram-002323.html", "date_download": "2019-01-18T03:03:27Z", "digest": "sha1:POX7JEVD7CSNT3C2VUJWUVZK3MHS7MVI", "length": 22635, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Chandramouleeswarar Temple : Visit This Place Near Villupuram | இந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்! - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅண்டமெல்லாம் காக்கும் கடவுளான சிவபெருமானின் ஒவ்வொரு அசைவிலேயே இந்த மானுடம் இயக்கம்பெருகிறது. சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது. இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது ஆதி மனிதன் தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது. இச்சிவபெருமானின் வழிபாடு, சிவலிங்க வழிபாடு, நடராஜர் வழிபாடு, சோமாஸ்கந்தர் வழிபாடு என பரவலாக உள்ளது நாம் அறிந்ததே. இதில் லிங்கவடிவ சிவபெருமான் ஒரு முகலிங்கம், இரு முகலிங்கம், மும்முக லிங்கம், சதுர் முகம் எனப்படும் நான்கு முகலிங்கம், ஐந்து முக லிங்கம் என வகைப்படுத்தப்படுகிறது. இதில், பஞ்சமுக லிங்கம் கொண்ட சிவதலம் இந்தியாவின் வடக்கே நேபாளம், தெற்கே காளகஸ்தியில் உள்ளது. ஆனால், மும்முகம் கொண்ட லிங்கம் எங்கே உள்ளது என அறிவீர்களா . இந்தியாவிலேயே நம் தமிழகத்தில் தான் இந்த மும்முக லிங்கம் கொண்ட சிவதலம் அமைந்துள்ளது. மேலும், இச்சிவலிங்கத்தை எந்த ராசிக்காரர்கள் வழிபட்டால் செல்வம் மிக்வராக, நோய்நொடி அற்றவராக, இந்த அண்டத்தில் புகழ்மிக்கவராக உருவெடுப்பார்கள் என பார்க்கலாம் வாங்க.\nவிழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திர மௌலீசுவரர் கோவில். விழுப்புரத்தில் இருந்து திருச்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால் குறிஞ்சிப்பாடியை அடையலாம். அங்கிருந்து திருக்கனூர் சாலையில் பிடரிபட்டு, சிதலம்பட்டு நான்குரோடு சந்திப்பில் இருந்து சிதலம்பட்டு, கொடுக்கூர் சாலையில் சில மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். இதன் மொத்த பயண தூரம் சுமார் 33 கிலோ மீட்டர் ஆகும். விழுப்புரத்தில் இருந்து கோழியனூர், திருபுவணி, கொடுக்கூர் வழியாகவும் சுமார் 30 கிலோ முட்டர் பயணம் செய்து இந்த சிவன் தலத்திற்கு செல்லலாம்.\nசிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இத்தலம் 263-வது தேவாரத் தலம் ஆகும். சந்திரமேளலீஸ்வரர் ஆலயத்தில் மூலவராக மும்முக லிங்க வடிவில் சிவபெருமாள் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற மும்முகம் கொண்ட சிவலிங்க வழிபாடு இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும். இத்தலத்தில் காளி கோவிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது. இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த லிங்கம், கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக் காலத்தில் லிங்கத்தின் மேல் பகுதியில் நீர்த்துளிகள் மழைத் துளியைப் போல படிவதைக் காண முடியும்.\nசந்திரமேளலீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று வீதியுலா உற்சம் நடைபெறுகிறது. சித்திரை வருடப் பிறப்பு, ஆடிக் கார்த்திகை, தைழுச ஆகிய விசேச நாட்களில் இத்தலத்தில் உள்ள வக்கிர காளி அம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nதிருவக்கரை அருள்மிகு சந்திர மேளலீஸவரர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடக ராசிக்கு அதிபதியாக இருப்பவர் சந்திரன். சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். இத்தலத்தில் மூன்றாம் பிறையுடன் அருள்பாலிக்கும் சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும். இத்தலத்தின் சன்னதியில் அருள்பாலிக்கும் துர்கை அம்மனை கடக ராசி புகர்பூச நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் கொண்டோரும், கன்னி ராசியில் ஹஸ்தம், சித்திரை நட்சத்திரம் கொண்டோரும் வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோவிலின் முகப்பில் ஈசானியத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். கடகத்தின் ராசிநாதனாகிய சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது. அதனால், இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபட வேண்டும். பஞ்சமி, அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இத்தலத்திற்குச் சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கிவர சகல தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான நாட்கள் உண்டாகும்.\nவயது கடந்தும் திருமணம் பாக்கியமற்றவர்கள் இத்தலத்தில் தாலி, புடவை, மாலை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும். இத்தலத்தில் உள்ள மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்துதல் என பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். வக்கிர காளியை வேண்டி 1008 பால்குடி அபிஷேகம் செய்தல், அம்மனுக்கு சந்தனத்தால் அலங்காரம், அம்பாளுக்கு புடவை உள்ளிட்டவற்றையும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் சாத்துகின்றனர்.\nமூலவர் சந்திரமவுலீஸ்வரர் மும்முக லிங்கமாகக் காட்சியளிக்கிறார். இந்த லிங்கத்தின் தெற்கே அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் கோரைப் பற்கள் காணப்படுகின்றன. பொதுவாக பிற கோவில்களில் கோபுர வாசலில் இருந்தே மூலவரை தரிசனம் செய்ய முடியும். ஆனால், இத்தலத்தில் ராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, மூலவர் ஆகியன ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் சற்று விலகிய நிலையில் இருப்பதால் வக்கிரத்திக் அடையலாமாக இதை காண முடிகிறது. மேலும், சனி பகவானின் வாகனமான காகம் பகவானுக்கு வலது புறமாக இருப்பது வழக்கம். ஆனால், இத்தலத்தில் மாறாக சனி பகவானுக்கு இடது புறத்தில் அமைந்துள்ளது. கி.மு.756ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக் கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு எதிரே மயான பூமி உள்ளது.\nவக்கிரகாளி அம்மன் சன்னதியினால் தான் இத்தலம் பலரால் அறியப்படுகிறது. இக்கோவில் வக்ரசாந்தி திருத்தலம் என்று பலரால் அழைக்கப்படுகிறது. வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்கிரகாளியாக அமர்ந்து விட்டால். ஆதி சங்கரர் அங்கு வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது இத்தலத்தின் வரலாறாக உள்ளது.\nவிழுப்புரத்தில் இருந்து சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடைய பேருந்து வசதிகள் சிறந்த முறையில் உள்ளன. மயிலம் செல்லும் பேருந்துகளும், சேதரப் பட்டு செல்லும் பேருந்துகளும் இக்கோவில் வழியே செல்லும். திருக்கனூர், கொடுக்கூர் செல்லும் பேருந்துகளும் திருவக்கரை செல்லும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/icc-champions-trophy-2017/detail.php?id=755", "date_download": "2019-01-18T04:27:11Z", "digest": "sha1:MZ6SXPGOV32XTDFI2CE55DKZIBMM4JA3", "length": 9572, "nlines": 122, "source_domain": "www.dinamalar.com", "title": "ICC Champions Trophy 2017 | ICC Champions Trophy | ICC Champions Trophy 2017 Teams | ICC Champions Trophy 2017 tamil news | ICC Champions Trophy 2017 live score | ICC Champions Trophy 2017 Schedule | ICC Champions Trophy 2017 Teams & Venues", "raw_content": "\nசோபியா கார்டன்ஸ் மைதானம், கார்டிப்\nமுதல் பக்கம் » IPL கட்டுரைகள்\nஐ.பி.எல்., சவால்: சகால் ‘ரெடி’ ,\nபுதுடில்லி: '' ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்,'' என, சகால் தெரிவித்தார்.\nஇந்திய அணியின் புதிய சுழற்பந்து வீச்சாளர் சகால், 27. கடந்த 8 ஆண்டுக்கு முன் கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 27 முதல் தர போட்டிகளில் தான் பங்கேற்றார். 2013ல் மும்பை ஐ.பி.எல்., அணிக்காக அறிமுகம் ஆனார். பின் 2014 முதல் பெங்களூரு அணியில் உள்ளார்.\nஇதுவரை 4 சீசனில் 70 விக்கெட்டுகள் (56 போட்டி) சாய்த்து விட்டார். சமீபத்திய ஒருநாள் (23ல் 43 விக்.,), 'டுவென்டி-20' (21ல் 35 விக்.,) போட்டிகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத பவுலராகி விட்டார். வரும் ஐ.பி.எல்., தொடர் குறித்து சகால் கூறியது:\nஇந்திய அணி கேப்டன் கோஹ்லி, பெங்களூரு அணிக்கும் இவர் தான் 'தல'. கடந்த 4 ஆண்டுகளாக இவரது அணியில் விளையாடுகிறேன். இதனால், எங்களுக்கு இடையே நல்ல புரிதல் மற்றும் ஒரு வித இணைப்பு உள்ளது. இதனால், இவரது அணியில் 'பிரீயாக' செயல்பட முடிகிறது.\nநமது பவுலிங்கிற்கு ஏற்ப, பீல்டிங் அமைப்பை மாற்றிக் கொள்ளவும், நமது திறமைக்கு ஏற்ப பவுலிங் செய்யவும் அனுமதி தருவார். கடந்த நான்கு ஆண்டுகளில், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.\nஉலக கோப்பை தொடருக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளது. இப்போதைக்கு இதுகுறித்த சிந்தனை இல்லை. இருப்பினும், ஒவ்வொரு அடியையும் சிறப்பாக எடுத்து வைக்க விரும்புகிறேன். எனது அடுத்த இலக்கு ஐ.பி.எல்., தொடர். இதில் சிறப்பாக செயல்பட்டு, பெங்களூரு அணிக்கு வெற்றி தேடித் தரவேண்டும்.\nசமீபத்திய முத்தரப்பு தொடரில், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், சிறப்பாக செயல்பட்டார். 'பவர் பிளே' ஓவர்களில் இவர் நன்கு வீசியதால், அடுத்து வந்த எனக்கு, இன்னும் வித்தியாசமாக பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.\nசகால் கூறுகையில்,'' ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும், டெஸ்டில் விளையாடுவது என்பது கனவாக இருக்கும். இதில், சற்று பொறுமையாக செயல்பட வேண்டும். டெஸ்ட் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும், அதை ஏற்க தயாராகவே உள்ளேன். இதற்கான தகுதி எனக்கு இருப்பதாக நினைக்கிறேன்,'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஏப்ரல் 18,2018 கவாஸ்கர்: ஐ.பி.எல்., போட்டிகளில் அதிரடி துவக்கம் கிடைத்து விட்டால், 200 ரன்களை எளிதாக எட்ட முடிகிறது. பின் 'மெகா' இலக்கை சேஸ் செய்யும் அணிகளுக்கு தான் திண்டாட்டம். ...\nஏப்ரல் 18,2018 பொதுவாக 30 பந்தில் 76 ரன்கள் எடுப்பது, 'டுவென்டி-20' போட்டியிலும் அதிசயம் தான். இது முடியாத விஷயம் எனத் தெரிந்தாலும், 'முயன்றால் முடியாதது இல்லை' என்ற பழமொழிக்கு ஏற்ப, ...\nஏப்ரல் 18,2018 சஞ்சு சாம்சன் 'ஸ்பெஷல்' திறமை படைத்த இளம் வீரர். தான் ஒரு விக்கெட் கீப்பர் என்பது மட்டுமன்றி, பேட்டிங்கிலும் சாதித்து, தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். ...\nIPL கட்டுரைகள் முதல் பக்கம் »\nபுள்ளி விபரம் GROUP A GROUP B\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21305&ncat=4", "date_download": "2019-01-18T04:27:25Z", "digest": "sha1:HPV6TKHFGOVQ4RC5J2T7UVWTPJVV4B3U", "length": 22250, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nசபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி ஜனவரி 18,2019\nஎப்படியாவது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தானே ராஜா என்ற நிலையை மைக்ரோசாப்ட் விட்டுவிடாது. எனவே, விண்டோஸ் 9 இலவசமாகக் கிடைக்கும் என்றே எதிர்பார்ப்போம். அதில் ஏற்படும் இழப்பினை எப்படியும் மைக்ரோசாப்ட் தனக்கு ஈடு செய்து கொள்ளும்.\n''மொபைல் பண்பாட்டு நெறிகள்” என்ற கட்டுரை அனைவருக்கும் நல்ல பாடங்கள் மற்றும் பண்புகள் கற்றுத் தரும் கட்டுரையாக உள்ளது. மொபைல் பயன்பாடு பெருகி வரும் நாளில், நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியவை நிறைய உள்ளன. நம் மக்கள் இவற்றைக் கண்டு கொள்வார்களா\nபேரா. டாக்டர் எஸ். ராமநாதன், திருச்சி.\n''மொபைல் போன் பேட்டரி திறன்” கட்டுரையில் இன்றைய தேவைக்கான டிப்ஸ்கள் நிறைய கொடுத்துள்ளீர்கள். நம் பேட்டரி திறன் இழப்பதற்கு நாம் தான் காரணம். தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றினால், மேலும் 40 சதவீத திறனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.\nடாஸ்க் பாரில் தேவையற்ற ஐகான்களை நீக்கும் வழிகள் குறித்த பதில் நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது. நான் அனைத்தையும் நீக்கிவிட்டேன். உதவிக்கு நன்றி.\n''விண்டோஸ் 7 விந்தைகள்” கட்டுரை மிக அருமையான தகவல்களைக் கொடுக்கிறது. குறிப்பாக God Mode டிப்ஸ் மிகப் பயனுள்ளதாக உள்ளது. உடனே உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்துள்ளேன். இப்போது என்ன சிஸ்டம் பிரச்னை என்றாலும், அதன் வழியேதான் செயல்படுகிறேன். இது கணிப்பொறி அறிவியல் கற்போருக்கு மிகவும் பயன் தரும்.\nடாக்டர் பேரா. எம். பெரியசாமி, திண்டுக்கல்.\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த, பதிவு செய்யப்படாத தகவல்கள், கம்ப்யூட்டர் இயக்கத்தினை நாம் விரைவாக மேற்கொள்ள உதவி தரும் வகையில் உள்ளன. இது போன்ற தகவல்களை இன்னும் அதிகமாகத் தரவும். ஏனென்றால், நீங்களே கூறியுள்ளபடி, இவை துணை நூல்களில் இருக்காதே.\nகூகுள் தரும் ஆங்கில சொற்களுக்கான ஸ்பெல்லிங் குறித்த தளத்தில் நுழைந்து செயல்படுகையில், ஆங்கில சொற்களில் எழுத்து தேர்வுக்கு அமர்வது போல இருந்தது. ஆனால், படபடப்பு எதுவுமின்றி, இந்த தேர்வினை மிக ஜாலியாக எழுத முடிந்தது. எங்கள் வீட்டில் அனைவரும் இந்த தளம் மூலமாக எங்கள் ஆங்கில சொல் அறிவைச் சோதனை செய்து கொண்டோம். நான் தான் சரியாகச் செய்திட முடியவில்லை.\nஎன். கல்யாண சுந்தரம், மதுரை.\nபேட்டரியின் திறனை அழிப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் ஏற்படுமா என்று வியக்க வைக்கிறது உங்கள் கட்டுரை. இது எதனால் ஏற்படுகிறது என்ற தொழில் நுட்ப விளக்கம் மிக அருமையாகவும், எளிமையாகவும், அனைவருக்கும் புரியும்படியும் உள்ளது. எழுதிய ஆசிரியருக்கு எங்கள் பாராட்டுகள். இது ஒரு புதிய தகவலாகவும் உள்ளது.\nபேரா. என். சிவசந்திரன், சென்னை.\nகூகுள் தன் அளவில், தன் நோக்கங்கள் நிறைவேறினால் மட்டும் போதும் என எண்ணுகிறதா லேப்டாப் பேட்டரியினை மெல்ல மெல்ல அழிக்கும் அளவிற்கு இதன் பிரவுசர் செயல்படுகிறது என்பது, ஏதோ வெடிகுண்டு மிரட்டல் போல் உள்ளது. தொடர்ந்து கூகுள் பயன்படுத்த வேண்டுமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இது குறித்து கூகுள் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆபீஸ் தொகுப்பும் வேண்டாம்: சீனா அறிவிப்பு\nஇந்திய ரயில்வேயின் புதிய டிக்கட் வழங்கும் தளம்\nசுருக்குச் சொற்கள் தெரிந்து கொள்ள\nவர்த்தக வாய்ப்பு தரும் - 24.3 கோடி இந்திய இணைய பயனாளர்கள்\nபத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-11/photos/128340-whatsapp-group-chat-current-affairs.html", "date_download": "2019-01-18T04:03:23Z", "digest": "sha1:JAQAPGNALAPUKKHFB5TCVELMLXBOKOJU", "length": 17311, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "வருத்தப்படாத வாட்ஸ்அப் குரூப் | Whatsapp group chat - Current affairs - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n‘ஆர்.ஜே.’ பாலாஜி ஆகிய நான்\nமோடி வித்தையும்... தமிழ் சினிமாவும்\nசத்தியமா நான் பீட்டால இல்லைங்க\n``எழுத்தாளர்கள் சிறந்த நடிகர்களாகவே முடியாது\n” - சீரியல் ஷூட்டிங் கலகல\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newsrule.com/ta/tag/internet/", "date_download": "2019-01-18T03:04:33Z", "digest": "sha1:B4NSL64TVZJ3LGR4NGEAK35GVX3ST2SP", "length": 7129, "nlines": 85, "source_domain": "newsrule.com", "title": "இணைய சென்னை - செய்திகள் விதி | அறிவியல் & தொழில்நுட்ப சுவாரஸ்யமான செய்தி", "raw_content": "\nஇது ஒரு விண்டோஸ் மடிக்கணினி உங்கள் மேக் இடமாற்றம் டைம்\nஒரு தசாப்தத்தில் முன்பு அலெக்ஸ் ஹெர்ன் மேக் பிசி இருந்து மாறியது மீண்டும் பார்த்து இல்லை. ஆனால் புதிய மேக்புக் ... மேலும் படிக்க\nஅமேசான் எக்கோ புள்ளி விமர்சனம்\nசிறிய கேஜெட் வீட்டில் கிட்டத்தட்ட எந்த ஸ்மார்ட் சாதனம் குரல் கட்டுப்பாடு கொண்டு, இசை விளையாடும் போது, ... மேலும் படிக்க\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nஅலெக்சா, அமேசான் மெய்நிகர் உதவி, எக்கோ ஸ்பீக்கரில் 3M மேற்பட்ட அமெரிக்க வீடுகளில் இருக்கிறது. இப்போது இது ... மேலும் படிக்க\nஇதில் சிறந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் ஸ்ட்ரீமிங் சேவை உள்ளது\nநாம் நெட்ஃபிக்ஸ் ஒப்பிட்டு, அமேசான், வானத்தில், Wuki, நிறுவனமான TalkTalk டிவி(Blinkbox), Google Play இல் மற்றும் ஐடியூன்ஸ் இந்த ... மேலும் படிக்க\nஉங்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்து சிறந்த பயன்பாடுகள் பத்து\nஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்: பலவீனப்படுத்தி குறியாக்க கெட்ட பசங்களா உதவுகிறது\nதொழில்நுட்ப நிறுவனங்கள் பிந்தைய பாரிஸ் தாக்குதலை அச்சுறுத்தல்கள் வலை பாதுகாப்பு மற்றும் அழைப்புகள் குறித்து பதிலளிக்க ... மேலும் படிக்க\nகுட்பை தனியுரிமை, ஹலோ 'அலெக்சா': அமேசான் எக்கோ, அது அனைத்து கேட்டு வீட்டில் ரோபோ\nநீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல்\nசிறந்த பாக்கெட் அளவிலான ஸ்மார்ட்போன்கள் ஐந்து\nஇது ஸ்மார்ட்போன்கள் வரும் போது, அளவு பெரிதாக குவாட் திரைகள் எப்போதும் பெரிய வளர வளர, இங்கே தான் ... மேலும் படிக்க\nஅமேசான் விளையாட்டு மற்றும் 4K ஸ்ட்ரீமிங் தீ டிவி மேம்படுத்தல் தொடங்குகிறது\nசிறந்த விற்பனை மீடியா ஸ்ட்ரீமிங் பெட்டியில் மேம்படுத்தலில், அமேசான் ஆப்பிள் அதை எதையும் செய்ய முடியும் என்று கூறுகிறார் ... மேலும் படிக்க\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nபக்கம் 1 என்ற 212\nPinterest மீது அது பொருத்தவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/aa/", "date_download": "2019-01-18T04:08:25Z", "digest": "sha1:AYNKAMA4EA5YDUAAGIKKDV7VITSUABRV", "length": 2259, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "aa Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநடிகர் சிம்பு பற்றி அதிரடி கருத்து கூறிய முன்னணி திரை பிரபலம். விவரம் உள்ளே\nஇயக்குனர் மணிரத்தினம் இயக்கும் புதிய படமான, செக்க சிவத்த வானம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் எஸ்டிஆர் படத்தின் தலைப்பை வெளியிட்டார். இந்த படத்தின் தலைப்பு மாநாடு என வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் எஸ்டிஆர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் இந்த சமயத்தில் அவரை பற்றி அதிரடி முன்னணி கருத்து தெறிவித்துள்ளார். நடிகர் சிம்பு AAA படத்தின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arulnithi-13-10-1523204.htm", "date_download": "2019-01-18T03:50:12Z", "digest": "sha1:D5OZVHO5ZYDO5RBJ4OMSWIQMPZJ56ESM", "length": 5925, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அருள்நிதியின் புதியபடம் ‘ஆறாது சினம்’ - Arulnithi - அருள்நிதி | Tamilstar.com |", "raw_content": "\nஅருள்நிதியின் புதியபடம் ‘ஆறாது சினம்’\n‘டிமான்டி காலனி’ படத்திற்கு பிறகு அருள்நிதி நடிக்கும் படம் ‘ஆறாது சினம்’, இந்த படத்தை ‘ஈரம்’ பட இயக்குனர் அறிவழகன் இயக்க ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇதில் அருள்நிதி எப்போதும் போதையில் இருக்கும் போலிஸ் அதிகாரியாகவும், தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் அதிகாரியாகவும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படம் வெற்றிபெற தமிழ் ஸ்டார் வாழ்த்துகிறது.\n▪ மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி\n▪ மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி\n▪ விஜய் சேதுபதியை தொடர்ந்து அருள்நிதி\n▪ ஷாருக்கான் பட பாணியில் உருவாகும் விவேக் – அருள்நிதி புதிய படம்\n▪ மொழி பட இயக்குனருடன் இணையும் அருள்நிதி\n▪ அருள்நிதியின் அடுத்த படம்\n▪ நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்துக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு\n▪ அருள்நிதியுடன் மோதும் ஆவிகுமார் உதயா\n▪ அருள்நிதி திருமணத்தில் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையுடன் கலந்துகொண்ட விஜய்\n▪ நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jayamravi-15-11-1632437.htm", "date_download": "2019-01-18T03:57:50Z", "digest": "sha1:LJZWSIOE3OYPTWTZAUL7MMGJOR26VKAU", "length": 7074, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "அட போங்கப்பா.. போகன் படமும் ஹாலிவுட் பட காப்பியா? ஆதாரம் உள்ளே! - Jayamravi - போகன் | Tamilstar.com |", "raw_content": "\nஅட போங்கப்பா.. போகன் படமும் ஹாலிவுட் பட காப்பியா\nரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார். தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.\nஅண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி தற்போதுவரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆனால் டீசரை பார்த்த சிலர் இப்படம் ஹாலிவுட்டில் வெளியான The Change Up படத்தைப் போலவே இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த ஹாலிவுட் பட டிரைலரிலும் கதாநாயகர்கள் இருவரும் ஒன்றாக சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களிலும் கூடுவிட்டு கூடு பாய்வதுதான் மையக்கரு என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்\n▪ திரிஷா ஆண்டியுடன் பிறந்தநாள் கொண்டாட ஆசை\n▪ ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்\n▪ ஜெயம்ரவி யின் வனமகன் படத்தின் முக்கிய அறிவிப்பு\n▪ பெரிய இயக்குனர் கூப்பிட்டும் தனது மகனை நடிக்க வைக்க மறுத்த ஜெயம்ரவி\n▪ ஜெயம் ரவி உதயநிதி மோதல்\n▪ நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி\n▪ புலியுடன் சண்டைப்போட்ட ஜெயம் ரவி\n▪ போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_376.html", "date_download": "2019-01-18T04:24:51Z", "digest": "sha1:XA5MTURZTEID24FM2XKR5EYG2F6DOCOZ", "length": 7091, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள்: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள்: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 25 October 2017\nகாடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாட்டின் வனப் பரம்பலைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் விசேட அவதானத்துடன் செயற்படுவதுடன், அதற்கான அனைத்து செயற்பாடுகளும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “சுற்றாடல் பாதுகாப்பிற்கான பாரிஸ் மாநாட்டில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட ஏனைய சர்வதேச பிரகடனங்களை உரியவாறு பின்பற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன் தேசிய ரீதியில் அதற்கான செயற்திட்டங்கள் பலவும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.\nசர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக உலக நாடுகளுக்கு நிதியுதவிகளை வழங்கும்போது தமது நாட்டில் வனங்களின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் சூழலை பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நாடுகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பினை வழங்குவதற்கான நடைமுறையொன்றினை சர்வதேச ரீதியில் செயற்படுத்த வேண்டியது அவசியமானது. இதனூடாக சுற்றாடலை பாதுகாப்பதற்கு நாடுகள் அதிக அக்கறையுடன் செயற்பட முடியும்.” என்றுள்ளார்.\n0 Responses to காடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள்: ஜனாதிபதி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள்: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-40/", "date_download": "2019-01-18T04:12:23Z", "digest": "sha1:6OD7PTG5TEJUVXBW4HFU7UD3PA7JCQTM", "length": 11902, "nlines": 174, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி-40 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 40 (Post No.4682)\n பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))\nபாடல்கள் 232 முதல் 240\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகவிஞர் k. ராமமூர்த்தி பாடல்கள்\nபா வானம் கண்டறியா விடிவெள்ளி\nசீர்த்தி மிகு செந்தமிழின் சீராளன்\nகார்த்திகை ஒளித் திங்கள் நன்னாளில்\nபாப்புரட்சி செய்த வீரன், சக்திதாசன்;\nபசிதாகம் பறந்தேகும் விதம் போல\nசிந்தையதில் கடல்செல்வி ஆழம் இருந்து\nதேர்ந்த கவி முத்துக்கள் பாலித்தான்\nவாராதோ எனவிசனிக் கின்ற நாளில்\nகவிஞர் K. ராமமூர்த்தி : பாரதி காவலர் டாக்டர் K. ராமமூர்த்தி ‘மகாகவி பாரதிக்கு ஜதி பல்லக்கு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். பாரதி பற்றிய பல கவிதைகளையும் புனைந்துள்ள பாரதி ஆர்வலர். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடந்த 10வது உலகக் கவிஞர் மாநாட்டில் பங்கேற்று பாரதி பற்றி உரையாற்றியவர். பாரதத்தில் பல்வேறு இடங்களில் உரையாற்றியவர். தொடர்ந்து பாரதியைப் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளார்.\nதொகுப்பாளர் குறிப்பு: 6-12-1981 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.\nநன்றி: கவிஞர் K. ராமமூர்த்தி; நன்றி: தினமணி சுடர்\nPosted in கம்பனும் பாரதியும்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-2/", "date_download": "2019-01-18T03:52:41Z", "digest": "sha1:ECFIB6DVDWXE756KBRAQ67WLAHJQGBQ4", "length": 9482, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "அரசு ஊழியராக்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தர்மபுரி / அரசு ஊழியராக்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்\nஅரசு ஊழியராக்க சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்\nதமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 13வது மாநாடு தருமபுரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.தேவேந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சி. காவேரி வேலை அறிக்கை வாசித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி. மகேஸ்வரி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் துவக்கி வைத்தார். பட்டு வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம். சிவப்பிரகாசம், ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் ஆர். ஆறுமுகம், அரசு மோட்டார் வாகன பராமரிப்பு தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் கே.புகழேந்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் டி.மணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பின்னர் நடைபெற்ற பொது மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சி.எம். நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.\nஅரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். தமிழ்செல்வி துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட் டச் செயலாளர் சி.காவேரி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.யோகராசு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பொன். ரத்தினம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.சத்துணவு ஊழியர் சங்க மாநிலதலைவர் ஆண் டாள் நிறைவுறையாற்றினார். பொருளாளர் கே.ராஜா நன்றி கூறினார்.\nமுன்னதாக தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பேரணி துவங்கி பழையக்கடை வீதி வழியாக பெரியார் மன்றத்தை வந்தடைந்தது.நிர்வாகிகள்மாவட்டத் தலைவராக சி.எம்.நெடுஞ் செழியன், செயலாளராக சி.காவிரி, பொருளாளராக கே.ராஜா, துணைத் தலைவர்களாக பி. வளர்மதி, சி. பாபு, எம். மகேஸ்வரி, எம். அனுசுயா, வி.கணேசன், மாவட்ட இணைச் செயலாளர்களாக ஜி.வளர்மதி, ஆர். தேவேந்திரன், கலைவாணி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.\nமாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் உள்ளிருப்புப் போராட்டம்…\nவிஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் பலியான ஆலைக்கு ‘சீல்’\nஊதிய மாற்றம் கோரி தொலை தொடர்பு ஓய்வூதியர்கள் உண்ணாவிரதம்\nகிடப்பில் போடப்பட்ட பாசனக் கால்வாய் நீட்டிப்பு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்\nதருமபுரி:பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/09/07/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-18T04:08:18Z", "digest": "sha1:7CDKIPYKSHQJSIH6F3JUJLWKMX3OFXMO", "length": 8169, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "நூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கிடு பொது நூலகத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / நூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கிடு பொது நூலகத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nநூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கிடு பொது நூலகத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nநூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கிடக்கோரி கோவையில் பொது நூலகத்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஊர்ப்புற நூலகர்களின் கல்வித்தகுதி, பணிநாட்கள், பணிமுறைகளை கொண்டு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொது நூலகதுறையில் பத்தாண்டிற்கு மேல் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணிகாலத்தில் இறக்கும் நூலகர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகனை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் த.இளங்கோ, மாநிலப் பொருளாளர் சு.குணசேகரன், மாவட்டத் தலைவர் எஸ்.மதியரசன், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநூலகர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கிடு பொது நூலகத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nபேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தின் முதலாமாண்டு சோமனூரில் தடையை மீறி நள்ளிரவில் அஞ்சலி\nசெண்டுமல்லி விலை கடும் சரிவு\nபிளஸ் 1 கணித தேர்வு: கருணை மதிப்பெண் வழங்க கோரிக்கை\nகோவிலில் கொள்ளை முயற்சி: மடக்கிப்பிடித்தவருக்கு கத்திக்குத்து\n40 சதவிகித போனஸ் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசூயஸ் நிறுவனமே வெளியேறு கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:15:17Z", "digest": "sha1:O2DJDOWICEW4HXOJGU4OCNTJNHSC34F7", "length": 12356, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "இந்திய அவுஸ்ரேலிய மோதும் இரண்டாவது போட்டி இ..", "raw_content": "\nமுகப்பு Sports இந்திய அவுஸ்ரேலிய மோதும் இரண்டாவது போட்டி இன்று\nஇந்திய அவுஸ்ரேலிய மோதும் இரண்டாவது போட்டி இன்று\nஇந்திய அவுஸ்ரேலிய மோதும் இரண்டாவது போட்டி இன்று\nஇந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.\nஇந்த போட்டி கொல்கத்தாவில் இடம்பெற்றவுள்ளது.\nகடந்த போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிடலாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.\nஇத் தொடரின் முதலாவது போட்டியானது சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய போட்டி இடம்பெறவுள்ள மைதானம் சுழல் பந்து வீச்சாளர்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇன்றைய போட்டி அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்திற்கு 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 வது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.\nஇந்த போட்டி நொட்டின்காம் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.\nநடிகை மந்திரா பேடியின் ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் கசிவு- புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஅன்னை தெரேசா நோபல் பரிசு பெற்ற 21 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/12/12182023/1018136/fans-will-see-new-dhoni-says-Hemang-Badani.vpf", "date_download": "2019-01-18T04:14:11Z", "digest": "sha1:OE7OGBNCWOSI4V6JBZK5W4F4JEMEXSVU", "length": 8722, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"6 மாதத்தில் புதிய தோனியை ரசிகர்கள் பார்ப்பார்கள்\"- ஹேமங் பதானி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"6 மாதத்தில் புதிய தோனியை ரசிகர்கள் பார்ப்பார்கள்\"- ஹேமங் பதானி\n6 மாதத்தில் புதிய தோனியை ரசிகர்கள் பார்ப்பார்கள் எனறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.\n6 மாதத்தில் புதிய தோனியை ரசிகர்கள் பார்ப்பார்கள் எனறு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார். சென்னையில் ஐ.சி.சி. உலகக் கோப்பைக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்த ஹேமங் பதானி, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். தோனியின் பேட்டிங்கில் பிசிறுகள் இருந்தாலும், 6 மாதத்தில் ரசிகர்கள் புதிய தோனியை காண்பார்கள் என்றார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nநாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் - சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் சாதனை\nநாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஷ்-க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஆஸி. ஓபன் டென்னிஸ் - 3 வது சுற்றில் செரீனா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஇந்தியா Vs ஆஸி: நாளை கடைசி ஒருநாள் போட்டி - தொடரை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரம்\nஇந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.\nஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு நடால் தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.\nஸ்பெயினில் தமிழக கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி : 2 மீனவ இளைஞர்கள் தேர்வு\nதென் இந்திய அளவில் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்வு செய்து, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான தேடல் 2வது ஆண்டாக நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=363", "date_download": "2019-01-18T04:20:26Z", "digest": "sha1:VRCY7GRPGVMIIXA7AJZKRASMXYT2F6Z4", "length": 4178, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "சில நேரங்களில் சில விஞ்ஞானிகள்", "raw_content": "\nHome » அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் » சில நேரங்களில் சில விஞ்ஞானிகள்\nசில நேரங்களில் சில விஞ்ஞானிகள்\nCategory: அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nவிஞ்ஞானிகள் என்றதும் நமக்கு ஒருவித பிரமிப்பு ஏற்படுவது சகஜம். ஆனால், அந்த மாமேதைகளும் நம்மைப் போல் நடந்தும் உண்டும் உறங்கியும் வாழ்ந்தவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது அவர்களுடன் நமக்கு ஒருவித நெருக்கம் ஏற்படுகிறது. உலகமே போற்றும் விஞ்ஞானியாக இருந்தும் ஐசக் நியூட்டன், ‘பெரிய பூனைக்கு பெரிய துவாரம், சிறிய பூனைக்கு சிறிய துவாரம்’ என்று செய்யும் அளவுக்கு அப்பாவியாக இருந்திருக்கிறார்... ஆராய்ச்சியில் மூழ்கிய ஃபிரெட்ரிக் காஸ், தன் மனைவி இறக்கும் தறுவாயில் இருப்பதாகத் தகவல் வந்தபோதும், ‘அப்படியா... நான் ஆராய்ச்சியை முடித்துவிட்டு வரும்வரை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லு’ என்று சொல்லியிருக்கிறார்... _ இதையெல்லாம் படிக்கும்போது இதழில் புன்முறுவலும் இதயத்தில் தோழமை உணர்வும் ஏற்படுகிறது. இப்படி, விஞ்ஞானிகளின் வெகுளித்தனம் வெளிப்பட்ட தருணங்களையும் சூழ்நிலைக்கு ஏற்ப எவ்விதத்தில் நடந்து கொண்டார்கள் என்பதையும் இந்த நூலில் சுவாரசியமாகப் படித்து ரசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1387", "date_download": "2019-01-18T03:10:32Z", "digest": "sha1:SA76TLLW32XWV7HDSFKOXLRKWFD6WBJX", "length": 6290, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாஷ்மீர் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - கமல்ஹாசன் கண்டனம்\nவெள்ளி 14 ஏப்ரல் 2017 19:29:10\nஜம்மூ காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை தாக்கிய சம்பவத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மூ காஷ்மீர் மாநிலத் தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களை காஷ்மீர் இளைஞர்கள் சிலர் தாக்கி அழைத்துச் செல்வது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் குறித்து காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது, அந்தச் செயலுக்கு நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், 'என் நாட்டு ராணுவ வீரர்களை தாக்கிய சம்பவம் அவமானத்துக்குரியது. வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதே வீரத்தின் உச்சம். பாதுகாப்புப் படை வீரர்கள் முன்னு தாரணமாக உள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2278", "date_download": "2019-01-18T04:12:12Z", "digest": "sha1:LTC7AEYQKWHDPJWO4LJF5N3NJOOP5LBJ", "length": 8634, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎன் மகனைக் காப்பாற்றியவர் ஏ.ஆர்.ரஹ்மான்\nசென்னை, ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருக்கு எவ்வளவு பெரிய சாதனையை செதிருக்கார் தெரியுமா உங்களுக்கு. அந்த சாதனையை இயக்குனர் ஷங்கர் கண்ணீர் மல்க கூறியதாவது: ‘நான் சந்தித்தவர்களிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி. என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து அவனுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டு குணப்படுத்த முடியாமல் போறதுனு பல துயரங்களை நான் அடைந்தேன். எல்லாத்தையும் நாங்களும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தோம். வாரம் ஒரு தடவை யாவது டாக்டர்கிட்ட எதுக்காக வாவது அவனை அழைச்சிக்கிட் டுப் போக வேண்டி வரும். ஆறு வயசுலயே எல்லா டாக்டர்களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப் படி. இந்த விஷயத்தைக் கேள்விப் பட்ட ரஹ்மான், ‘ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல் லையோ... பையனை அழைச்சுக் கிட்டு மவுண்ட் ரோட்டில் உள்ள தர்ஹாவுக்கு வரச் சோல்லுங்க’னு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சோல்லியுள்ளார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹாவுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரேயர் பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க. ரஹ்மான் எவ்வளவு பிஸியானவர் அவர் ஸ்டுடியோவில் எவ்வளவு பேர் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானியா சில மணி நேரங்களை என் மகன் அர்ஜித்துக்காகச் செலவழிச்சு இங்கு வந்தது என்னைக் கண் கலங்க வெச்சிருச்சு. ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடியா ஆகிட்டான். ‘எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன் அவர் ஸ்டுடியோவில் எவ்வளவு பேர் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானியா சில மணி நேரங்களை என் மகன் அர்ஜித்துக்காகச் செலவழிச்சு இங்கு வந்தது என்னைக் கண் கலங்க வெச்சிருச்சு. ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடியா ஆகிட்டான். ‘எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்\" என்று கூறினார் ஷங்கர்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2019-01-18T03:11:48Z", "digest": "sha1:ARSEU5HUEFNDGQZWU3HRZBYDTHGHBI3F", "length": 4077, "nlines": 94, "source_domain": "www.tamilarnet.com", "title": "இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் - வருத்தத்தில் நடிகை - TamilarNet", "raw_content": "\nஇனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் – வருத்தத்தில் நடிகை\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்…\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டாராம். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதைப் பார்த்த பல இயக்குனர்கள், பல தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகி எங்கள் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம்.\nஆனால், நடிகை ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அந்த பாடலுக்கு ஆடியதால் தன்னுடைய இமேஜ் போய் விட்டது என்று நினைத்து, இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/kanyakumari/attractions/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2019-01-18T03:43:23Z", "digest": "sha1:UO3A5SPH2Y6WHXCWUQN4ZRDPHT4RJW5B", "length": 10246, "nlines": 173, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "List of Tourist Attractions | Tourist Places To Visit in Kanyakumari-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கன்னியாகுமரி » ஈர்க்கும் இடங்கள்\nவட்டக்கோட்டை கன்னியாகுமரியிலிரிந்து 6 km தொலைவில், வடகிழக்கு திசை நோக்கி உள்ளது. இது தோரயாமாக 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.\nமற்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட கடல் கோட்டைகளில் இதுவே கடைசி கோட்டை. இந்த கோட்டை தே லேன்னாய்...\nகுமரி அம்மன் கோயில் அல்லது கன்னியாகுமரி கோயில் கடல் கரையோரமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவி. பார்வதி தேவி சிவனை அடையும் பொருட்டு இங்கு தவம் செய்ததாக கூறப்படுகிறது.\nகன்னியாகுமரி என்ற பெயர் கன்யா (அர்த்தம்: கன்னி) + குமரி...\nகாந்தி மண்டபம் என்றழைக்கப்படும் காந்தி நினைவகம், நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக எழுப்பப்பட்டதாகும். இது 1956-ஆம் வருடம் கட்டப்பட்டது. ஒரிசா மாநிலத்தின் உள்ள கோயில்களை போன்ற கட்டிட வடிவமைப்புடன் காந்தி மண்டபம் இருப்பது ஒரு சிறப்பு.\n04சித்தாறல் மலைக்கோயிலும், ஜெயின் நினைவுச் சின்னங்களும்\nசித்தாறல் என்ற சின்ன கிராமம் கன்னியாகுமரியிலிருந்து 45 km தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். இதிலுள்ள மலைக்கோயிலும் ஜெயின் நினைவுச் சின்னங்களுமே இந்த ஸ்தலத்தின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன.\nசித்தாறல் மலைக்கோயில் ஒரு குன்றின் மேல்...\nவாவத்துரை என்பது கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது அங்குள்ள செயின்ட் ஆரோக்கிய நாதர் கத்தோலிக் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு புகழ் பெற்றது.\nகடற்கரையை ஒட்டியே உள்ள இந்த தேவாலயம், 2010-ஆம் ஆண்டு கோட்டரின் இன்றைய தலைமை குருவான அருள்திரு பீட்டர்...\n06விவேகானந்தர் பாறை/விவேகானந்தர் நினைவு மண்டபம்\nராமகிருஷ்ண பரமஹம்சாவின் பரம பக்தரான விவேகானந்தரின் நினைவாக உள்ள ஸ்தலமே விவேகானந்தர் பாறை / நினைவு மண்டபம். ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவரே ஸ்ரீ ராமகிருஷ்ணர்.\nவிவேகானந்தர் நினைவு மண்டபம் 1970-ல் நீலம் மற்றும் சிவப்பு கிராநைட் கற்களால் கட்டப்பட்டது. இது...\nதிருவள்ளுவர் கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களின் ஒன்று. இது மிகப்பெரிய கற்களால் செய்த தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலையாகும். இதன் உயரம் 133 அடி. இச்சிலை விவேகாந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டிருக்கிறது.\nஇதன் மேடையின் உயரம் 38 அடியாகும். இது...\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/01/13033034/1021588/Tiruppur-Robber-Caught-Woman-Purse.vpf", "date_download": "2019-01-18T02:58:29Z", "digest": "sha1:RTCOEH6TQRAXJCLX6KE2T57FZT4ZGHKZ", "length": 9934, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "தன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதன் பணம் திருடு போனதால், பெண்ணின் கைப்பயை திருடிய இளைஞர் - தர்ம அடி கொடுத்த மக்கள்\nதிருப்பூரில், தன் பணம் திருடு போனதால், சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கைப்பயை திருடிவிட்டு தப்பியோடிய இளைஞரை, அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.\nதிருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள நொய்யல் பாலத்தில், பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்த கைப்பயை திருடிக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதைக்கண்ட சிலர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் ராஜபாளையத்தை சேர்ந்த சதிஷ் என்பது தெரியவந்தது. தனது பணத்தை யாரோ திருடிக் கொண்டதாகவும், அதனால் அந்தப் பெண்ணின் கைப்பையை திருட முயற்சித்ததாகவும், போலீசில் சதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் - பி.ஆர். பாண்டியன்\nமீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=15", "date_download": "2019-01-18T04:20:33Z", "digest": "sha1:ZHHTGMMLDAGRGII7HR4BOQ2MBXJZYODK", "length": 28347, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, 18 ஜூலை 2016 00:00\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும் போது தொழுகை நேரங்களைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைக்கும் போது கணக்கிடாமல் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்றார்கள். எனவே தான் சந்திரக் கணக்கீடு என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை என்கிறோம். விளக்கம்: உலக முஸ்லிம்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் ரமழான் முதல் நாளைத் துவங்குகின்றனர். அதுபோல மூன்று வெவ்வேறு நாட்களில்…\nவெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லையா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை, மார்க்கமும் தெரியவில்லை. 'ஹிலால்' என்ற பதம் குறித்து அரபி அகராதியான காமூஸில் 'ஸின்னான்' என்று எழுதப்பட்டுள்ளதற்கு 'இரண்டு பற்கள்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். மேலும் ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர். இவை ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி…\nசனிக்கிழமை, 25 ஜூன் 2016 00:00\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற்கு எங்கே ஆதாரம் - பிறையும் புறக்கண்ணும்\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா பகுதி : 24 தத்தம்பகுதி(தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற்கு எங்கே ஆதாரம் பகுதி : 24 தத்தம்பகுதி(தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற்கு எங்கே ஆதாரம் மேற்படி தத்தம் பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டு அறிஞரின் பிறை ஆய்வுகளிலிருந்து நாம் கேள்வி எழுப்பத் துவங்கினால் பக்கங்கள் காணாது என்பதால் அவரின் சிறுபிள்ளைத்தனமான பிற வாதங்களை அலட்சியம் செய்கிறோம். அன்னாரது கிரகண ஆராய்ச்சியை சிலர் தற்போது தூக்கிப் பிடிப்பதால் அதிலுள்ள…\nபக்கம் 6 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1388", "date_download": "2019-01-18T03:41:29Z", "digest": "sha1:WWPKOHI4DDBFSW3627PYUZ2EYNETANKF", "length": 6409, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிவசாயிகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு- குற்றஞ்சாட்டும் உச்சநீதிமன்றம்\nவெள்ளி 14 ஏப்ரல் 2017 19:31:36\nவறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதாக தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு அலட்சிய மாக செயல்பட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மக்களைக் காக்க வேண்டிய ஒரு மாநில அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி உதவாமல் இருப்பது எந்தவொரு அரசுக்கும் அழகல்ல என்றும் தமிழக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது உச்சநீதி மன்றம். தொடர் தற்கொலைகள், பொருளாதார வீழ்ச்சி என வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இந்தக் காலத்தை இயற்கை பேரிடர் காலமாக அறிவித்து தகுந்த நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டுமெனவும், இதற்கு மேல் தமிழக அரசு மவுனம் காப்பது சரியல்ல என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித் துள்ளது.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2279", "date_download": "2019-01-18T03:07:25Z", "digest": "sha1:JKNLVNTLJSORTSKGNPKZ3AZKQRTS52JW", "length": 10388, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்'.... காவல்துறையை எச்சரிக்கும் ஸ்டாலின்\nஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கொசஸ்தலை நதியின் குறுக்கே, தடுப்பு அணைக் கட்டும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமி ழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தடுப்பு அணை கட்டும் பணிகளை கை விட வேண்டும் என்று, ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், வேலூர் மாவட்டம், கங்குந்தியில் ஆந்திர அரசு உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், \"குப்பம் - கங்குந்தி இடையில் பாலாறு பாயும் 1 கிலோ மீட்டரில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, ரூ.4.5 கோடி செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருப்பது வேதனைக்குரியது. ஏற்கெனவே வேலூர், திரு வள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகள் மூலம் வர வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு பல தடுப் பணைகள் கட்டப்பட்டுள்ளதால், ஏராளமான நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தட்டிக் கேட்டு, நம் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, தங்களுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள குதிரை பேர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இது தரைமட்டப்பாலம் என்று தெரிவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட் டுள்ளது. எனவே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசு விழித்துக் கொண்டு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, நதி நீர் பிரச்னைகளை கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகா ரிகள் கொண்ட ‘நதி நீர் பாதுகாப்பு கமிட்டி’ ஒன்றை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்தப் பணியையும் உடனடியாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளை தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்\" என்று கூறியுள்ளார். இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், \"பணப்பட்டுவாடா செய்த முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து நீண்ட நாள்கள் ஆகியும், காவல்துறை இன்னும் வழக்குப் பதியவில்லை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, மாநகர காவல் ஆணையர் நிறைவேற்ற தவறினால் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்படும்\" என்று கூறியுள்ளார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-18T03:16:09Z", "digest": "sha1:6I3NRV5JATB3VOI75FDTB5ATGCVZO6MF", "length": 8841, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்மார்ட்போன்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபொங்கல் அன்று தொடங்கும் ஹானர் “வீயூவ் 20” புக்கிங் - சிறப்பம்சங்கள் என்ன\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\nஇந்தியாவில் பொங்கலுக்கு வரும் ஹானர் ‘10 லைட்’ : விலை, சிறப்பம்சங்கள்\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\nஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ - டிசம்பர் 11 வெளியீடு\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\n‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nஇன்ஃபினிக்ஸ் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nபொங்கல் அன்று தொடங்கும் ஹானர் “வீயூவ் 20” புக்கிங் - சிறப்பம்சங்கள் என்ன\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\nஇந்தியாவில் பொங்கலுக்கு வரும் ஹானர் ‘10 லைட்’ : விலை, சிறப்பம்சங்கள்\nசியோமி ‘எம்.ஐ ப்ளே’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\nஆசஸ் ‘மேக்ஸ் எம்2’, ‘மேக்ஸ் ப்ரோ எம்2’ - டிசம்பர் 11 வெளியீடு\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\n‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..\nநோக்கியா 8.1 : இந்தியாவில் டிசம்பர் 5-ல் வெளியீடு\nஇன்ஃபினிக்ஸ் ‘நோட் 5 ஸ்டைலஸ்’ வெளியீடு : விலை, சிறப்பம்சங்கள்\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nவிரைவில் வெளியாகும் ஓப்போ ‘ஆர்17’\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-18T02:58:26Z", "digest": "sha1:CZ4PH6QICITETN3I3TXSCOL6A2FLQ56P", "length": 9401, "nlines": 102, "source_domain": "www.tamilarnet.com", "title": "கலக்கும் பல ஸ்பைடர்மேன்கள் - ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் விமர்சனம் - TamilarNet", "raw_content": "\nகலக்கும் பல ஸ்பைடர்மேன்கள் – ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம் விமர்சனம்\nபாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ரோட்னே ரோத்மேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `ஸ்பைடர்மேன் புதிய பிரபஞ்சம்’ படத்தின் விமர்சனம். #SpiderVerse #SpiderManIntoTheSpiderVerse\nபள்ளி மாணவரான ஷமீக் மூர் நல்ல ஒழுக்கமானவனாக மாற வேண்டும் என்று போலீஸ் அதிகாரியான அவனது அப்பா பிரையன் ஷமீக்கை வேறு பள்ளியில் சேர்க்கிறார். புதிய பள்ளி மீது ஈர்ப்பில்லாமல், தனக்கு பிடித்த கலர் பெயிண்டிங் செய்வதையே விரும்புகிறார்.\nஅதற்காக ஷமீக்கின் மாமா மஹர்ஷலா அலி அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றில் இருக்கும் சுரங்கப்பாதையில் உள்ள இடமொன்றை காட்டுகிறார். அதில் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஷமீக்கை ஸ்பைடர் ஒன்று கடித்துவிடுகிறது.\nஅதன்பின்னர் தனக்குள் வித்தியாசமான உணர்வு ஏற்படுவதை உணரும் ஷமீக், ஒரு ஸ்பைடர்மேன் தானே இருக்கமுடியும், தானும் ஸ்பைடர் மேனா என்று ஆச்சரியப்படுகிறார். இந்த நிலையில், விபத்தில் தனது குடும்பத்தை இழந்த லீவ் ஸ்கிரீபர் போர்டல் மிஷின் மூலமாக இறந்த தனது மனைவி, குழந்தையை நிகழ்காலத்திற்கு திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்குகிறார்.\nஇதனால் பல்வேறு உயிர்சேதங்கள் ஏற்படும் என்பதால், ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர், அந்த இடத்திற்கு வந்து லீவ் ஸ்கிரீபரை தடுக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில், அந்த இடத்திற்கு வரும் ஷமீக், ஸ்பைடர் மேனுக்கு உதவி செய்கிறார்.\nஆனால், லீவ் ஸ்கிரீபரை முழுவதுமாக தடுப்பதற்குள் ஸ்பைடர் மேனான பீட்டர் பார்க்கர் உயிரிழக்கிறார். உயிர் பிரியும் நேரத்தில் அந்த போர்டல் மிஷினை அழிப்பது குறித்த தகவலை பீட்டர் பார்க்கர் ஷமீக்கிடம் சொல்லிவிடுகிறார்.\nஇதையடுத்து போர்டல் மிஷனை அழிக்கும் வேலை தன்னுடையது என்பதை உணரும் ஷமீக், அந்த போர்டல் மிஷினை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால் அதற்குள், அந்த போர்டல் வழியாக விதவிதமான ஸ்பைடர்மேன்கள் வருகிறார்கள்.\nஇதனால் குழப்பத்திற்குள்ளாகும் ஷமீக், அந்த போர்டலை அழித்தாரா விதவிதமான ஸ்பைர்மேன்கள் அங்கு எப்படி வந்தார்கள் விதவிதமான ஸ்பைர்மேன்கள் அங்கு எப்படி வந்தார்கள் அவர்கள் திரும்பி சென்றார்களா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஇதுவரை வெளியான ஸ்பைடர்மேன் பாகங்கள் அனைத்தையுமே நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். அந்த வகையில் அனிமேஷன் வாயிலாக பார்த்து ரசிக்கும்படியாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார்கள் பாப் பெர்சிசெட்டி, பீட்டர் ராம்சே, ரோட்னே ரோத்மேன். அனிமேஷனில் காமிக்ஸ் சம்பந்தப்பட்டவற்றை இணைத்திருப்பது கவனிக்க வேண்டியது. ஸ்பைர்மேன்களின் வித்தியாசமான தோற்றம், குறிப்பாக பன்னி தோற்றமுடைய ஸ்பைடர்மேன் செய்யும் சேட்டைகள் குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களையும் கவரக்கூடியதாக உள்ளது. குறிப்பாக 3டியில் படத்தை பார்க்கும் போது வித்தியாசமான உணர்வை கொடுக்கிறது.\nவழக்கம்போல தமிழ் டப்பிங் அசத்தல். காட்சிகளுக்கு ஏற்ப வசனங்கள் வந்து சிரிக்க வைக்கிறது. படம் முழுக்க முழுக்க வண்ணமயமாக இருப்பது குழந்தைகளை கவரும். இசையில் டேனியல் பெம்பர்டன் மிரட்டியிருக்கிறார்.\nமொத்தத்தில் `ஸ்பைடர்-மேன் புதிய பிரபஞ்சம்’ காண வேண்டியது. #SpiderVerse #SpiderManIntoTheSpiderVerse\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_31.html", "date_download": "2019-01-18T03:00:05Z", "digest": "sha1:EYTRDKV4L77PDQGCCB5574FXDDIFIXMH", "length": 5119, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.தே.க.வுக்குள் உயர் பதவிகளைக் கோரவில்லை: பொன்சேகா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.தே.க.வுக்குள் உயர் பதவிகளைக் கோரவில்லை: பொன்சேகா\nபதிந்தவர்: தம்பியன் 12 May 2017\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் உயர் பதவிகளைக் கோரி செல்லவில்லை. பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தான் யாரென்பது அனைவருக்கும் தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\n“ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில காலங்களுக்கு முன்னர் என்னிடம் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் பிரதித் தலைவர் பதவி உட்பட மேலும் சில பதவியை எனக்கு வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், கட்சியில் உள்ள சிலர் மாத்திரம் இதனை எதிர்ப்பதாக நான் புரிந்து கொண்டுள்ளேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to ஐ.தே.க.வுக்குள் உயர் பதவிகளைக் கோரவில்லை: பொன்சேகா\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.தே.க.வுக்குள் உயர் பதவிகளைக் கோரவில்லை: பொன்சேகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.apg29.nu/attackerna-mot-aktenskapen-del-2-holger-nilsson-8812/ta", "date_download": "2019-01-18T02:59:54Z", "digest": "sha1:BLCV6SL5ISPKWQ34CSTJ4KE62EAUCODT", "length": 37488, "nlines": 244, "source_domain": "www.apg29.nu", "title": "திருமணங்கள் மீதான தாக்குதல்கள் - பகுதி 2 - ஹே | Apg29", "raw_content": "\nதிருமணங்கள் மீதான தாக்குதல்கள் - பகுதி 2 - ஹே\nதேவன் ஆரம்பித்து திருமணம் மூலம் அதை அழிக்க கடவுளின் எதிரி பல வழிகள் உள்ளன, அதை ஒரு கேளிக்கை செய்ய உள்ளது.\nதிருமண மற்றும் திருமண மனிதன் மற்றும் பெண் இடையே நடக்கும் என்று ஒன்று உள்ளது. அது நூற்றாண்டுகளுக்கும் மூலம் பல்வேறு கலாச்சாரங்களில் இயற்கை மற்றும் தெளிவாக உள்ளது, ஆனால் இந்த கொள்கை அவமாக்கிவருகிறீர்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. இந்த முறை ஒரு அறிகுறியாகும் காணலாம்.\nகடவுள் மனிதன் மற்றும் பெண் இடையே திருமணம் விதித்துள்ள ஏனெனில், இந்த மறைமுக ஒரு மாற்றம் அவனுக்கு எதிராக ஒரு நிராகரிப்பு மற்றும் கிளர்ச்சி காணப்படுகிறது. அது சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒன்று, அது விளைவுகளை முன்னணி இல்லாமல் ஒரு தெய்வீக அவசர சட்டம் மாற்ற முடியாது உள்ளது.\nஒரே ஒரு திருமணம் ஒரு ஒரே பாலின சங்கம் பொருள் அங்கு வரலாறு, விதிவிலக்கு சாட்சியம் உள்ளது. பாபிலோனிய டால்மூட் தரவு கிடைக்கின்றன.\nரப்பி Aryeh Spero இந்த Talmudic நூல்களில் தகவல், \"வெள்ள முன், மக்கள் ஆண்கள் இடையே திருமண ஒப்பந்தங்கள் எழுத தொடங்கியது\" என்று காட்டுகிறது என்று கூறுகிறார்.\nஇந்த ஏற்பட்டுள்ளது போது நேரம் நோவாவின் நாளில் பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு இவ்வாறு இருந்தது. பின்னர் அவர்கள், இதனால் கடவுளுக்கு, மனிதன் மற்றும் பெண் அதாவது, ஒன்றியத்தை உருவாக்கிய முதல் நிறுவனம் நனைந்து நாசமாயின.\nஅது கடவுள் உருவாக்கப்பட்ட என்ன மீதான தாக்குதலாக இருந்தது. எனவே பின்வருமாறு அந்த நேரத்தில் பைபிள் சாட்சியாக உள்ளது எக்கச்சக்கமாக இருப்பது முற்றிலும்:\n\"அனைத்து மக்கள் பூமியில் சிதைந்த ஏனெனில் கடவுள், அது ஊழல், இதோ, பூமி அதைக்கண்டு.\" 1 யாத்திராகமம். 6:12.\nஇந்த நோவாவின் நாளில் இருந்தது, அதனால் இந்த இயேசு அதை திரும்பிய இருக்கும் என்று கூறுகிறார்:\n\"ஆனால் நோவாவின் நாட்களில் நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். மக்கள் வெள்ள முன் நாட்கள் வசித்த ஜனங்கள் புசித்தும் குடித்தும், திருமணம் மற்றும், திருமணம் கொடுத்து நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரை, அவர்கள் வெள்ளம் வந்து எதுவும் அறிந்து, அவர்களை எல்லாம் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன - அவ்வாறு குமாரன் வரும் \"என்றார்.\nஇயேசு பின்னர் அவர் திரும்பி வரும் போது நோவா நேரம், வாழ்ந்த அந்த நேரத்தில் ஒப்பிடவும். அங்கு அந்த தேதிகளில் இடையே ஒரு தனிப்பட்ட ஒற்றுமை உள்ளது மற்றும் அதை ஒரே பாலின உறவுகளை முறைமையானதாக்கும் என்று மட்டுமே உள்ளது\nதற்போது என்ன நடைபெறுகிறது இயேசு திரும்ப எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்று ஒரு பெரிய நேரம் அறிகுறிகள் ஆகும். இந்த சூழலில், இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு மற்றும் அதை சேமிக்க வேண்டும் அந்த பிராயச்சித்தம் செய்ய அதிக நேரம் ஆகும்\nகடவுள் விதிக்கப்பட்டுள்ளது திருமணம் தப்பான வழியில் மற்றொரு வழி ஒரு பங்காளியாக வாழ வேண்டும். அது அவனுக்கு இந்த தெளிவான வேண்டும் முக்கியமானது, திருமணம் அதே அல்ல.\nஇந்த சூழலில் குறிப்பிட்டார் வேண்டும் என்று கூடுதல் பகுதிகள் உள்ளன. அது இப்போது பாலின அடையாளம் ஒழித்துக்கட்ட முயற்சிக்க தொடங்கி உள்ளது. என்ற புதிய வார்த்தை \"கோழி\", \"அவனும்\" \"அவள்\" பதிலாக இது, தொடங்கப்பட்டது.\nகடவுள் மனிதன் உருவாக்கிய இரண்டு பாலியல் இந்த யோசனை மற்றும் இந்த குழப்பமான வெளிப்பாடு, ஏற்றுக் கொள்ளக் கூடாது:\n\"எனவே கடவுள் அவர் அவரை உருவாக்கிய கடவுள் படத்தில், தனது சொந்த படத்தில் மனிதன் உருவாக்கப்பட்ட, ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.\" 1 யாத்திராகமம். 1:27.\nதற்போது என்ன நடைபெறுகிறது இன்னும் எனவே கடவுள் உருவாக்கிய படைப்பு வரையறைகளுக்கு சிதைத்தல் ஆகும். இந்த நிலையில் விளைவுகள் இல்லாமல் நடக்காது\nநாம் கடவுளின் வரிசையில் இப்போது துடிக்கிறார் அங்கு முன்னிலைப்படுத்த வேண்டும் என்று மற்றொரு பகுதியில் உள்ளது. நாம் தெளிவாக அனைத்து காலங்களில் என நினைக்க - அது பெற்றெடுத்த பெண் என்று. இந்த மாற்றப்பட்டது மற்றும் சிதைந்துவிடும் முடியும், அது அநேகமாக நம்ப முடியவில்லை யார் யாரும் இல்லை, ஆனால் இந்தக் கடைசி நாட்களில், அது ஒரு உண்மை.\nஇந்த அதிக அளவில் காணப்படுகிறது பாலியல் மாற்றம், மூலம் ஏற்படுகிறது. ஒரு பெண் ஒரு ஆணை ஆக ஒரு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை தேர்வு, அவள்-அவன், அவள், அவர் அவள் கருப்பை தக்க வைத்து கொள்ளும், குழந்தைகள் தாங்கி இதனால் இன்னும் திறன் போது.\nஇந்த வழியில், நீங்கள் \"மனிதன்\" குழந்தைகள் இருக்க முடியும் என்று அர்த்தம் ஒரு மூன்றாவது செக்ஸ், உருவாக்க. பல அது \"மனிதன்\" தூய்மையாக்க இயற்கை இருக்கும் என்று நம்பிக்கை. இதற்கான தேவையை வெளிப்படையாக ஒரு கூக்குரல் விளைவிக்கும், ஆனால் அது இயற்கை இயற்கைக்கு மாறான மாற்றப்படும் போது இருக்கும்.\nஅது இந்த பகுதியில் உள்ளன என்று அர்த்தம் கடவுள் விதித்துள்ள உருவாக்கம் பொருட்டு பாதிக்கிறது:\nநீங்கள் கருவுற்றால் போது நான் மிகவும் உங்கள் முயற்சி செய்யும் \"பெண்ணிடம் அவர் கூறினார்,\". ஆனால் அந்த வலி நீங்கள் வெளியே கொண்டுபோய் விடுவார்கள். \"1 யாத்திராகமம். 3:16.\nநாம் மட்டும் அதை உடைக்கப்பட்டு ஆரம்பத்தில் கடவுள் இருந்து நிறுவப்பட்ட எந்த வரிசையில் மாறிவிட்டது எப்படி பார்த்திருக்கிறேன் சமீபத்திய ஆண்டுகளில் வேண்டும். இந்த நீங்கள் அவர் விதித்ததுமாவது ஏற்க முடியாது என்று, கடவுளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சி காணலாம். இந்த விளைவுகளை ஏற்படுத்தும்.\nதீர்ப்பு அவர்கள் இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று நம்ப வேண்டும், அவர்கள் விரும்பியது, நோவாவின் காலத்தில் வந்தது. இப்போதும்கூட நீங்கள் அவர்கள் ஏற்பார்கள் என்று யாராவது நம்ப வேண்டும். பிற்பகுதியில் ஒரு பெரும் இன்னல்கள் நியாயத்தீர்ப்பை பூமியின் மீது செல்லும் போது இந்த வெளிப்படுத்தல் விவரிக்கப்பட்ட, இருந்தது எப்படி தவறு கண்டறிய வேண்டும். நேரம் முன்னோடியில்லாத வகையில் உள்ளது: இயேசு, மத் என்ன சொல்கிறார் வாசிக்க. 24:21.\nஇந்த domstid சந்திக்கும் இயேசுவின் வார்த்தைகள், தலைகீழ் நிலையில் இருந்து தங்கள் தேவனாகிய படைப்பாளருக்கு விரோதமாக அவர்கள் கலகம்பண்ணி உலகின் முத்திரைகள் போன்ற உள்ளன. லேட் மக்கள் இன்னல்கள் உடைக்கப்பட்டு விட்டது போது, தாமதமாக தீவிரத்தை அங்கீகரிக்க கடந்த காலத்தில் பல அதே வழியில் நோவா தீவிரத்தை, கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த doomsayers இருக்கும் எந்த வழியில் உள்ளது எழுதுதல், அது கடவுளுடைய வார்த்தை என்ன எழுதியிருக்கிறது வலியுறுத்த மட்டுமே உள்ளது. ஒரு தட்டையான போதனைகள் கடைசி நாட்களில் குணாதிசயம். நாம் இப்போது உள்ளன.\nஅது வருந்த மற்றும் கருணை முனைகளிலும் நாட்களுக்கு முன், கடவுள் திரும்ப நேரம் மற்றும் நீங்கள் கடவுள் இல்லாமல் அங்கே தனியாக நிற்க. கடவுள் சிந்தனை மற்றும் அவர்களின் தன்முனைப்பு மற்றும் பெருமையில், அவரது குறுகிய உலக மனிதன், விட்டு விளக்க முயன்றார். மறுப்பு அந்த நாளில் எந்த மதிப்பும் இல்லை.\nதிருமணங்கள் மீதான தாக்குதல்கள் - பகுதி 1 - ஹோல்க\nசொர்க்கத்திற்கு செக்ஸ் மாற்றப்பட்டது ஒ\nபரலோகத்தில் மக்களை அறுவை சிகிச்சை மூலமாக செக்ஸ் மாறிவிட்டது யார் இருக்குமா\nமூலம் ரீடர் மின்னஞ்சல் டேவிட் Billström இயேசு நம்பிக்கை இல்லாதவர்கள் சென்றடைய எங்கள் முக்கியப்பங்காற்றி மாதிரி. இயேசு பூமியில் நுழைந்த போது, அவர் தன்னைப் பார்க்க வந்த மக்கள் நடக்கிறது என்ன தெரியும். அவர் அதே இன்று.\nஇஸ்ரேல் ஒரு சிலுவையில் அறையப்பட்டு McJesus அருĨ\nஇஸ்ரேலில் போராட்டங்கள் ஜானி Leinonen \"கலைப்படைப்புகள்\" McJesus எதிராக ஒரு சிலுவையில் அறையப்பட்டு ரொனால்ட் மெக்டொனால்ட் சித்தரிக்கும்.\nஒரு அமைதி இயேசு - கடவுளின் குரல் கொன்ற மனி&#\nஹான்ஸ் Jansson, உப்சாலா ஏரோது அந்திப்பாவின் விவிலிய கதை மீண்டும் எங்களுக்கு சந்திக்க. இந்த முறை அவர் இயேசு முன் நிற்கிறது. பின்னர் அது ஜான் பாப்டிஸ்ட் தலை வெட்டப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் இருந்தது.\nஈவில் பட்டியல் - கடவுளின் குரல் கொன்ற மனி\u0002\nமூலம் ஹான்ஸ் Jansson , உப்சாலா நாங்கள் விவரிக்கும் சூழலில் ஏரோது நடவடிக்கைகளை தீய ஏதாவது \"தந்திர\" மற்றும் உள்ளது. அந்த ஆதியாகமம் புத்தகத்தில் எழுதப்பட்ட என்ன என்னை கொடுக்கிறது.\n\"கடவுள் கருக்கலைப்பு ஆசீர்வதிப்பார் மற்ற\nமூலம் ரீடர் மின்னஞ்சல் நில்ஸ்\n\"கடவுள் கருக்கலைப்பு மற்றும் அமெரிக்கா ஆசீர்வதிப்பார்\", மற்றும் பாட மற்றும் அது நடனத்திற்கு: ஒரு பெண் இப்போது அவள் கருக்கலைப்பு அஞ்சலி செலுத்த வேண்டும், சொற்களாலும் முடிக்கிறார் ஒரு திட்டத்தை நெட்ஃபிக்ஸ் ஏர் இருந்தது.\nநீங்கள் நரகத்திற்கு சென்றால், நீங்கள் துன்புறுத்த. நரகத்தின் உள்ளது என்ன. வெறும் லூக்கா 16 பணக்காரன், நீங்கள் வெடிவிபத்தில் துன்புறுத்த வேண்டும். அனைத்து பாவிகளை நரகத்திற்கு சென்று, அவர்கள் சித்திரவதை செய்யப்படும் அங்கு சென்று.\nபிறந்த குழந்தைக்கு ஏற்கனவே ஒரு 'முன்னாள்' \u0002\nபுகைப்படம்: Facebook இல் இருந்து ஸ்கிரீன்ஷாட்.\nநியூயார்க் நகரம் வசிப்பவர்கள் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவத் சான்றிதழ் இல்லாமல் தங்கள் பாலினம் மாற்ற முடியும். மேலும், அவர்கள் கூட தங்கள் பிறந்த பாலினத்தை மாற்ற முடியும்.\nநீங்கள் தவறு உடலில் பிறந்தார்கள் என்றால்\nலூயிஸ் நெலும் Sanda மாலி \"Loui\" மணல், 26, இப்போது நிறுத்திவிட்டு கைப் பந்து விளையாடுகிறார் பாலினம் டிஸ்போரியாவின் விசாரிக்கப்படும் ஒரு ஸ்வீடிஷ் கைப்பந்து நட்சத்திரமாக விளங்குகிறார்.\nகிரிஸ்துவர் பேல் நடித்தார்: நன்றி சாத்தாĪ\nரீடர் மின்னஞ்சல்: Pelle லிண்ட்பெர்கிற்கு\nசாத்தான்: சிறந்த நடிகருக்கான விலை அவரது ஈர்ப்பினால் நன்றி திரையுலக துணை நடிகராக கிரிஸ்துவர் பேல், சென்றார்.\nஸ்வீடன் பற்றி அமெரிக்கா செய்திகள்: மைக்ரĭ\nமூலம் ரீடர் மின்னஞ்சல் நில்ஸ்\nஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு சிறிய மைக்ரோசிஸ்டமுடன் செய்து கடை தேர்வு 1000 ன் தேர்வு. சிப்ஸ் தங்கள் தோல் கீழ் பொருத்தப்பட.\nஅது இஸ்லாமியம் செய்ய உள்ளது\nமூலம் ரீடர் மின்னஞ்சல் ஸ்டீபன் Eliasson இந்த வழியில் அது நடவடிக்கைகளுக்கு நியாயப்படுத்துகிறது. லூயிசா மற்றும் Maren சமீபத்தில் லிபியா 34 தலை துண்டிக்கப்பட்டு கிரிஸ்துவர் ஒரு புதைகுழி முடியவில்லை கண்டறிய விந்தையானது.\nமூலம் ஹோல்கர் நில்சன் ஒருவேளை மிகவும் கொண்டு வேண்டாம் முடியும் சீனாவில் ஒரு உண்மையில் தற்போது இருக்கிறது - அது அநேகமாக யாரும் கற்பனை செய்ய முடிந்தது என்று ஒரு கட்டுப்பாடு அமைப்பு.\nஎன் இரட்சிப்பின் - தேசம் தேசம் Åberg\nஅவர் என்னை கொண்டுவந்திருந்தார் போது, நான் நின்று டொனால்ட் என்ற நுழைவாயிலில் பெந்தேகோஸ்தே தேவாலயத்தில் தலைவர்களுள் ஒருவராக பேசினார். பின்னர் அவர் கேட்டார்: \"நீங்கள் சேமிக்க விரும்புகிறீர்களா\" நான் இந்த ஏதாவது என்ன தெரியாது என்றாலும் நான் சொன்னது ...\nஅவர்கள் செவ்வாய் குடியேறி வேண்டும் ஆனால்\nமின்சார கார் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏலோன் கஸ்தூரி செவ்வாய்க்கு மற்ற மக்கள் மற்றும் கிரகம் குடியேற்றநிலைக்கு கனவு அனுப்ப திட்டமிட்டுள்ளது.\nஓரினச்சேர்க்கைக்கு மற்றும் ஒரே பாலின உறவ\nஓரினச்சேர்க்கை பற்றி பைபிள் என்ன சொல்கிறது விவிலிய நூல்கள் மற்றும் பகுத்தறிவு வாதம் ஸ்டீபன் Gustavsson மூலம் ஒரு நல்ல விரிவுரையில், ஒரு மிக அடிப்படை வழியிலேயே ஒளிரும்.\nகூட்டரசாங்க வாழ்க்கை இல்லை உள்ளது ஒருபோ\nபங்குதாரர் ஒருவருக்கொருவர் உடலுறவு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது ஏற்ப, அதை நீங்கள் ஒருவருக்கொருவர் திருமணம் அதே விஷயம். ஆனால் இந்த பைபிள் இசைவானதாக இல்லை.\nநீங்கள் பைபிள் விலங்குகள் பற்றி அதிகம் பேசுகிறார் என்று தெரியுமா இங்கே நான் பைபிள் குறிப்புகள் பைபிளில் விலங்குகள் மற்றும் சில பூச்சிகள் பல ஒரு நீண்ட பட்டியல் உண்டு இங்கே நான் பைபிள் குறிப்புகள் பைபிளில் விலங்குகள் மற்றும் சில பூச்சிகள் பல ஒரு நீண்ட பட்டியல் உண்டு\nமனிதனின் ஆன்மீக தேடலை பின்னணி\nஇன் Sigvard வாள் என் வட்டம் தீர்க்கதரிசன இதை எழுதும், நான் ஒரு விளக்க பின்னணி, முந்தைய நூற்றாண்டில் வயது நிகழ்வுகளின் ஒரு afterimage போன்ற \"இழந்த / återvunne மகன்\" (லூக்கா 15) பற்றி இயேசுவின் நீதிக்கதைகள் வைத்து.\nபெண்கள் முஸ்லிம்கள் மூலம் வெட்டினார் என்\nமொராக்கோவின் இரண்டு பெண் சுற்றுலா பயணிகள் முஸ்லிம்கள் மூலம் தலைகள் வெட்டப்பட்டன உண்மையை காட்ட சட்டவிரோதமானது.\nஇங்கே ஒரு பொன்னிற பெண் முஸ்லிம்கள் தலை த\nஅவர்கள் மொராக்கோ முகாமிட்டிருந்தார் போது ஸ்காண்டிநேவியா இருந்து இரண்டு இளம் பொன்னிற பெண்கள் முஸ்லிம்கள் மூலம் தலைகள் வெட்டப்பட்டன. அது பெண்கள், பயங்கரவாத செயல்கள், நிச்சயமாக அது இது கொலை அழைப்பு, ஆனால் மிகவும் துல்லியமான சொல்லாக அது குரான் ஈர்க்கப்பட்டு ஒரு மத உந்துதல் இஸ்லாமிய கொலைகள் உள்ளது.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி மேரி\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 21 ம் தேதி தான் இரவில் 12 மணிக்கு முன் என் மனைவி கொலை மற்றும் எங்கள் nyförlöste மகன் ஜோயல் 22 டிசம்பர் காலை நான்கு கடந்த அரை இறந்துவிட்ட.\nகடவுளுடைய குரல் கொன்ற மனிதன் - பகுதி 2: டான்\nமூலம் ஹான்ஸ் Jansson , உப்சாலா அது இந்த நடனம் மேலும் ஏரோதியா முன்னோக்கி தெரிந்தது. அவரது இருண்ட கண்களில் சுடர் ஒளிவீசும் கவனிக்கிற hämndbegärets கண்டுபிடிக்க முடியும். இவளுடையது பெருமை மற்றும் காமம் சக்தி எதையும் தனது தள்ள முடியும் ஒரு பெண்மணியாவார்.\nகடவுளுடைய குரல் கொன்ற மனிதன் - பகுதி 1: நபி\nமூலம் ஹான்ஸ் Jansson , உப்சாலா இந்த காகித செய்தியை மட்டும் தேவனுடைய சத்தத்தை ஆனால் அது கூறுகிறது என்ன செய்ய முக்கியத்துவம் உள்ளது. அது அந்திப்பாவின், பாலஸ்தீனம் அதிபதியாயும் ஏரோது இல்லை. மாறாக, அவர் கடவுள் எதிராக போராடிய தனது வாழ்க்கையில் தேவனுடைய குரல் பணியாற்றிய ஜான் பாப்டிஸ்ட், கொல்ல அதன் மூலம் விரட்டப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/9_85.html", "date_download": "2019-01-18T03:40:38Z", "digest": "sha1:Q5GMARW2J35AIQHMW7JYZXV55JA2YMZM", "length": 7119, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி மருந்து: மன்னார் மக்கள் விசனம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி மருந்து: மன்னார் மக்கள் விசனம்\nசிறுவனுக்கு மாற்றி ஏற்றப்பட்ட ஊசி மருந்து: மன்னார் மக்கள் விசனம்\nகாய்ச்சல் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுவன் ஒருவனுக்கு ஊசி மாற்றி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஎனினும் குறித்த சம்பவத்தை மூடி மறைக்க மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் ஊசி ஏற்றப்பட்ட குறித்த சிறுவன் ஊடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nவேறு ஒரு நபருக்கு போட இருந்த ஊசியை தவறுதலாக இச் சிறுவனுக்கு ஏற்றப்படுள்ளதாக வைத்தியர்களால் கூறப்பட்டதாகவும் அச் சிறுவனின் தந்தை இன்று (புதன்கிழமை) எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் இவ்வாறான செயல்களை பலர் சுட்டி காட்டிய போதும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம் கவனத்தில் எடுக்கவில்லை என மன்னார் மாவட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-18T04:10:13Z", "digest": "sha1:N527ZFC4YGI4YYWGNXCOIYR2EHRWNFTJ", "length": 9219, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "நாமல் குமாரவின் தொலைபேசி தரவுகளை பெற அதிகாரிகள் ஹொங்கொங் பயணம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nகொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nநாமல் குமாரவின் தொலைபேசி தரவுகளை பெற அதிகாரிகள் ஹொங்கொங் பயணம்\nநாமல் குமாரவின் தொலைபேசி தரவுகளை பெற அதிகாரிகள் ஹொங்கொங் பயணம்\nமுக்கிய பிரமுகர்கள் கொலைச்சதி தொடர்பாக தகவல் வெளியிட்ட ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானி நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீளப்பெற்றுக்கொள்வதற்காக, அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று ஹொங்கொங்கிற்கு சென்றுள்ளது.\nபொலிஸ் தலைமையகத்தினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஒருவரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு குறித்த மூவரும் ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nநாமல் குமாரவின் தொலைபேசியுடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், அது தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் தம்மிடம் இருந்ததாகவும் நாமல் குமார தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுஜராத் கலவர வழக்கு விசாரணை அடுத்த மாதம்\nகுஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ வழக்கிலிருந்து அப்போதைய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை விடுவித\nகோடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலை\nகோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நிபந்தனை அடிப்படையில்\nசம்சுங் ஸ்மார்ட் தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்பட்டன\nசம்சுங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் தொலைபேசிகளின் விலைகள் இந்தியாவில் குறைக்கப்\nபதுளையில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு\nகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் உடலைத் தோண்டியெடுக்க நீதிமன்றம்\nநாமல் குமார தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வாசுதேவ\nநாமல் குமார தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2013/06/blog-post_4391.html", "date_download": "2019-01-18T04:20:48Z", "digest": "sha1:XAMEI3AKUAVT6A6DR2YTGY6FTPFPX7G4", "length": 9545, "nlines": 111, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: பி.ஜே.பி-யின் குடுமி..", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nபாரதிய ஜனதா கட்சியில் யார் எந்த பொறுப்பில் இருக்கவேண்டும்,யார் பிரதமர் ஆக வேண்டும், யார் தலைவராக வேண்டும், இப்போது யாரை ஓரங்கட்ட வேண்டும் என்பது எல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைமையின் உத்திரவுப்படி,விருப்பத்தின்படி, செயல்திட்டத்தின் படி நடந்து வருவது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த செய்திதான்\nமோடியை நாடாளுமன்ற பிரசாரக் குழு தலைவராக பி.ஜே.பி.கட்சியின் செயற்குழு அறிவிக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அத்வானி, செயற்குழுவை புறக்கணித்தார். தனது பதவிகளை ராஜினாமா செய்து தனது அதிருப்தியை பகிரங்கமாக தெரிவித்து இருந்தார், பி.ஜே.பி.யின் தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் அவரது ராஜினாமாவை வாபஸ் பெற வற்புறுத்தியும் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.\nநடப்பவைகளை கவனித்து வந்த பி.ஜே.பியின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பாகவத் தலையிட்டு அத்வானியின் முடிவை மறுபரிசீழனி செய்யுமாறும்,ராஜினாமாவை வாபஸ் வாங்குமாறும் சொன்னதற்கு பிறகு அத்வானியின் ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளது இதன் மூலம் அத்வானி ஆர்.எஸ்.எஸ்-சுக்கும்,அதன் தலைமைக்கும் அத்வானி கட்டுப்பட்டவர் என்பது தெரிகிறது\nஅத்வானியாகட்டும்,வாஜ்பாய் ஆகட்டும்,மோடியே ஆனாலும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிபணிந்து,கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்பதுதான் உண்மை நிலையாகும் பாரதிய ஜனதா கட்சி இப்போது என்றில்லை எப்போதுமே ஆர்.எஸ்.எஸ்-க்கு கட்டுப்பட்டு,அதன் ஆலோசனைகளைப் பெற்று,அதன் விருப்பபடியே அரசியல் செய்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nபாரதிய ஜனதா கட்சி சுயமாக முடிவு எடுப்பது இல்லை . ,இந்துத்துவ சிந்தனையை, செயல்படுத்தவே ஆர்.எஸ்.எஸ்-யின் கரமாக செயல்படுகிறது. அத்வானியின் ராஜினாமா விவகாரத்தால் இந்த உண்மை பாமரர்களுக்கு தெரிந்து விட்டதே என்பதால் தான் ஆர்.எஸ்.எஸ்-அமைப்பு பி.ஜே.பி-ஐ கட்டுபடுத்துவதில்லை என்று அதன் தலைவர் அவசரமாக மறுப்பு தெரிவிக்கிறார்\nபி.ஜே.பி-யின் குடுமி இப்போது என்றில்லை, எப்போதுமே ஆர்.எஸ்.எஸ் -யின் கையில்தான் இருந்துவருகிறது\nபி.ஜே.பி.கட்சியானது ,ஆர்.எஸ்.எஸ்-அமைப்பால் இயக்கப்படும் அரசியல் ரோபாட் தான்\nLabels: .ரோபாட், அத்வானி, ஆர்.எஸ்.எஸ், மோகன்பாகவத், மோடி\nபி ஜே பி குடுமியாவது உள்ளூர் மக்கள் கையில் உள்ளது. காங்கிரஸ் குடுமியோ வெளிநாட்டு மக்கள் கையில் அல்லவா உள்ளது\nபதில் நெத்தியடி. ஆர்.எஸ்.எஸ் ஓர் தேசப்பற்றுள்ள அமைப்பு. அதன் வழிகாட்டலில் எந்த தீமையும் இல்லை. போலி மதச்சார்பு ஆசாமிகளுக்கு உள்ளூர் ஆட்களைவிட வெளிநாட்டு ஆட்களுக்கு சலாம் போடுவதில் ஒரு திருப்தி.\nகாலில் விலங்கு மாட்டாத பிரதமர் நமக்கு கிடைக்க மாட்டாரா\nவிலங்கு இல்லாத பிரதமர் வருவது இருக்கட்டும், விலங்கே பிரதமர் ஆகும் சூழல்தான் இப்போது உள்ளது\nஅம்பலம் ஆகும் காவி பயங்கரம்\nஅறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்\nராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-18T04:17:35Z", "digest": "sha1:P3YXXIMC4HLCPLXQKZYS37COICIA4XNU", "length": 20357, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி | ilakkiyainfo", "raw_content": "\nகிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிளம்பிய ஒரு பயணிகள் விமானம், சில நிமிடங்களில் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் இறந்துள்ளனர்.\nசராடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.\nமாஸ்கோவின் தென்கிழக்கில் 80கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், விமானம் எரிந்துக்கொண்டு கீழே விழுவதை மக்கள் பார்த்துள்ளனர்.\nஇந்த விமானம் ஒரு நிமிடத்திற்கு 3,300 அடிகள் கீழ் இறங்கியதாக விமானம் கண்காணிப்பு தளமான, ‘ப்ளைட்ரேடார்’ ட்வீட் செய்துள்ளது. பனி படர்ந்த நிலத்தில், விமானத்தின் பாகங்கள் கிடப்பதை இந்த தளத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன.\nஇதன் அருகில் உடல்களை கண்டெடுத்தாக அதிகாரிகள் கூறுகின்றனர் என டாஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.\nவிமானத்தில் 65 பயணிகள் மற்றும் ஆறு விமான குழுவினர் இருந்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மற்றும் விபத்துக்கு காரணத்தை கண்டுபிடிக்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.\nதற்போது விபத்தில் சிக்கியுள்ள விமானம் சரடோவ் ஏர்லைன்ஸிக்கு சொந்தமானது.\nவிமானத்தில் விமானிகள் இருக்கும் பகுதியில், விமானி அல்லாத ஒருவர் இருந்ததை திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதால், சரடோவ் ஏர்லைன்ஸின் சர்வதேச விமான சேவைக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.\nதடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்த விமான நிறுவனம், 2016-ம் ஆண்டு மீண்டும் தனது சர்வதேச சேவையை தொடங்குவதற்கு முன்பு தனது கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.\nஇது ரஷ்ய நகரங்களுக்கு இடையே சேவையாற்றுகிறது. அத்துடன், ஆர்மீனியா மற்றும் ஜோர்ஜியாவிற்கும் சேவை வழங்கி வருகிறது\n ராணுவத்துக்கு சீன ஜனாதிபதி உத்தரவு 0\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண், பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார் – விரிவான தகவல் 1\nநெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா 0\nவிமானத்தில் மகாராணி போல் தனியாக பயணித்த இளம்பெண்… டிக்கெட் விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் 0\nமைக்கல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அந்த கடைசி 26 மணி நேரம் நடந்தது என்ன\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ 0\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/106565", "date_download": "2019-01-18T04:02:15Z", "digest": "sha1:AR3SNFDFDAP3WFNCASQ2IYT4X6UHFE5T", "length": 13204, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "இழிவான விமர்சங்களை செய்து சொந்த இலாபங்களை அடைந்து கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாம் – ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இழிவான விமர்சங்களை செய்து சொந்த இலாபங்களை அடைந்து கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாம் – ஏ.ஜி.அஸீஸுல்...\nஇழிவான விமர்சங்களை செய்து சொந்த இலாபங்களை அடைந்து கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாம் – ஏ.ஜி.அஸீஸுல் றஹீம்\nகடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை மற்றும் வெள்ளத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.\nகுறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலைநகர் ஸக்காத் கிராமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பு மனைகளுக்குள் நீர் புகுந்து அங்குள்ள மக்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையேற்பட்டது.\nபாதிக்கப்பட்ட ஸக்காத் கிராம மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்டு, தற்காலிக இடங்களில் தங்க வைக்கத்தேவையான ஏற்பாடுகளை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் மேற்கொண்டதுடன், அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் மற்றும் குறிப்பிட்டுச்சொல்ல முடியாத மனிதாபிமான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன், ரஹ்மத் நகர், அறபாத் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தன்னாலான உதவிகளை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் மேற்கொண்டு வருகிறார்.\nஇப்பாரிய பணியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீமுடன், பிரதேச சபை உறுப்பினர் ஐ,எல்.பதுர்தீனும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியதுடன், முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழின் பங்களிப்பும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் அலுவலக ரீதியான உதவி, ஒத்துழைப்புக்களும் பாராட்டுக்குரியது.\nஅதே நேரம் மக்களின் துயரங்களில் பங்கெடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீமும் அவரது ஆலோசனைக்குழுவினரும் தம்மாலான முழுப்பணிகளையும் மேற்கொண்ட போதும் சம்பந்தமில்லாத ஒரு சிறு குழுவினர் விசமப்பிரசாரங்களை முன்னெடுத்ததன் காரணமாக இதனை ஊடக மயப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக இக்குழு அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.\nஅத்தோடு, மக்கள் பாதிப்புற்று உயிர்ச்சுறுத்தலகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறான இழிவான விமர்சங்களை செய்து சொந்த இலாபங்களை அடைந்து கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாமென பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் வினயமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious articleவாழைச்சேனை போக்குவரத்து சாலை ஊழியர்கள் கொட்டும் மழையில் வேலை நிறுத்த போராட்டம்\nNext articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை உடடினயாக வழங்குக\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுஸ்லிம் கொலனி அல் மின்னா ஜனாஸா நலன்புரி அமைப்பின் பணி போற்றுதலுக்குரியது\nஹரிஸ் தனது கருத்துக்களைப் பகிரங்கமாக கட்சியின் உயர்பீடக்கூட்டத்தில் தெரிவிக்க முடியுமா-உதுமான்கண்டு நாபீர் கேள்வி (வீடியோ)\nஈரான் விமானம் விழுந்து நொறுங்கியது பயணித்த 66 பேரும் பலி\nபுனித ரமழானில் அறநெறிக் கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக கிழக்கு முஸ்லிம்...\nமேல் நீதிமன்ற நீதிபதியாக அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் நியமனம்.\nவல்லரசுகளின் சதியால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை\nவாழைச்சேனை வைத்தியசாலை விவகாரம் : கவனத்திற்கொள்ளப்படுமா\nகல்விக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் ரீ.முஸம்மில் அப்பாஸ்-அனுதாபச்செய்தியில் அஸ்வர்\nமாளிகாவத்தையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி.\nசுங்கத்திணைக்கள புதிய பணிப்பாளராக மட்டு.மாவட்ட அரச அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/18-05-2009-movie-news/", "date_download": "2019-01-18T03:45:44Z", "digest": "sha1:3XOWXDHEJOSWVCDUTHV7U37546NK7TAB", "length": 7804, "nlines": 107, "source_domain": "kollywoodvoice.com", "title": "இளையராஜா இசையில் சிங்கள ராணுவத்தின் அட்டூழிங்களை புட்டு புட்டு வைக்கப்போகும் ‘18.05.2009’ – Kollywood Voice", "raw_content": "\nஇளையராஜா இசையில் சிங்கள ராணுவத்தின் அட்டூழிங்களை புட்டு புட்டு வைக்கப்போகும் ‘18.05.2009’\n2008-ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை 18.05.2009 வரை நீடித்தது.\nசுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்து விட முடியாது.\nதமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறி பிடித்த மாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம்….. நீதி கேட்டுக் கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்று வெளிகளில் கரைந்து விட்டது\nதமிழின வரலாற்றில் ரத்தக்கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்து விடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கும் படம் தான் 18.05.2009.\nஇசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கியிருக்கும் இப்படத்தை குருநாத் சலசானி தயாரித்திருக்கிறார்.\nசுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.\nஇசைப்பிரியாவின் வாழ்க்கையை படமாகக் கொண்டு தயாரான ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படத்தை இயக்கினார் இப்படத்தின் இயக்குனர் கு.கணேசன். ஆனால் அதற்கு இசைப்பிரியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் ஈழப் பிரச்சனையைப் பேசும் படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். படம் வருகிற 18 ம் தேதி வெளியாக உள்ளது.\nபடத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, பார்த்திபன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.\nஈழ மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர். மரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. தமிழினத்தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றையும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த 18.05.2009.\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் ‘எம்பிரான்’\nஆயிரம் ரோசாப்பூவும் ரெண்டே ரெண்டு வடையும்\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinehacker.com/actress-radhika-apte-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/", "date_download": "2019-01-18T02:59:56Z", "digest": "sha1:ADJBYQ3BNBVQ6KLPLQ6KJB4LDUXFDJCN", "length": 4066, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Radhika Apte – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7720---unapproved-layout-----------2018--", "date_download": "2019-01-18T03:03:02Z", "digest": "sha1:OFMD3TZ4FJHRDC7KB4LA56LYCYLGWPZ2", "length": 13357, "nlines": 96, "source_domain": "www.kayalnews.com", "title": "அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) வரன்முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது! கால அவகாசம், மே 2018 வரை நீட்டிப்பு!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) வரன்முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது கால அவகாசம், மே 2018 வரை நீட்டிப்பு\n14 அக்டோபர் 2017 மாலை 12:19\nஅனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) வரன்முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது கால அவகாசம், மே 2018 வரை நீட்டிப்பு\nஇறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\nஅனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) - வரன்முறைப்படுத்துவது (REGULARISATION) குறித்து தமிழக அரசு, மே மாதம் வெளியிட்ட அறிவிப்பு தற்போது மாற்றப்பட்டு - புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் கீழே வழங்கப்படுகின்றன:\n(1) ஒரு மனைப்பிரிவில் (LAY OUT) - குறைந்தது ஒரு மனை (PLOT) - 20-10-2016 தேதிக்கு முன்னர் விற்கப்பட்டிருந்தால், தற்போது அரசு அறிவித்துள்ள - முறைப்படுத்தும் திட்டத்தை (REGULARISATION SCHEME) பயன்படுத்தலாம்\n(2) இந்த திட்டப்படி முறைப்படுத்த கால அவகாசம், மே 3, 2018 வரை நீட்டிக்கப்படுகிறது (LAST DATE)\n(3) முறைப்படுத்த விண்ணப்பிக்கப்படும் மனைப்பிரிவின் சாலை அளவு (ROAD WIDTH) - \"உள்ளது உள்ளபடி\" (\"as is basis\") முறைப்படுத்தப்படும்\n(4) இந்த திட்டப்படி, தங்கள் மனையை முறைப்படுத்த விண்ணப்பம் செய்யும் - தனி நபர்கள், Open Space Reserve (OSR) விதிகளில் இருந்து முழு விலக்கு பெறுகிறார்கள்\n(5) 20-10-2016 தேதிக்கு முன்னர் ஒரு மனைக்கூட விற்கப்படாத மனைப்பிரிவுகளில், எஞ்சிய மனைகளை முறைப்படுத்த விண்ணப்பம் செய்யும் மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் (PROMOTERS), விற்கப்படாத மனைப்பிரிவில் 10 சதவீதம் இடத்தை, உள்ளாட்சி மன்றங்களுக்கு, OSR வகைக்காக தானமாக வழங்கவேண்டும். இவ்வாறு தானமாக வழங்கப்படும் இடத்தின் பரப்பளவு குறித்த விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.\n(6) சென்னையில் 5.8.1975 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும், சென்னைக்கு வெளியே ஊரக பகுதிகளில் 29.11.1972 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும், சென்னைக்கு வெளியே நகர பகுதிகளில் 1.1.1980 தேதிக்கு முன்னர் வாங்கப்பட்ட மனைகளும் - அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும் (DEEMED APPROVED)\n(7) மனைகளை முறைப்படுத்த விண்ணப்பம் செய்வோர் - மனை ஒன்றுக்கு, 500 ரூபாய் - கூர்ந்தாய்வுக்கட்டணமாக (SCRUTINY FEE) செலுத்தவேண்டும். மேலும் - வளர்ச்சிக்கட்டணம் (DEVELOPMENT FEE) மற்றும் வரன்முறைக்கட்டணமாக (REGULARISATION FEE) -\n/// மாநகராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 600 என்றும்,\n/// சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 310 என்றும்,\n/// நிலை 1 மற்றும் நிலை 2 நகராட்சியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 210 என்றும்,\n/// பேரூராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 105 என்றும்,\n/// கிராம ஊராட்சி பகுதியில் ஒரு சதுர மீட்டருக்கு ரூபாய் 55 என்றும்,\nகாயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியாகும்.\nஒரு சதுர மீட்டர் என்பது சுமார் 10.76 சதுர அடி ஆகும்.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\n← நான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்” எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது\nஅரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை மேம்பாடு தொடர்பாக தமிழக அமைச்சரிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:42:04Z", "digest": "sha1:6T3TFZLWEBMUX7R3FCXL6XYJVX6KFPA4", "length": 12496, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "பஸ் | தினகரன்", "raw_content": "\nமன்னாரில் மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம்\nமன்னார், மடு பிரதான வீதியில் இன்று (15) காலை பாடசாலை மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.இன்று (15) காலை 7.00 மணியளவில் மன்னார் மடு பிராதன வீதியில் சென்ற பேருந்தை குஞ்சுக்குளம், மாதா கிராமத்தில் ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு பேருந்து...\nஎரிந்த பஸ்ஸில் பஸ் உரிமையாளரின் மனைவியின் சடலம்\nபஸ் ஒன்றில் எரிந்த நிலையிலிருந்த பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.கம்பஹா, கெஹெல்பத்தர, தம்மிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்...\nபஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்\nஇருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்....\nஉடனடித் தீர்வு இன்றேல் நாடளாவிய பணிப் பகிஷ்கரிப்பு\n- போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் எச்சரிக்கைஒருவருக்கெதிராக கொடும்பாவி எரிப்பது உச்சக் கட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடாகவேயுள்ளது. நாம்...\nவவுனியா இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; வர்த்தகர்கள் கறுப்பு கொடி\nஉரிய தீர்வு கிடைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என வடக்கில் ஒன்றிணைந்த இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்கள்...\nபஸ்ஸின் அடியில் உறங்கிய இருவர் சில்லில் சிக்கி மரணம்\nகிளிநொச்சியிலிருந்து கதிர்காம யாத்திரைக்காக வந்த பஸ்ஸில் சிக்கி இருவர் மரணமடைந்துள்ளனர். நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்,...\nபஸ் - டிப்பர் விபத்து; 3 பேர் பலி; நால்வர் கவலைக்கிடம்\nறிஸ்வான் சேகு முகைதீன் கொழும்பிலிருந்து மொணராகலை சென்ற பஸ் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (17)...\nகோர விபத்து; மூவர் ஸ்தலத்தில் பலி\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் வேன் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளதாக...\nபஸ்ஸிலிருந்து வீழ்ந்து சில்லில் சிக்கி மரணம்\nகொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பஸ்ஸிலிருந்த பயணி பஸ்ஸிலிருந்து வீழ்ந்து அந்த பஸ்ஸின் சில்லினுள் சிக்கி மரணமடைந்துள்ளார். நேற்றிரவு (29...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/container", "date_download": "2019-01-18T03:43:18Z", "digest": "sha1:MXPS4BIN3ZPI5UPMEOQWWMMW3DKTQXUJ", "length": 11238, "nlines": 187, "source_domain": "www.thinakaran.lk", "title": "Container | தினகரன்", "raw_content": "\nகைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி\nகொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூபா 150 கோடி (ரூபா 1,500 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.நேற்று (05) பிற்பகல், பொலிஸ் போதைப்பொருள் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான (15,050,170) அதி...\nஅதி செறிவான 1 1/2 கோடி போதை மாத்திரைகள் மீட்பு\nகொழும்பு துறைமுகத்திலிருந்த கொள்கலன் (Container) ஒன்றிலிருந்து அதி செறிவைக் கொண்ட (High-dose) போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.585 பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட...\nசீனி கொள்கலனில் 218 கிலோ கொக்கேன், மூவர் கைது\nசீனி கொள்கலன் ஒன்றிலிருந்து கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று (19) பிற்பகல், பொலிசாருக்கு கிடைத்த இரகிசய தகவல் ஒன்றின்...\nநான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; இருவர் பலி\nமூவர் கவலைக்கிடம் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பட்டலிய கஜுகம பிரதேசத்தில் இன்று (23) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்....\nரூபா 25 இலட்சம் பெறுமதியான சீனி மாயம்\nறிஸ்வான் சேகு முகைதீன் களனியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றால் இறக்குமதி செய்யப்பட்ட ரூபா 25 இலட்சம் பெறுமதியான சீனி மூட்டைகள் வந்து சேரவில்லை பொலிஸில் முறைப்பாடு...\nA9 வீதியில் புரண்ட கன்டைனர்\nRSM கண்டி - யாழ்ப்பாணம், A9 வீதியில் இன்று (27) அதிகாலை கொள்கலன் தாங்கிய வாகனமொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த...\nஇன்று மாலைக்குள் நிலைமை சீர்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் பேலியகொடை ரயில் கடவையில் கொள்கலன் (Container) ஒன்று விபத்துக்குள்ளானதன் காரணமாக ரயில் போக்குவரத்தில்...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=6", "date_download": "2019-01-18T04:07:22Z", "digest": "sha1:JQKUKXXTNSA5LOF3MRRLMZUQHEWN33C6", "length": 7942, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nகொழும்பு - லோட்டஸ் வீதிக்கு பூட்டு\nகொழும்பு - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அதிகார சபை தெரிவித்துள்ளது.தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வர...\nஇலங்கையில் உருவாகும் அழகிய அதிசயத்தில் இப்படியொரு ஆபத்தா\nதெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படுகின்ற, கொழும்பில் நிர்மாணிக்கப்படுகின்ற தாமரை கோபுரத்தின் பல இடங்களில் நீர்...\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nபலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்தவிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடு...\nமாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரைப் பிரயோகம் ; நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்\nதென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டத்தை...\nகொழும்பில் இன்று மதியம் முதல் நீர்வெட்டு\nகொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் இன்று நண்பகல் முதல் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்ப...\nபெற்றோர் வீட்டில் இல்லாத தருணம்: காதலர்களை வரவழைத்து உல்லாச லீலைகள் புரிந்த பாடசாலை மாணவிகள்\nகொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\nபுத்தளம் குப்பை தொட்டி அல்ல: பாலித்த ரங்கே பண்டார\nகொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளத்தில் கொட்டுவதற்கு, அந்தப் பகுதி குப்பைத் தொட்டி அல்ல பாலித்த ரங்கே பண...\nஹட்டன் புகையிரத நிலையத்தில் நேற்று இரவு சடலமாக மீட்கபட்ட நபர் பாபுல் என்ற போதை பொருளை உட்கொண்டமையினாலேயே உயிரியிழந்துள்ள...\nகொழும்பு - லோட்டஸ் வீதிமூடல்\nகொழுப்பு- காலி முகத்திடல் வீதியுடாக செல்லும் லோட்டஸ் சுற்று வட்டாரம் வரையிலான பகுதி ஓய்வுபெற்ற இராணுவவீரர்களின் ஆர்ப்பாட...\nகொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு..\nகொழுப்பில் இடம்பெற்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைச்சர் ஒருவர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் உதவி கே...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/113288-the-nut-job-movie-review.html?artfrm=cinema_most_read", "date_download": "2019-01-18T03:52:26Z", "digest": "sha1:OKVNRUUC2X66XZVWTH7SBATMA5XL5NAU", "length": 28599, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "`அணிலும் அணிலும் கொள்ளையடித்தால் நன்மை என்றே அர்த்தம்!’ - #TheNutJob | The Nut Job movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:55 (11/01/2018)\n`அணிலும் அணிலும் கொள்ளையடித்தால் நன்மை என்றே அர்த்தம்\nசிறு விலங்குகள் தங்களின் உணவுகளுக்காக ஒருவகையில் மனிதர்களைச் சார்ந்திருக்கின்றன. மனிதர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் உணவை, அவை தாமாக எடுத்துக்கொள்கின்றன. இதைத் திருட்டு என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இயற்கை, மனிதர்களின் வழியாக விலங்குகளுக்கு உணவை அளிக்கும் வழிமுறை என்று சொல்லலாமா பொதுவாக அது திருட்டு என்றே எங்கும் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு, எடுக்கப்பட்டது உணவாக இருந்தாலும் அதை, மற்ற விலங்குகளுடன் பங்கிட்டு உண்பதே சிறந்தது என்கிற நல்லெண்ணம் கொண்ட ஒரு பெண் முயலுக்கும், எல்லாவற்றையும் தானே திருடிச் செல்ல வேண்டும் என்கிற பேராசை கொண்ட ஓர் ஆண் முயலுக்கும் இடையே நிகழ்கிற காமெடி கலாட்டாக்களே ‘The Nut Job’ திரைப்படம்.\nஓக்டன் நகரம் என்கிற கற்பனைப் பிரதேசம். அங்குள்ள சர்லி என்கிற ஆண் முயல், உணவுகளைத் திருடுவதில் புகழ் பெற்றது. கூட்டத்துடன் இணையாமல் ‘என்வழி தனிவழி’ என்று தனியாக உலவுகிறது. தான் கஷ்டப்பட்டு உழைத்து திருடுவதை () எதற்கு மற்றவர்களிடம் பகிர வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டது. அதிகம் பேசாத, விசுவாசமான எலி ஒன்று இதற்குத் தோழன்.\nஆன்டி என்கிற சிவப்பு நிற பெண் அணில் அங்குள்ள பூங்கா ஒன்றில் இதர விலங்குகளுடன் இணைந்து வாழ்கிறது. புத்திசாலியான இந்த அணில், உணவுகளை அனைத்து விலங்குகளுடன் பகிர்ந்து உண்ணவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தைக் கொண்டது. ரக்கூன்தான் பூங்கா விலங்குகளின் தலைவன். மற்ற விலங்குகள் கொண்டு வரும் உணவு வகைளை வாங்கி குளிர்காலத்திற்காகப் பத்திரப்படுத்தி வைப்பதும் அதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதும் இதன் வேலை.\nஆன்டியின் கூடவே உலவுகிற இம்சை அரசன், கிரேசன் என்கிற சாம்பல் நிற ஆண் அணில். அடிப்படையில் இது முட்டாளாக இருந்தாலும் அந்தப் பூங்காவே தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற ஜம்பத்துடன் உலா வருவதில் மட்டும் குறைச்சல் ஒன்றும் இல்லை.\nகுளிர்காலம் நெருங்குகிறது. உணவுப்பற்றாக்குறையாகும் நிலை ஏற்படுவதால் ரக்கூன், ஆன்டியை அழைத்து உணவைச் சேகரித்து வரச் சொல்கிறது. கிரேசன் இம்சையும் கூடவே கிளம்புகிறது. வேர்க்கடலை விற்கும் கடை ஒன்று புதிதாக வந்திருப்பதால் அதைக் கைப்பற்றலாம் என்பது இவர்களின் திட்டம்.\nஇதே சமயத்தில் சர்லியும் அந்தக் கடையைக் கொள்ளையடிக்க தன்னுடைய கூட்டாளியான எலியுடன் கிளம்புகிறது. இரு குழுவினரும் மோதிக் கொள்கிறார்கள். “இந்த உணவுப் பூங்காவிலுள்ள அனைத்து விலங்குகளுக்கும் உதவும். நீ மட்டும் கொள்ளையடிப்பது அநியாயம்.” என்கிறது ஆன்டி. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தேவை அந்த ‘நட்’கள். மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது” என்கிறது சர்லி.\nஇரண்டிற்கும் நடக்கும் இந்த மோதலின் இடையே வேறொரு பிரச்னையும் இருக்கிறது. வேர்க்கடலை விற்கும் சாலையோரக் கடையை அமைத்திருப்பது ஒரு கொள்ளையர் குழு. எதிரேயிருக்கும் வங்கியைக் கண்காணிப்பது அவர்களின் நோக்கம். பணத்தையெல்லாம் கொள்ளையடித்து விட்டு அதற்குப் பதிலாக கடலைகளை வைத்து நிரப்பி விட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.\nகொள்ளையர்கள் பணத்தை திருடும் நோக்கத்தில் இருக்க, இரு தரப்பு அணில்களும் அவர்கள் வைத்திருக்கும் கடலைகளைக் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றன.\nஆக, இந்த மும்முனைப் போட்டியில் எவர் வென்றது, பூங்கா விலங்குகளுக்கு உணவு கிடைத்ததா, கொள்ளையர்களால் பணத்தைத் திருட முடிந்ததா, சர்லியும் ஆன்டியும் என்னவானார்கள் என்பதையெல்லாம் மிக மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள்.\n2005-ல் வெளிவந்த Surly Squirrel என்கிற சிறிய அனிமேஷன் திரைப்படத்தின் கதையையொட்டி உருவான திரைப்படம் இது. இந்தக் கதையை எழுதியவர் Peter Lepeniotis. அனிமேஷன் வரலாற்றில் மிகுந்த பொருள்செலவுடன் உருவாகிய திரைப்படங்களில் ஒன்றான இது, வணிகரீதியாகவும் வசூலை அமோகமாக அள்ளியது.\nசண்டியரான சர்லியின் அட்டகாசம் இந்தத் திரைப்படத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. கொள்ளையர்களின் ‘புல்டாக்’ நாய் தன்னைத் தாக்க வரும்போது பயந்து நடுங்குவதும், விசிலை ஊதினால் அது அடங்கி விடும் என்கிற ரகசியத்தை அறிந்து கொண்ட பிறகு ‘அடிமை சிக்கிய’ மிதப்பில் நாயை ஆட்டிப் படைப்பதும் நகைச்சுவை. சர்லியின் விசுவாசமான அடிமையாகவே அந்த நாய் மாறி ‘முகத்தை நக்கட்டுமா, பாஸ்’ என்று அடிக்கடி கேட்பது பயங்கர காமெடி.\nஅனைத்து உணவுகளையும் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சுயநலத்தை சர்லி கொண்டிருந்தாலும் அடிப்படையில் அது நல்ல அணிலே. ஆன்டியின் உபதேசத்தைக் கேட்டு பிறகு மனம் மாறுவது நல்ல திருப்பம்.\nசமர்த்து அணிலான ஆன்டியின் சாகசங்களும் பொறுப்புஉணர்ச்சியும் புத்திக்கூர்மையும் ரசிக்க வைப்பதாக உள்ளது. ‘பொண்ணுங்கல்லாம் என்னைக் கண்டாலே மயங்குவாங்க’ என்கிற பந்தாவுடன் ஆன்டியை சுற்றிச் சுற்றி வரும் கிரேசன், பூங்காவை விட்டு வெளியில் சென்றவுடன் இதர நாய்களால் துரத்தப்பட்டு கதறியழுவது ‘மரண பங்கமாக’ அமைகிறது. அதிகம் பேசாத சாதுவான சர்லியின் கூட்டாளியான எலி, நண்பனே தன்னை அவமானப்படுத்தும் போது கூனி நிற்பது பரிதாபம்.\nபணத்தைக் கொள்ளையடிக்க திருடர்கள் போடும் திட்டத்தையும், ‘நட்’களை திருட அணில்கள் கூடிப் பேசும் ஆலோசனையையும் மாற்றி மாற்றி காட்டும் காட்சிகள் அருமை. இரு தரப்பிலும் நிகழும் குளறுபடிகள் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன. ரக்கூனின் மோசடி தந்திரத்தை அனைத்து விலங்குகளும் அறிந்து கொள்வது சுவாரசியமான திருப்பம்.\nPaul Intson-ன் அருமையான பின்னணி இசையோடு நகைச்சுவை நிரம்பி வழியும் இத்திரைப்படத்தை அருமையாக இயக்கியிருப்பவர் Peter Lepeniotis.\nகுழந்தைகளோடு காண வேண்டிய மிகச்சிறந்த நகைச்சுவை அனிமேஷன் திரைப்படம் இது. இதன் அடுத்த பாகமான The Nut Job 2: Nutty by Nature, ஆகஸ்டு 2017-ல் வெளியானது.\nThe Nut Jobசிறுவர் சினிமாகுழந்தைகள்kids moviechildren\n“நிஜ இசை ரசிகர்கள் கானா, கர்னாடகம்னுலாம் பிரிச்சுப் பாக்க மாட்டாங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2019-01-18T02:57:55Z", "digest": "sha1:A3QA4DITRHUP5EYIVS76N6MKPHYJPGTZ", "length": 14142, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்- சர", "raw_content": "\nமுகப்பு Cinema விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்- சர்கார் படத்திற்கு ஆதரவாக ட்வீட்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சூப்பர் ஸ்டார்- சர்கார் படத்திற்கு ஆதரவாக ட்வீட்\nவிஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் பல்வேறு பகுதிகலில் போராட்டத்தில் நேற்று(நவம்பர் 8) துவங்கினர்.\nதமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளை முற்றுகையிட்ட அதிமுகவினர், படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்தனர். இதனால் சர்கார் படத்தின் சில காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.\nஇதையடுத்து சர்கார் படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை குழுவிடம் அனுமதி பெற்று நீக்கிவிடுவதாக சர்கார் படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் அதிமுகவினர் சர்கார் படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nசர்கார் படத்திற்கு பல்வேறு திரை கலைஞ்ரகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த சர்கார் படத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nதளபதி சொல்லியும் கேட்காத ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09014033/The-police-should-arrest-the-real-culprits-involved.vpf", "date_download": "2019-01-18T04:01:29Z", "digest": "sha1:TTVFIEWZU3IZOHZR6AF47WEYDQHIAOAN", "length": 16423, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The police should arrest the real culprits involved in the incident || கச்சநத்தம் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், கிராம மக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகச்சநத்தம் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், கிராம மக்கள் கோரிக்கை + \"||\" + The police should arrest the real culprits involved in the incident\nகச்சநத்தம் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும், கிராம மக்கள் கோரிக்கை\nமானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுப்பிடித்து கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் பகுதியில் கடந்த மாதம் 28–ந் தேதி சுமன் என்பவர் தலைமையில் வந்த ஒரு கும்பல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்தில் உள்ளவர்களை சரமாரியாக வெட்டினர். இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், மருதுபாண்டி, சந்திரசேகர் ஆகிய 3 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட சுமன் உள்ளிட்ட 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மீதி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தம் இல்லாத மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்வதாக கூறி அக்கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். போலீசாரின் கைது சம்பவ நடவடிக்கைக்கு பயந்து இப்பகுதி கிராமத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் தலைமறைவாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். ஆவாரங்காடு கிராமத்தில் தற்போது முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள் மட்டுமே உள்ளனர். கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் இளைஞர்கள் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்ட கச்சநத்தம் கிராம மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து இந்த பிரச்சினையை மீண்டும் பெரிதாக்கி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கச்சநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் ஆவாரங்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து ஆவாரங்காட்டை சேர்ந்த வக்கீல் கார்த்திகைராஜா கூறியதாவது:– தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடன் சரண் அடைந்தவர்கள் மாரநாடு, திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர்கள். ஆனால் போலீசார் ஆவரங்காடு கிராமத்தில் பள்ளி மாணவர்களை கூட இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். மேலும் எங்கள் கிராமத்தில் படிக்கும் 10–ம் வகுப்பு மாணவனை கூட போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து சிறையில் அடைத்துஉள்ளனர். ஆவாரங்காடு கிராமத்தினுள் புகுந்து போலீசார் தொடர்ச்சியாக கைது செய்வதையடுத்து அங்கு வசிக்கும் ஆண்கள் பலர் தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை போலீசார் நன்கு விசாரணை செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n1. பனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் பரிதாப சாவு வாலிபர் கைது\nபனவடலிசத்திரம் அருகே கல்லால் தாக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\n2. கேரளாவிற்கு லாரியில் 163 மூட்டை ரே‌ஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது\nகேரளாவிற்கு லாரியில் 163 மூட்டை ரே‌ஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.\n3. மயிலாடுதுறை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, காரை ஏற்றி கொல்ல முயற்சி மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது\nமயிலாடுதுறை அருகே காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\n4. ஊத்துக்கோட்டை அருகே ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது மராட்டிய போலீசார் அதிரடி\nஊத்துக்கோட்டை அருகே கலர் பிரிண்டர் கருவி மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் கள்ள நோட்டுகளை மராட்டிய போலீசார் பறிமுதல் செய்தனர்.\n5. ஹெல்மெட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது\nஹெல்மட்டுக்குள் மறைத்து கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா\n2. திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n3. மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்\n4. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை\n5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/15092801/1018396/Cinema-Writer-Association-Actor-Bhagyaraj.vpf", "date_download": "2019-01-18T04:33:38Z", "digest": "sha1:JMT6QB6FO5LLA36W2P3V2AD26LIDT4FM", "length": 10338, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "எழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎழுத்தாளர் சங்கம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பாக்யராஜ்\nசினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.\nசினிமா எழுத்தாளர் சங்கத் தலைவராக தொடரவுள்ளதாக, இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், 'சர்கார்' பட பிரச்சினையில் பலருக்கு மனப்புழுக்கம் இருந்தது என்றும், இதனால் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், தெரிவித்தார். ஆனால், 21 செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததாலும், தாம் பதவியில் தொடர வேண்டும் என்றும் இல்லையேல் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாகவும் பாக்யராஜ் சுட்டிக்காட்டினார். எனவே, ராஜினாமாவை வாபஸ் பெற்று, மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இப்போது எழுத்தாளர் சங்கம் மீது பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் 'தமிழரசன்'\nஇசையமைப்பாளர் இளையராஜா இசையில், விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் \"தமிழரசன்\".\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்'\nநடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி ஆக்சன் படமான 'சிந்துபாத்' இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\n\"பெண்களை கேலிப் பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள்\" - நடிகை ரகுல்ப்ரீத்சிங் ஆவேச பதிவு...\n'பெண்களைக் கேலிப் பொருளாகப் பார்ப்பதை நிறுத்துங்கள்' என்று, நடிகை ரகுல் பிரீத் சிங், ஆவேசமாக சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்தியன்-2' பட போஸ்டர்கள் வெளியீடு : இன்று தொடங்குகிறது படப்பிடிப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க, அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.\n\"90 எம்.எல்\" - புதிய திரைப்பட பாடல் வெளியீடு\nநடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் \"90 எம்.எல்\" என்ற புதிய திரைப்படத்தில் சிம்பு இசையமைப்பில் இடம் பெறும் \" பிரெண்டிடா...\" என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.\nபேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்\nபேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/22/", "date_download": "2019-01-18T03:11:16Z", "digest": "sha1:ZBE2DOW5KHJNHDJA7GPPUXKMKLQPEMV6", "length": 12195, "nlines": 196, "source_domain": "ctr24.com", "title": "இந்தியா | CTR24 | Page 22 இந்தியா – Page 22 – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\n6000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாவிரியில் நாளை முதல் செப்டம்பர் 27ம் தேதிவரை விநாடிக்கு 6000...\nராம்குமார் தற்கொலையில் சந்தேகம் – பெற்றோர்\nசென்னையில் பெண் பொறியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை...\nஅருணாசலப்பிரதேசத்தில் அகன்றது காங்கிரஸ் ஆட்சி\nஅருணாசலப்பிரதேச முதல்வர் பீமா காண்டு உட்பட, 43 எம்.எல்.ஏ.க்கள்...\nகாவிரிப் பிரச்சினை – தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்\nகாவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது...\nசென்னை வளசரவாக்கத்தில் விக்னேஷ் உடல்\nசென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை...\nஇந்திய துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு வெனிசுலாவிற்கு பயணம்\nஇந்திய துணை சனாதிபதி ஹமீது அன்சாரி தலைமையிலான குழு ஒன்று,...\nசென்னையில் கன்னட 3 நட்சத்திர விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள யுட்லேன்ட் ஹோட்டல் (woodland hotel) ஒரு...\n10 வருடமாக அஸ்வின் வீட்டில் மின்சாரம் இல்லையா\nஇந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் தன் வீட்டில் 10 ஆண்டுகளாக...\n பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்\nதமிழ்நாட்டில் கடலுார், விழுப்புரம், பெரம்பலுார் ஆகிய...\nவைகோ கார் மோதி விபத்து: விவசாயி உயிரிழப்பு\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சொந்தமான கார் மோதிய...\nஇனிமேல் இப்படி செய்ய கூடாது\nவிமான பயணத்தின் போது காக்பிட் பகுதியில் விமானிகள் செல்ஃபி...\nதங்க மகன் தங்கவேலுவின் கனவு என்ன தெரியுமா\nபாராலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்த தங்கமகன்...\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/102001", "date_download": "2019-01-18T03:31:57Z", "digest": "sha1:P6KXEXJHGMCSBQ5DUQBCVE56FLVI7NGW", "length": 12918, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம்\nபிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம்\nகிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின்பேரில் ஜேர்மன் நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து குறித்த திட்ட அமுலாக்கல் தொடர்பாக கலந்துரையாடினர்.\nகுறித்த ஹைப்ரிட் மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், ஜேர்மன் நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.என். அல்தாப் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹரீசின் ஏற்பாட்டில் மேற்குறித்த குழுவினர் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். வத்தேகோட, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் நேற்று (13) புதன்கிழமை கலந்துரையாடல்களை மேற்கொண்டு அத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஹைப்ரிட் மின் திட்டத்தினால் மின் கலம், சூரிய சக்தி, காற்றாடி மற்றும் மின்பிறப்பாக்கி போன்றவற்றைப் பயன்படுத்தி குறைந்த செலவில் மின்சக்தி உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதனால் கிழக்கு மாகாண மக்களின் மின் பாவனைக் கட்டணம் கணிசமான அளவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இத்திட்டத்தினால் கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்கள் உருவாகுவதோடு மேலும் பல அநுகூலங்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleமன்னாரைச் சேர்ந்த சகோதரர்களின் சடலங்களே புங்குடுதீவில் கரை ஒதுங்கின\nNext articleவேற்றுமைகள்- கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமாணவர்கள் கல்வி கற்பதற்குரிய இடங்களாகவும் பள்ளிவாயல்கள் பயன்படுத்தப்பட வேண்டும் – பொறியியலாளர் ஷிப்லி பாறூக்\nவகைப்படுத்தப்படாத குப்பைகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது; வீதிகளில் குப்பை போடுவோர் மீது சட்ட நடவடிக்கை..\nகல்குடாவில் பொலிஸ் நடமாடும் சேவை: பிரதம அதிதியாக பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரத்தினம்\nமட்டு.போதனா வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச்சங்க வருடாந்தப் பொதுச்சபைக்கூட்டமும் மாணவர் கெளரவிப்பும்\nசெய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளருக்கு கண்டனம் – கல்குடா...\nஇடம்­பெ­யர்­­ந்தோரின் வாக்­கு­ரி­மையில் மாற்றம் தேவை: பாராளுமன்­றத்தில் அமைச்சர் ரவூப் ஹக்­கீம்\nகிழக்கு மாகாண பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக உயர்த்துவதற்கான கிழக்கு முதலமைச்சரின் நடவடிக்கை சாதகம்.\nஜம்மியதுஷ்ஷபாபின் வருடாந்த இலவச கண் மருத்துவ முகாமில் 1200 பேருக்கு சத்திர சிகிச்சை\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் புதிய உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட்க்கு வாழ்த்துக்கள்\nபுனர்வாழ்வு,வன்னி அபிவிருத்தி விடயங்களுக்கு அமைச்சர் றிசாத் பொறுப்பு – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20-%201/", "date_download": "2019-01-18T03:23:52Z", "digest": "sha1:5CGGUHX5LVCZZPFOIKM44NGIVZYVND3S", "length": 1650, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நெஞ்சத்து அவலம் இலர் - 1", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநெஞ்சத்து அவலம் இலர் - 1\nநெஞ்சத்து அவலம் இலர் - 1\nShared by `மழை` ஷ்ரேயா ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த 'விசாரணை நடத்த வேண்டும்' என்ற தீர்மானமும், சார்புகளற்ற 3ம்தரப்பு விசாரணைக்குழுவைப் பரிந்துரைக்கவில்லை.. இலங்கையே விசாரணையை நடத்த வேண்டும் என்றுதான் இருந்தது. கேவலம் ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை நிகழ்வுகள், போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் பன்னாட்டு அளவில் விசாரணை நடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/life-history/shirdi-sai-baba", "date_download": "2019-01-18T03:31:14Z", "digest": "sha1:W6FNRMZWMOABRA5FN76X27ITIN6OJZXK", "length": 11815, "nlines": 178, "source_domain": "onetune.in", "title": "சீரடி சாயி பாபா - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » சீரடி சாயி பாபா\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nசீரடி சாயி பாபா, 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர். இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக நம்புகின்றனர். உலகமெங்கும் இருந்து பக்தர்கள் அவர் வாழ்ந்து மறைந்த ஸ்தலத்தை வணங்கி தரிசிக்க, அவர் பிறந்த இடமான சீரிடிக்கு வருகைப் புரிந்த வண்ணம் உள்ளனர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் துறவியாகவே வாழ்ந்து மறைந்த புனித சீரடி சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: செப்டம்பர் 28, 1838\nஇடம்: சீரடி, அகமது நகர் மாவட்டம், மகாராஸ்டிரா மாநிலம், இந்தியா\nஇறப்பு: செப்டம்பர் 20, 1928\nசீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nஒரு மகானாக சீரடி சாயி பாபா\nஅவருக்குப் பதினாறு வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தபொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர். மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.\nஇருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nswami vivekanandar- சுவாமி விவேகானந்தர்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1786", "date_download": "2019-01-18T03:06:20Z", "digest": "sha1:Q5P3XYOJLCYWEFIYQCMU3VR7TKUYAH2P", "length": 6710, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிங்கப்பூரில் குழந்தைகளுக்கான பால் மா விலைகள் அளவுக்கதிகமாக ஏற்றம்\nபெட்டாலிங் ஜெயா சிங்கப்பூரில் குழந்தைகளுக்கான பால் மாவின் விலைகள் அளவுக்கதிகமாக ஏற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து, அங்குள்ள அதிகமான பெற்றோர் பால் மாவு வாங்குவதற்காக ஜொகூர் வரத் தொடங்கியுள்ளனர். சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளுக்கான ஒரு டின் பால் மாவின் விலை 120 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. உலகிலேயே மிக விலை யுயர்ந்த பொருள்களில் ஒன்றாக இது தற்போது விளங்குகிறது. ஹாங்காங் விலையை விட இது அதிகமாகும் என்று தென் சீன மோர்னிங் போஸ்ட் கூறுகிறது. உதாரணத்திற்கு, 900 கிராம் எடைக்கொண்ட சிமிலெக் (ஸ்டேஜ் 1) பால் மாவின் விலை சிங்கப்பூரில் 184 வெள்ளியாக விற்கப்படுகிறது. ஹாங்காங்கில் இதன் விலை 166 வெள்ளியாகும். மலேசியாவில் அதே முத்திரைக் கொண்ட பால் மாவின் விலை வெ.112.90 ஆகும். மலேசிய ரிங்கிட்டிற்கும் சிங்கப் பூர் டாலருக்கும் இடையே பரிவர்த்தனை விகிதம் தனக்கு சாதகமாக இருப்பதால் ஜொகூரில் பால் மாவு வாங்குவது தனக்கு வசதியாக இருக்கிறது என்று 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட மூன்று பிள்ளைகளுக்கு தாயான 34 வயது மாது கூறுகிறார்.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nமுடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nதண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான\nமாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது\nஅன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2677", "date_download": "2019-01-18T03:42:47Z", "digest": "sha1:BWLK5ZTMBYUQNQSFAXVRC4VIBBMKHD4X", "length": 6978, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n(ஆர். குணா) செந்தூல், அட்டைப் பெட்டிக்குள் 6 மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் செந்தூல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.செந்தூல் ஜாலான் கோவில் உலுவில் குப்பைகளை கூட்டி கொண்டிருந்த பெண் ஒருவர் அட்டைப் பெட்டிக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை பார்த்து அப்பெட்டியை திறந்தார். அப்பெட்டிக்குள் துண்டால் சுருட்டப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.அக்குழந்தை இறந்து விட்டதை உணர்ந்த அப்பெண் உடனே அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.அப்பெட்டிக்குள் இருந்த குழந்தையின் சடலத்தை பார்த்த ஒருவர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார்.தகவல் கிடைத்தவுடன் செந்தூல் மாவட்ட போலீஸ்படை யினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர் என்று அதன் போலீஸ்படைத் தலைவர் ஏசிபி முனுசாமி கூறினார். அட்டைப் பெட்டிக்குள் இருந்த ஆண் குழந்தையின் உடலை மீட்டதுடன் சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். அக்குழந்தையின் மரணத்திற்கான கார ணங்கள் சவப்பரிசோதனைக்கு பின் தெரியவரும் என முனுசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nமுடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nதண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான\nமாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது\nஅன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-01-18T02:59:33Z", "digest": "sha1:WVNQ4SA6YWIJRDYESUJQCCVYIUDSTBXX", "length": 7051, "nlines": 98, "source_domain": "www.tamilarnet.com", "title": "கோர விபத்தில் சிக்கிய வாலிபர்! வெளியான அதிரவைக்கும் பின்னணி! - TamilarNet", "raw_content": "\nகோர விபத்தில் சிக்கிய வாலிபர்\nதிருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் சுதாகர். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில்பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் இரவு பணி முடிந்து சுதாகர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சென்னை நோக்கி வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டார்.\nஇந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள் பார்த்த போது ஒரு கால் மட்டும் அங்கு துண்டாகி கிடந்துள்ளது. ஆனால் அவரது உடல் அங்கு மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு யாரேனும் மருத்துவமனையில் சேர்த்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருவள்ளூரில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து மருத்துவமனைகளில் தேடியுள்ளனர்.ஆனால் உடல் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து சுதாகரின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடப்பா அருகே சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ஒன்றில் கால் துண்டான நிலையில் சுதாகரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.\nபின்னர் விபத்தின் போது சுதாகரின் உடல் கால் துண்டான நிலையில் பின் பக்கம் வந்த லாரிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும் இதனை கவனிக்காமல் லாரி ஓட்டுனர் தனது வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுள்ளார்.\nபின்னர் கர்ணூலில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்குள் செல்வதற்கு முன்பாக லாரியை சோதனை செய்த போது லாரிக்குள் இளைஞர் சடலம் இருப்பது ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் நேரில் பார்த்த விபத்து குறித்து அங்குள்ள காவல்துறையினரிடம் விவரித்துள்ளார்.\nஇதையடுத்து ஆந்திர காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய சடலம் லாரியில் விழுந்த தகவலை விளக்கி உள்ளனர்.\nஇதையடுத்து சுதாகரின் உடலை திருவள்ளூர் கொண்டு வருவதற்காக தமிழக காவல் துறையினர் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_85.html", "date_download": "2019-01-18T04:13:38Z", "digest": "sha1:EYXSW65U5S7FPK3CYRTRK5HRJ5AQPLJK", "length": 6297, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம்; பிரதமர் திரேசா மேயின் முடிவுக்கு பின்னடைவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம்; பிரதமர் திரேசா மேயின் முடிவுக்கு பின்னடைவு\nபதிந்தவர்: தம்பியன் 09 June 2017\nபிரித்தானியாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தவறியுள்ளது. இதனால், தொங்கு பாராளுமன்றத்துக்கான சூழல் ஏற்பட்டுள்ளது.\nமொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 642 தொகுகளில் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்பிரகாரம், கன்சர்வேட்டிவ் கட்சி 313 ஆசனங்களையும், பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி (தொழிற்கட்சி) 260 ஆசனங்களையும் வெற்றுள்ளன. ஏனைய கட்சிகளுக்கிடையிலும் ஆசனங்கள் பகிரப்பட்டுள்ளன. இன்னும் 8 தொகுதிகளில் முடிவுகளே வெளியாகவேண்டியுள்ளன. இதனால், பெரும்பான்மையப் பெறுவதற்குத் தேவையான 326 ஆசனங்கள் என்கிற இலக்கை கன்சர்வேட்டிவ் கட்சி அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nஎனினும், ஏனைய சிறிய கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி ஆதரவினைப் பெற்றுக் கொண்டு கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை தொர்ந்து நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தேர்தலை முன்னதாகவே நடத்த பிரதமர் திரேசா மே எடுத்த முடிவு தோல்விகரமானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.\n0 Responses to பிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம்; பிரதமர் திரேசா மேயின் முடிவுக்கு பின்னடைவு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரித்தானியாவில் தொங்கு பாராளுமன்றம்; பிரதமர் திரேசா மேயின் முடிவுக்கு பின்னடைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_20.html", "date_download": "2019-01-18T04:04:20Z", "digest": "sha1:DDYLQK5BERM7FP332KHIFXS7WXFNBHTI", "length": 7261, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 20 August 2018\n‘அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை இலங்கை மூன்று அரசியலமைப்புக்களை நிறைவேற்றியுள்ள போதிலும், அவற்றில் ஒன்றுகூட சமூக ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கவில்லை.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nசுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். இதுவரை நாம் 3 அரசியலமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஒரு சமூக ஒப்பந்தத்தைக் கூட கொண்டிருக்கவில்லை.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெற்கைச் சேர்ந்த 6 முதலமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதிகார பரவலாக்க திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் 7வது முதலமைச்சர், ஆளுநர் பதவியை இல்லாதொழிப்பது தொடர்பில் கூறியிருந்தார். எனினும் அதனை நாங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கவில்லை.\nஎனவே முன்மொழியப்பட்ட சமூக ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம், பிரிக்கப்படாத ஒரே நாட்டினுள் இலங்கையில் வசிக்கும் சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே ஆகும்.\nஇந்த நாட்டில் கூட்டாட்சியை முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் அவ்வாறு அமையப்பெற்ற பிரதான இரண்டு கட்சிகளும் அரசாங்கத்தில் இருப்பது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமன்றி சகல அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை ஒருபோதும் தவறவிடக்கூடாது.” என்றுள்ளார்.\n0 Responses to அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/muththathi-tour-best-thing-do-002549.html", "date_download": "2019-01-18T03:50:16Z", "digest": "sha1:R4Y7FZM6KWYINUYFY6TDKU3S37HEM4EX", "length": 16446, "nlines": 168, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Muththathi tour - Best thing to do | காவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்! - Tamil Nativeplanet", "raw_content": "\n»காவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்\nகாவிரிக் கரை கனவு தேசத்தில் பரிசல் பயணம் போவோம்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகர்நாடகாவின் மந்தியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் முததி கிராமம், அங்குள்ள அனுமந்தரயா கோயிலுக்காக மிகவும் புகழ் பெற்றது. இது காவேரியின் கரையோரங்களில், அடர்ந்த காடுகளுக்கும், குன்றுகளுக்கும் நடுவில் இயற்கை காதலர்களின் கனவு தேசமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. காவேரி நதியில், சலசலத்து ஓடும் சிற்றலைகளின் மீது பரிசல் பயணம் செல்லும் அனுபவம் அலாதியானது. வாருங்கள் ஒரு இனிய பயணத்துக்கு சென்று வருவோம்.\nமுததியின் பரிசல் பயணம் அப்பகுதிகளில் மிகவும் பிரபலம். முததி கிராமம் காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் இருப்பதாலும், அடர்ந்த காடுகளாலும், பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்டிருப்பதாலும் எண்ணற்ற விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்கு சாம்பார் மற்றும் புள்ளி மான்கள்,காட்டெருமைகள், ராட்சஸ அணில்கள், புலிகள், சிறுத்தைகள், காட்டு நாய்கள், கரடிகள் உள்ளிட்டவற்றை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.\nஅதேபோல் முததிக்கு அருகில் இருக்கும் பீமேஸ்வரி, சாகசப் பிரியர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது. ஆனால் இங்குள்ள காடுகளுக்குள் செல்ல வனத்துறையினரின் அனுமதி கண்டிப்பாக தேவை. அதோடு கடல் மட்டத்திலிருந்து 1125 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் சோலிகிரி குன்றில் நடை பயணம் செல்வதும் நல்ல அனுபவமாக இருக்கும். இந்த குன்றின் உச்சியிலிருந்து பார்த்தால் முததியின் பேரழகை பயணிகள் எந்த தடையும் இல்லாமல் ரசிக்கலாம்.\nமுததிக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகை ரசிக்கலாம். இது அர்க்காவதி ஆற்றிலிருந்து உருவாகி காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த அருவியை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகள் அருவியின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் உள்ளது.சுஞ்சி நீர்வீழ்ச்சிக்கு மழைக் காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.\nமுததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆஞ்சநேயர் கோயிலை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் ராமனின் மனைவியான சீதா தேவி தன்னுடைய மோதிரத்தை காவிரி ஆற்றில் தவற விட்டதாகவும், உடனே அனுமார் காவிரியை தயிர் கடைவது போல் கடைந்து மோதிரத்தை மீட்டெடுத்ததாகவும் புராணம் கூறுகிறது.\nமுததிக்கு அருகே உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயம் பயணிகள் கண்டிப்பாக பர்ர்க்க வேண்டிய இடம். இது ஜனவரி 14, 1987-ஆம் ஆண்டு விலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நூறு கிலோமீட்டர் பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் பல்வேறு விலங்குகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்கு சாம்பார் மான்கள், காட்டெருமைகள், ராட்சஸ அணில்கள், புள்ளிமான்கள், சிறுத்தை, காட்டு நாய்கள், கரடிகள் போன்ற மிருகங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருபவை. அதோடு இங்கு எண்ணற்ற பறவை இனங்களையும் பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதிலும் முக்கியமாக, சிர்க்கீர் குயில்கள், வேண்புருவ புல்புல்கள், சின்ன மரங்கொத்தி, பச்சை அலகு கொண்ட மல்கோஹா போன்ற பறவைகளை நீங்கள் வேறு எங்கும் பார்ப்பது அரிது. இதை தவிர ஆமைகள், சதுப்பு நில முதலைகள், பாம்புகள் போன்ற ஊர்வன வகைகளையும் இங்கு காணலாம்.காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்கு சுற்றுலா வர நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்கள் சிறப்பானதாக இருக்கும். இங்கு வரும் பயணிகள் வனவிலங்கு சரணாலயத்தின் சரிவுகளில் நெடுந்தூர பயணம் செய்தும், சீறிப்பாய்ந்து ஓடும் காவிரியில் கட்டுமரப் பயணம் செய்தும் பொழுதை இன்பமயமாக களிக்கலாம். அதோடு மீன்பிடிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் இது ஏற்ற இடமாக அமையும்.\nமுததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசலில் பயணிப்பது ஒரு சிறிய சாகசப் பயண அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த பரிசல்கள் குறைந்த எடையுடன், மூங்கில்களை கொண்டு செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளின் தினசரி போக்குவரத்துக்கு பயன் பட்டுவரும் இந்த பரிசல்கள், இப்போதெல்லாம் அதிகமாக சுற்றுலாப் பயனிகளுடனேயே பயணிக்கின்றன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/Rajapatai/2018/12/09163828/1017849/Saidai-Duraisamy-Rajapattai.vpf", "date_download": "2019-01-18T03:15:19Z", "digest": "sha1:TDJ4UAVJJCZHBZ2MRJG5PRYEC7C5MRQH", "length": 5489, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "ராஜபாட்டை (09.12.2018) - சைதை துரைசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜபாட்டை (09.12.2018) - சைதை துரைசாமி\nராஜபாட்டை (09.12.2018)- சைதை துரைசாமி\n* \"அம்மா உணவகம் உருவான கதை...\" - சொல்கிறார் சைதை துரைசாமி\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (30.12.2018) : ராஜீவ் மேனன்\nராஜபாட்டை (30.12.2018) : ராஜீவ் மேனன்\nராஜபாட்டை (23.12.2018) : சௌகார் ஜானகி\nராஜபாட்டை (23.12.2018) : சௌகார் ஜானகி\nராஜபாட்டை (16.12.2018) - ரமணன்\nராஜபாட்டை (16.12.2018) - ரமணன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-nov-06/astrology/145323-benefits-of-astrology.html", "date_download": "2019-01-18T03:23:26Z", "digest": "sha1:E46UXEFNO7JXHNEIRTN4XG37N26UVYJM", "length": 17916, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்? | Benefits of Astrology - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசக்தி விகடன் - 06 Nov, 2018\nஆலயம் தேடுவோம்: அன்னபூரணியே தொடங்கிய திருப்பணி\nகுழலி அம்மன் கோயிலில் பலகாரம் சமர்ப்பணம்\nநீங்களே கணிக்கலாம்... விவாஹ சுபமுகூர்த்தம்\nநட்சத்திர குணாதிசயங்கள்... வாழ்வை வரமாக்கும் ரோகிணி\nஉங்களின் ‘சுக்ர’ விரல் என்ன சொல்கிறது\nகுழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்\nரங்க ராஜ்ஜியம் - 15\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nமகா பெரியவா - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nபொன்விழா காணும் ஐயனின் வைபவம்\nமகிஷ வடிவம் மாயோன் லீலை\n - 3 - குரங்கணில் முட்டம்: நல்லது நடந்தது\nஇப்படிக்கு... தாமிரபரணி... அருள் பொக்கிஷம்\nகுழந்தை பாக்கியம் தடைப்படுவது ஏன்\nஇந்த இதழ் முதல் வாசகர்களின் பிரத்யேகக் கேள்விகளுக்கான பதில்கள்...\n எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. என் ஜாதகத்தை ஆராய்ந்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.\n- எஸ்.கனகவல்லி, சென்னை -35\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉங்களின் ‘சுக்ர’ விரல் என்ன சொல்கிறது\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=18", "date_download": "2019-01-18T04:18:09Z", "digest": "sha1:7IULTDBHFMECH25CKGAQSSI2Q3B5POLI", "length": 28687, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, 01 ஜூன் 2015 00:00\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்கப் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல ஒரு கிழமைக்குரிய தேதியை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் கட்டளையிடுகிறது,…\nஞாயிற்றுக்கிழமை, 23 பிப்ரவரி 2014 13:11\n) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART : 3\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா பகுதி :23 பிரபல தவ்ஹீது( பகுதி :23 பிரபல தவ்ஹீது() அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்– PART : 3 4.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்– PART : 3 4.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா பிறையானது மனிதர்களுக்கு அந்தந்தக் கிழமைகளுக்கான தேதிகளைக் காட்டுவதேயன்றி, கிரகணத் தொழுகையின் வக்தோடு அதை முடிச்சு போடுவது அறிவுடைமையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு புறமிருக்க,…\nஞாயிற்றுக்கிழமை, 23 பிப்ரவரி 2014 13:09\n) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART : 2\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா பகுதி :22 பிரபல தவ்ஹீது( பகுதி :22 பிரபல தவ்ஹீது() அறிஞரின கிரகணத் தொழுகை வாதம்– PART : 2 2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது) அறிஞரின கிரகணத் தொழுகை வாதம்– PART : 2 2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாக, உளத்தூய்மை யோடு, நல்லெண்ணத்துடன் ஆய்வு செய்தால் தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கருத்துக்கள்…\nபக்கம் 7 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/no-use/", "date_download": "2019-01-18T04:09:00Z", "digest": "sha1:DWJSG5XVKRIN777M7JWICNLPB5AGY2C5", "length": 2278, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "no use Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇப்போல்லாம் போராட்டம்பன்னாகூட மதிக்கிறதுக்கு ஆள் இல்ல – விஜய் சேதுபதி\nஎந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்தவருடம் வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக மிரட்டி தமிழ் திரையுலகின் உச்சம் தொட்டு, மாபெரும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். சமீபத்தில் வெளியான ஜூங்கா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2009/02/4_17.html", "date_download": "2019-01-18T03:50:33Z", "digest": "sha1:IUBVLFN6FYCWIFMX75MIM6UOUSXIRCUP", "length": 15210, "nlines": 172, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பழங்காலச் சுவடுகள் - 4", "raw_content": "\nபழங்காலச் சுவடுகள் - 4\nஐவரும் இவர்களையேப் பார்த்தார்கள். அவர்களை சின்னச்சாமி நேருக்கு நேராய் பார்த்தார். கண்கள் மூடிய அகிலா கண்கள் திறந்தாள். அதில் ஒருவன் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். சின்னச்சாமி அகிலா பக்கம் திரும்பினார். அகிலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அவனைச் சுற்றி நின்ற மற்றவர்கள் புன்னகை புரிந்தார்கள். நீ மிகவும் புத்திசாலி பெண் என ஆங்கிலத்தில் பேசியவன் பாராட்டினான். அகிலா ஆஞ்சநேயருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டாள்.\nதனது சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு காகிதத்தையும் எழுதுகோலையும் எடுத்தவன் தனது முகவரியையும் எப்படி அந்த இடத்திற்கு வருவது குறித்தும் எழுதி அகிலாவிடம் தந்தான். பின்னர் சின்னச்சாமியைப் பார்த்து இந்த பெண்ணை உனது மனைவியாக பெற்றதால் நீ மிகவும் அதிர்ஷ்டக்காரன் என ஆங்கிலத்தில் சொன்னான். சின்னச்சாமி 'சாரு என்ன சொல்றாரு' என்பது போல் அகிலாவைப் பார்த்தார். அடுத்த நொடியில் சின்னச்சாமிக்கு, கைகள் கூப்பி வணங்கிய அந்த ஐவரின் செய்கை சற்று வியப்பூட்டியது. வெகுவேகமாக நடந்து கடந்தார்கள். சின்னச்சாமி அகிலாவிடம் விசாரிக்கத் தொடங்கினார்.\n''அவங்க ஐஞ்சு பேரும் அண்ணன் தம்பிகளாம், அவங்க அம்மா ஒரே ஒரு பெண்ணைத்தான் அந்த ஐஞ்சு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறனும்னு கண்டிப்பா சொல்லிட்ட்டாங்களாம், ஆனா எந்த ஒரு பெண்ணுமே அப்படி கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாறாங்களாம் அதனால அவங்க அம்மா வேதனையில இருக்காங்களாம். அவங்க அம்மா சொன்னாங்கனு யாரையாவது கடத்தியாவது கல்யாணம் செய்யலாம்னு நினைச்சி இந்த நைல் நதி பக்கம் வாகனத்துல வந்து ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு நடப்பாங்களாம், ஆனா யாரும் இரண்டுமாசமா கண்ணுக்கு சிக்கலை என்ன பண்றது தெரியலைனு சொன்னாங்க''\n''அகிலா மஹாபாரதம் சொல்றியா நீ''\n''இல்லை நிசமாத்தான் சொல்றேன், வேணும்னா நாம இந்த அட்ரஸுக்குப் போய் பார்ப்போம்''\n''அப்படியா, நீ என்ன சொன்ன''\n''ஒரு பெண்ணை பார்த்து விசயத்தைச் சொல்லுங்க, ஐஞ்சு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்றதா அம்மா முன்னால கல்யாணம் பண்ணுங்க, ஆனா அந்த பொண்ணோட புருஷனா ஒருத்தர் மட்டும் இருங்க, மத்தவங்க வேற வேற ஊருக்குப் போய் அவங்க அவங்க ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருங்கனு சொன்னேன்''\n''அருமையான யோசனை, புத்திசாலினு என்னை சொன்னாங்க''\n''நீ மஹாபாரதத்தை காப்பி பண்ணி சொல்றியா''\n''எப்படி சொன்னா என்ன, அவங்கதான் சந்தோசமா போயிட்டாங்களே''\n''இல்லை அவங்க பேசினது வேற, நீ இப்படி சொல்ற''\n''உங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமே அப்புறம் ஏன் இப்படி கேட்கறீங்க''\nவானம் இருட்டிக்கொண்டு வந்தது. அகிலா சின்னச்சாமியை அழைத்துக்கொண்டு விடுதிக்கு திரும்ப எத்தனித்தாள்.\n''சோதனையாப் போச்சு, அதான் சொன்னாங்க, நாளைக்கு அவங்க வீட்டுக்கே போகலாம் போதுமா''\nசின்னச்சாமி சமாதனம் அடையாதவராய் அகிலாவுடன் நடந்தார். அகிலாவுடன் அவர்கள் தந்த முகவரிக்குச் செல்ல விருப்பமில்லை. சின்னச்சாமி யோசனையில் ஆழ்ந்தார். மின்னல் வெட்டியது. தூறல் மண்ணைத் தொட்டது. விடுதியை அடைந்தனர். அன்றைய இரவு இன்ப இரவாக கழிந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு வெளியே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. அகிலா சின்னச்சாமியிடம் அந்த நபர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக கூறினார்.\n''காலங்கார்த்தால என்ன வார்த்தை இது''\n''சரி சரி சேர்ந்தே தொலைவோம்''\nஅகிலாவும் சின்னச்சாமியும் சாலைகளின் வழியே பயணித்தபோது பிரமிடுகள் அவரவர் கண்ணுக்குள் சின்னதாய் தெரிந்தது. பாழடைந்த கோவில்கள் தென்பட்டன. அதிகாலைப் பயணம் இதமாக இருந்தது. பயணம் செய்த வாகனம் பயணித்தே கொண்டிருந்தது. சஹாரா பாலைவனம் தென்பட்டது. நைல் நதியை ஒட்டியே பாலைவனம் இருந்தது தெரிந்தது. வாகன ஓட்டியிடம் அகிலா முகவரி இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என கேட்டாள். வாகன ஓட்டி இன்னும் பத்து நிமிடம் ஆகுமென்றார்.\nசின்னச்சாமிக்கு தலை கிறுகிறுத்தது.ஒருவழியாய் அந்த இடத்தை அடைந்தபோது வெகு சில குடிசைகளே இருந்தது. ஒரு பக்கம் நைல்நதி. மறுபக்கம் சஹாரா பாலைவனம். அங்கே இறங்கி வாகன ஓட்டியை காத்திருக்கச் சொல்லிவிட்டு நடந்தனர். வழியில் கண்ட ஒருவரிடம் முகவரியைக் காட்ட வாசிக்கத் தெரியாது என சைகை காட்டிச் சென்றார்.\nஅப்பொழுது ஆங்கிலம் பேசியவன் தென்பட்டான். இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். குடிசையாய் வெளியே தெரிந்தாலும் உள்ளே பெரிய குகையாய் காட்சி அளித்தது. சின்னச்சாமி திடுக்கிட்டார். அகிலாவிற்கு பயமாக இருந்தது. வெளியில் வாகனம் கிளம்பும் சப்தம் கேட்டது.\nபழங்காலச் சுவடுகள் - 5\nபழங்காலச் சுவடுகள் - 4\nபழங்காலச் சுவடுகள் - 3\nபழங்காலச் சுவடுகள் - 2\nதலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை\nதலைவிதி தலைமதி - 8\nதலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ\nதலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்\nதலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்\nதலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா\nதலைவிதி தலைமதி - 3\nஅறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.\nஅறுபத்தி நான்காம் மொழி - 6\nஅறுபத்தி நான்காம் மொழி - 5\nஅறுபத்தி நான்காம் மொழி - 4\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 4 நிறைவுப்...\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்ச...\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 1 தொடர்ச்ச...\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - தொடர்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_314.html", "date_download": "2019-01-18T04:29:01Z", "digest": "sha1:QATLMJPVWCGQTGIZHEZBZWDSETVRGDPE", "length": 7653, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "மகிந்தவிற்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் பெண்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மகிந்தவிற்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் பெண்\nமகிந்தவிற்கு பதிலாக தேர்தல் களத்தில் குதிக்கும் பெண்\nகூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடான நிலைமையில், ராஜபக்சவினர் அல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மாவட்டத்தை சேராத இந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சிக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை களைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனை தவிர அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும் எனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-01-18T04:12:50Z", "digest": "sha1:PGBFLD7ZAWRUANSAKMSIZ6PLCBBZ7OE2", "length": 5261, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.எஸ்.ஐ.எஸ் | Virakesari.lk", "raw_content": "\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nநான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம்\nபிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த துப...\nதேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் : 9 பேர் பலி\nபாகிஸ்தானிலுள்ள மெதடிஸ்ட் தேவாலயமொன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 க்கும் மேற்பட்டவர்...\nகால்பந்தாட்ட மைதானத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலை தாக்குதல் ; 65 பேர் பலி, 60 பேர் காயம்\nபாக்தாத்தில் உள்ள கால்பந்து மைதானத்தினுள் தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்கவைத்ததில் 65 பேர் பலியாகியுள்ள நிலையில் 60...\nமத்ரஸா மற்றும் பள்­ளி­வா­சல்­களின் மூல­மா­கவே பயங்­க­ர­வாதம் பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் அடிப்ப­டை­வா­தத்தை...\nஐ.எஸ்.இன் நடவடிக்கை இலங்கையை பாதிக்கும்\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் தாக்­கு­தல்கள் அதி­க­ரிக்கும் போது மத்­திய கிழக்கில் ஸ்திர­மில்லாத நிலை தலை­தூக்கும்....\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/direction-happened-chance-prabhudeva-172986.html", "date_download": "2019-01-18T03:20:48Z", "digest": "sha1:Q4NZR6IUUE7PPPD5L2SWTVAM2MQ4SRU7", "length": 10780, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் டைரக்டர் ஆனது, தற்செயலாகத்தான்... பிரபுதேவா | Direction happened by chance: Prabhudeva | நான் டைரக்டர் ஆனது, தற்செயலாகத்தான்... பிரபுதேவா - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநான் டைரக்டர் ஆனது, தற்செயலாகத்தான்... பிரபுதேவா\nமும்பை: வாண்டட் படம் 100 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கும் வேளையில், தான் இயக்குநர் ஆனது சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் எனக் கூறியுள்ளார் பிரபுதேவா\nசமீபத்தில் தனது 40வது பிறந்த்நாளை கொண்டாடிய பிரபுதேவா, நடனம், நடிப்பு மற்றும் டைரக்‌ஷன் என தன் பன்முகத்திறமையால் மின்னிக் கொண்டிருக்கிறார்.\nசொந்த வாழ்க்கையில் சில நொந்த பக்கங்கள் இருந்தாலும், தொழில் ரீதியாக பிரபலமாக உலா வருகிறார். இவருடைய படத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி ஹீரோக்கள் தவம் இருக்கிறார்கள்.\nசல்மான் கானை வைத்து இயக்கும் திரைப்படம் உட்பட நான்கு திரைப்படங்கள் தற்போது இவர் கைவசம் உள்ளன.\nஇந்நிலையில் பிரபுதேவா, ' நான் செய்யும் தொழிலை மிகவும் நேசிப்பவன். பாலிவுட்டில் என்னை அங்கீகரித்து விட்டார்கள். அங்கு வரிசையாக படங்கள் செய்து வருகிறேன். ஆனால், நான் இயக்குனர் ஆனது எதிர்பாராமல் நடந்த ஒன்று, தற்செயலானது' எனக் கூறியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்சேதுபதிக்கு சிரஞ்சீவி தந்த 'பர்த்டே கிப்ட்'.. கேக் வெட்ட இவ்வளவு பெரிய கத்தியா\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\nபேட்ட டயலாக் பேசும் பேய், தூக்குதுரையா மாறிய சந்தானம்: டிடி2 டீஸர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/yantrodharaka-hanuman-temple-hampi-history-timings-addre-002824.html", "date_download": "2019-01-18T03:03:06Z", "digest": "sha1:5CW4JTK3MZ32DWHPJ353W2ZI5RHIAUP3", "length": 14717, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில் - வரலாறு, பூசை நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள் | Yantrodharaka Hanuman Temple In Hampi - History, timings, address and photos - Tamil Nativeplanet", "raw_content": "\n»நின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் \nநின்ற நிலையில் அருள் வழங்கும் ஆஞ்சநேயர் கோவில் \nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான். விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கி, ஹொய்சள கட்டிடக்கலை பாணியின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஹம்பி அல்லது விஜயநகர் என்று அழைக்கப்படும் சுற்றுலா ஸ்தலத்தை கற்களில் எழுதப்பட்டுள்ள கவிதை எனலாம். ஹம்பியிலுள்ள புனித ஸ்தலங்களில் ஒன்று இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும். இந்த கோவிலின் வரலாறு, பூசை நேரம், முகவரி ஆகியவற்றுடன் புகைப்படங்களையும் காணப்போகிறோம்.\nஹனுமான் என்றும் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படும் கடவுளுக்காக இந்த கோயில் எழுப்பப் பட்டுள்ளது. இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும்.\nநெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும் எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.\nஇது தவிர தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது. இது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை.\nஇக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா ஹிந்து கோயில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம். இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயா கோயில் பக்தர்களுக்கு காலையும் மாலையும் திறந்து விடப் படுகிறது.\nஇந்த கோவிலின் முதன்மை கடவுள் அல்லது மூலவர் ஆஞ்சநேயர் தான். இதனால்தான் இந்த கோவிலுக்கு ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோவிலுக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள காலம் ஆகும். ஆனாலும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே இங்கு கூட்டம் காணப்படும். அப்போது இருந்தே மக்கள் வரத் தொடங்கிவிடுவர்.\nஇந்த கோவிலில் பூசைக்கான நேரம் என்று தனிப்பட்டு இல்லை. ஆனால் காலை ஒருவேளையும் மாலை ஒருவேளையும் பூசை நடைபெறுகிறது\nபொதுவாக கர்நாடக மாநிலத்தின் பல கோவில்களில் நுழைவு கட்டணமாக சிறிய அளவு தொகை வசூலிப்பது வழக்கம்தான் என்றாலும், இந்த கோவிலுக்கு அப்படி எதுவும் இல்லை. இலவச அனுமதிதான்.\nபெல்லாரியில் அமைந்துள்ள விமான நிலையமே இந்த ஆஞ்ச நேயர் கோவிலுக்கு செல்ல அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். இது 64கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து டாக்ஸி, பேருந்து, வாடகை வண்டிகள் மூலம் எளிதில் அடையலாம்.\nஇந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையம் ஹசெபேட். இது 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கார், பேருந்து, வாடகை வண்டிகள் மூலம் எளிதில் கோவிலை அடைய முடியும்.\nஹம்பியில் அமைந்துள்ள இந்த இடம் உள்ளூர் நகரங்களுடன் நல்ல முறையில் சாலை இணைப்பைப் பெற்றுள்ளது சுய வாகனத்தில் வருவதென்றாலும் சுலபமான வழிதான்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=1196&sid=89394941fa75b3ac87b15098804b1d7f", "date_download": "2019-01-18T03:52:11Z", "digest": "sha1:3BMGW67SAALWM6BZSX3CO7RV535BGCJQ", "length": 7613, "nlines": 125, "source_domain": "datainindia.com", "title": "இன்று 11.7.17 TODAY PAYMENT PROOFS பணம் பெற்றவர்களின் விவரங்கள் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் இன்று 11.7.17 TODAY PAYMENT PROOFS பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 11.7.17 TODAY PAYMENT PROOFS பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nஇன்று 11.7.17 TODAY PAYMENT PROOFS பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக வாரம் 2000/- ரூபாய்க்கு மேலே சம்பாதிக்க முடியும்.\nData In மூலமாக இன்று 11.7.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து சம்பாதிக்க முடியும். அதற்கு முதலில் ஆன்லைன் வேலைகளை பற்றிய கொஞ்சம் தெரிந்து இருக்க வேண்டும்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் என்றாலே பத்தே நாளில் செய்து பணக்காரர் ஆகிவிடலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரே ஒரு நாளில் ஏமாந்து நிர்ப்பது சகஜம் காரணம் பேராசை .\nஇங்கு நாம் எந்த அளவிற்கு ஆன்லைன் DATA ENTRY வேலைகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு சம்பாதிக்க முடியும். இங்கு பகுதிநேரமாக மற்றும் முழுநேரமாக எங்களிடம் எண்ணற்ற நண்பர்கள் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து இன்று வீட்டிலிருந்துகொண்டே சம்பாதித்து வருகிறார்கள்.\nவெறும் வாய் வார்த்தையாக கூறாமல் அவர்கள் இங்கு எங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து பெரும் பணம் பெற்ற ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகிறேன்.\nஉண்மையாக , நேர்மையாக இருப்பவன் யாருக்கும் பயப்பட தேவையில்லை நான் உண்மையாக இருக்கிறேன்.அதனின் வெளிப்பாடு தான். நாங்கள் DATA IN மூலமாக ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் ஆதாரங்களுடன் பதிவிட்டு இருக்கிறோம்.\nஆன்லைன் வேலைகளை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் .எங்களை தொடர்புகொள்ளலாம்.\nபெயர் : விஜி மஹேந்திரன்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-01-18T04:15:12Z", "digest": "sha1:VPAYW6XD4BQQE6XPTRJWWVBN5YQWVUMI", "length": 22845, "nlines": 220, "source_domain": "ilakkiyainfo.com", "title": "காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா? | ilakkiyainfo", "raw_content": "\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nசில விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப் பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தால் சிக்கலில் கொண்டுபோய் விடும் என்கின்றனர் நிபுணர்கள்.\nவாத்ஸ்சாயனார் எழுதியுள்ள காமசூத்ரத்தில் 64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும் ரசிக்கவும் மட்டும்தான்.\nஇவற்றை பின்பற்றிப்பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும்.\nதாம்பத்ய உறவில் மகிழ்ச்சியான நிலைதானே உற்சாகத்தை அதிகரிக்கும். அதை விடுத்து வலி நிறைந்த உறவுகள் செக்ஸ் பற்றிய எண்ணத்தையே மறக்கடிக்கச் செய்துவிடும் காமசூத்ராவில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று.\nஇந்த பொசிஷன்களை படமாக வரைந்திருப்பது பார்த்த உடன் மனதில் கிளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதற்காகத்தானே தவிர இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல.\nஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.\nபுதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நுட்பத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கோவில்களில் சிற்பங்களாகவும், நூல்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டுள்ளன.\nஅவற்றை அப்படியே செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றால் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇல்லையெனில் வலியும் வேதனையும் ஏற்பட்டு தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nதாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடலை சங்கமிக்கச் செய்யலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.\nஇவை தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். அதேபோல் கஜூராகோ சிற்பங்களை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு ஏற்பட்டு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.\nஅதை விடுத்து சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவின் மூலம் உச்சகட்ட நிலையில் கண்களின் ஒரம் ஆனந்த கண்ணீரைத்தான் வரவைக்கவேண்டுமே தவிர வலிநிறைந்த வேதனையை ஏற்படுத்தக்கூடாது.\nமயிலிறகால் வருடியதைப்போன்ற சுகத்தை தேடுவதுதான் பெண்மையின் எதிர்பார்ப்பு. அவர்களுக்கு ஏற்றார்போல செயல்பாட்டாலே அள்ள அள்ள குறையாத சுகம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டு இன்பமாக வாழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள்.\n18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.\n(காமசூத்திரம் உடலுறவு படங்கள் பார்வையிட இங்கே அழுத்துங்கள் – படத்தை முழுமையாக பார்க்கவேண்டும் என்றால் படத்தில் கிளிக் பண்ணி பார்க்கவும்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள் 0\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை… பெண்கள் ஓபன் டாக் – முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம் 0\nபெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்\nஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா (உடலுறவில் உச்சம்\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-18T04:04:53Z", "digest": "sha1:UGVWMPPM5EPMBRJDVH7J2MSA5RB3G3LL", "length": 4995, "nlines": 97, "source_domain": "www.tamilarnet.com", "title": "ஆசிரியர்களுக்கு வந்து விட்டது, ஆப்பு….! - TamilarNet", "raw_content": "\nஆசிரியர்களுக்கு வந்து விட்டது, ஆப்பு….\nதமிழக அரசு, தற்போது கல்வித் துறையில், பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இனி வரும் கல்வி ஆண்டிலிருந்து, அரசுத் துவக்கப் பள்ளிகளே கிடையாது, என்று அறிவித்துள்ளது.\nஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையில், ஒரே பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உருவாகி உள்ளது.\nஅதே போல், மாணவர்களின் சதவீதம் இல்லாமல், அதிக அளவில் வேலை பார்க்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதலும் அதிரடியாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இன்று முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும், பயோமெட்ரிக் என்ற, வருகைப் பதிவு இயந்திரம் பொருத்தப்பட உள்ளது.\nபள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்படும். அவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும், இந்த இயந்திரத்தில், வருகைப் பதிவினை செய்திட வேண்டும்.\nஅந்த இயந்திரத்தில், ஆசிரியர் பள்ளியில் வரும் நேரம், செல்லும் நேரம் அனைத்தும், துல்லியமாகப் பதிவாகி விடும்.\nஇதனால், பள்ளிக்கே வராமல், வெறும் கையெழுத்தைப் போடும் ஆசிரியர்களின் பாடு இனி திண்டாட்டம் தான்\n சொந்த கார் வாஷ் தொடங்குகிறார் சுகுமாறன்\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_940.html", "date_download": "2019-01-18T03:26:31Z", "digest": "sha1:ZTUURGWPXZC43DTUJOLWGOQZYRAPDBBB", "length": 7655, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "இளஞ்செழியன் உத்தரவில் எரிக்கப்பட்ட கஞ்சா! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider இளஞ்செழியன் உத்தரவில் எரிக்கப்பட்ட கஞ்சா\nஇளஞ்செழியன் உத்தரவில் எரிக்கப்பட்ட கஞ்சா\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களான 275 கிலோ கஞ்சா உட்பட சான்றுப் பொருள்கள் இன்று தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.\n2016ஆம் ஆண்டு முடிவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்கொடுமை உட்பட 15 வழங்குகளின் சான்றுப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.\nதீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சா 25 லட்சம் ரூபா பெறுமதியானது என்று கூறப்படுகின்றது.\nகடந்த நவம்பர் மாதமும் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள் எரிந்து அழிக்கப்பட்டன. சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா அதன்போது எரித்து அழிக்கப்பட்டது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_90.html", "date_download": "2019-01-18T03:50:56Z", "digest": "sha1:W2EW5C5T3KTB6IZ6P2W2HVVKOVR6X35N", "length": 9237, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2018\nஇலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்துள்ளார்.\nஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே, ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅத்துடன், ஜப்பான் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் வழங்கப்படும் என ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்தார். இதன்போது துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமையளிப்பதுடன், ஏற்கனவே கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜப்பானியப் பிரதமர், அதிவேக வீதிக்கட்டமைப்புக்களின் நிர்மாணத்திற்கும் உதவி வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஜப்பானின் விசேட கைத்தொழில் செயற்பாடுகளின் பங்களிப்பையும் இலங்கைக்கு வழங்க முடியும் என்றும் ஜப்பானியப் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். அதேபோன்று, இலங்கையின் சுகாதார துறையின் அபிவிருத்திக்கு அவசியமான தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜப்பானிய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் இடர்முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும், கழிவுப்பொருள் முகாமைத்துவ செயற்திட்டத்திற்கும் உதவி வழங்குவதாக ஜப்பானிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.\nபாதுகாப்பு மற்றும் கடற்படை செயற்பாடுகளிலும் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை இதன்போது நினைவுகூர்ந்த ஜப்பானிய பிரதமர், இந்து சமுத்திர வலய நாடுகளிடையே ஜப்பானிய அரசாங்கத்தின் இந்த உதவி இலங்கைக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இது தொடர்பாக ஜப்பானிய பிரதமருக்கு விசேடமாக நன்றி தெரிவித்துள்ளார்.\n0 Responses to இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/?filter_by=popular7", "date_download": "2019-01-18T03:16:38Z", "digest": "sha1:P7GHCFK3SGPFBOZPJDAHTUPDZHQJHC36", "length": 9026, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழ்நாடு Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் முன்னறிவிப்பின்றி மூடல் ராமேஸ்வரத்தில் ஏடிஜிபி தலைமையில், 10 மாவட்ட எஸ்.பி-க்கள் உட்பட 1,500 போலீசார்...\nராமநாதபுரம் மாவட்ட இன்று நள்ளிரவு முதல் நாளை பகல் 3 மணி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை...\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் வருகையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை இன்று நள்ளிரவு முதல் நாளை பகல் 3 மணி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு.. source: dinasuvadu.com\nராமேஸ்வரம் கடற்பகுதியில் இலங்கை மீன்பிடிகப்பல் கவிழ்ந்தது\nராமேஸ்வரம் அருகே உள்ள சேரன்கோட்டையில் இலங்கையை சேர்ந்த ஒரு மீனவ கப்பல் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. பின்னர் இதுகுறித்து...\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23–ந்தேதி ராமேசுவரம் வருகை தர உள்ளார். விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமில் உள்ள ஹெலிபேட் தளத்தில் வந்திறங்குகிறார். பின்னர்...\nராமேஸ்வரம் மீனவர்களை கற்கள், பாட்டில்களை கொண்டு தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை\nஇராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை...\nராமநாதபுரம் அருகே 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்\nராமநாதபுரம் மாவட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்.காவனூர் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்.\nஇராமநாதபுரத்தில் அப்துல் கலாம் பெயரில் பசுமை திட்டம் தொடக்கம்\nராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூரில் கலாம் பசுமை திட்டம் தொடங்கப்பட்டது.கலாம் நண்பர்கள் என்ற இயக்கத்தின் தலைவர் மரசூக் துவங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் செயற்கை உணவு,அவசர உணவு வகைகள்,வெளிநாட்டு உணவு வகைகளை தவிர்த்து பண்டைக்கால...\nமீண்டும் மீண்டும் ‘தமிழக’ மீனவர்கள் மீது தாக்குதல்\nகச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிவாழ் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் இலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/trichy-kollidam-bridge-history-location-travel-guide-more-002782.html", "date_download": "2019-01-18T04:15:05Z", "digest": "sha1:OGV7FXJV3IN2UHH7AAQNUKXMRE5EYW4S", "length": 22710, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Trichy Kollidam Bridge History | Location | Travel Guide and More | திருச்சி கொள்ளிடம் பழைய பாலம், வரலாறு, முகவரி - Tamil Nativeplanet", "raw_content": "\n»சோழர் கோவிலை அழித்து கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம்\nசோழர் கோவிலை அழித்து கட்டப்பட்ட கொள்ளிடம் பாலம்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகாவிரியில் தண்ணீர் திருந்துவிட வலியுறுத்திய காலம் போய், யப்பாடேய் போதும் நிறுத்துங்கடான்னு சொல்லக்கூடிய மனநிலையே தற்போது தொற்றிவிட்டது எனலாம். அந்தளவிற்கு தற்போது கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் கடல் போல் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் வந்தது ஒருபுறம் நல்லது என்றாலும், அவை ஒட்டுமொத்தமாக வந்து வெள்ளக்காடாக காவிரி கரையோரப் பகுதிகளை மூழ்கடிப்பது வேதனைக்குறியதே. இதில், விவசாய நிலம், கரையோர வீடுகள் என நாம் இழந்து வருவது ஒருபுறம் இருக்க வரலாற்று சிறப்புமிக்க சில சின்னங்களையும் வெள்ளநீர் அழித்துச் செல்வது கவணிக்த்தக்கதே. ஆம், அவ்வாறு அழித்துச் சென்ற கொள்ளிடம் ஆற்றுப் பாலம் குறித்தும், அதன் வரலாற்றுச் சிறப்புகள் குறித்தும் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்.\nகர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் வேகமாக நீர் நிரம்பி அங்கிருந்து வெளிறேய்யப்படும் நீரால் மேட்டூர் அணை இந்த வருடத்தில் இரண்டு முறையாக தன்னுடைய முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் காவிரி டெல்டா பகுதிகள் மூழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. போராட்டமின்றி பெறப்படும் இந்நீர் தமிழக விவசாயிகளுக்கு வரப்பிரசாதமே.\nமேட்டூரில் இருந்து வெளியேறும் நீர் மாபெரும் வெள்ளமாக ஓடி திருச்சிக்கு மேற்கே எலமனூறுக்கு அருகில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டாகப் பிரிகிறது. பிரிந்து போகும் கொள்ளிடம், மீண்டும் காவிரியுடன் கலக்கும் நோக்கத்துடன், திருச்சிக்குக் கிழக்குக் கல்லணைக்கு அருகில் காவிரியின் அருகே வருகிறது. கல்லணையில் காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉலக அளவில் பழமையான கல்லணை என்றால் அது நம் நாட்டில் உள்ள கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை தான். திருச்சிக்கு அருகில் காவிரியின் குறிக்கே கட்டப்பட்டுள்ள இது அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என நான்காகப் பிரித்து பாசன காலங்களில் விவசாயிகளுக்கு பயணளிக்கிறது.\nமேட்டூரில் திறந்துவிடப்படும் நீர் பல்வேறு பகுதிகளைத் தாண்டி திருச்சி கொள்ளிடம் வழியாக முக்கொம்பு வந்தடையும். காவேரியில் அதிகப்படியான வெள்ளம் வரும் காலங்களில் கொள்ளிடத்தில் அதிக அளவு நீர் திறந்துவிடுவது வழக்கம். இந்த தண்ணீர் வடவாறு மற்றும் பல வாய்க்கால்களில் நிறைந்து மீதமுள்ள உபரி நீர் இறுதியில் வங்கக் கடலில் கலக்கும்.\nதிருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லவும், அங்கிருந்து சமயபுரம், பெரம்பலூர் செல்லவும் காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. ஸ்ரீரங்கம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, சென்னை - திருச்சி சாலையில், 1928ல் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இப்பாலம், நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது. பழைய இரும்புப் பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் வரலாற்றுச் சின்னமாக மக்கள் மதித்து வந்தனர்.\nகொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஒரு இரும்புப் பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. கப்பல்கள் மூலம் பொருட்களை விநியோகம் செய்யவும், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி என சிற்றரசர்களிடம் கப்பம் வசூலிக்கவும் உறுதுணையாக இருந்தது இந்தப் பாலமே.\nதஞ்சாவூரில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த ஆங்கிலேயர்கள் அதற்கான திடமான கற்களை எடுத்த இடம் கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் கலைநயமிக்க கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோவிலின் சுற்றுச் சுவரில் இருந்து தான். பல நூற்றாண்டு வரலாறுமிக்க சோழர்களின் கோவிலை தகர்த்து கட்டப்பட்ட இப்பாலம் இன்று ஆற்றில் மிதக்கிறது.\nசோழர்களின் சிறப்புகள் என்றால் அறிவியலையே வியக்க வைக்கும் கட்டிடக் கலையும், கலைநயமிக்க படைப்புகளும், வீரமும் அனைவரின் நினைவுக்கு வருவது வழக்கம். அதற்கு ஏற்றவாரே சோழீச்சுவரர் கோவிலும் திகழ்கிறது. bகாள்ளிடம் பாலம் கட்ட இங்கிருந்த திருச்சுற்று மாளிகை உள்ளிட்டவற்றையும் வெடிவைத்துத் தகர்த்து கருங்கற்களைக் உபயோகப்படுத்தியிருப்பது வேதனைக்குறிய விசயம் தான். அதோடு பல பல கல்வெட்டுக்களும் ஆற்றில் புதைக்கப்பட்டன.\nபல்லவ அரசர்களில் ஒருவரான கோப்பெருஞ்சிங்கன் தனது கல்வெட்டு ஒன்றில் ஜெயங்கொண்ட சோழப்பட்டிணத்துப் பிடாகை அளக்குடியில் அம்பலவதிக்கு கிழக்கும் ஜெயங்கொண்ட சோழ வாய்க்காலுக்கு வடக்கு என குறிப்பிட்டுள்ளார். இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடுவில்காடும், ஜெயங்கொண்ட பட்டிணமும் தற்போது தீவுகளாகக் காட்சியளிக்கின்றன. ஜெயங்கொண்டப்பட்டிணம் பிடாகையான அளக்குடி என்பது தற்போது புதுக்கொள்ளிடத்தின் வெள்ளப்பெருக்கினை சந்திக்கும் ஓர் ஊராகும். இந்த ஊரின் வடக்கே திரும்பி கிழக்காக கொள்ளிடம் ஆறு பாய்கிறது. இந்த ஊர் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டில் குறிக்கும் புதுக்கொள்ளிடம் என்பதற்கு முன்பாகவே ஒரே நிலப்பகுதியாக மூன்று ஊர்களும் இணைந்திருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.\nசோழர் காலத்தில் வணிக்கத் தலமாக செயல்பட்டது வங்கக்கடல். இதனை ஒட்டிய தீவுப் பகுதியான உள்ள கொடியம்பாளையமும், தேவிக்கோட்டையும் முன்னொரு காலத்தில் ஒரே பகுதியாக இருந்திருக்க வேண்டும். தேவிக்கோட்டை என சோழர் காலத்தில் வழங்கப்பட்ட ஊர் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. கொடியம்பாளையம் தற்போது ஒரு பகுதி கடலை ஒட்டியுள்ளது. இதனை அடைய மகேந்திரப் பள்ளியிலிருந்துக் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து கோட்டைமேடு வழியாக செல்ல வேண்டும்.\nஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய கொள்ளிடம் பாலம் தனது 93வது ஆண்டைக் கடந்த நிலையினாலும், ஆற்றிப் படுகையில் அள்ளப்பட்ட மணற் திருட்டினாலும் பலவீனம் அடைந்தது. இந்நிலையில், தற்போது காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக 23 தூண்களைக் கொண்ட கொள்ளிடம் பாலத்தின் 18வது தூணில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டு காவிரியுடன் அடித்துச் செல்லப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இப்பாலத்தின் மிச்சத்தையாவது பாதுகாக்க வேண்டும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/salem-train-robbery-case-nasa-s-photos-328356.html", "date_download": "2019-01-18T03:05:49Z", "digest": "sha1:P35VUNNQJD2U4E4DBXOHOTEA2DZCJIOP", "length": 18123, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூபாய் நோட்டு... ரயில் கூரையில் ஓட்டை.. ஞாபகம் இருக்கா?.. திருடர்களை கண்டுபிடிச்சுட்டாங்களாம்! | Salem Train Robbery Case And NASA's Photos - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nரூபாய் நோட்டு... ரயில் கூரையில் ஓட்டை.. ஞாபகம் இருக்கா\nசேலம் ரயில் கொள்ளையில் ஒருவழியாக க்ளூ கிடைத்தது- வீடியோ\nசேலம்: பழைய ரூபாய் நோட்டு... ரயிலின் கூரையில் ஓட்டை.. கொள்ளை... இதெல்லாம் ஞாபகம் இருக்கா\nஇந்த கேஸைதான் தூசி தட்டி திரும்பவும் எடுத்து அலசி ஆராய ஆரம்பித்து, துப்பு துலக்க போகிறார்கள் போலீசார்.\n2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஓபி வங்கிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பழைய நோட்டுக்கள் 228 பெட்டிகளில் எடுத்து வரப்பட்டது. அப்போது ரயிலின் கூரையில் பெரிய சைஸ் ஓட்டையை போட்டு அதனுள் நுழைந்த ஆசாமிகள், அத்தனை பெட்டிகளையும் அலேக்காக தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி என கூறப்பட்டது.\nதொகையோ பெரியது... பெட்டிகளோ நிறைய... இடமோ பரபரப்பான 'எக்மார் ரயில்வே ஸ்டேஷன்'... இந்த கொள்ளை எப்படி, எப்போது, யாரால், எங்கே தொடங்கி நடைபெற்றது என்பதை யோசித்து முடிக்கவே போலீசார் ரொம்பவே திணறிவிட்டனர். சாதாரண கொள்ளை என நினைத்து முதலில் ரயில்வே போலீசார்தான் இதை விசாரிக்க வந்தனர். ஆனால் நடந்த சம்பவத்தை பார்த்தபோதுதான் விபரீதம் புரிந்தது.\n2 வருடம் கழித்து விசாரணை\nஅடுத்து சிபிசிஐடி போலீசார் இதனை கையிலெடுத்தனர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த காமிரா முதற்கொண்டு, வந்தவர், போனவர், பார்சல் ஊழியர்கள், பெட்டி தூக்கும் போர்ட்டர்கள் வரை விசாரித்துவிட்டார்கள். எதுவுமே பிடிபடவில்லை. ஆனால் 2 வருடம் கழித்து இப்போது இந்த கொள்ளையில் இறங்கியவர்கள் யார் என்பது இப்போது தெரிந்துவிட்டதாம்.\nஇதனை சிபிசிஐடி போலீசாரே தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்த 4 அல்லது 5 பேர் கொண்ட ஒரு கும்பல்தான் இதில் ஈடுபட்டிருக்கும் என்கின்றனர். சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்தில் மர்மசெல்போன் எண்கள் இயங்கிவந்ததை கொண்டு இதனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த மர்ம போன்கள் எல்லாமே மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருக்கிறதாம். அதோடு இந்த பலே ஆட்கள் தங்கள் மாநிலத்திலேயே பல இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.\nஆனால் இந்த ரயில் கொள்ளை விவகாரத்தில் சிபிசிஐடிக்கு பக்கபலமாக இருந்து உதவியது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்தான். எப்படி தெரியுமா ஏற்கனவே இந்த விவகாரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்த சிபிசிஐடி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உதவி கோரியது. அதை ஏற்றுதான் நாசா உதவி செய்ய முன்வந்தது.\nஅதன்படி சேலத்தில் இருந்து எழும்பூர் அந்த வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களை அனுப்பி வைத்து சிபிசிஐடி-க்கு தோள் கொடுத்தது. அந்த படங்களின் அடிப்படையில்தான் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிக்கிய க்ளூதான், சேலம்-விழுப்புரம் இடையே ரயில்வே மார்க்கத்திற்கு வந்த மர்மசெல்போன்கள். இவ்வளவையும் கண்டுபிடித்துவிட்ட சிபிசிஐடி போலீசார், விரைவில் அவர்களை கைது செய்தும் விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லைதான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சேலம் செய்திகள்View All\nசேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம்.. எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு\nநல்ல கொழுப்பு கறியா போடுடா.. 75 வயது கடைக்காரரிடம் போலீஸார் அடாவடி.. மன்னிப்பு கேட்க வைத்த கமிஷனர்\nபொங்கல் பரிசு தொகுப்பை இரவு வரை காத்திருந்து பெற்ற சேலம் மக்கள்\nயானையிடம் சிக்கி பிணமான ஐயப்ப பக்தர்.. பலியாவதற்கு முன் 2 குழந்தைகளை புதரில் வீசி காப்பாற்றினார்\nஉயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்.. சென்னையில் மீண்டும் போராட முடிவு\nவிஸ்வரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்த ஏற்றம்... சென்னை, சாத்தூரை அடுத்து மேட்டூர் பெண் புகார்\nமோடியின் கடிதம்: அம்மாவுக்கு மகன் எழுதுவது போன்றது... தமிழிசையின் அடடே பேச்சு\nகொஞ்சம் இதையும் கவனியுங்கள்.. 12 நாட்களாக போராடும் 13 மாவட்ட விவசாயிகள்.. அதிர்ச்சி பின்னணி\n12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. ஈரோட்டில் போலீஸ் குவிப்பு.. பெரும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts salem train nasa மாவட்டங்கள் சேலம் ரயில் நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2017/09/16/", "date_download": "2019-01-18T03:53:42Z", "digest": "sha1:2ZAE4OUE4UETQFBWQP5FR7HEVZB2GQK2", "length": 5799, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "September 16, 2017 – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nநீட்… அடுத்ததாக நவோதயா வந்து விட்டது…\nவரலாற்றுப் புகழ் மிக்க சோவியத் யூனியன் வாலிபர் சங்கம்…\nபராமரிப்பில்லாத கோவை சிறைச்சாலை : மூன்று வாரத்தில் 5 கைதிகள் மரணம்\nஅதிரடி வீரர் ஆரோன் பிஞ்ச் காயம் காரணமாக விலகல்;ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்ப்பு.\nசிந்து நதி நீர் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படவில்லை…\nசர்வதேச போட்டி வீரர்களுக்கு உதவித்தொகையாக ரூ.50,000.\nஅனிதா குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை.\nபெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர் சூட்டப்படும்;கர்நாடக அமைச்சர்…\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறார் டுமினி.\nமோடியின் புல்லட் ரயிலும் அதன் பின்னணியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:54:20Z", "digest": "sha1:G4M7GVSN2ZJZAJ25LEAFGHQGCYSU57XB", "length": 13575, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டாக ஆயிரம்", "raw_content": "\nமுகப்பு Sports டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து விராட் சாதனை\nடெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து விராட் சாதனை\nடெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து விராட் சாதனை\nடெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.\nசாதனை படைத்துள்ள இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.\nராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி 139 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்மூலம் 24-வது சதத்தை எட்டிய கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.\n72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உட்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார்.\nஇந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெறுமையை இவர் பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (10 டெஸ்டில் 719 ரன்) இருக்கிறார்.\nவிராட் கோலி ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டில் 1,215 ரன்களும், 2017ஆம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்துள்ளார். இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் இவர் என்பதும், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.\nஇதனை தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (தொடர்ந்து 5 ஆண்டு), ஸ்டீவன் சுமித் (4 ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன் (தலா 3 ஆண்டு) ஆகியோர் இச்சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவரும் நாட்களில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள போடிகளின் பட்டியல் இதோ\nவிஜய்யின் கோட்டையில் அஜித்தின் விஸ்வாசம் படைத்த புதிய சாதனை.\n27 ஆண்டு’ கால ரஜினியின் சாம்ராஜ்யத்தை தகர்த்த தல அஜித்…\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/07/23155009/1178544/aadi-masam-amman-worship.vpf", "date_download": "2019-01-18T04:24:18Z", "digest": "sha1:GU7OSVQDCVELZTRUNOP5H7KCYNZZWZAI", "length": 27301, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களும்... ஆடி மாதமும்... || aadi masam amman worship", "raw_content": "\nசென்னை 18-01-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான்.\nஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான்.\nஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் அந்த மாதம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காணப்படும்.\nஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம் என்று சொல்வார்கள். சிலர் அம்பிகை தனது அருள்ஒளியை முழுமையாக பரிபூரணமாக தரும் மாதம் என்று சொல்வார்கள். அதனால்தான் ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஆடி மாதத்தில் ஆலய வழிபாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான். எனவேதான் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெண்கள் அதிக அளவில் ஆலயம் வருவதை காண முடியும்.\nஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும். நமது வாழ்வியல் நெறிகளோடும் முறைகளோடும் ஆடி மாதத்து அம்மன் விழாக்கள் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி காலத்தில் இருந்து இன்று வரை ஆடி மாத விழாக்கள் பெண்களின் வாழ்க்கையுடன் இரண்டற பின்னிப் பிணைந்துள்ளது.\nஅம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி... பராசக்தி” என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.\nசக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள்.உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.\n“ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டார்.\nகல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.\nஎனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும். வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.\nகுறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம். வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமிபட்டர்.\nலோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லோருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப் படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.\nஇப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா\nஅந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் நாளை மலர உள்ளது. இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.\nஅவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள். அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும்.\nஅண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும். பெரும்பாலான கோவில்களில் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ்வார்த்து படைத்து பிறகு அதை பக்தர்களுக்கு தானமாக விநியோகம் செய்வார்கள். இந்த சடங்குக்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது.\nகேட்டதை எல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமத்கனி முனிவர் வளர்த்து வந்தார். அவரிடமிருந்து அதை அபகரிக்க கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் திட்டமிட்டனர். அவர்கள் ஜமத்கனி முனிவரிடம் சென்று காமதேனு பசுவை தங்களிடம் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.\nஇதனால் ஜமத்கனி முனிவரை கொன்று விட்டு காமதேனு பசுவை கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் கடத்தி சென்றனர். ஜமத்கனி முனிவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினார். அம்பிகையின் மறுஉருவமான ரேணுகாதேவி தீயின் நடுவில் குதித்ததை கண்ட வருணபகவான் மழை பொழிந்து ரேணுகாதேவியை காப்பாற்றினார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ரேணுகாதேவி உயிர் தப்பினார்.\nஉடலில் ஏற்பட்ட தீ கொப்புளங்களை மறைக்க உடல் முழுவதும் வேப்ப இலையை சுற்றிக் கொண்டார். இந்த நிலையில் ஒரு ஊருக்குள் சென்ற அவர் பசியை போக்க உணவு கேட்டார். அந்த கிராமத்து மக்கள் ரேணுகாதேவிக்கு பச்சரிசி, வெல்லம், காய்கறி, இளநீர் கொடுத்தனர். அதை வைத்து ரேணுகாதேவி கூழ் காய்ச்சி குடித்து பசி ஆறினார்.\nஇந்த வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்தான் தற்போது அம்மன் ஆலயங்களில் கூழ்வார்த்தல் நடத்தப்படுகிறது. தற்போது இந்த கஞ்சியை யாரும் முறையாக வைப்பதில்லை. ஆடி காற்றில் தூசு பறக்கும் என்பதால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் கஞ்சி வைப்பார்கள்.\nஅம்பிகைக்கு முருங்கை கீரை, தண்டு கீரை ஆகியவையும் மிகவும் பிடிக்கும் என்பார்கள். எனவே ஆடி மாதத்து அம்மன் படையலில் இந்த 2 கீரைகளையும் தவறாமல் இடம் பெற செய்வார்கள். சில ஊர்களில் கூழ் தயார் செய்த பிறகு கருவாட்டு குழம்பையும் அதனுடன் வைத்து படைப்பார்கள். இவை அனைத்தையும் செய்வது பெண்கள்தான் என்பதால் ஆடி மாதத்து கூழ்வார்த்தல் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக உள்ளது.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nநாளை ஆடி வெள்ளி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்\nநாளை ஆடிப்பெருக்கு விழா - களைகட்டும் பவானி கூடுதுறை\nஆடி -18 அன்று காவேரி அம்மனுக்கு தாய் வீட்டு சீதனம்\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nமெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்ற்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு ஆயுள் தண்டனை\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் வழங்கப்பட்டது\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமத்திய இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணி காரணமாக பியூஷ் கோயலின் வருகை ஒத்திவைப்பு - தமிழிசை\nமனித குலம் மறக்க முடியாத மாமனிதர்\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்\nஅழகு முத்துமாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா\nவேண்டுதல்களை நிறைவேற்றும் அழகு முத்தையனார் கோவில்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா- நாளை கடைசி போட்டி\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/08144457/1189945/Foreign-money-seized-at-chennai-airport.vpf", "date_download": "2019-01-18T04:26:03Z", "digest": "sha1:3OOTIN47AMUUI6QQVJ47AI75PPUX4Z6Y", "length": 14390, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணத்துடன் 2 வாலிபர்கள் பிடிபட்டனர் || Foreign money seized at chennai airport", "raw_content": "\nசென்னை 18-01-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசென்னை விமானநிலையத்தில் வெளிநாட்டு பணத்துடன் 2 வாலிபர்கள் பிடிபட்டனர்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 14:44\nசென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport\nசென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #ChennaiAirport\nசென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட இருந்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nஅப்போது ஒரு வாலிபரின் பின்புற இடுப்பு பகுதி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று சோதித்தனர்.\nஅப்போது யூரோ நோட்டுக்களை இடுப்பில் சுற்றி வைத்து டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரது பெயர் சரவணன் (28). இலங்கையை சேர்ந்தவர்.\nஇதேபோல் நேற்று நள்ளிரவில் சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nஅப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசின் (33) என்பவர் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டுக்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.\nஇருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். #ChennaiAirport\nமெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்ற்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு ஆயுள் தண்டனை\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் வழங்கப்பட்டது\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமத்திய இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணி காரணமாக பியூஷ் கோயலின் வருகை ஒத்திவைப்பு - தமிழிசை\n1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு - நகை தொழிலாளி சாதனை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர்\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்\nமு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்\nபொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா- நாளை கடைசி போட்டி\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/09/01092104/1188069/ustrasana.vpf", "date_download": "2019-01-18T04:27:12Z", "digest": "sha1:GGT4SSS5GH3NBFSOH37S37CVMGJ7K77Q", "length": 7798, "nlines": 32, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ustrasana", "raw_content": "\nஇடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம்\nபதிவு: செப்டம்பர் 01, 2018 09:21\nஇந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும்.\nபெயர் விளக்கம்: உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது.\nசெய்முறை: வஜ்ராசனத்தில் உட்காரவும், பிருஷ்டத்தை தூக்கி முழங்கால்களில் நிற்கவும். கால்கள் இரண்டையும் சிறிதளவு அகற்றி வைக்கவும், முழங்காலிலிருந்து கால்களின் விரல்கள் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரைவிரிப்பில் நன்றாக படிந்திருக்கட்டும். முழங்காலுக்கு மேலிருந்து தலைவரைக்கும் உள்ள உடல் பகுதி நேராக இருக்கட்டும். இந்த நிலையில் மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.\nமூச்சை வெளியேவிட்டு உடலை பின்னோக்கி வளைத்து வலது உள்ளங்கையை வலது கால் பாதத்தின் மீதும், இடது உள்ளங்கையை இடது கால் பாதத்தின் மீதும் ஊன்றி வைத்து தலையையும் கழுத்தையும் முடிந்த அளவு பின்புறமாக வளைக்கவும். இடுப்பை முன்னோக்கி சிறிது தள்ளவும். தொடைகள் இரண்டும் நேராக இருக்கட்டும். இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 1 முதல் 2 நிமிடம் நிலைத்திருக்கவும்.\nபிறகு மூச்சை வெளியே விட்டு கைகளை ஒவ்வொன்றாக உள்ளங்காலில் இருந்து எடுத்து அதிலிருந்து வஜ்ராசனத்திற்கு வரவும். கடைசியில் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து ஓய்வு பெறவும். இந்த ஆசனத்தை 23 முறை மேற்கண்ட முறைப்படி பயிற்சி செய்யலாம்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம்: வயிறு, தொண்டை, கழுத்து, முதுகு அல்லது மூச்சின் மீதும் சுவாதிஷ்டானம் அல்லது விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக்குறிப்பு: இந்த ஆசனப் பயிற்சியில் உள்ளங்கைகளை, உள்ளங்கால்களின் மேல் வைக்க முடியவில்லை என்றால் கைவிரல்களினால் கணுக்கால் பகுதியை பிடித்துக் கொண்டு செய்யலாம். சிலருக்கு இந்த ஆசனத்தை செய்யும்போது முழங்கால் முட்டியில் வலி ஏற்படுவதுண்டு. அத்தகையவர்கள் முழங்காலின் கீழ் ஒரு துண்டை நன்றாக மடித்து வைத்துக் கொண்டு செய்யலாம்.\nதடைக்குறிப்பு: தைராய்டு, வீக்கம், இடுப்பு வலி, அதிக முதுகு வலி உள்ளவர்கள் யோக நிபுணரின் அறிவுரைப்படி இந்த ஆசனத்தை செய்வது நல்லது.\nபயன்கள்: கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இளமை மேலிடும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, இடுப்பு வலி, கழுத்து வலி, மலச்சிக்கல் நீங்கும், முக அழகு அதிகரிக்கும், கழுத்து, இடுப்பு, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும். தைராய்டு மற்றும் தைமல் சுரப்பிகள் நன்கு செயல்படும். தொண்டை சதை வளர்ச்சிக்கும், நுரையீரல் கோளாறுகளுக்கும் பயனுள்ளதாகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கும்.\nஇடுப்பு, மூட்டு வலியை குணமாக்கும் கோமுகாசனம்\nதியானமும், யோகாவும் மனதை கட்டுப்படுத்தும்\nவயிற்றில் உள்ள தேவையற்ற சதையை குறைக்கும் உத்தீத பத்மாசனம்\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்...\nசெரிமானத்துக்கு உதவும் அதோ முக விராசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/13195936/1018262/Government-will-change-in-Tamilnadu-Soon-says-MK-Stalin.vpf", "date_download": "2019-01-18T03:58:08Z", "digest": "sha1:24CD5AKQ2KNBRYT6ZMRVJSGGTJT77BED", "length": 9983, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்\" - மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்\" - மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னை - அண்ணா அறிவாலயத்தில், நெல்லை தொழிலதிபர் அய்யாத்துரை, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், விரைவில் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.\n\" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி \" பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்\n\"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது\" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\"\nஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது - அமைச்சர் மணிகண்டன்\nதி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினின் நடிப்பு, மக்களிடம் ஒருபோதும் எடுபடாது என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.\nசூரத் : ஒரே இடத்தில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம்\nகுஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ​ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.\n\"புதிய அரசியலமைப்பு திருத்தம் நாட்டை பிரிக்கும் முயற்சி\" - எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்சே கருத்து\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பு திருத்தம் என்பது நாட்டை பிரிக்கும் முயற்சி என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.\n\"பெண்களை கேலிப் பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள்\" - நடிகை ரகுல்ப்ரீத்சிங் ஆவேச பதிவு...\n'பெண்களைக் கேலிப் பொருளாகப் பார்ப்பதை நிறுத்துங்கள்' என்று, நடிகை ரகுல் பிரீத் சிங், ஆவேசமாக சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்தியன்-2' பட போஸ்டர்கள் வெளியீடு : இன்று தொடங்குகிறது படப்பிடிப்பு\nகமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க, அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.\nஅகமதாபாத் கண்காட்சியில் ஆடை வாங்கிய பிரதமர்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அமதாவாத் கண்காட்சியில் ரூபே கார்டை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஓவர்கோட் வாங்கினார்.\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AA/", "date_download": "2019-01-18T04:24:37Z", "digest": "sha1:ZPU5MDH6LIWVLEA4SVOVYJRXOHQL3L5U", "length": 24880, "nlines": 229, "source_domain": "ilakkiyainfo.com", "title": "`ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது... இப்போ..?!’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி", "raw_content": "\n`ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது… இப்போ..’’ – `எங்க வீட்டு மாப்பிள்ளை’ சீதாலட்சுமி\n` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..” எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் சீதாலட்சுமி.\n`எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவோட ஃபைனல்ல ஆர்யா அந்த முடிவைச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது..\n“ஃபைனல் அப்போ அவர் கையில் டோக்கன் ஆஃப் லவ் ரிங் வச்சிருந்ததை பார்த்தப்போது, வின்னர் பெயரைச் சொல்லப்போறாருனு நினைச்சுட்டு இருந்தோம்.\nஆனால், அவர் எதுவும் சொல்லாம, `நன்றி, வணக்கம்’னு சொன்னதும் எனக்கு செம ஷாக். முதலில் இது ப்ராக்கா இருக்குமோனு நினைச்சேன்.\nஅப்புறம்தான் தெரிஞ்சது இதுதான் உண்மைனு. இது வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவா இருந்தனால, இதை பெர்ஷனலா கொண்டு போகலாம்னு நினைச்சிருப்பார் போல. ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது. இப்போ நியாயமா படுது.’’\nஒரு போட்டியாளரா ஆர்யாவோட முடிவு சரினு சொல்றீங்க… நீங்க ஆடியன்ஸா இருந்தா இந்த முடிவு சரினு சொல்லுவீங்களா..\n“ஆடியன்ஸுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவங்களும் யோசிச்சுப் பார்த்தா இது நியாயம்னு தோணும்.’’\nஇந்த நிகழ்ச்சி முடிஞ்சதுக்குப் பிறகு உங்க வீட்டுல என்ன சொன்னாங்க..\n“அவங்க என்ன நினைப்பாங்கனு எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனால், ஃபைனல் அப்போ எங்க ஃபேமிலி என்னை விட்டுக்கொடுக்காம என்கூடவே இருந்தாங்க.\nரிசல்ட் நெகட்டிவ்வா வந்தா நான் ஃபீல் பண்ணக்கூடாதுனு நினைச்சாங்க. வின் பண்ணலைனா அழக் கூடாதுனு நானும் நினைச்சிட்டு இருந்தேன்.\nஇந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் என்னோட வெற்றி, தோல்விகளில் எங்க ஃபேமிலி எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.’’\nஇந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும், இதில் கலந்துக்க எப்படி ஆர்வம் வந்துச்சு.. ஃபேமிலியில் எப்படி ஓகே சொன்னாங்க..\n“ஜெய்ப்பூருக்கு தனியா போகணும்; அங்கேயே கிட்டத்தட்ட 2 மாதங்கள் இருக்கணும்னு சொன்னதுக்கு, எங்க அப்பா, அம்மா முதலில் ஓகே சொல்லலை.\nநான் எப்படியும் அடம் பிடிச்சுப் போயிடுவேன்னு அவங்களுக்குத் தெரியும். நானும் ,`ரெண்டு, மூணு நாள் எப்படியிருக்குனு பார்த்துட்டு வந்திடுறேன்’னு சொல்லிட்டு போனேன்.\nஅங்க போனதும் ஒரு பேலஸ்; ராணி மாதிரி பல்லாக்குல தூங்கிட்டு போனாங்க; பக்கத்துல ஆர்யா; இதெல்லாம் தனி உலகமா இருந்துச்சு.\nஎந்த வேலையும் இல்லாம ஆர்யாவை மட்டும் லவ் பண்ணிட்டு இருந்தேன். சில நாள்களில் அவரும் எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ண ஆரம்பிச்சார். சரி இவரை கரெக்ட் பண்ணிடலாம்னு தோணுச்சு.’’\nஆஃப் த கேமராவின் போது அங்க என்னெல்லாம் நடந்துச்சு..\n“ஆஃப் த கேமராவின் போது ஆர்யாகிட்ட அதிகமா பேசுனது நான்தான். அதுக்கு அங்க சில பிரச்னைகள் வந்துச்சு.\nஎல்லாரும் ஆர்யாகிட்ட ஆஃப் த கேமராவிலதான் அதிகமா பேச ட்ரை பண்ணுவாங்க. அந்த டைம்லதான் அவரைப் பற்றி அதிகமா தெரிஞ்சுக்க முடியும்.\nநாங்க இப்படி ஸ்மார்ட் வொர்க் பண்ணினா ஆர்யாவும் செம ஸ்மார்ட்டா இருப்பார். ஆஃப் த கேமராவில் எந்த விஷயத்தையும் சொல்ல மாட்டார். இருந்தாலும் நாங்க விடாம, இதை ஒரு டாஸ்க்கா எடுத்துக்கிட்டு அவரைப் பற்றி தெரிஞ்சுக்க இதெயெல்லாம்தான் ஆஃப் த கேமராவில் ட்ரை பண்ணுவோம்.’’\nடோக்கன் ஆஃப் லவ்வே வாங்காம ஃபைனல் வரைக்கும் போயிருக்கீங்களே..\n“டோக்கன் ஆஃப் லவ் முக்கியம் இல்லை; லவ்தான் முக்கியம்னு போயிட்டு இருந்தேன். நான் எப்போதெல்லாம் எலிமினேட் ஆகப்போறேன்னு நினைச்சிப்பேனோ, அப்போதெல்லாம் ஆர்யா என்னைக் காப்பாத்திடுவார். இதை ஜாலியா எடுத்துக்கிட்டு ஃபைனல் வரைக்கும் போயிட்டேன்.’’\nநிகழ்ச்சிக்கு அப்புறமும் ஆர்யாகூட பேசிட்டுத்தான் இருக்கீங்களா..\n`ஆமாம், பேசிட்டுத்தான் இருக்கோம். இந்த நட்பு எதிர்காலத்துல எப்படி மாறும்னு தெரியலை. பொறுத்திருந்து பார்க்கலாம். ஆர்யா ஓகே சொன்னா கல்யாணம் பண்றதுக்கு நான் ரெடி.’’\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15) 0\nஇராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி ; பளையில் சம்பவம் 0\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nவடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் 0\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன. அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2018/11/06/", "date_download": "2019-01-18T04:11:37Z", "digest": "sha1:VIWSC3KODUSJ5Q6PFQUZG5LJQULPXNN2", "length": 37502, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "November 6, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nதுபாயில் நீரவ் மோடியின் ரூ.56 கோடி கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை\n:”துபாயில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ.56 கோடி மதிப்புள்ள 11 சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.”, புதுதில்லி: துபாயில் வைர வியாபாரி நீரவ் மோடிக்கு\nஅவர்களை எல்லாம் சுட்டுக்கொல்ல வேண்டும்: யாரை சொல்கிறார் ரஜினிகாந்த்\n“குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என பிரபல நடிகர் ரஜினிகாந்த் “, ” குழந்தைகளை கடத்துபவர்களையும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களையும் சுட்டுக்கொல்ல\nதீபாவளி கொண்டாட்ட நிகழ்வு… ‘சம்பந்தனுடைய கோரிக்கைகளோடு முழுமையாக ஒத்துப்போகிறேன்’\nபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலர்\nரணில் விக்கிரசிங்க அரசாங்கத்துக்கு ஆட்டு,மாட்டு மந்தைகள் போன்று கை உயர்த்துகிறமாதிரி நான் இல்லை – மைத்திரி – மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கிய வியாழேந்திரனின் பேட்டி – மைத்திரி – மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கிய வியாழேந்திரனின் பேட்டி\nரணில் விக்கிரசிங்க அரசாங்கத்துக்கு ஆட்டு,மாட்டு மந்தைகள் போன்று கை உயர்த்துகிறமாதிரி நான் இல்லை\nகிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nகிளிநொச்சி ஏ-9 வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தென்னிலங்கையிலிருந்து யாழ்\n`இட்லி 5 ரூபாய், தோசை 20 ரூபாய்’ – மூங்கில் உணவக ஸ்பெஷல்\nகும்பகோணம் பயணிப்பவர்களும், அமைதியான கீற்றுச் சூழலில் நிம்மதியாக ஓய்வெடுக்க விரும்புபவர்களும் இந்த மூங்கில் ரெஸ்டாரெண்டில் `டேக் டைவர்சன்’ எடுக்கலாம். ஒரு வேலை காரணமாக சென்னையிலிருந்து கும்பகோணம் வரை\nவவுனியாவில் 13 போராளிகளை உமியுடன் கொளுத்திய சிவசக்தி ஆனந்தன்() என ஸ்ரீதரன் கடும் சீற்றம்.\nஎமது மக்களின் எண்ணங்களிற்கு ஒருபோதும் நாம் துரோகமாக இருக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து\nஇந்தியாவுக்கும் எனக்கும் சண்டையை மூட்டிவிட முயன்றார் ரணில் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு\nதனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று, மைத்திரி- மகிந்த\nஎம்.ஜி.ஆர் – ஜானகி முதல் நாகசைதன்யா – சமந்தா வரை… ரீல்/ரியல் ஜோடிகள்\nஅந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை, திரையில் கோலோச்சிய பல ஜோடிகளை காலமும் காதலும் நிஜ வாழ்க்கையில் இணைத்திருக்கிறது. அப்படி இணைந்த எம்.ஜி.ஆர்- ஜானகி ஜோடி முதல்\n‘வண்ணத்துப் (ஓரினசேர்க்கை) பூச்சியும் அட்டையும்’ – சிறிலங்கா அதிபருக்கு பதிலடி\nஅட்டையை விட வண்ணத்துப் பூச்சியை நான் விரும்புகிறேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடந்த\nகஜேந்திரகுமார் சின்னப் பையன் அவர் கதைப்பதை பொருட்படுத்தத் தேவையில்லை“\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் சின்னப் பையன் அவர் கதைப்பதை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட்\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/102004", "date_download": "2019-01-18T03:15:28Z", "digest": "sha1:Q6F2C2OXRING4PA3U7VR33TA3EVIOWO7", "length": 12833, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "வேற்றுமைகள்- கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம்! பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வேற்றுமைகள்- கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nவேற்றுமைகள்- கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nநாட்டில் இன நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி ஏற்பட எமக்கு மத்தியில் உள்ள வேற்றுமைகளையும் – கருத்து முரண்பாடுகளையும் மறந்து ஒன்றுபடுவோம் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, “பாலஸ்தீன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற சகோதர முஸ்லிம்களின் துன்பங்கள் நீங்கி அமைதியாகவும் – சுதந்திரமாகவும் வாழ இத்திரு நாளில் பிராத்தனை செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாறக் ஒரு மாத காலம் பசித்திருந்து, மனோ இச்சைகளை கட்டுப்படுத்தி, நல்ல அமல்களை செய்தோம். இந்த பயிற்சி மூலம் பெற்றுக்கொண்ட அனுபங்கள் – நன்மைகளை வாழ்வில் நடைமுறைப்படுத்த இத்திரு நாளில் உறுதி பூணுவோம்.\nஉள்நாட்டிலும் – சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களையும் – பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் இயங்கி வருகின்ற நிலையில் நாங்கள் மிகவும் கவனமாகவும் – சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. சிரியாவிலும், பாலஸ்தீனத்திலும் கொத்துக் கொத்தாக அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அம்மக்களுக்காக இத்திருநாளில் நாங்கள் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். அதேவேளை, உள்நாட்டில் எமக்கு எதிராக தீட்டப்படும் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு நாட்டில் அமைதி, இன நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nமுஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகளையும் – கருத்து முரண்பாடுகளையும் உண்டு பன்ன சிலர் முயற்சிக்கின்றனர். எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இருப்போம் என இத்திருநாளில் உறுதிபூணுவோம். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleபிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் விஷேட ஹைப்ரிட் மின் திட்டம்\nNext articleஇன்று (15) பெருநாள் இல்லை – கல்குடா தெளஹீத் ஜமாஅத்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nகிழக்கு முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டி மட்டு.மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்கு தளபாடங்கள்\nமு.கா. புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு தீர்மானமில்லை: பிரதி அமைச்சரின் கூற்றுக்கு ரவூப் ஹக்கீம்...\nஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் தெரிவு: சிந்தித்துச் செயற்படுவோம்\nஅஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி, கட்டாரிலுள்ள கல்குடா பிரதேச சகோதரர்களுடன் சந்திப்பு\nகட்டார் செல்லும் அதிதிகளுக்கு வாழ்த்துக்கள் – கல்குடா நேசன்\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் சாதனை மாணவர்கள் கௌரவிப்பும் சஞ்சிகை வெளியீடும்\nஅம்பாறை சம்பவத்தின் சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/98684", "date_download": "2019-01-18T04:03:01Z", "digest": "sha1:SJT67YKIK6OZLF23KCTYCP76E5GJHZOK", "length": 9135, "nlines": 178, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனையில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனையில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்.\nவாழைச்சேனையில் பகுதி நேர குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்.\nவாழைச்சேனை – 05 தபாலதிபர் வீதி எனும் முகவரியில் இயங்கி வரும் அல் ஹிக்மா குர்ஆன் மத்ரசாவில் பகுதி நேர அல்-குர்ஆன் மனனப் பிரிவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇம் மனனப் பிரிவில் ஆண், பெண் இரு பாலாரும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.\nமாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக பின்வரும் தகைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.\n(1) சரலாமாக அல்-குர்ஆனை ஓதக் கூடியவராக இருத்தல்.\n(2) 14 வயதுக்கு மேற் படாதவராக இருத்தல்.\n(3) மார்க்கப் பற்றுள்ள, நல்லொழுக்கமுள்வராக இருத்தல்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி 15.04.2018\nவிண்ணப்பப் படிவம் கிடைக்குமிடம் :- அல் – ஹிக்மா குர்ஆன் மத்ரசா\nதபாலதிபர் வீதி வாழைச்சேனை – 05\nPrevious articleஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முஅத்தீன் மற்றும் பணியாளர் தேவை.\nNext articleசாய்ந்தமருது போராட்டம் தடம் புரள்கிறதா\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு.\nஅமைச்சர் றிஷாத் மக்களுக்காக பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்-றிப்கான் பதியுதீன்\nஅரசியலினால் மாத்திரம் நாம் எதனையும் சாதித்து விட முடியாது-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி...\nவவுணதீவு பொலிசாா் கொலையை கண்டித்து மண்ணாாில் சுவரொட்டிகள்\nவாழைச்சேனை படகு உரிமையாளர் கிடைத்த அதிஷ்டம்:10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான சுறா மீன்கள்\nசேதமுற்றுக் காணப்படும் வடிகான் மூடிகளும் வீணாக்கப்படும் மக்களின் பணமும். #ஓட்டமாவடி\nஹஜ் யாத்திரிகர்களின் நன்மைகருதி சிறப்பான வைத்திய சேவை-சவூதி அரேபிய சுகாதார அமைச்சு\nவடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்பது தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மாத்திரமே-அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கூட்டம்\nவாழைச்சேனையில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்ட செயலமர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2018/03/2018-2019-355.html", "date_download": "2019-01-18T02:59:21Z", "digest": "sha1:6E4BWHNW5LXC2K4KM2KXKTUHQBQ75YGO", "length": 5231, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் 3.55 இலட்சம் கோடியாக இருக்கும்: ஓ.பன்னீர்செல்வம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழக அரசின் 2018- 2019க்கான கடன் 3.55 இலட்சம் கோடியாக இருக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2018\nதமிழக அரசின் 2018- 2019க்கான கடன் ரூ.3.55 இலட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் கூறுகையில், ஜிஎஸ்டியால் தமிழகம் நல்ல பலன் கிடைத்துள்ளது. உதய் திட்டத்தால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018 – 2019இல் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nதமிழக அரசிற்கு ஆயத்தீர்வை மூலம் ரூ.6,998 கோடியும், பத்திரப்பதிவு மூலம்ரூ.10,836 கோடியும், வாகன வரி மூலம் ரூ.6,212 கோடியும், மத்திய அரசு மானியம் மூலம் ரூ.20,627 கோடியும் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.\n0 Responses to தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் 3.55 இலட்சம் கோடியாக இருக்கும்: ஓ.பன்னீர்செல்வம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் 3.55 இலட்சம் கோடியாக இருக்கும்: ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:55:08Z", "digest": "sha1:WZ7JSDBJGLUCWRZJL3UCNJ2Q7CLUOT2K", "length": 4576, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இறுதிக் கட்ட யுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nArticles Tagged Under: இறுதிக் கட்ட யுத்தம்\nஇலங்கை மீதான விசுவாசம் வலுவடைந்துள்ளது: கிளஸ்டர் பாவித்திருந்தால் பாரதூரமான குற்றம் : ஜெனிவா தொடர்பில் மங்கள விளக்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழான நல்லாட்சியின் செயற்பாட...\nஇராணுவம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் தவறில்லை : மக்ஸ்வெல்\nயுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால் இராணுவத் தேவையின் படி...\nகொத்தணிக் குண்டு விவகாரம் : அரசாங்கம் விளக்கம்\nஇறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் எக்காரணத்தைக்கொண்டும் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தவில்லை என்பது எமக்குத் தெரி...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D?page=18", "date_download": "2019-01-18T03:55:04Z", "digest": "sha1:ZEEW3DH2PUUOG75I724WQP5KVTNYQJWL", "length": 8406, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முஸ்லிம் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nமுஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் என்னை மீறியே இடம்பெற்றன :மஹிந்த\nநான் இனவாதியல்ல. என்னை முஸ்லிம்களிடமிருந்து தூரப்படுத்துவதற்கு சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லி...\nதேர்தல் முறைமை மாற்றம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதகம்\nதேர்தல் முறையில் மாற்றம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாத­க­மா­கவே அமையும் இந்த தேர்தல் முறை­யா­னது வடக்கு கிழக்கு தாண்டி வா...\nஇட­மாற்­றத்தை இரத்­துச்­செய்­யு­மாறு அர­சி­யல்­வா­திகள் என்னை கஷ்­டப்­ப­டுத்­து­கி­றார்கள்\nஇட­மாற்றம் பெற்ற ஆசி­ரி­யர்கள் சிலர் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் சென்று இட­மாற்­றத்தை இரத்துச் செய்­யு­மாறு கோரு­கின்­றார்கள...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான எம் முயற்சிகளை சுஷ்மாவுக்கு எடுத்துக் கூறுவோம்-மனோ கணேசன்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாட உள்ளது.\nபணி நேரத்தில் தொழுகையில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்\nதொழுகையில் ஈடுபடுவதற்கு தினசரி இரு தடவைகள் நேர அட்டவணைப் பிரகாரமின்றி 5 நிமிட பணி விடுப்பை எடுப்பதை முஸ்லிம் தொழிலாளர்க...\nமுஸ்லிம்களுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புபில்லை : அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு\nஇலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள். தென்னிலங்கையிலும் வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட...\nதமிழ்,முஸ்லிம்களை புறக்கணித்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும் அபாயம் : சம்பிக்க ரணவக்க\nஅனைத்து தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்பின் பிர­கா­ரமே அர­சி­ய­லமைப்பு திருத்­தத்தை மேற்­கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்­கள...\nமருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகிழக்கு பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டத்தில் ஈடுபட...\n''ஐ.எஸ்.அமை­ப்பில்36 இலங்­கை­யர்கள் ' புல­னாய்வு தக­வ­லுக்கு அமைய விசா­ரணை\nஇலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் நபர்கள் 36 பேர் ஐ.எஸ். அமைப்பில் சென்று இணைந்­து கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் விவக...\nகூட்டமைப்பு மு.கா.பேச்சுவார்த்தை: ''முஸ்லிம் பிரி­வி­னை­வாதம்\" தலை­தூக்கும் அபாயம்\nதமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கி­டை­யே­யான பேச்­சு­வார்த்­தைகள் \"இலங்­கையில் முஸ்லிம...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=74", "date_download": "2019-01-18T03:58:03Z", "digest": "sha1:ML4I3D5BZVYNKVUDR2ZENCVA36LKNY6T", "length": 7811, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வவுனியா | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nஇறந்த உடலை அடக்கம் செய்வதில் போராட்டம் : வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவிலுள்ள மயானத்தில் இரு தரப்பினரிடையே இன்று (21) காலை ஏற்பட்ட முரண்பாடு அருட்தந்தையின் தலையீட்டையடுத்து முடிவிற்கு...\nபாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்\nவவுனியா செட்டிக்குளம் இலுப்பக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் இன்று காலை 8.30 மணியயளவில் பெற்றோர் ஒருவரால் ஆ...\nமாணவர்கள் வெட்டிய கிடங்கில் வெடிக்குண்டு துகல்கள் : உடனடியாக படையினர் வரவழைப்பு\nவவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து இன்று பிற்பகல் கைக்குண்டின் சிதறல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nஉதைபந்தாட்ட அணித்தலைவர் மீது இளைஞர் குழு தாக்குதல் : வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, யங்ஸ்ரார் உதைப்பந்தாட்ட கழகத்தின் அணித்தலைவர் மீது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தா...\nவவுனியாவில் களஞ்சியசாலை உடைத்து திருட்டு\nவவுனியா பொதிமண்டப (குட்சைட் ரோட்) வீதியிலுள்ள களஞ்சிய சாலை நேற்று (19) இரவு உடைக்கப்பட்டு, காசோலை கொள்ளையிடப்பட்டுள்ளது.\nவவுனியாவில் வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு\nவவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள வர்த்த நிலையமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருட்டுச்சம்பவம் இடம்பெற்று...\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்துக்கு ரயில் கடவைக் காப்பாளர் சங்கம் ஆதரவு\nவவுனியாவில் கடந்த 20 தினங்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பினை மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு....\nபண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது\nவவுனியாவில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பவதாகத் தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்...\nவவுனியாவில் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு\nவவுனியாவில் கடந்த 19 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழ்ற்சி முறையிலான காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்...\nவவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது\nவவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/3011.html", "date_download": "2019-01-18T04:07:39Z", "digest": "sha1:M7MYKOB3WDO2JKG3KS2MTOFXFAIBXZKK", "length": 8167, "nlines": 89, "source_domain": "www.yarldeepam.com", "title": "சுவிஸ்குமார் தப்பி சென்ற வழக்கு – சந்தேக நபரின் பிணை நிபந்தனை நீக்கம்! - Yarldeepam News", "raw_content": "\nசுவிஸ்குமார் தப்பி சென்ற வழக்கு – சந்தேக நபரின் பிணை நிபந்தனை நீக்கம்\nசுவிஸ்குமார் தப்பி சென்ற வழக்கு – சந்தேக நபரின் பிணை நிபந்தனை நீக்கம்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவினார் என குற்றம் சாட்டப்பட்டு உள்ள முதலாவது சந்தேக நபரின் பிணை நிபந்தனைகளில் ஒன்றினை நீதிமன்று இரத்து செய்துள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.\nஅதன் போது சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுபாஸ்கரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணிகளான துசித் ஜோன்தாஸன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி சமிந்த அத்துக்கோரள ஆகியோர் , சந்தேக நபர் தொடர்பிலான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றில் தெரிவித்தமையை சுட்டிக்காட்டியும் , சந்தேக நபரின் கடவுசீட்டு மன்றின் பாதுகாப்பில் உள்ளமையை சுட்டிக்காட்டினர்.\nஅத்துடன் பிணை நிபந்தனைகளில் ஒன்றான ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை கொழும்பில் உள்ள குற்றபுலனாய்வு பிரிவு திணைக்களத்திற்கு காலை 09 மணி முதல் 11 மணி வரையிலான நேர பகுதிக்குள் கையொப்பம் இட வேண்டும் எனும் நிபந்தனையை இரத்து செய்ய கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர்.\nசட்டத்தரணிகளின் விண்ணப்பத்தினை பரிசீலனை செய்த நீதிவான் , குறித்த பிணை நிபந்தனையை இரத்து செய்ய உத்தரவிட்டார். அத்துடன் உத்தரவினை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு அனுப்ப பதிவாளருக்கு பணிப்புரை விடுத்தார். அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் ஜீன் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nபோர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு\nசுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிய குற்றசாட்டு – சந்தேக நபரை கைது செய்ய தீவிர நடவடிக்கை\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/is-taapsee-pannu-obsessed-with-mini-skirt-172973.html", "date_download": "2019-01-18T03:09:33Z", "digest": "sha1:SKLWN5SV56DUFRUY52BKMXAUA2HRIWCB", "length": 12741, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டாப்ஸிக்கு மினி ஸ்கர்ட்னா அவ்வளவு இஷ்டமா என்ன? | Is Taapsee Pannu obsessed with sexy-mini skirt? | டாப்ஸிக்கு உடை அலர்ஜியோ, மினி ஸ்கர்ட் மட்டும் தான் பிடிக்குது - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nடாப்ஸிக்கு மினி ஸ்கர்ட்னா அவ்வளவு இஷ்டமா என்ன\nசென்னை: நடிகை டாப்ஸி எங்கு சென்றாலும் மினி ஸ்கர்ட் அதாவது குட்டைப் பாவாடை சட்டை அணிந்து செல்கிறார்.\nடாப்ஸி எங்கு சென்றாலும் குட்டை பாவாடை சட்டை தான் அணிந்து செல்கிறார். இதனால் அவருக்கு நீளமான ஆடைகளே பிடிக்காதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. டாப்ஸிக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவு நிலைமை இல்லை. தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் அவர் சஸ்மி பதூர் இந்தி படத்தில் நடித்தார்.\nஅண்மையில் வெளியான அந்த படம் நல்ல பெயர் வாங்கியுள்ளது. இதன் மூலம் இலியானாவை பின்பற்றி டாப்ஸியும் பாலிவுட்டில் செட்டிலாகிவிடுவாரோ என்ற கிசுகிசுக்கப்படுகிறது.\n2010ம் ஆண்டு நடந்த நீரூஸ் திருமண கலெக்ஷன் அறிமுக விழாவில் கலந்து கொண்ட டாப்ஸி குட்டைப் பாவாடையில் வந்திருந்தார். பாரம்பரிய உடை அறிமுக விழாவிற்கு அவர் மினி ஸ்கர்ட்டில் வந்தார்.\nபிளெண்டர்ஸ் பிரைட் பேஷன் ஷோவில் சிவப்பு நிற ஸ்டிராப்லெஸ் மினி கவுனில் டாப்ஸி.\nபிரஸ் மீட்டுக்கு மினி ஸ்கர்ட்\nஅண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை நிற மினி ஸ்கர்ட்டில் டாப்ஸி.\nபொம்மரில்லு குரூப்ஸ் பிராண்ட் அம்பாசிரடரான டாப்ஸி குட்டி கவுன் அணிந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார்.\nசஸ்மி பதூர் படத்தின் விளம்பர நிகழ்ச்சி மும்பை மித்திபாய் கல்லூரியில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் டாப்ஸி.\nஇந்த கவுன் எப்படி இருக்கு\nடாப்ஸி சின்னப் புள்ளையாக இருக்கும் போது எடுத்த கவுனை எல்லாம் இப்போது போடுகிறாரே.\nதெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சி\nதெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சியில் டாப்ஸி. அப்பாடா இந்த ஒரு ஆடையாவது முழங்கால் வரை உள்ளதே.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/suraj-is-not-the-villain-jiah-khan-176851.html", "date_download": "2019-01-18T03:09:37Z", "digest": "sha1:I6RWTDFA7RFON54C5DYUVRPBXYTJY7H5", "length": 12038, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜியா கான் தற்கொலையில் என் மகனை வில்லனாக்காதீர்கள்- ஆதித்ய பஞ்சோலி | Suraj is not the villain in Jiah Khan's story: Aditya Pancholi - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஜியா கான் தற்கொலையில் என் மகனை வில்லனாக்காதீர்கள்- ஆதித்ய பஞ்சோலி\nமும்பை: ஜியா கான் தற்கொலை விவகாரத்தில் என் மகனை வில்லனாக்கிவிட வேண்டாம் என்று நடிகர் ஆதித்ய பஞ்சோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரபல நடிகை ஜியா கான் கடந்த 4-ம் தேதி மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதற்கொலைக்கு முன் அவர் கடைசியாக தனது நெருங்கிய நண்பரும், நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகனுமான சூரஜ் பஞ்சோலியிடம் நீண்ட நேரம் பேசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருக்கும் உள்ள காதல் முறிந்ததால் ஜியா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் சூரஜ் பஞ்சோலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில், தந்தையைப் போல் மகன் என்று சூரஜ் பற்றி கட்டுரையாளர் ஷோபா டே விமர்சனம் செய்திருந்தார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள ஆதித்யா பஞ்சோலி, \"ஜியா கான் விவகாரத்தில் காரணம் இல்லாமல் என் மகன் சூரஜ் பஞ்சோலியை வில்லன் ஆக்க வேண்டாம். அவர் குற்றம் செய்திருந்தால் அதன்பின்னர் அவரை வில்லன் ஆக்குங்கள்.\nஜியாவும், அவரது தாயாரும் (நடிகை ரபியா அமின்) எங்கள் நண்பர்கள். இந்த சம்பவத்தால் என் மகன் சூரஜ் மிகவும் வேதனை அடைந்துள்ளார். சூரஜ் நன்றாகிவிடுவான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஜியாவின் தாயார் மற்றும் சகோதரிகள் எப்போது இந்த துக்கத்தை மறந்து சாதாரண நிலைக்கு திரும்புவார்களோ சூரஜின் துக்கத்தைப் பார்க்கும்போது, ஜியாவின் குடும்பத்தினர் படும் துயரம்தான் என் நினைவுக்கு வருகிறது,\" என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-s-surprise-visit-thalaivaa-shootingspot-174315.html", "date_download": "2019-01-18T04:07:25Z", "digest": "sha1:ARG6YSPKC5QI6IVUAV5VQNND7K5M6SU4", "length": 11428, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உங்க பாட்டு கண்டிப்பா சூப்பர் ஹிட்: தலைவா விஜய்யிடம் கூறிய 'தல' | Ajith's surprise visit to Thalaivaa shootingspot | விஜய் ஷூட்டிங்கிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த அஜீத் - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉங்க பாட்டு கண்டிப்பா சூப்பர் ஹிட்: தலைவா விஜய்யிடம் கூறிய 'தல'\nமும்பை: விஜய்யின் தலைவா படப்பிடிப்பு அஜீத் குமார் திடீர் என்று வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம்.\nவிஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் படிப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது தலைவா படப்பிடிப்பு முடிந்துள்ளது.\nமும்பையில் தலைவா படப்பிடிப்பு நடந்தபோது அஜீத்தின் வலை படப்பிடிப்பும் நடந்தது. அப்போது நடந்த சுவாரஸ்யமான நிகழச்சி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.\nதிடீர் விசிட் அடித்த 'தல'\nவிஜய்யின் தலைவா படப்பிடிப்பு தன் படப்பிடிப்புக்கு அருகில் நடப்பதை அறிந்த அஜீத் குமார் அங்கு திடீர் விசிட் அடித்துள்ளார். திடீர் என்று அஜீத் வந்தது விஜய் உள்பட மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது.\nஅஜீத் விஜய்யுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.\nவிஜய் உங்க பாட்டு கண்டிப்பா ஹிட்\nதலைவா படத்தில் விஜய் பாடியுள்ள பாடலை கேட்டுள்ளார் அஜீத். பாட்டை கேட்டு முடித்ததும் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் உங்கள் பாடலும் ஒன்று என்று தளபதியிடம் தெரிவித்துவிட்டு கிளம்பியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\n’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகையை மணக்கும் விஷால்... இணையத்தில் லீக்கான பர்சனல் போட்டோஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/madurai-meenakshi-temple-000818.html", "date_download": "2019-01-18T03:37:33Z", "digest": "sha1:TI3ZEXK2H7BXPOI6ZC3SIW6G5S2PUIAQ", "length": 10595, "nlines": 163, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Madurai-Meenakshi-Temple - Tamil Nativeplanet", "raw_content": "\n»மதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமீனாட்சி அம்மன் கோவில் - மதுரையின் பெருமை, அடையாளம். ஆனால், நம்மில் எத்தனை பேருக்கு மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகளைப் பற்றி தெரிந்திருக்கும். அப்படி சில சுவாரஸ்யமான துளிகளைப் பகிரலாம்.\nNDTV எடுத்த கருத்துக்கணிப்பில் இந்தியாவின் ஏழு அதிசயங்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று.\n மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 33000 சிற்பங்கள் இருக்கிறது.\nமீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்பம்சம் எத்திசையில் இருந்தும் பக்தர்கள் வரலாம்; ஆம், நான்கு திசைகளிலும் கோவில் வாசல் இருக்கிறது. தமிழ் நாட்டில் வெகு சில கோவில்களுக்கே இது போல் நான்கு வாசல்கள் இருக்கிறது.\nதமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிகப்பெரும் கோவில் வளாகம் கொண்ட கோவில்களில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.\n2000 வருடங்கள் பழமைவாய்ந்தது மீனாட்சி கோவில். ஆனால், மாலிக் கஃபூர் என்ற மன்னன் மதுரையை கைப்பற்றி கோவிலின் 14 கோபுரங்களை சாய்த்த பின்னர், விஸ்வநாத நாயக்கர் என்ற மன்னர் 16'ஆம் நூற்றாண்டில் திரும்பவும் கோவிலை கட்டினார் என்ற வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.\nகோவிலின் கட்டுமானம் திராவிட‌ விஜயநகர பாதிப்பில் கட்டப்பட்டிருக்கிறது.\nவருடந்தோறும், ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாண விழாவிற்கு பத்து லட்சம் பேர் வருவதாக கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது.\nகோவிலில் இருக்கும் பொற்தாமரை குளத்தின் சிறப்பு இங்கு பூக்கும் தாமரைகள் பொன் நிறத்தில் இருப்பது.\nநாள்தோறும், சராசரியாக, 15000 பேரும், வெள்ளிகிழமைகளில் 25000 பேர் வரை பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் காணிக்கை மட்டும் வருடம் தோறும் ஆறு கோடியைத் தாண்டுகிறது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-18T04:12:30Z", "digest": "sha1:SVDCMWCLJISW5N3HZLMOFNWIQ5BQ6LXX", "length": 13984, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nTag Archives: ஐஸ்வர்யா தத்தா\nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nஅருள் December 29, 2018சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on நடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா. இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸுக்கு பின்னர் படு பேமஸ் அடைந்துவிட்டனர். அதிலும் இவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து …\nபாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா \nஅருள் October 13, 2018Bigg Boss Tamil Season 2, முக்கிய செய்திகள்Comments Off on பாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா \nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அதே போல நடிகை சின்மையின் இந்த #metoo இயக்கத்திற்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். …\nமன்னிப்பு கேட்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா வீடியோ\nஅருள் October 4, 2018Bigg Boss Tamil Season 2, முக்கிய செய்திகள்Comments Off on மன்னிப்பு கேட்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா வீடியோ\nபிக் பாஸ் 2 சீசனின் ரன்னரான ஐஸ்வர்யா, பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் வின்னராக ரித்விகாவும், ரன்னராக ஐஸ்வர்யாவும் வெற்றிப்பெற்றனர். சுமார் 105 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்த ஐஸ்வர்யா பிக் பாஸுக்கு செல்லக்குட்டியாக இருந்தாலும், பாலாஜி மீது குப்பையைக் கொட்டி மக்களின் வெறுப்பை …\nஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்\nஅருள் September 13, 2018Bigg Boss Tamil Season 2, முக்கிய செய்திகள்Comments Off on ஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்\nபிக்பாஸ் நிகழ்ச்சி 84 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த வாரம் நடிகர் சென்ராயன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வார எலிமினேஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, மும்தாஜ், ரித்விகா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்று ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா …\nஐஸ்வர்யா ஆட்டத்தை அடக்க இதுதான் வழியா..\nஅருள் August 2, 2018Bigg Boss Tamil Season 2, முக்கிய செய்திகள்Comments Off on ஐஸ்வர்யா ஆட்டத்தை அடக்க இதுதான் வழியா..\nஐஸ்வர்யா தான் பிக் பாஸ் வீட்டின் இந்த வார ஹைலைட்டாக இருந்து வருகிறார். இந்த வாரம் பிக் பாஸ் பாஸ் வீட்டின் தலைவியாக இருந்து வரும் ஐஸ்வர்யாவிற்கு ‘ராணி’ என்ற பதவி கிடைத்ததும் இவர் செய்து வரும் சில செயல்கள் பிக் பாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்து வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. இதனால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்து வருகின்றது. ஆனால் போட்டியாளர்களை …\nஆபாச காட்சியில் நடித்துள்ள பிக்பாஸ் ஐஸ்வர்யா – அதிர்ச்சி வீடியோ\nஅருள் August 2, 2018Bigg Boss Tamil Season 2, முக்கிய செய்திகள்Comments Off on ஆபாச காட்சியில் நடித்துள்ள பிக்பாஸ் ஐஸ்வர்யா – அதிர்ச்சி வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ஆபாசமாக நடித்துள்ள ஒரு வீடியோ காட்சியை நெட்டிசன்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவரின் நடவடிக்கை பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவருக்கு சர்வாதிகாரி போல் செயல்படும் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் அவரின் ஆட்டம் தாங்க முடியவில்லை. தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். …\nஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் முட்டிக்கிச்சி – பிக்பாஸ் வீடியோ\nஅருள் July 2, 2018Bigg Boss Tamil Season 2Comments Off on ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் முட்டிக்கிச்சி – பிக்பாஸ் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் நெருக்கமான தோழிகளாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கும், யாஷிகா ஆனந்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கு 2 வாரங்கள் நெருங்கியுள்ள நிலையில் நேற்று மமதி வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. அதில், யாஷிகாவிற்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மோதல் எழுகிறது. அதையடுத்து தயவு செய்து அனைவரும் நாமினேட் செய்து என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என ஐஸ்வர்யா அங்கிருக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/90865/", "date_download": "2019-01-18T03:43:47Z", "digest": "sha1:WRAEZC3ZF4HBLKJENQ6ZCHVUOE74PKUM", "length": 7516, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "கருணாநிதியும் ருவீட்டர் அஞ்சலிகள் சிலவும். – GTN", "raw_content": "\nகருணாநிதியும் ருவீட்டர் அஞ்சலிகள் சிலவும்.\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை..\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவின் ராணுவ – பொருளாதார திட்டங்கள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை…\nஉலகம் • பிரதான செய்திகள்\nதெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐநா பணியாளர்கள், ஒப்பந்தகாரர்கள் பலர், பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர் …\nஉலகம் • பிரதான செய்திகள்\nகமரூனில் கடத்தப்பட்ட 36 பேரும் விடுவிப்பு…\nபங்களாதேஸில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு தூக்குதண்டனை\nஇஸ்ரேலின் குண்டு வீச்சில் ஹமாஸ் இயக்கத்தினர் இருவர் பலி\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2018/02/07/", "date_download": "2019-01-18T04:17:20Z", "digest": "sha1:4LLTJU6W2WA62LGFE376O76ZK5MFN7NE", "length": 40054, "nlines": 235, "source_domain": "ilakkiyainfo.com", "title": "February 7, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nகணவர் ஓரினச்சேர்க்கையாளர், அதற்காக என்னை இரவில் கொடுமை செய்வது ஏன்\nதினசரி வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் அடிக்கடி கண்டவள் நான். என் வாழ்க்கை சாதாரணமாக நகர்ந்தால் தான் ஆச்சரியம் என கூறலாம். நான் கடந்த வந்த பாதை ஏமாற்றங்கள்\nபுங்குடுதீவில் மாணவியைக் கொன்ற கடற்படையினருடன் சிறுமியின் மாமனாரையும் கோர்த்துவிட்ட பொலிசார்\nயாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலைமாணவி பலியானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுஉள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில்\nநடுங்க வைக்கும் நாஸ்ட்ரடாமஸ் ஆருடங்கள்… 2018- ல் என்ன நடக்கும்\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ், கி.பி.3797 வரை உலகில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். அவரை ஜோதிடர் என்று கூறுவதை விட ‘தீர்க்கதரிசி’\nமரத்தில் சிக்கியதால் நாய்க்குக் கிடைத்த அமரத்துவம்\nஉயர்ந்த ‘ஓக்’ மரம் ஒன்றை வெட்டிய தச்சர்கள் சிலர், இருபது வருடங்களுக்கு முன் எதேச்சையாக அந்த மரத்தில் சிக்கிக்கொண்ட நாயின் உயிரற்ற உடல் எவ்வித சேதமுமின்றி\nபெண்களின் உள்ளாடைகளை திருடிச்செல்லும் பிக்கு (காணொளி இணைப்பு)\nதாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின்\nநடிகைகள் சம்பளம் உயர்ந்தது நயன்தாரா-அனுஷ்காவுக்கு ரூ.5 கோடி\nநடிகைகள் சம்பளம் திடீரென்று உயர்ந்துள்ளது. சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறது.முன்னணி\nமஹிந்தவுக்கு கிடைத்த பட்டதாரி மருமகள்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவின் காதல் குறித்து பல்வேறு கதைகள் பேசப்பட்டு வந்தன. இந்நிலையில் அவரது காதலி டட்டியானா பட்டப்படிப்பை\nமாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தனது அதிகாரத்தை இறுகப் பற்றி கொள்ள விரும்புவதால் அந்த தீவு தேசத்தில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் வளர்ந்து `அவசர நிலை`\n“அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் பதவியை தொடரலாம்” ஜனாதிபதி\nசமூக வலைத்தளங்களில் அண்மையில் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியாற்றும் அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகர் அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் சார்ந்த காணொளி தொடர்பில்\nஒரு சில தனி­ந­பர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப தமிழ் மக்­களின் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படக் கூடாது\nபல­வீ­ன­மா­க­வுள்ள எமது தமிழ்த் தலை­மை­களின் செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­களும், அபி­லா­ஷை­களும் அழிந்து போகும் நிலை ஏற்­பட்டு வரு­கி­றது. ஆகவே, இன்று நாம் ஒரு மிக\n”என்னை அச்­சு­றுத்தலாமென்று வீண் கனவு காண வேண்டாம்”\nடுபாய் விமான நிலை­யத்தில் விசா­ர­ணைக்­காக தடுத்து வைக்­கப்­பட்ட ரஷ்­யா­விற்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க வீரதுங்க என்னை சந்­திப்­ப­தற்­காக அமெ­ரிக்கா வர முற்­ப­ட­வில்லை என தெரி­வித்­துள்ள முன்னாள்\nகருணா புலிகளிலிருந்து விலகினார்: விளைவுகள் என்ன (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-16) – வி. சிவலிங்கம்\nஒரு புறத்தில் விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட வேளை மறு புறத்தில் முக்கியமான அமைச்சுகளை சந்திரிகா பொறுப்பேற்றதனால் தம்மால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எடுத்துச் செல்ல முடியாது\nபத்மவிபூஷண் இசை ராஜா – விருதுகள்\n‛‛புது ராகம் படைப்பதாலே…நானும் இறைவனே…’’-இந்த வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையா, இப்பாடலுக்காக இசையை கோர்த்த இசைஞானி இளையராஜாவுக்கு சாலப்பொருந்தும். பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, இசைக்கலைஞனாய் உருவெடுத்து,\n“சாய்பல்லவியின் சம்பளம் ஒன்றரை கோடியா\nபிரேமம் சாய் பல்லவி தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்டார். தெலுங்கைப்பொறுத்தவரை பிடா, எம்சிஏ படங்களில் நடித்தவர் தற்போது சர்வானந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.\nஅப்படி என்ன சுகம் கண்டீர் பெண்கள் மார்பினை தீண்டுவதால்\nஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்வில் இப்படியொரு நிகழ்வை ஒருமுறையாவது எதிர்கொண்டிருப்பாள்.பேருந்து பயணத்தில், கோவில் நெரிசலில், மருத்துவ பரிசோதனையில், திரையரங்கை விட்டு வெளியேறும் போதென… ஏதாவது ஒரு இடத்தில்,\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/100223", "date_download": "2019-01-18T03:22:30Z", "digest": "sha1:NLT3MQMPTWY3S2E7ZPF6GZBAG3WVYUHO", "length": 12580, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "முஸ்லிம்கள் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் முஸ்லிம்கள் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nமுஸ்லிம்கள் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nமுஸ்லிம்கள் நாம் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளாந்தம் பாடசாலை உபன்யாசங்கள், நாளாந்த வாராந்த பள்ளிவாசல் விஷேட மார்க்க சொற்பொழிவுகள், வானொலி முஸ்லீம் நிகழ்ச்சிகள், வெள்ளி மேடைகளான குத்பாக்கள், புஹாரி மஜ்லிஸுகள், நோன்பு கால விஷேட மார்க்க சொற்பொழிவுகள், திருமண, ஜனாஸா சொற்பொழிவுகள் என இஸ்லாத்தை செவிமடுக்கின்ற சந்தர்ப்பம் பல இருக்கின்றபோது காதியா வகுப்புக்கள் தேவையற்ற ஒன்று என்ற மனப்பதிவு பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nஆனால் உண்மையிலாயவினை மேற்கொள்கின்றபோது மாணவர், மற்றும் இளைஜர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார பிறழ்வுகள், போதைப்பொருள் பாவனையின் தாக்கம், ஒழுக்க வீழ்ச்சி, என்பன வரை பார்க்கும்போது எமது அதீத கற்பனை பிழையானது என எண்ணத்தோன்றுகின்றது. பிரபல முஸ்லீம் பாடசாலையில் கல்விகற்று பரீட்சைக்கு தோற்றிய தமிழ் மாணவி இஸ்லாம் பாடத்தை விருப்புத்தேர்வாக எழுதி சித்தி எய்திய நிலையில் சக முஸ்லீம் மாணவி வெறுமனே 24 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்துள்ளமை எமது மார்க்க கல்வி தொடர்பான மீளாய்வினை வேண்டி நிற்கின்றது. எனவே காதியா போன்ற முறைசார் கல்வி நடவடிக்கை ஒன்றே எமது அடுத்த சந்ததியையாவது சிறந்த முன்மாதிரி சமூகமாக மாற்றும்’ என முஸ்லீம் சமய கலாச்சார திணைக்கள பிராந்திய பொறுப்பதிகாரி ஜுனைட் நளீமி பூநொச்சிமுனை காய்தியா பாடசாலையின் 27வது வருட நிறைவையொற்றி நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.\nகாதியா பாடசாலையின் அதிபர் ரசூல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட காதியா சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்ஹ் பாயிஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அஹதியா பாடசாலையின் நிறுவனர் செய்யித் அஹமத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nஇறுதி நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அஹதியா பாடசாலையின் நிறுவனர் செய்யித் அஹமத் மற்றும் ஜுனைட் நளீமி ஆகியோருக்கு அவர்களது சேவைகளை பாராட்டி பொன்னாடி பொத்தி கெளரவிக்கப்பட்டது.\nPrevious articleவன்முறை அற்ற வாழ்க்கை முறைமையை பேணி நடக்க திடசங்கற்பம் பூணுவோம்\nNext articleஓட்டமாவடி மகுமூத் சேரின் தந்தை மீரா முகைதீன் வபாத்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇனங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அதிகாரத்தைப் பெற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது-எஸ்.எம்.சந்திரசேன எம்பி\nபிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் ஏறாவூரில் வீதிப்புனரமைப்பு\nபர்மிய முஸ்லிம்களின் படுகொலைகளுக்குப் பின்னால் சர்வதேச சதி-நாமல் ராஜபக்ஸ\nஆசிரியப்பணியும் அண்ணலாரும்-எம்.ஐ அன்வர் (ஸலபி)\nவடமராட்சியில் ஒட்டப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் சுவரொட்டிகளினால் பரபரப்பு\nகண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டம் மூலம் 4 இலட்சம் பாவனையாளர்களுக்கு குடிநீர் ...\nரோஹிங்கிய பிரச்சினையை வைத்து பௌத்த – முஸ்லிம் மோதலை ஏற்படுத்த சில சக்திகள்...\nஎரிபொருளை முறையாகப்பகிர முடியாத அரசால் எவ்வாறு அதிகாரத்தைப்பகிர முடியும்- நாமல் ராஜபக்ஸ கேள்வி\nஇலங்கை முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்தியாவில் அரசியல்துறை பயிற்சி\nகல்குடாவில் பொலிஸ் நடமாடும் சேவை: பிரதம அதிதியாக பொலிஸ் அத்தியட்சகர் கே.அரசரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-1/", "date_download": "2019-01-18T03:20:34Z", "digest": "sha1:RY7SFTN46LKUWV72ZPEXE5IAVNCYP3XH", "length": 2172, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1\nஅமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபி...\nபெங்களூர்: கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2016/11/2_29.html", "date_download": "2019-01-18T03:40:47Z", "digest": "sha1:NLZIWDW4KBUFKEL5NKKJXCPERIQZAO55", "length": 10549, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "யாழ் வல்வையில் பறந்த தமிழீழ தேசிய கொடி ஆனால் 2 மணி நேரத்தில் காணவில்லை - ATHIRVU.COM", "raw_content": "\nHome Sri Lanka யாழ் வல்வையில் பறந்த தமிழீழ தேசிய கொடி ஆனால் 2 மணி நேரத்தில் காணவில்லை\nயாழ் வல்வையில் பறந்த தமிழீழ தேசிய கொடி ஆனால் 2 மணி நேரத்தில் காணவில்லை\nவல்வெட்டித்துறை வன்னிச்சி அம்மன் கோவில் பகுதியில் தமிழீழ தேசியக்கொடியேற்றப்பட்டு மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. காலை வேளை பெரிய அளவிலான கொடிகள் இரண்டு உடுப்பிட்டி- வல்வெட்டித்துறை வீதியோரமாக பனைகளில் ஏற்றப்பட்டிருந்தது. காலை வேளை அவ்வீதியால் பயணித்த மக்கள் உணர்வுபூர்வமாக மாவீரர்களை நினைவில் நிறுத்தி வணக்கம் செலுத்திக் கடந்து சென்றிருந்தனர்.\nஎனினும் பின்னர் இவ்விரு கொடிகளும் காணாமல் போயிருந்தது. கடந்த இரு வருடங்களும் இதே போன்று தேசியக்கொடியேற்றப்பட்டு மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.\nஇவற்றினைத் தாண்டி இம்முறையும மீண்டும் தமிழீழ தேசியக்கொடியேற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.\nயாழ் வல்வையில் பறந்த தமிழீழ தேசிய கொடி ஆனால் 2 மணி நேரத்தில் காணவில்லை Reviewed by athirvu.com on Tuesday, November 29, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=ee&article=5937", "date_download": "2019-01-18T03:26:17Z", "digest": "sha1:4VNHIUJN27GXQWG44VU62HFCHTQIPMH6", "length": 18563, "nlines": 58, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - மனித உரிமை பேரவையில் முறையான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி மீட்சி இல்லை!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nமனித உரிமை பேரவையில் முறையான தீர்மானம் இம்முறையும் இல்லையேல் இனி மீட்சி இல்லை\nகயிறு இழுத்தல் போட்டிக்கு ஆயத்தமாவது போன்ற ஒரு தோற்றம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை மையப்படுத்தியதாக இடம்பெற்று வருவதை காணக் கூடியதாக இருக்கிறது.\nமனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே இடம்பெறப்போகும் இந்தப் போட்டிக்கு அமெரிக்காவும், இலங்கையும் எதிரெதிராக தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்தில் வெற்றிபெறப்போவது யார் என்பதில்தான் போட்டி\nஉண்மையான கயிறிழுவை விளையாட்டில் இருபுறமும் சமஅளவிலான ஆள் பலத்தை கொண்டே அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பார்கள். ஆனால் மனித உரிமை பேரவையில் இடம்பெறவிருக்கும் போட்டியில் எத்தனை நாடுகள் இருபுறமும் இணைகின்றன எனபதை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படப் போகிறது.\nஅந்தவகையில், இலங்கையின் போர்க்குற்றம், மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாத இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, தீர்மானத்துக்கு ஆதரவாக எத்தனை நாடுகள் வாக்களிக்கின்றன, எதிராக எத்தனை நாடுகள் வாக்களிக்கின்றன என்பதிலேயே கயிறிழுப்பின் முடிவு தங்கியுள்ளது.\nஉலகின் அதிசக்தி வாய்ந்த ஒரு நாட்டின் தீர்மானத்துக்கு எதிராக போட்டி போட இலங்கை அரசு தீர்மானித்துவிட்டது. இறுதியாக இடம்பெற்ற இரண்டு தீர்மானங்களிலும் அமெரிக்கா வெற்றி பெற்றிருந்த போதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதையும் நிறைவு செய்யாமல் இலங்கை அரசு தட்டிக்கழித்திருந்தது.\nஇருந்த போதும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் சர்வதேசத்தால் எடுக்கப்படாத நிலையில், வெறும் வார்த்தைகளாலான அழுத்தங்கள் மட்டுமே பிரயோகிக்கப்பட்டு வந்தன. நிலைமைகளை ஆராயவென்று பல இராஜதந்திரிகள் இலங்கைக்கு வந்து போயுள்ளார்கள்.\nவந்தவர்கள் பலரையும் சந்திப்பார்கள், தமக்கு தோன்றியதை சொல்வார்கள், கவலையை மட்டுமே வெளியிடுவார்கள். திரும்பியபின் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள், அவ்வளவுதான். இது இலங்கை அரசுக்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ, மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கூட துணிந்து அதற்கு முகம் கொடுப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலும்.\nஆனால், தாங்கள் நினைப்பதுபோல் இம்முறைத் தீர்மானம் மேலோட்டமாக இருந்துவிடப் போவதில்லை என்பதை இலங்கை அரசு தற்போது உணரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. தமக்கு பாதகமாக வரக்கூடிய பல்வேறு தளங்களையும் ஊடுருவி, அவற்றை சரிசெய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஉள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு மாதங்கள் மட்டுமே காலக்கெடு இருப்பதால், அங்கத்துவ நாடுகளை இப்போதே வளைத்துப் போடும் முயற்சியாக அரச உயர்மட்ட பிரதிநிதிகள் சர்வதேசமெங்கும் பறந்தபடி இருக்கிறார்கள். அந்த விடயத்தில் ஜனாதிபதி மகிந்தாவும் நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளார்.\nபொய்யான தகவல்களையும், ஆதாரங்களையும் கொண்டுசென்று சர்வதேசத்தை மயங்க வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. அத்தகைய ஒரு பொய்யான தகவலை மகிந்தாவே கடந்தவாரம் வெளியிட்டு வைத்துள்ளார்.\nபுற்று நோய் வைத்தியசாலையை திறந்து வைக்க வடபகுதி சென்ற மகிந்த, அங்கு பேசும்போது “பன்னீராயிரம் படையினர் மட்டுமே வடபகுதியில் நிலை கொண்டுள்ளனர்” என்று சொல்லியதன் மூலம் சர்வதேசத்தையும், வடபகுதி மக்களையும் முட்டாள்களாக்கப் பார்த்துள்ளார்.\nகாணாமல் போன உறவுகளை தேடியும், சொந்த நிலங்களை கேட்டும் போராடும் தமிழ் மக்களை இராணுவப் பலம்கொண்டு தடுக்கும் இலங்கை அரசு, மேற்கத்தைய நாடுகளில் வாழும் சிங்கள மக்களையும், விலைக்கு வாங்கப்பட்ட தமிழர்களையும் கொண்டு அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக போராட்டம் நடாத்துவதற்கு திட்டமிடுவதாக தெரிகிறது.\nஅவற்றுக்கு அனுமதியளிக்கும் அந்தந்த நாடுகளின் மனிதாபிமானத்தையும், மனித உரிமைகளையும் இலங்கை அரசு கடைப்பிடித்தாலே இனப்பிரச்சினையில் பாதி தீர்ந்துவிடும். அதோடு, சர்வதேசத்தின் தலையீடும் குறைந்துவிடும் என்பதை ஏன் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையோ தெரியவில்லை.\nசர்வதேசத்தின் பார்வையை திசை திருபப்பும் பல நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகின்றபோதும், ஈழத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை,மற்றும் மேற்கத்தைய நாடுகளின் வேண்டுகோள்கள் என்பவற்றை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் பல முட்டுக்கட்டைகளை தமிழ் மக்களுக்கு போட்டுக்கொண்டே இருக்கிறது.\nமனித உரிமை பேரவையில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படக்கூடிய ஒரு நிலை இருக்கும்போதே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாண அரசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் எல்லை மீறியவையாகவே இருக்கையில், கூட்டத்தொடரின் பின் வடமாநில அரசு என்று ஒன்று இருக்குமா\nஉள்நாட்டில், தமது அதிகார பலத்தின் மூலமே எதையும் சாதிக்க நினைக்கும் இலங்கை அரசு, தமக்கு துணையாக இருக்கும் சீனா, ரஸ்யா, யப்பான், அரபு நாடுகள், ஆசிய நாடுகள் என்பன இருக்கும் துணிவில்தான் அமெரிக்காவையே எதிர்க்கத் துணிந்துள்ளது.\nஅமெரிக்காவுக்கு எதிராக காட்டமான கருத்துக்களை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா, மட்டக்களப்பில் வைத்து வெளிப்படையாகவே சொல்லும் அளவுக்கு அவர்களது துணிச்சல் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனாலும் அதன் பின் விளைவுகளை பெறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஈழத் தமிழர்களின் நீண்டகால துன்ப துயரங்களை சர்வதேசம் அறிந்தே வைத்துள்ளது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று அது தொடரும் நிலையை மாற்றியமைக்கும் பெரும் பணியை சர்வதேசமே முன்னெடுக்க வேண்டும்.\nகடந்த முறைகளைப்போல் நழுவலான ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதில் எந்தப் பலனும் இல்லை. சாதாரண அழுத்தத்தைகூட இலங்கைக்கு கொடுக்காத தீர்மானங்களாகவே அவை அமைந்துவிட்டன.\nஇம்முறை கொண்டுவரப்படும் தீர்மானமாவது வெறும் வாக்கெடுப்பாக மட்டுமே இருந்துவிடாமல், ஆக்கபூர்மாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.\nமாநாடு வெற்றி பெற்றாலும், ஊடகப் போராக மாறிவிட்ட 'ஷோகம்' -எம்.எஸ்.எம். ஐயூப் (16.11.2013)\nசர்வதேசத்தை உலுக்கியிருக்கும் இசைப்பிரியாவின் காணொளி..\nமுள்ளிவாய்க்கால் படுகொலையும் ஐ. நா. சாசனத்தின் 99வது சாரமும்\nசிறிலங்கா என்னும் சொர்க்கம் பிக்குகளாலும், காடையர்களாலும், நாசமாக்கப்படுகின்றது (25.08.2013)\nயதார்தங்கள் மாறும் வரலாறு மாறாது என்பதற்கு ஈழவிடுதலை ஒரு எடுத்துக் காட்டு-தயா (22.05.2013)\nமாணவர் எழுச்சியும் இந்தியாவின் அதிர்ச்சியும்-இதயச்சந்திரன் (24.03.2013)\nவிழித்துக் கொண்டது ‘தூங்கும் பூதம்’ – ராஜபக்ச அரசுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கைகள் (19.02.2013)\n வரலாற்றை புரிய வேண்டியது காலயதார்தத்தின் கடமை\nதன்னாதிக்க அரசியலும் கண்களை இழந்த நீதியும்\nஒரு மொழிக்குரிய பெருமையை அந்த மொழியைப் பேசும் மக்களே தீர்மானிக்கின்றனர். இதை மனதில் கொண்டு\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/64550-goundamani-off-screen-comedy.html", "date_download": "2019-01-18T03:53:50Z", "digest": "sha1:HYPSFAYESZPXZOSMZYFPB25NXFNNMTSZ", "length": 23662, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "கவுண்டமணியின் ‘ஆஃப் ஸ்க்ரீன்’ கிண்டல்கள்! #NothingButgoundamani | Goundamani off screen comedy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (25/05/2016)\nகவுண்டமணியின் ‘ஆஃப் ஸ்க்ரீன்’ கிண்டல்கள்\nஇவருடைய பிறந்தநாள் குறித்து பல கருத்துக்கள் இருந்தன. தனக்கு மார்ச் 18 பிறந்தநாள் என்று தவறாக நினைத்து பலர் அன்று வாழ்த்து சொல்லியதாக ஒரு திருமண விழாவில் கூறியுள்ளார். இன்று (மே 25) இவருக்கு 77ஆவது பிறந்தநாள்\n‘சும்மா தலைவன் - ரசிகன்னு எல்லாம் சொல்லி ஏமாத்திக்காதீங்க’ என்று இவர் சொன்னது உட்பட இவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றைப் படித்திருப்பீர்கள். திரையில் இவர் கலாய்த்ததை விட, திரைக்கு வெளியே இவரது கலாய்ப்புகள் துறையில் மிகப் பிரபலம். அவற்றில் சில:\n1. வீரநடை திரைப்படத்தின் ஷூட்டிங்கில் உதவி இயக்குனர் ஷாட் ரெடி என்ற அழைக்க, வர முடியாது என்று கோபப்பட்டு சொல்லியிருக்கிறார் இவர். அவரோ பதறிப்போய் என்னவென்று கேட்க, \"கையில இருக்கிறது இது ஒரே படம். இதையும் நடிச்சு தீர்த்துட்டா எப்படி\" என்று சீரியஸாக காமெடி செய்திருக்கிறார். கையில் படமே இல்லை என்றாலும் அதை நகைச்சுவையாக காட்டிக்கொள்ள இவரால் மட்டுமே முடியும்.\n2. சத்யராஜும், இவரும் அமர்ந்திருக்க ஒரு டைரக்டர் வந்து ‘அடுத்த படத்துல நான் ஹீரோவா நடிக்கப்போறேன். ஒரு ஸ்கூல் விழால எல்லாரும் என்னை பார்த்து ஹீரோ மாதிரியே இருக்கீங்கன்னு சொன்னாங்க’ என்றிருக்கிறார். ஒருநொடிகூட தாமதிக்காமல் இவர் கேட்டாராம்: ‘ப்ளைண்ட் ஸ்கூலா\n3. ரம்பா ஒருமுறை மேக் அப் மேன் வராமல் காத்திருந்தபோது, கவுண்டமணி ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு மேக்கப் மேன் ஆழ்வார்ப்பேட்டைல இருக்காரு. செமயா மேக்கப் போடுவார்.. வரச்சொல்லவா’ என்று சொல்லியிருக்கிறார். யூனிட் மொத்தமும் அதிர்ந்து சிரிக்க, ரம்பா புரியாமல் விழித்தாராம். பிறகு கமலைத் தான் சொல்கிறார் என்றதும் அவர் சிரித்த சிரிப்பில் ஷூட்டிங் அரை மணி நேரம் தாமதமானதாம்.\n4. மலையாள இயக்குநர் ஒருவர் தமிழில் முதன்முதலாக படம் இயக்குகிறார். கவுண்டமணியிடம் வந்து ஒரு காட்சியை விளக்கி. ‘இந்த ஒரு ஷாட்ல நான் பாரதிராஜாவைத் தாண்டிடுவேன்ல” என்று கேட்டிருக்கிறார். ‘எப்ப” என்று கேட்டிருக்கிறார். ‘எப்ப அவரு குனிஞ்சுட்டிருக்கறப்பவா” என்று கவுண்ட்டர் கொடுத்திருக்கிறார் மகான்\n5. கவுண்டமணி வீட்டுக்கு பத்திரிகை கொடுக்கச் சென்றிருக்கிறார் டைரக்டர் ராமதாஸ். நாய் ஒன்று வர, ‘என்னண்ணே பேரு” என்று கேட்டிருக்கிறார். “நாய்தான். வேற என்ன” என்று கேட்டிருக்கிறார். “நாய்தான். வேற என்ன அதுக்கெல்லாம் பேரு வெச்சுட்டு அத ஞாபகம் வெச்சுட்டு.. அடப்போப்பா” என்றாராம் இவர்.\n6. ஒரு பிரபல நடிகையின் தம்பி நடிக்க வந்தபோது, அவர் கவுண்டமணியிடம் கேட்டிருக்கிறார். ‘அண்ணே.. எப்டிண்ணே.. என் தம்பி நல்லா வருவாப்டியா\nகவுண்டமணி: ‘கண்டிப்பா வருவான்ம்மா.. ஷூட்டிங் முடிஞ்ச உடனே வீட்டுக்கு வந்துடுவான்’\n7. ஓர் இயக்குனர் பேன்ட்டை நெஞ்சுவரை போடுவார். அவரைப் பார்த்ததும் இவர் அருகிலிருந்த சத்யராஜிடம் சொன்னாராம்: ‘இந்தாளு சட்டைத்துணி அரை மீட்டரும், பேன்ட் ரெண்டரை மீட்டரும் எடுப்பார் போல’\n8. ஒரு படத்தின் டப்பிங்கில் அந்தப் படத்தின் ஹீரோ கலந்து கொண்ட செய்தி வருகிறது. பேப்பரைப் பார்த்ததும் அருகிலிருந்தவரிடம் கேட்டாராம்: ‘அவரு படத்துக்கு அவர்தான்யா டப்பிங் குடுக்கணும். இதுல என்னத்தக் கண்டாங்க\n9. தேவர்மகன் ப்ரிவ்யூ காட்சிக்கு கவுண்டமணியும் சென்றிருக்கிறார். படம் முடித்ததும் சிவாஜி, ‘அந்த மணியைக் கூப்டு. எதுனா கிண்டல் பண்ணுவாரே’ என்றிருக்கிறார். கவுண்டமணியும் போய் நின்று ‘படம் நல்லாருக்குங்கய்யா’ என்றிருக்கிறார். சிவாஜியும் விடாமல், ‘நான் கேக்கறேன்னு சொல்றியா.. எதுனா நக்கல் விடுவியே’ என்று கேட்க, ‘எல்லாஞ்சரிங்கய்யா.. அவ்ளோ கெத்தா படம் முச்சூடும் வந்துட்டு, கடசீல ஒரு பச்சக் கொழந்த மிதிச்சதுல பொசுக்னு போய்ட்டீங்களேய்யா’ என்றாராம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/television/vazhakku-enn-18-9-helps-re-uniting-family-162816.html", "date_download": "2019-01-18T03:48:00Z", "digest": "sha1:HFFLVI6ZUGGVKAEDUP32YJU4FSWZGSAI", "length": 13306, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் டிவியின் வழக்கு எண் 18/9 மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன் | vazhakku Enn 18/9 helps re-uniting a family | விஜய் டிவியின் வழக்கு எண் 18/9 மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன் - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவிஜய் டிவியின் வழக்கு எண் 18/9 மூலம் பெற்றோருடன் இணைந்த சிறுவன்\nவழக்கு எண் 18/9 படத்தில் மனநலம் குன்றியவனாக நடித்த சிறுவன் பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூரைச் சேர்ந்தவர் மில் தொழிலாளி லோகநாதன். இவருடைய மகன் அன்பு மனநலம் குற்றியவன். கடந்த சில வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு சென்னைக்கு சென்றிருந்த போது 6 வயதில் அன்பு காணாமல் போய்விட்டான். லோகநாதன் குடும்பத்தினருடன் தேடிவிட்டு குழந்தை கிடைக்காமல் போகவே திருப்பூருக்கு திரும்பிவிட்டனர்.\nஇதனையடுத்து சென்னை தெருக்களில் அழுதபடி சுற்றி திரிந்த அவனை மனநலம் குன்றிய இல்ல நிர்வாகிகள் தூக்கி வந்து காப்பகத்தில் சேர்த்தனர். 2006 முதல் எழும்பூரில் உள்ள அரசு பாலவிகார் இல்லத்தில் வளர்ந்து வந்தான். மனநலம் குன்றிய அச்சிறுவனை இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடிக்க வைத்தார்.\nகதாநாயகியின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுவனாக அன்பு நடித்திருக்கிறான். இப்படம் வினாயகர் சதுர்த்தியன்று விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. இதனை லோகநாதனும் அவரது மனைவியும் பார்த்துள்ளனர்.\nஅதில் நடித்துள்ள சிறுவன் அன்பு தங்கள் மகன் என்று அடையாளம் கண்டுபிடித்த அவர்கள் உடனடியாக சென்னை புறப்பட்டு வந்து இயக்குநர் பாலாஜி சக்திவேலை சந்தித்தார்கள். அன்பு சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் என கூறவே அவர்களை பாலாஜி சக்திவேல் குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பிறப்பு சான்றிதழ், சிறுவயதில் எடுத்த போட்டோ, ரேசன்கார்டு போன்ற ஆதராங்களை காட்டி சிறுவன் அன்புவை மீட்டு அழைத்து சென்றார்கள்.\nஇதுகுறித்து பேசிய அன்புவின் பெற்றோர். விநாயகர் சதுர்த்தியன்று காணமல் போன தங்களின் பிள்ளையை விநாயகர் காட்டிக்கொடுத்துவிட்டார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.\nசிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்கார் விருது பெற்றது போன்ற சந்தோசம் கிடைத்திருக்கிறது என்று கூறினார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/shankar-film-locations-000816.html", "date_download": "2019-01-18T03:59:41Z", "digest": "sha1:CL7NHEHFEG76HR46IIZJIJLAKH5DPBB6", "length": 12987, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Shankar-Film-Locations - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஷங்கர் பட லொக்கேஷன்களுடன் ஒரு பயணம்\nஷங்கர் பட லொக்கேஷன்களுடன் ஒரு பயணம்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n90'கள் வரை அல்லது ஷங்கர் வரும் வரை தமிழ் சினிமாவின் பிரதான வெளிப்புற லொக்கேஷன் ஊட்டி. கொஞ்சம் பட்ஜெட் அதிகமிருந்தால் குலுமனாலி, அல்லது சிங்கப்பூர், மலேசியா வரை போய் வருவார்கள்.\nஷங்கர் வந்த பிறகுதான் ஒரு பாடலுக்கே உலகத்தை சுற்றிவர ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு படத்திற்கும் ஷங்கர், புதிதாய் எந்த இடத்தை நமக்கு திரையில் காட்ட போகிறார் என்று ரசிகர்கள் முதல் மீடியாக்கள் வரை ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்தளவிற்கு உலகம் முழுதும் பல லொகேஷன்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமாகின.\nஒரு மாறுதலுக்கு, ஷங்கர் தேர்ந்தெடுத்த வெளி நாட்டு இடங்களுக்கு ஏற்றார் போல் நம் நாட்டிலேயே இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களைத் தான் நாம் பார்க்க போகிறோம்.\nசிட்னி துறைமுகப் பாலம் - ஹவ்ரா பாலம்\nசிட்னி ஒப்பேரா மாளிகை - புது தில்லி தாமரை கோவில்\nமாயா மச்சிந்திரா பாடலில் வரும் இந்த மாளிகை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ளது.\nமாளிகையின் பெயர் உமைத் பாவன் மாளிகை. இந்த மாளிகை ஜோத்பூரின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது. இதன் ஒரு பகுதி, மிகப்பெரும் நட்சத்திரம் ஹோட்டலாகவும் விளங்குகிறது.\nதாஜ் மகால் - பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்...\nபெயர் சொன்னால் போது தரம் எளிதில் விளங்கும் என்பது போல தாஜ் மகாலுக்கு எதற்கு விளக்கம் \nஇருந்தும் சொல்லவேண்டுமென்றால் : 7 உலக அதிசயங்களில் ஒன்று; இந்தியாவின் பெருமைமிகு மார்பிள் மாளிகை\nகொலோசியம் - மைசூர் பேலஸ்\nஎகிப்த் பிரமிடு - தஞ்சை பெரிய கோவில்\nஈஃபில் டவர் - இம்பீரியல் டவர்ஸ் - மும்பை\nஇந்த அருவி தமிழர்கள் மத்தியில் மிகுந்த பெயர் பெற்றது புன்னகை மன்னன் படம் வந்தபோதுதான். அதன் பிறகு எத்தனயோ தமிழ்ப் படங்களில் வந்துவிட்டது. ஷங்கர் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. குருக்கு சிறுத்துவளே பாடலின் ஆரம்பம் இங்குதான் படமாக்கப்பட்டது.\nகோலாலம்பூர் விமான நிலையம் - பெங்களூர் விமான நிலையம்\nகோலாலம்பூர் விமான நிலையத்தின் அழகியலுக்கு சற்று குறைவில்லாதது நம்ம பெங்களூர் விமான நிலையம்.\nஅம்ஸ்தர்தாம் துலிப் தோட்டங்கள் - உத்தாரகண்ட் தேசிய பூங்கா\nலாவெந்தர் தோட்டங்கள், ஆஸ்த்ரேலியா - காஷ்மீர் துலிப் தோட்டம்\nமச்சு பிச்சு, பெரு - கொடைக்கானல் பில்லர் ராக்ஸ்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/12/25/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2019-01-18T03:57:25Z", "digest": "sha1:LLWJHI44B4R4KWWANPXNK67QQVEMB5PG", "length": 13550, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்?” – THE TIMES TAMIL", "raw_content": "\n”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 25, 2018\nLeave a Comment on ”வரலாற்றை மாற்ற ஏன் முயற்சிக்கிறீர்கள்\nவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைச் சுற்றி அறிவாளிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்மையில் வன்னியரசு வைகோவைப் பற்றி ஆற்றிய எதிர்வினையை ஓர் உந்தப்பட்ட மனநிலையின் நியாயமான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.\nஇன்று தமிழ்த் திசை இந்து நாளிதழில், கீழ வெண்மணி: அணையா நெருப்பின் அரை நூற்றாண்டு என்ற கட்டுரையை எழுதியிருக்கும் அறிவாளர் ரவிக்குமார், ஓரிடத்தில் கூட இடதுசாரிகளின் போராட்டத்தால், ஒருங்கிணைப்பால், ஏற்பட்ட விவசாய சங்கங்களின் ஒற்றுமை என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதை ஒட்டி எழுந்த சர்ச்சைக்கு இன்று ஊடகங்களில் திருமாவளவன் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். ‘வெண்மணி விவகாரத்தில் இடதுசாரிகளின் தியாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது. அதை நன்றி உணர்வோடு கூற விடுதலைச் சிறுத்தைகள் கடமைப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார் திருமாவளவன்.\nவெண்மணியை வர்க்கப் போரின் அடையாளமாகவே நிலை நிறுத்தியது கம்யூனிஸ்டு கட்சி. பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெண்மணிக்குள் விடுதலைச் சிறுத்தைகள் அஞ்சலி செலுத்துகிறேன் என்று நுழைந்து இதை தலித் படுகொலை என்று கூறினர். அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும், சிறுத்தைகளுக்கும் ஓர் கருத்து வேறுபாடு தோன்றியது. அது அங்கே களத்திலும் காணப்பட்டது.\nவெண்மணிப் படுகொலைகள் நடந்ததற்கு முக்கியக் காரணம் என்று தன் கட்டுரையில் பட்டியலிடும் ரவிக்குமார் 1. கூலி உயர்வுக் கோரிக்கை, 2. சாதியப் பாகுபாடு, 3. நிலவுடமை என்று கூறுகிறார். அதற்குப் பின்னான இரு பத்திகளில் வெண்மணியில் நடந்தது ஒரு சாதியப் படுகொலை என்கிறார்.\nகீழத் தஞ்சை மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தலித்துகள், அதன் பின் சாதி இந்துக்கள் என்ற நிலையில் இதை ஓர் வர்க்கப் போராக பார்ப்பதா சாதிக்குள் குறுக்கி தலித் பிரச்னையாக பார்ப்பதா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்.\nசீனிவாச ராவ் ஆண்டான் -அடிமைத் தனத்தை எதிர்த்தே புரட்சி செய்தார். இடதுசாரிகளின் கூலி, உரிமைப் போராட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மாகொடிய படுகொலையின் நினைவு நாளில், இடது சாரிகள் என்ற தடமே இல்லாமல் ஓர் வெகுஜன இதழில் கட்டுரை எழுதிவிட்டு… சரித்திரத்தை மாற்றுகிறார்கள் என்று பிறர் மீது நாம் குற்றம் சொல்ல என்ன முகாந்திரம் இருக்கிறது\nகுறிச்சொற்கள்: இடதுசாரிகள் எதிர்வினை கீழ்வெண்மணி சாதியப் பாகுபாடு சீணிவாச ராவ் தலித் ஆவணம் நிலவுடைமை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன\nஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா\n’என் பெயர் ரோஹித் வெமுலா;நான் ஒரு தலித்’: தற்கொலைக்கு முன்பாக எடுக்கப்பட்ட வெமுலாவின் வீடியோ வெளியீடு...\n“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n\"இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்\": கோம்பை எஸ். அன்வர்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்\nசிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nPrevious Entry கீழ்வெண்மணி படுகொலை: தமிழ் இந்து நாளிதழின் விஷமத்தனம்\nNext Entry ”சங்கிகளிடம் இருக்கும் இணைவு முற்போக்கு அமைப்புகளிடம் ஏன் இல்லை\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2011/07/backlinks.html", "date_download": "2019-01-18T03:54:00Z", "digest": "sha1:LFBVUXGXSJBYPIFFJZY7LRHPVIZKOR7D", "length": 23675, "nlines": 238, "source_domain": "www.bloggernanban.com", "title": "தேடுபொறி ரகசியங்கள்: BackLinks", "raw_content": "\nHomeதேடுபொறி ரகசியங்கள்தேடுபொறி ரகசியங்கள்: BackLinks\n ஐஸ்க்ரீம் கரைவதற்குள் அடுத்தப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும். படித்துவிட்டீர்களா சரி, இப்போ கதைக்கு வருவோம்.\nநம்மை போன்று பலர் ஐஸ்க்ரீம் கடைகள் வைத்திருக்கிறார்கள். இப்பொழுது, வெளியூர்க்காரர்கள் அந்த மனிதர்களிடம் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால் எந்த கடையை முதலில் சொல்வார்கள்\nஅந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணிகளைக் கொண்டு கடைகளை தரம் பிரிக்கின்றனர்.\nஅதாவது, முந்தைய பதிவில் சொன்னது போல, தேடுபொறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிமுறைகளை (Algorithms) கையாளுகின்றன.\nஅவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.\n1. எந்த கடையை அதிகமானோர் சிபாரிசு செய்கிறார்களோ அந்த கடையை தான் முதலில் சொல்வார்கள்.\nஅதாவது, எந்த தளத்திற்கு அதிகம் பேர் இணைப்பு (Link) கொடுத்திருக்கிறார்களோ அந்த தளத்தை தான் தேடுபொறிகள் முதலில் சிபாரிசு செய்யும். அந்த இணைப்பு BackLinks எனப்படும்.\nநண்பர் ஒருவர் அவரது தளத்தில் நமது தளத்திற்கான இணைப்பை கொடுத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அது நம் தளத்தின் Backlinks ஆகும். அதிகமான தளங்களில் நமது தளத்திற்கான இணைப்பு இருந்தால், தேடுபொறிகள் முதலில் நம்மை தான் சிபாரிசு செய்யும்.\nசரி, இரண்டு ஐஸ்க்ரீம் கடைகள் இருக்கின்றது. அந்த இரண்டு கடைகளுக்கும் தலா ஒருவர் சிபாரிசு செய்கிறார்கள். இப்பொழுது எந்த கடைக்கு அந்த மனிதர்கள் சிபாரிசு செய்வார்கள்\n2. சிபாரிசு செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அந்த மனிதர்கள் கவனிப்பார்கள்.\nகடை ஒன்றை சிபாரிசு செய்பவர், \"அது ஐஸ்க்ரீம் கடை\" என்று சொல்கிறார்.\nகடை இரண்டை சிபாரிசு செய்பவர், \"அது கடை\" என்று சொல்கிறார்.\nஇப்போது வெளியூர்க்காரர்கள் ஐஸ்க்ரீம் பற்றி கேட்டால், அந்த மனிதர்கள் முதல் கடையை தான் சிபாரிசு செய்வார்கள். இரண்டாவது கடையை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.\nஅதாவது தேடுபொறிகள், நமக்கு இணைப்பு கொடுத்த நண்பர் எப்படி கொடுத்திருக்கிறார்\nஉதாரணத்திற்கு, இந்த பதிவின் முதல் பத்தியை பார்க்கவும்.\n//ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும்.//\nஇதில் \"ஐஸ்க்ரீம்\" என்ற இடத்திலும், \"இங்கு கிளிக் செய்து\" என்ற இடத்திலும் முந்தைய பதிவிற்கான சுட்டியை இணைத்துள்ளேன். அந்த இரண்டு வார்த்தைகளும் \"Anchor Text\" எனப்படும். தேடுபொறிகள் இவற்றைத் தான் கவனிக்கும்.\nஇப்போது, ஐஸ்க்ரீம் பற்றி ஒருவர் தேடினால்,மேலே \"ஐஸ்க்ரீம்\" என்று இணைப்பு கொடுத்திருக்கிறேன் அல்லவா அதனைத் தான் முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளும். \"இங்கு க்ளிக் செய்து\" என்ற இணைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாது.\nதேடுபொறிகள் கவனத்தில் கொள்ளும் மேலும் சில விஷயங்கள்:\n1. Meta Tags - இதனை பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் கொஞ்சமாக சொல்லியிருக்கிறேன். அதாவது உங்கள் தளத்தை பற்றி தேடுபொறிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுகிறது.\nஇதில் கவனத்தில் கொள்ள விஷயம் என்னவெனில், உங்கள் ப்ளாக்கிற்கு தொடர்பில்லாத வார்த்தைகளை Meta Tag-ல் சேர்த்தால், அதனை தேடுபொறிகள் நிராகரித்துவிடும்.\n2. வலைத்தளத்தின் காலம் - எத்தனை நாட்களாக நமது வலைத்தளம் செயல்படுகின்றது என்பதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும். நீண்ட காலமாக செயல்படும் வலைத்தளத்திற்கு முன்னுரிமை அளிக்கும்.\n3. பதிவு தலைப்பு - பயனாளர்கள் ஒன்றை தேடினால் அந்த வார்த்தை எந்த பதிவின் தலைப்பில் உள்ளதோ அதனை தான் முதலில் காட்டும். பதிவிற்குள்ளே அந்த வார்த்தை இருந்தால் அதனை இரண்டாவதாக தான் எடுத்துக் கொள்ளும்.\nBackLinks பற்றி பார்த்தோம் அல்லவா நம்முடைய தளத்திற்கான BackLinks-ஐ எப்படி தெரிந்துக் கொள்வது\nதேடுபொறிகள் அனைத்தும் நமது BackLinks-ஐ ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளாது. ஒவ்வொன்றும் வித்தியாசப்படும்.\nGoogle Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, Google தளத்திற்கு சென்று,\nbloggernanban.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் தள முகவரியை கொடுக்கவும்.\nYahoo Backlinks-ஐ தெரிந்துக் கொள்ள, http://siteexplorer.search.yahoo.com/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் தள முகவரியை கொடுத்து தேடவும்.\nBing Backlinks-ஐ தெரிந்துக் கொள்வதற்கு சற்று மெனக்கெட வேண்டும். அதற்கு http://www.bing.com/toolbox/webmaster/ என்ற முகவரிக்கு சென்று, Windows LiveID மூலம் உள்நுழைந்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nஇன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், ப்ளாக்கர் நண்பன் தளத்தின் கூகிள் பேக்லின்க்ஸ் பற்றி தேடிய பொழுது, ஒன்றும் காட்டவில்லை.\nஐஸ்க்ரீம் கதை முடிந்தது. மற்ற ரகசியங்களை இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nபிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி. பிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி.\nபல அரிய தகவல்களை பலர் அறிய பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.பிளாக்கர் நண்பா..\nரொம்ப நல்லா போய்கிட்டிருக்கு பாஸ்\nஎனக்கும் கூகிள் பேக்லிங்க்ஸ் காட்டவில்லை...\nபயனுள்ள தகவல் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே\nபிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி. பிளாக் பற்றிய தகவல்கள் யாவும் அனைத்து பிளாக் நண்பர்களுக்கும் மிக மிக பயனுள்ள வகையில் இருந்து வருகின்றது நன்றி.\nபல அரிய தகவல்களை பலர் அறிய பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.பிளாக்கர் நண்பா..\nரொம்ப நல்லா போய்கிட்டிருக்கு பாஸ்\n//எனக்கும் கூகிள் பேக்லிங்க்ஸ் காட்டவில்லை...\nகாரணம் இன்னும் தெரியவில்லை. தேடிக்கொண்டிருக்கிறேன். விடைத் தெரிந்ததும் பதிவிடுகிறேன்.\nபயனுள்ள தகவல் ,பகிர்வுக்கு நன்றி நண்பரே\nதமிழில் தொழில்நுட்ப தகவல் தந்தமைக்கு நன்றி மேலும் இது போன்ற பல தகவல்களை பதிவிடவும்.\nஅதுபோல் புதியதாக டொமைன் வாங்கி அதை எப்படி வெப்-ஓஸ்ட் செய்து நமது சொந்த தளத்தை லான்ச் செய்வது என்பதை அடிப்படையில் இருந்து கற்று கொடுக்கவும்.(domain +DNS+Server+path +window or lunix or others +Template)\nஐஸ்க்ரீம் கடையை சுற்றி காட்டியமைத்தமைக்கு நன்றி... சுற்றி பார்த்தேன் நாம் சுட்டி காட்டும் லிங்க் தான் தேடுபொறியில் முதலில் வரும் என்ற தகவலை தெரிந்துக்கொண்டோம்... நன்றி நண்பா\nதமிழில் தொழில்நுட்ப தகவல் தந்தமைக்கு நன்றி மேலும் இது போன்ற பல தகவல்களை பதிவிடவும்.\n// அதுபோல் புதியதாக டொமைன் வாங்கி அதை எப்படி வெப்-ஓஸ்ட் செய்து நமது சொந்த தளத்தை லான்ச் செய்வது என்பதை அடிப்படையில் இருந்து கற்று கொடுக்கவும்.(domain +DNS+Server+path +window or lunix or others +Template)\nபுதிய தளம் ஒன்று தொடங்கும் எண்ணம் உள்ளது. அதற்கு இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம்.\nஇறைவன் நாடினால், தளம் தொடங்கிய பிறகு பதிவிடுகிறேன் நண்பா\nஐஸ்க்ரீம் கடையை சுற்றி காட்டியமைத்தமைக்கு நன்றி... சுற்றி பார்த்தேன் நாம் சுட்டி காட்டும் லிங்க் தான் தேடுபொறியில் முதலில் வரும் என்ற தகவலை தெரிந்துக்கொண்டோம்... நன்றி நண்பா\nபெரும்பாலும் தமிழில் தலைப்பு வைத்தால், நம்முடைய தளத்திற்கு Backlinks கிடைப்பது சிரமமே. அதனால் உங்கள் பதிவிற்கு, தலைப்பு கொடுக்கும் இடத்தில முதலில் ஆங்கிலம் கொண்ட தலைப்பை வைத்து விட்டு பின்னர் மீண்டும் தமிழ் தலைப்பு கொடுங்கள். உதாரனதிக்கு என்னுடைய சில பதிவுகளையும் பாருங்கள்.\nஉடமிளில் தலைப்பு வைத்தால் ......blog-post_12.html என்று தான் தலைப்பு இருக்கும். இதே ஆங்கிலம் கலந்து வைத்தால் ...../2011/07/backlinks.html என்று இருக்கும்.\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\nபெரும்பாலும் தமிழில் தலைப்பு வைத்தால், நம்முடைய தளத்திற்கு Backlinks கிடைப்பது சிரமமே. அதனால் உங்கள் பதிவிற்கு, தலைப்பு கொடுக்கும் இடத்தில முதலில் ஆங்கிலம் கொண்ட தலைப்பை வைத்து விட்டு பின்னர் மீண்டும் தமிழ் தலைப்பு கொடுங்கள். உதாரனதிக்கு என்னுடைய சில பதிவுகளையும் பாருங்கள்.\nஉடமிளில் தலைப்பு வைத்தால் ......blog-post_12.html என்று தான் தலைப்பு இருக்கும். இதே ஆங்கிலம் கலந்து வைத்தால் ...../2011/07/backlinks.html என்று இருக்கும்.//\n அதனால் தான் நான் பெரும்பாலான பதிவுகளில் ஆங்கில வார்த்தைகளை சேர்த்திருக்கிறேன். அதை பற்றி பிறகு எழுத வேண்டும்.\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\n site:bloggernanban.blogspot.com என்பது அந்த தளத்தில் குறிப்பிட்ட ஒன்றை தேடுவதற்கு பயன்படுகிறது. உதாரணத்திற்கு ப்ளாக்கர் நண்பனில் Meta Tag என்பதை தேட வேண்டுமானால், site:bloggernanban.blogspot.com Meta Tag என்று தேட வேண்டும்.\nகூகிள் Backlinks-ஐ பார்க்க, link:bloggernanban.blogspot.com என்று தான் தேட வேண்டும்.\nரொம்ம நல்ல தகவல் எல்லாsearch engin லும் ஒரே நேரத்தில் site submit செய்ய ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/04203807/1188975/Aadhaar-number-should-be-obtained-to-get-agricultural.vpf", "date_download": "2019-01-18T04:27:39Z", "digest": "sha1:VSQKEOZ2XTI67H272FQJPIA2TRH3S5TZ", "length": 19415, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் தகவல் || Aadhaar number should be obtained to get agricultural machinery subsidy collector information", "raw_content": "\nசென்னை 18-01-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் தகவல்\nபதிவு: செப்டம்பர் 04, 2018 20:38\nவிவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.\nவிவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-\nவேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு 2018-19-ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த திட்டத்தில் அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டிரில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கலாம்.\nஇதற்கு மத்திய அரசின் வேளாண் எந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலை உள்ள எந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.\nவேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான agrimachinery.nic.in&™ இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணைய தளத்திலேயே கணக்கிடப்படும்.\nவிவசாயிகள் முகவரை ஒருமுறை தேர்வு செய்தபின், வேறு முகவரை தேர்வு செய்ய இயலாது. ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் எதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும். வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இணைய தளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.\nமெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்ற்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு ஆயுள் தண்டனை\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் வழங்கப்பட்டது\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமத்திய இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணி காரணமாக பியூஷ் கோயலின் வருகை ஒத்திவைப்பு - தமிழிசை\n1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு - நகை தொழிலாளி சாதனை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர்\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்\nமு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்\nபொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா- நாளை கடைசி போட்டி\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/08/09171212/1182751/Woman-kidnapped-raped-for-about-10-days-in-Odisha.vpf", "date_download": "2019-01-18T04:28:36Z", "digest": "sha1:4QYW5XJGUPPJXDSDTW47XGEU7PIGE35L", "length": 4793, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Woman kidnapped, raped for about 10 days in Odisha: Police", "raw_content": "\nஅதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் - துப்பாக்கி முனையில் 10 நாட்களாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்\nஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தப்பட்டு 10 நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Odisha\nஒடிசா மாநிலத்தின் சம்பால்பூர் மாவட்டத்தின் குச்சிண்டா எனும் பகுதியில் வசித்து வருபவர் சோம்யா ரஞ்சன் தருவா. இவர் கடந்த மாதம் 21-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம் பெண்ணை கடத்தி தனது இல்லத்தில் அடைத்து வைத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.\n10 நாட்களாக அந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில், அவன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் அவனிடம் இருந்து அந்த பெண் தப்பியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த சோம்யா ரஞ்சன், அந்த பெண்ணின் உறவினரை கடத்திவைத்துக் கொண்டு, போலீசிடம் போனால் அவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து அந்த உறவினரை அவன் விடுவித்தவுடன், குச்சிண்டா காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சோம்யா ரஞ்சன் தருவா என்ற காம கொடூரனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவன் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.\nஇதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க சட்டங்களை கடுமையாக்குவதுடன் மட்டுமன்றி, தண்டனை உடனடியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது. #Odisha\nஒடிசாவில் 5 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/12/26_25.html", "date_download": "2019-01-18T03:18:46Z", "digest": "sha1:27LRJV3R5HVMD6BO4ELMYSEZWULQVBLO", "length": 10135, "nlines": 84, "source_domain": "www.tamilarul.net", "title": "சுமந்திரன்- ஐயா! இந்த வெள்ள நிலைமை குறித்து ஒரு அறிக்கை விட்டால் என்ன? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / சுமந்திரன்- ஐயா இந்த வெள்ள நிலைமை குறித்து ஒரு அறிக்கை விட்டால் என்ன\n இந்த வெள்ள நிலைமை குறித்து ஒரு அறிக்கை விட்டால் என்ன\nசம்பந்தர் - என்ன தம்பி புரியாமல் பேசுகிறீர். நான் தீபாவளியில் மட்டும் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும்” என்று அறிக்கைவிடுவதை தவிர வேறு எதற்கு அறிக்கை விட்டிருக்கிறேன்\nசுமந்திரன் - அது உண்மைதான் ஐயா. ஆனால் நாமல் ராஜபக்சகூட போய் மக்களுடன் சேர்ந்து படம் போடுகிறார். நாங்கள் ஒரு அறிக்கைகூட விடவில்லை என்றால் அப்புறம் எப்படி தேர்தலுக்கு மக்களிடம் பொக முடியும்\nசம்பந்தர்- அந்த தம்பி ஏன் கிளிநொச்சிக்கு போகுது ஏன் தமிழ் மக்களை எல்லாம் கட்டிப்பிடித்து படம் பொடுகுது\nசுமந்திரன்- அதுதான்யா பெரிய பிரச்சனையாக இருக்குது பேஸ்புக்கில் எல்லாம் சம்பந்தர் அய்யா எங்கே என்று கேட்டு கிழிக்கிறாங்க.\nசம்பந்தர்- ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். பிரைம்மினிஸ்டருக்கு சொல்லி நாமல் ராஜபக்சவை வடபகுதிக்கு போவதை தடை செய்ய முடியாதா\nசுமந்திரன் - அதெப்படி ஐயா அது கஸ்டம். ஆனால் பேசாம பேஸ்புக்கை தடை செய்யச் சொல்லி கேட்டா என்ன\nசம்பந்தர் - பேஸ்புக்கை தடை செய்யுறதா இருந்தா மகிந்த ராஜபக்சவும் சம்மதிப்பார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாதே\nசுமந்திரன்- அப்படியென்றால் இப்ப இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது ஐயா\nசம்பந்தர் - நாங்க சொல்லித்தான் அரசாங்கம் பத்தாயிரம் ரூபா கொடுக்க தீர்மானித்துள்ளது என்று கூறிப் பார்ப்போமே\nசுமந்திரன் - அதுக்கு கஜேந்திரகுமார் ஆட்கள் “ தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரித்த பிரதமர் நுவரெலியாவில் ஓய்வெடுக்கிறார். ஆனால் தமிழ் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்” என்று சொல்லி திரிகிறார்கள் ஜயா.\nசம்பந்தர் - வடமராட்சியில் இருந்து பல இளைஞர்கள் நேரில் சென்று உதவி வருவதாக அறிந்தேன். அவர்கள் எல்லாம் நீர் சொல்லித்தான் போயிருக்கிறார்கள் என்று அறிக்கை விட்டால் என்ன\nசுமந்திரன் - விடலாம்தான். ஆனால் அவங்கள் ஒருமாதிரியான ஆட்கள். அப்பறம் வடமராட்சிக்கு போகும்போது செருப்பால் அடிப்பாங்கள் ஐயா.\nசம்பந்தர் - அப்ப என்னதான் செய்வது சிறீதரன் வெள்ளத்தில வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு படம் போட்டாரே சிறீதரன் வெள்ளத்தில வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு படம் போட்டாரே\nசுமந்திரன் - அதுவும் எடுபடவில்லை ஐயா. இப்பெல்லாம் முன்னாடி மாதிரி மக்களை ஏமாற்ற முடியவில்லை ஐயா.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/11_11.html", "date_download": "2019-01-18T03:03:43Z", "digest": "sha1:EEP4EQM52FE6SZ3SSXJ2C7MGPOT4GWRS", "length": 7855, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "டெல்லி காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஷீலா தீக்ஷித்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / டெல்லி காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஷீலா தீக்ஷித்\nடெல்லி காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஷீலா தீக்ஷித்\nமுன்னாள் டெல்லி முதல்வர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீக்ஷித், 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும், டெல்லி மாநில முதல்வராக மூன்று முறை பணியாற்றியுள்ளவருமான ஷீலா தீக்ஷித், காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மக்கான், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ஷீலா தீக்ஷித் தலைவராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், மக்கானுக்கும் இடையே நல்லுறவு இல்லையென்ற காரணத்தினாலேயே, அவர் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், 80 வயதான ஷீலா தீக்சித் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில், ஷீலா தீக்ஷித்தின் நியமனம் அதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வயதான காரணத்தால், ஷீலா தீக்ஷித்திற்கு உதவியாக, ஒன்றுக்கும் மேற்பட்ட செயல் தலைவர்கள் பணியாற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/32-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-01-18T03:02:49Z", "digest": "sha1:W6H5VRTMZZY73QN336E4WFACD7UKYWAO", "length": 12713, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "32 விண்வெளித் திட்டங்கள் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது | CTR24 32 விண்வெளித் திட்டங்கள் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\n32 விண்வெளித் திட்டங்கள் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது\n32 விண்வெளித் திட்டங்கள் அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘ஈஸ்ரோ’வின் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.\nஆந்திர மாநிலம் சிறிஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட்-7ஏ செயற்கைக் கோல் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்பு அங்குள்ள கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் நேற்றைய நாள் ஏவப்பட்டுள்ள ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக\nகுறித்த புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஈஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.\n35 நாளில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 3-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இது என்றும், செயற்கைக்கோளின் சுற்று வட்டப்பாதையை உயர்த்தும் பணி வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்படும் எனவும் ஈஸ்ரோ’வின் தலைவர் சிவன் தகவல் வெளியிட்டுள்ளார்.\nPrevious Postஒன்ராறியோ மின் உற்பத்தி நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டமூலம் இன்று நிறைவேற்றப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Next Postசிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரித்தானியா நிராகரித்துள்ளது\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/101511", "date_download": "2019-01-18T03:24:57Z", "digest": "sha1:4J2HHY5SVPRHX62KWQ4CXUCCJARFVHDP", "length": 11179, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "மாணவர்கள் G.C.E O/L பரீட்சையில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் பங்களிப்பு செய்யும் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மாணவர்கள் G.C.E O/L பரீட்சையில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் பங்களிப்பு...\nமாணவர்கள் G.C.E O/L பரீட்சையில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் பங்களிப்பு செய்யும்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் 9ஏ செயற்றிட்ட தொனிப்பொருளிலான அங்குரார்பண நிகழ்வு செவ்வாய்கிழமை மாலை பிரதியமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.\nஇந்நி;கழ்வில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி பவுண்டேசன் அமைப்பின் பிரதி தவிசாளர் வைத்தியர் எஸ்.ஏ.ஏ.அல்தாப் அலி மற்றும் ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஎதிர்வரும் காலங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் மாணவர்கள் 9ஏ பெறுவதில் ஏற்படும் சவால்களை முறியடிக்கும் முகமாக அமீர் அலி பவுண்டேசன் அனுசரனையில் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பதினொன்று பாடசாலைகளில் இருந்து சாதாரண பரீட்சையின் தோற்றும் மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தும் வகையிலும், கல்விக் கோட்டத்தை முதன்மை பெற செய்யும் வகையிலும் இவ்வேலைத் திட்டம் அமையப்பெறவுள்ளது.\nஅந்த வகையில் மாணவர்களின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் என பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nஅத்தோடு பிரதியமைச்சரின் இல்லத்தில் கல்விச் சமூகத்தினருடன் இணைந்து இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.\nPrevious articleகளுவாஞ்சிக்குடியில் ஓடாவி வேலை செய்பவர்களுக்கு உபகரணம் வழங்கிவைப்பு\nNext articleவிசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு.\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதேர்தல் வருவதால் விரைவில் தாஜுதீனை கொண்டுவருவார்கள் – பா.உ நாமல் ராஜபக்ஸ\nநல்லாட்சி அரசாங்கம் என்னை பழி வாங்கும் நோக்கில் செயற்படுகிறது\nநியமனங்களின் போது பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண டிப்ளோமாதாரிகள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்\n“திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும்”\nகொழும்பு ஸாஹிராவின் வருடாந்த பரிசளிப்பு விழா-பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nஎதிர்காலத்தை இழக்கும் சிறுவர்கள் -எம்.எம்.ஏ.ஸமட்\nபாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிரிக்கெட் போட்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக...\nயாழில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்\nநல்லாட்சியில் முஸ்லிம்கள் தாக்கபட்ட போது முஜிபுர் ரஹ்மான் நித்திரையில் இருந்தாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-videos?limit=3&start=138", "date_download": "2019-01-18T04:30:13Z", "digest": "sha1:FJGTN7NVVUX5BYGZT4BMO5BW3J7L3EDN", "length": 11346, "nlines": 170, "source_domain": "mooncalendar.in", "title": "ஒலி-ஒளி", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 05:11\nகாயல்பட்டினம் பிறை கருத்தரங்கம் ஓர் இறை ... ஓர் மறை நாள் : ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 18 (24-08-2013) சனிக்கிழமை. நேரம் : மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 வரை. இடம் : துளிர் கேளரங்கம், காயல்பட்டினம். வீடியோ பதிவு : 1\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 05:09\nஹிஜ்ரி காலண்டர் மதுரை கருத்தரங்கம்\nஹிஜ்ரி காலண்டர் மதுரை கருத்தரங்கம் முன்னிலை Dr. A. பஷீர் அஹ்மத் M.A., M.Phil., தலைவர் முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத், மதுரை.\nவியாழக்கிழமை, 23 ஜனவரி 2014 06:08\n1430 ஷவ்வால் ஆரம்பம் சரியா\n1430 ஷவ்வால் ஆரம்பம் சரியா கேள்விபதில் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 1430 ஷவ்வால் 2 (20.09.2009) ஞாயிற்றுக்கிழமை பிறை பார்க்கப்பட்ட பிறகு எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம்.\nபக்கம் 47 / 47\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nஉரை : மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள் தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப்...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி ஒரு அறிமுகம்.\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ATJ...\nபிறை விஷயத்தில் மறைக்கப்பட்ட உண்மையான ஆத…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ATJ...\nஹிஜ்ரி நாட்காட்டி ஒரு அவசர அவசியம்\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஉலகில் பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எ…\nகேள்வி : நீங்கள் ஹிஜ்ரி காலண்டரை வெளியிட்டுள்ளீர்கள். அதுபோல USA-வில் உள்ள ISNA (Islamic...\n - ராயல் கோர்ட், அக்…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஒரு நாள் முன்பு அரஃபா என்று உள்ளது. ஹாஜி…\nகேள்வி : சவூதி அரேபியா ஓர் நாளில் அரஃபா அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால்,...\nமுதலாம் பிறை நேரம் வித்தியாசம் வருகின்றத…\nகேள்வி: முதலாம் பிறை நாட்டுக்கு நாடு நேரம் வித்தியாசம் வருகின்றதே\nஉர்ஜுனில் கதீம் தென்பட்ட நாளுக்கு அடுத்த…\nகேள்வி : உர்ஜுனில் கதீம் தென்பட்ட நாளுக்கு அடுத்த நாளில் எந்த திசையில்...\nமறைக்கப்படும் உண்மைகளும் மறுக்கப்படும் ம…\nமறைக்கப்படும் உண்மைகளும் மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும். Hidden Truths And Denied Evidences Of...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசியம் –…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14 சனிக்கிழமை (02-05-2015) இடம் : புத்தளம்,...\n உரை : சகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள் தேதி...\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான …\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான ஹதீஸ்கள் உரை : மௌலவி அஹ்மது உஸ்மானி அவர்கள்தேதி : ஹிஜ்ரி...\nசர்வதேசத் தேதிக் கோடு + 16 UT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-18T03:48:04Z", "digest": "sha1:TDJPOI4TFF2WYNRIDYFJY34UCK5MC3OV", "length": 3988, "nlines": 94, "source_domain": "www.tamilarnet.com", "title": "காதலில் விழுந்த நடிகை - TamilarNet", "raw_content": "\nஅருவியாக வந்த நடிகை, முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தாராம்.\nஅருவியாக வந்த நடிகை, முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தாராம். அதன்பின் பல பட வாய்ப்புகள் நாயகிக்கு வரும் என்று பலரும் பேசினார்களாம். அதுபோல் நாயகிக்கும் பல கதைகள் வந்ததாம். ஆனால், அதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்த அனைவரையும் திருப்பி அனுப்பி விட்டாராம்.\nஎதாவது ஒரு படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், நடிகையோ எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறாராம். ஏன் நடிகை எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார் என்று பலரும் விசாரித்தால், நடிகை காதலில் விழுந்திருப்பதாக பலரும் பேசிவருகிறார்களாம்.\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajmal-01-08-1521611.htm", "date_download": "2019-01-18T03:56:05Z", "digest": "sha1:JG2YREABCUP2KUFC52IC2YJZZ6R7RD6B", "length": 7087, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழில் ஹிட் கொடுக்கத் துடிக்கும் அஜ்மல்! - Ajmal - அஜ்மல் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழில் ஹிட் கொடுக்கத் துடிக்கும் அஜ்மல்\nதமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த கோ படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் அஜ்மல். அந்த படத்தில் ஜீவாவை விட இவரது கேரக்டரே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்தது. அதனால் அடுத்தபடியாக சில படங்களில் ஹீரோவாக கமிட்டானார் அஜ்மல்.\nஅவர் ஹீரோவாக நடித்து கருப்பம்பட்டி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் இரண்டுமே வெற்றி பெறாததால் அதற்கடுத்து அவர் நடித்துக்கொண்டிருந்த கதிர்வேல், உலா போன்ற படங்கள் கிடப்பில் கிடக்கின்றன.\nஅதேசமயம், தெலுங்கில் அஜ்மலுக்கு மார்க்கெட் சீராக உள்ளது. கடந்த ஆண்டுகூட அவர் நடித்த ப்ரபன்ஜனம் என்ற படம் ஹிட்டடித்துள்ளதாம்.\nஇந்நிலையில், தமிழிலும் எப்படியேனும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்று துடிக்கும் அஜ்மல், தற்போது ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணிடம் தன்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அந்த படத்திற்கு சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், தனது நண்பர் ஒருவரையே பைனான்ஸ் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். அந்த வகையில், அஜ்மல் அடுத்து நடிக்கும் படம் 2 கோடி பட்ஜெட்டில் தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.\n▪ ஹீரோவாகத்தான் நடிப்பேன்”, அடம் பிடிக்கும் அஜ்மல்\n▪ கேரள ஐ.பி.எல் கிரிக்கெட் டீமை வாங்கும் முயற்சியில் இறங்கிய அஜ்மல்..\n▪ மீண்டும் மோகன்லாலுடன் கூட்டணி சேர்ந்தார் அஜ்மல்..\n▪ நழுவவிட்ட விஜய் எட்டிப் பிடித்த அஜ்மல்\n▪ முத்த காட்சி நடிக்க மறுத்த நடிகர்: 2மணி நேரம் ஷுட்டிங் தாமதம்.\n▪ அஜ்மல் போடும் வில்லங்கமான‌ கண்டிஷன்..\n▪ கோ படத்தால் தெலுங்கில் பிரபலமான‌ நடிகர் அஜ்மல்..\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amy-jackson-05-09-1630598.htm", "date_download": "2019-01-18T03:50:39Z", "digest": "sha1:Q2JWZKY5RZAULLKXAXK5CV4PM2UWAUF6", "length": 6238, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "2.o செட்டில் இணைந்த எமி ஜாக்சன்! - Amy Jackson - எமி ஜாக்சன் | Tamilstar.com |", "raw_content": "\n2.o செட்டில் இணைந்த எமி ஜாக்சன்\nகபாலி படத்தை முடித்த கையோடு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.o படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.\nஇதில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் மட்டுமே பங்குபெற்ற காட்சிகள் படமாகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த செட்டில் எமி ஜாக்சன் இணைந்திருப்பதாகவும் சில அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n▪ கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n▪ 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்\n▪ பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-senthil-24-09-1522762.htm", "date_download": "2019-01-18T03:52:21Z", "digest": "sha1:ED3VIQAAKGQSIPBQSZG5EHWTCM5PTIRO", "length": 6429, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "கைதானார் மீனாட்சி கணவர் செந்தில்? - Senthil - செந்தில் | Tamilstar.com |", "raw_content": "\nகைதானார் மீனாட்சி கணவர் செந்தில்\nசின்னத்திரையில் சரவணன் மீனாட்சி நாடகத்தின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். பிறகு திரைபடங்களில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் இவரை போலீஸ் கைது செய்து இழுத்துக்கொண்டு போகுவது போல் ஒரு வீடியோ இணையதளங்களில் உலா வந்துகொண்டிருக்கிறது.\nஇவரை கைது செய்யும் பொது ஒரு போலீஸ் காரர் கலர் கண்ணாடியும், காலில் வெள்ளை நிற ஷூவும் அணிந்தவாறு செந்திலை இழுத்து செல்கிறார். இதை பார்க்கும் பொழுது நாடகத்திற்காக படமாக்கப்பட்டதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.\n▪ இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் \"வீராபுரம்\".\n▪ சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்\n▪ சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு\n▪ சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா- ஷாக் ஆன ரசிகர்கள்\n▪ பாதியில் நிறுத்தப்படுகிறதா பிரபல டிவியின் மாப்பிள்ளை சீரியல்\n▪ ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா நடிகர் செந்தில் பளீர் பதில்\n▪ கனடாவை கலக்கும் தமிழ் இசை பாடகர்\n▪ இலை எங்க போடுவாங்களோ அங்க நான் இருப்பேன்.. அந்த மாதிரி இருக்கு செந்தில் பேசுவது\n▪ செந்தில்-ஸ்ரீஜா இடையே விரிசல்\n▪ சூர்யா படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sibiraj-18-05-1627997.htm", "date_download": "2019-01-18T04:14:38Z", "digest": "sha1:3I7WDVTDGZEMJR2OPMI3L2ETKFNRUBT4", "length": 6507, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜாக்சன் துரையை பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்! - Sibiraj - ஜாக்சன் துரை | Tamilstar.com |", "raw_content": "\nஜாக்சன் துரையை பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்\nதரணீதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி, கருணாகரன் நடித்திருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் ஜாக்சன் துரை. இப்படம் வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி, தங்களது பேனரில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களிலும் இதுதான் பெஸ்ட் என படக்குழுவினரை மனதாரப் பாராட்டியுள்ளார். நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் ஆகியோரும் அவருடன் அமர்ந்து இப்படத்தை ஒன்றாக கண்டுகளித்தனர்.\n▪ சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்\n▪ கமலை தொடர்ந்து ரஜினி பட டைட்டிலில் நடிக்கும் சிபிராஜ் - பர்ஸ்ட் லுக் இதோ.\n▪ லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்காததற்குக் காரணம் என் மகன்தான்: சிபிராஜ் பேச்சு\n▪ கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்\n▪ `சத்யா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சிபிராஜின் `சத்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா\n▪ லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த சிபிராஜ் \n▪ சத்யராஜின் \"கணக்கை\" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி\n▪ மீண்டும் ரஜினி தலைப்பை கைப்பற்றிய சிபிராஜ்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-the-mystery-kiradu-rajastan-001048.html", "date_download": "2019-01-18T03:04:56Z", "digest": "sha1:KCALWDWSBUWWFZ54KMGSZEUGHOSSNSQH", "length": 15976, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Do you know the mystery of Kiradu in rajastan - Tamil Nativeplanet", "raw_content": "\n»அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா\nஅலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபெரும்பாலும் கோயில்கள் ஆன்மீகத்துக்கும் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒரு சில வித்தியாசமான அம்சங்களை கொண்டதாகவும் இருக்கும்.\nஉலகமே அசந்து நிற்கும் தமிழரின் 2500 வருட பழமையான கண்டுபிடிப்பு\nபொதுவாகவே கோயில்களுக்கு பக்தர்கள் விரும்பி வேண்டி செல்வார்கள். அதே கோயில் பக்தர்களுக்கு பயத்தை ஊட்டினால், எப்படி இருக்கும்.\nசின்னம்மாவை படாத பாடு படுத்திய ஆவி\nராஜஸ்தானில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுகின்றனராம். ஏன் எதற்கு என்று தெரிந்துகொள்ளவேண்டுமா தொடர்ந்து படியுங்கள்.\nஇந்த கோயிலுக்கு போனா நீங்களும் தீர்க்கசுமங்கலி பவ\nராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிரடு கோயிலில் தான் வரும் பக்தர்கள் அனைவரும் மாலை நேரங்களில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்பிடிக்கின்றனர்.\nஎன்னதான் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலும் வறட்சியாக காணப்பட்டாலும், பாலைவனத்துக்கு அருகில் இருக்கும் இந்த கோயிலுக்கு செல்லும் பாதை கான்கிரிட் தளமிட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும் வழிநெடுகிலும் பச்சை பசேலென்று செடி மரங்கள் உள்ளன.\nவழி நெடுகிலும் திக் திக்\nகாடுகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை நேரங்களில் மிகுந்த பயத்துடனே இந்த கோயில் வழிபடுகின்றனர்.\nமாலை நேரங்களில் வழிபடும் பக்தர்கள் இரவு ஆவதற்குள் அதாவது 6 மணிக்குள் இடத்தை காலி செய்துவிடுகின்றனர். தப்பி தவறி கூட 6 மணிக்குமேல் இங்கு தங்குவதில்லை. ஏன் தெரியுமா\nஇங்கு இரவு நேரங்களில் தங்குபவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த அதிர்ச்சியான அதிசயம் நடக்கிறதாம்.\nபார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா\nகோயிலில் தங்கக்கூடாது என்று தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். மீறி தங்கினால் அவ்வளவுதான். அவர்கள் சிலையாக மாறிவிடுகின்றனர். நம்பமுடியவில்லையா\nபரம்பிக்குளம் போயிருக்கீங்களா போங்க திரும்பி வரமாட்டீங்க\nஉள்ளூர் வாசியிடம் விசாரித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்ததாகவும், அவருக்கு இந்த மக்கள் பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றிவிட்டதாகவும் கூறினார்.\nமகாபாரதம் நடைபெற்ற இடம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா\nஅந்த முனிவர் இந்த கோயிலில்தான் தற்போதும் இருக்கிறார் என்கின்றனர் வேறு சிலர்.\nபஞ்சபாண்டவர்களின் எலும்புகள் இந்த குகையில் இருக்கிறதாம்\nஇந்த கோயில் ஆயிரம் வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது. பழமைக்கும் கட்டத்துக்கும் பெயர்பெற்ற இந்த கோயில் தற்போது பயத்துக்கும் அமானுஷ்யத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.\nதீர்க்கசுமங்கலியாக வாழ நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில்\nஇங்குள்ள சுவர்கள் , தூண்கள் என அனைத்திலும் மனித உருவங்களைக் கொண்ட சிலைகள் உள்ளன. அவை பார்ப்பதற்கு மனிதனாக இருந்து கல்லாக உருமாறியதாகவே தோற்றமளிக்கிறது.\nசின்னம்மாவை படாதபாடு படுத்திய ஆவி\nஇந்த கோயிலின் கட்டிடக் கலையை ரசிப்பதற்காகவே தினமும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நீங்களும் ராஜஸ்தான் போனா மறக்காம போகவேண்டிய இடம் இந்த கிரடு..\nசாயங்காலம் ஆகுறதுக்குள்ள எஸ் ஆய்டுங்க...\nஉலகமே வியக்கும் 2500 வருடங்களுக்கு முந்தைய தமிழர்களின் அற்புத அறிவியல்\nஇந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்\nஇந்தியாவுல இருந்துட்டு இதுகூட தெரியலனா நாமெல்லாம் ஆன்டி இன்டியன்ஸ்தான்\nராஜராஜ சோழனின் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் அதிசயங்கள் தெரியுமா\nஇந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...\nஇந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-01-18T04:01:33Z", "digest": "sha1:YPT4ZMNRH5WCA74PUB5ZJK4BB7EZC5BE", "length": 20503, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nதடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம்\nவிடுதலை January 7, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on தடைகளைத் தகர்த்து இலக்கை அடைவோம்\n“நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் – பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசமைப்பு வெற்றிபெற உழைக்க வேண்டும்.” – இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். புதிய அரசமைப்பு நிறைவேறாது என்று மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை …\nமன அழுத்தத்தைப் போக்கவே தாய்லாந்து சென்றார் மைத்திரி\nவிடுதலை December 30, 2018இலங்கை செய்திகள்Comments Off on மன அழுத்தத்தைப் போக்கவே தாய்லாந்து சென்றார் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட பயணமாக தாய்லாந்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி தனது பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் தாய்லாந்தின் வெஹேர விகாரைக்குக் குடும்பத்துடன் சென்ற ஜனாதிபதி அங்கு மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தாய்லாந்திலுள்ள அனைத்து பெளத்த விகாரைகளுக்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். நாட்டில் அரசியல் குழப்பம் தணிந்த நிலையில், அவசரமாக ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தார். கடுமையான …\nநள்ளிரவுக்கு முன் மைத்திரி அதிரடி அரசியல் தீர்மானம்\nஅருள் December 14, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on நள்ளிரவுக்கு முன் மைத்திரி அதிரடி அரசியல் தீர்மானம்\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, மஹிந்த அணியினரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ – அவரது அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்களாகச் செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கான மனுக்களை ஐக்கிய தேசிய முன்னணி தாக்கல் செய்திருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷ …\nதமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி\nஅருள் December 5, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்: மைத்திரி துரோகி\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க முடியாத பச்சைத்துரோகி ஆவார்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அலரிமாளிகையில் வைத்து வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கைச் செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு …\nரணிலுக்குப் பிரதமர் பதவி இல்லை\nஅருள் November 26, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on ரணிலுக்குப் பிரதமர் பதவி இல்லை\n“நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன். அவரை அழைத்துவர வேண்டாம் எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டேன்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தனிநபருடனான முரண்பாடு காரணமாக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. இது கொள்கை ரீதியான …\nஅருள் November 11, 2018இலங்கை செய்திகள்Comments Off on மைத்திரியை விளாசித்தள்ளிய மங்கள\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக்காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், “மண்டேலாவாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்து மைத்திரி ஜனாதிபதி பதவிக்கு வந்தார். ஆனால், நாங்கள் முகாபேயைத்தான் பெற்றிருக்கின்றோம். மைத்திரி ஒரு பைத்தியக்காரன். மக்களுக்கு எமது பெரும்பான்மையை காண்பிப்போம். எமக்கு பெரும்பான்மை பலம் இருந்தும், ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார். கொடுக்கோலனாக எழுச்சி பெற்றுள்ள …\nமைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு\nஅருள் November 11, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர் அங்கமாக நேற்று அமெரிக்கக் காங்கிரஸிடம் இருந்து காரசாரமான அவசர கடிதம் ஒன்று மைத்திரிபாலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி கடும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என அரச வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு …\nநாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைக்க மைத்திரி திட்டம்\nஅருள் November 7, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைக்க மைத்திரி திட்டம்\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு …\nமைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும்\nஅருள் November 5, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on மைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும்\nமைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடித்துக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும் சந்திரிகா அம்மையாளர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ரணிலுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் அவர் களமிறங்கியிருந்தாலும் தற்போது பின்வாங்கியுள்ளார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே, “மைத்திரி – மஹிந்த கூட்டணி அமைத்துள்ள புதிய அரசானது விரைவில் கவிழும். அக்கூட்டணியால் முன்நோக்கி செல்லமுடியாது. ரணிலை நீக்கி விட்டு மஹிந்தவை …\nவியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பு\nஅருள் November 3, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்குக் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் குழுக் கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/topic/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-01-18T04:03:46Z", "digest": "sha1:XN3VOE7VADNOVOTDHP5XPH7TR6XFVLSN", "length": 1937, "nlines": 28, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019\nTag results for யோகி ஆதித்யநாத்\nஅதிகாரப்பூர்வமாக 'பிரயாக்ராஜ்' என பெயர் மாறியது அலகாபாத் 16-அக்டோபர்-2018\nவிரைவில் பெயர் மாறுகிறதா அலகாபாத்: முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் 14-அக்டோபர்-2018\nகரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம்: உத்தரபிரதேச முதல்வரின் புதிய கண்டுபிடிப்பு 12-செப்டம்பர்-2018\nஆடுகளோடு செல்பிக்குத் தடா: உ.பி முதல்வரின் 'பக்ரீத் ஸ்பெஷல்' 22-ஆகஸ்ட்-2018\n16 மாதங்கள்..75 மாவட்டங்கள்: உ.பி முதல்வர் யோகியின் வித்தியாசமான 'விசிட்' சாதனை 23-ஜூலை-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/08/31200058/1188004/Prez-Kovind-to-visit-Cyprus-Bulgaria-Czech-Republic.vpf", "date_download": "2019-01-18T04:21:37Z", "digest": "sha1:WOXKGDJB3KFKYK753DKW6DSXWKNCY2F7", "length": 3821, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Prez Kovind to visit Cyprus, Bulgaria, Czech Republic from Sep", "raw_content": "\nசிப்ரஸ், பல்கேரியா நாடுகளில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒருவார சுற்றுப்பயணம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்கு ஒரு வாரம் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.\nஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சிப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.\nதனது பயணத்தின் முதல் நாடாக வரும் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சிப்ரஸ் பயணம் செய்யும் ராம் நாத் கோவிந்த், அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பகேரியா செல்லும் அவர், இந்த பயணத்தில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.\nதனது பயணத்தின் மூன்றாம் கட்டமாக 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செக் குடியரசு நாட்டிற்கு அவர் பயணம் செய்கிறார்.\nடிசம்பர் 10-ம் தேதி மியான்மர் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஆஸ்திரேலியாவில் இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த கவுரவம் - குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை\nவியட்நாம் போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய இந்திய ஜனாதிபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/10_75.html", "date_download": "2019-01-18T03:03:19Z", "digest": "sha1:SSY6Z6AECW2ZQ7FH4EPRKJR3QC3AYD2I", "length": 6307, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியா தாலிக்குளம் வீதி தற்காலிகமாக செப்பனிடப்படுகிறது - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / வவுனியா தாலிக்குளம் வீதி தற்காலிகமாக செப்பனிடப்படுகிறது\nவவுனியா தாலிக்குளம் வீதி தற்காலிகமாக செப்பனிடப்படுகிறது\nமக்களின் அதிகளவு பாவனையான வீதியாகவும் பேருந்து பாதையாக காணப்பட்டும் பிரதேச சபைக்கு இரண்டு தடவைகள் கடிதங்கள் கொடுக்கப்பட்டும் செய்வில்லை எனவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்.\nதெரிவித்திருந்தனர். எனவே அவர்களின் கோரிக்கைக்கேற்ப கட்டட ஒப்பந்தக்காரர் ஒருவரினால் கிரவல் பறிக்கப்பட்டு வாரிக்குட்டியூர் செல்லும் வீதியானது சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியச் செயலாளரும் ஆகிய மயூரக்குருக்கள் அவர்களின் சொந்த நிதியுதவியில் தற்காலிகமாக போக்குவரத்து செய்வதற்காக செப்பனிடப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/World/2018/12/16110223/1018510/World-Person-Debit-Amount.vpf", "date_download": "2019-01-18T03:42:38Z", "digest": "sha1:WJ3EOS2VTZMG5J5VBRQMDZDYP74ZHDIQ", "length": 9774, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.61 லட்சம் கடன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.61 லட்சம் கடன்\nசராசரியாக உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் 61 லட்ச ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது\nசர்வதேச அளவில் நாடுகள் வாங்கியுள்ள கடன் இதுவரை இல்லாத வகையில் 184 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும், இதில் பாதிக்கு மேற்பட்ட கடன்களை அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் வாங்கியுள்ளதாகவும் சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சராசரியாக உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் 61 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும், ஒருவரது வருமானத்தை விட இரண்டரை மடங்கு அதிகமாக கடன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடன் வாங்குவதில் சீனா தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும் சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமறைந்த பாடகர் கிறிஸ் கார்னலுக்கு இசையஞ்சலி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மறைந்த பிரபல பாப் பாடகர் கிரிஸ் கார்னலுக்கு, அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nபுதிய அரசியலமைப்பு திருத்தம் நாட்டை பிரிக்கும் முயற்சி - ராஜபக்சே கருத்து\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பு திருத்தம் என்பது நாட்டை பிரிக்கும் முயற்சி என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.\nகொழும்பு : கடல்பகுதியில் துறைமுக நகரம்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் செயலகம் முன்பு உள்ள கடல் பகுதியில் சீனாவின் ஒத்துழைப்புடன் துறைமுக நகரை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.\n\"ராஜபக்‌ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம்\" - சிறிசேனாவை கண்டித்த சந்திரிகா\nஇலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிகா, ராஜபக்‌ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம் என சிறிசேனாவிற்கு வலியுறுத்தியுள்ளார்.\nபிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...\nநான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.\nநேபாளத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா\nநேபாளத்தில் நடந்த பாரம்பரிய காளைச் சண்டை திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-05/editorial/143767-cartoon.html", "date_download": "2019-01-18T03:28:04Z", "digest": "sha1:PDRWNZTI3ARUJ7J55BGFE3KMFP44X6SX", "length": 16996, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன்! | Cartoon - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஆனந்த விகடன் - 05 Sep, 2018\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-sep-10/yield/143603-it-employees-does-natural-farming-during-holidays.html", "date_download": "2019-01-18T03:11:15Z", "digest": "sha1:ZU22L42GNAZII3ZPUFZKKE46OQCOYB3A", "length": 22597, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "3 ஏக்கர்... 130 நாள்கள்... ரூ.1,60,000 வருமானம்... விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி! | IT employees does natural farming during holidays - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nபசுமை விகடன் - 10 Sep, 2018\n2 ஏக்கர்... ரூ. 1,20,000 லாபம் - பல ஆண்டுகள் பலன் கொடுக்கும் நாட்டு ரக முந்திரி...\n3 ஏக்கர்... 130 நாள்கள்... ரூ.1,60,000 வருமானம்... விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி\nகாடைக்கண்ணி... 60 நாளில் அறுவடை... ஒரு மழையே போதும்\nபூச்சி, நோய்கள் கிடையாது... கலப்புப் பயிரில் கலக்கும் கரிசல் விவசாயிகள்...\n289 மில்லியன் டாலர்... அபராதம் பெற்ற மான்சான்டோ\nபத்து ரூபாய் போட்டால் விதை பாக்கெட்\nஇந்தப் பால் விற்பனைக்கல்ல... ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் உன்னத கோசாலை\n - நிம்மதி கொடுக்கும் மலைப்பயிர்கள் சாகுபடி\nபள்ளி மாணவர்கள் மூலம் பாரம்பர்ய விதை\nஇலவச மின்சாரம்... கடன் தள்ளுபடி... விவசாயிகளுக்குக் கருணை காட்டிய கருணாநிதி\nவிதவிதமான கருவிகள்... வகைவகையான மானியங்கள் - விவசாயிகளுக்கு உதவும் ‘உழவன் செயலி - விவசாயிகளுக்கு உதவும் ‘உழவன் செயலி\nபடையெடுக்கும் படைப்புழு... தீர்வு சொல்லும் விஞ்ஞானிகள்\nமரத்தடி மாநாடு: கூட்டுப் பண்ணைத்திட்டம் வெற்றி... கூடுதல் நிதி ஒதுக்கிய அரசு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 14 - பால் கணக்கு எழுத ‘பலே’ செயலி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 14 - அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்: தேவை ரூ. 1,490 கோடியா\n - 14 - மகசூலைக் கூட்டும் செறிவூட்டப்பட்ட மண்புழு நீர்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இனக்கவர்ச்சிப் பொறி\n3 ஏக்கர்... 130 நாள்கள்... ரூ.1,60,000 வருமானம்... விடுமுறை விவசாயியின் இயற்கைச் சாகுபடி\n“சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஆர்வம். படிச்சுட்டு ஐ.டி கம்பெனியில வேலை பார்த்தாலும் மனசு முழுக்க விவசாய ஆசை இருந்துச்சு. அந்த ஆசைதான் லட்சியமா மாறி என்னை வெற்றிகரமான இயற்கை விவசாயியா மாத்தியிருக்கு” என்று சிலாகித்துச் சொல்கிறார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார். விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில்தான் சுரேஷ்குமாரின் தோட்டம் இருக்கிறது. ஒரு விடுமுறை நாளில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுரேஷ்குமாரைச் சந்தித்தோம்.\n“பரம்பரை விவசாயக் குடும்பத்துல பிறந்தவன் நான். எங்களோட குடும்பத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்துல அப்பா விவசாயம் பார்த்துக்கிட்டுருந்தார். அதுல கிடைச்ச வருமானத்தை வெச்சு 30 ஏக்கர் நிலம் வாங்கினோம். நான் சின்ன வயசுல இருந்தே அப்பாவுக்கு விவசாயத்துல உதவியா இருப்பேன். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு பெங்களூருல வேலை பார்த்துட்டுருக்கேன். அப்படியே விவசாயத்தையும் செஞ்சுட்டுருக்கேன். விடுமுறை கிடைச்சா உடனே கிளம்பித் தோட்டத்துக்கு வந்துடுவேன். அப்பா ரசாயன உரங்களைப் போட்டுதான் விவசாயம் செஞ்சார். நான், விவசாயம் செய்யலாம்னு ஆரம்பிச்சவே ‘இயற்கை விவசாயம்தான்’னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கு எனக்கு வழிகாட்டினது ‘பசுமை விகடன்’ புத்தகம்தான். இயற்கை விவசாயம் சார்ந்த நிறைய நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கேன். அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் எனக்கு உதவியா இருக்கு.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n2 ஏக்கர்... ரூ. 1,20,000 லாபம் - பல ஆண்டுகள் பலன் கொடுக்கும் நாட்டு ரக முந்திரி...\nகாடைக்கண்ணி... 60 நாளில் அறுவடை... ஒரு மழையே போதும்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-18T04:01:50Z", "digest": "sha1:3KLX3ZHQDZAAE7PEV73NEREAXA27ZLA3", "length": 12355, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது | CTR24 இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அழைப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்திருந்தது.\nஅதற்காக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இலண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநீதிமன்றத்தின் இந்த உத்தரவு விரைவில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதன் பின்னர் இது தொடர்பில் பிரித்தானிய அரசு முடிவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஅதேவேளை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious Postகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார் Next Postஅனைத்துலக அளவிலான குடியேற்ற உடன்படிக்கை ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் மன்றின் உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/102504/", "date_download": "2019-01-18T04:01:14Z", "digest": "sha1:BWG47UUSABNFBTH7WBIN2HLHUJVFK7CI", "length": 12795, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "“மஹிந்தவை ஆதரிப்பது, எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“மஹிந்தவை ஆதரிப்பது, எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்”\n“புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nநேற்று (07.11.18) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது அரசியல் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதுமாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பவர்கள், இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொண்டு, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சட்டபூர்வமாக கட்சித் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்மானம் எடுப்பதாயின் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nஆனால், கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வுகாண முடியாது. உரிய முறையில் நம்பகத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் ஊடாகவே சரியான தீர்வை காணலாம். புதிய ஆட்சி மாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே கட்சி தொடர்ந்து இருந்துவருகிறது.\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னைய சந்தர்ப்பங்களில் இருந்துள்ள காரணத்தினால், அவருடன் மீண்டும் ஒத்துழைக்க வேண்டும் என கூறுவது நியாயமாகாது. அது எமது கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனை எங்களால் செய்ய முடியாது. அத்துடன் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, வேறு எவருடனும் கூட்டுச் சேர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nஇரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது :\nமூவர் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் தொடர்பில் விசேட தீர்மானம்…\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1848", "date_download": "2019-01-18T04:35:12Z", "digest": "sha1:ENDMXHQ4UZMQZEQMH33FKDE3DBDAFZEF", "length": 14026, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Anjaneya Temple : Anjaneya Anjaneya Temple Details | Anjaneya- Tiru Velichai | Tamilnadu Temple | ஆஞ்சநேயர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (538)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> ஆஞ்சநேயர் > அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்\nஅனுமன் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை\nசத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் திருவெளிச்சை, கேளம்பாக்கம், சென்னை.\nஇங்கு பசுபதீஸ்வரர், சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர், சுந்தர வரதராஜ பெருமாள், கனகவல்லித் தாயார், பிரத்தியங்கிராதேவி மற்றும் வள்ளலார் ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nபக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர்.\nபக்தர்கள் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வடமாலை - வெற்றிலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nஸ்ரீராமபிரான் சீதாதேவி, லட்சுமணருடன் சன்னதி கொண்டிருக்க, அவர்களை வணங்கியபடி அஞ்சலி ஹஸ்தத்துடன் மிக அற்புதமாகத் தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர்.\nசத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. ஞானமும் செல்வமும் தருகிற திருத்தலம் என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பாகவதபுரம் எனும் ஊரில் அவதரித்த ஞானச்சேரி ஞானிகள் சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர், சிறு வயதில் அங்கிருந்த ஆலயத்தில் இறைப் பணிகளைச் செய்து வந்தார். அப்போதே அதேபோன்று தானும் ஓர் ஆலயம் கட்டவேண்டும் என ஆவல் கொண்டாராம். அதன்படி, 95-ஆம் வருடம், திருவெளிச்சை கிராமத்தில் பசுபதீஸ்வரர், சுந்தர வரதராஜ பெருமாள் ஆகியோருக்குக் கோயில் எழுப்பினார் என்கிறது ஸ்தல வரலாறு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரால் கண்டறியப்பட்ட இந்த ஆலயம் இன்றைக்கு பிரமாண்டமாக வளர்ந்துள்ளது.\n« ஆஞ்சநேயர் முதல் பக்கம்\nஅடுத்த ஆஞ்சநேயர் கோவில் »\nசென்னை-வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் மலை ஆஞ்சநேயர் கோயிலைத் தரிசிக்கலாம். அருகிலேயே வலப்புறமாக ஒரு சாலை பிரிகிறது. இதில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால், திருவெளிச்சை கிராமத்தை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/08/blog-post_795.html", "date_download": "2019-01-18T03:50:00Z", "digest": "sha1:JI6DEAYZWNNF6RFXLB5IG56YJAYCQUEW", "length": 9542, "nlines": 95, "source_domain": "www.athirvu.com", "title": "வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW BREAKING NEWS வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்\nவவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன.\nசுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.\nவவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் Reviewed by Man one on Wednesday, August 30, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/04/1_28.html", "date_download": "2019-01-18T04:20:01Z", "digest": "sha1:S3HP32PTB4ZZ4JPD7REE7QAWHTJDJNMQ", "length": 12271, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "ஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்..\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி சம்பளம்..\nகிரிக்கெட் வீரர் தெண்டுல்கர், நடிகை ரேகா உள்பட 12 பிரபலங்கள் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி பாராளுமன்ற மேல்-சபை நியமன எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nகடந்த 6 ஆண்டுகளாக எம்.பி. அந்தஸ்துடன் வலம் வந்த அந்த 12 பேரும் பல்வேறு பலன்களை, சலுகைகளை அனுபவித்தனர்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) தெண்டுல்கர், ரேகா உள்ளிட்ட 12 நியமன எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து இந்த 12 பேரும் தங்களது 6 ஆண்டுகள் பதவி காலத்தில் எப்படி செயல்பட்டனர் என்று ஆய்வு நடத்தப்பட்டது.\nஅப்போது 12 நியமன எம்.பி.க்களும் சரியாக பாராளுமன்றத்துக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. மொத்த பாராளுமன்ற மேல்- சபை வேலை நாட்களில் தெண்டுல்கர் 7 சதவீதம் நாட்களே வந்திருந்தார்.\nதெண்டுல்கர் பரவாயில்லை என்று சொல்லும் வகையில் நடிகை ரேகா, மிக குறைவான நாட்களே பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவர் வெறும் 4 சதவீதம் நாட்களே பாராளுமன்ற கூட்டத்துக்கு வந்ததாக வருகை பதிவேடுகளில் குறிப்புகள் உள்ளது.\nஆனால் எம்.பி.க்குரிய மாத சம்பளத்தை மட்டும் தவறாமல் பெற்றுள்ளனர். அந்த வகையில் நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளது. தெண்டுல்கர் ரூ.90.97 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.\n6 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த தெண்டுல்கர் 22 கேள்விகளை எழுப்பி பதில் பெற்றுள்ளார். ஆனால் நடிகை ரேகா எம்.பி.யாக இருந்த கடந்த 6 ஆண்டுகளில் ஒரு கேள்வி கூட கேட்டதே இல்லை.\nநியமன எம்.பி.க்களான தொழில் அதிபர் அனுஅகா, வக்கீல் பரசராம், விளையாட்டு வீராங்கனை மேரி கோம், பொருளாதார நிபுணர் நரேந்திர ஜாதவ், நடிகை ரூபாகங்குலி, நடிகர் சுரேஷ்கோபி, பத்திரிகையாளர் சுவப்ன தாஸ்குப்தா ஆகியோரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. ஆனால் சம்பளம் மற்றும் அலவன்சுகளை மிகச்சரியாக பெற்றுள்ளனர்.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53796-pm-modi-addressed-world-countries-are-praise-indian-air-force.html", "date_download": "2019-01-18T03:40:39Z", "digest": "sha1:LWLZJN3S5GBGN4RYWVRZA7BJ5JWWHDP7", "length": 11578, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி | PM Modi addressed world countries are Praise Indian Air Force", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\n“உலக நாடுகள் இந்திய விமானப்படையை பாராட்டுகின்றன” - பிரதமர் மோடி\nஇந்திய விமானப்படை உலக நாடுகளின் பாராட்டைப் பெற்று வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.\nபிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை நரேந்திர மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு இந்திய சீன எல்லையான உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் 7,‌860 அடி உயிரத்தில் உள்ள ஹர்சில் எல்லைப் பகுதியில், இந்திய ராணுவ வீரர்களுடன் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.\nபின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, பாதுகாப்புத்துறையில் இந்தியா முன்னேறி வருவதாகவும், இந்திய விமானப்படை உலக நாடுகளின் பாராட்டைப் பெற்று வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற மோடி, சிறப்பு பூஜையில் பங்கேற்று கேதார்நாத்தை வழிபட்டார். பின்னர் நந்தியை வலம் வந்து வழிப்பட்ட அவர், கோயில் பிரகாரத்தையும் சுற்றிவந்தார். இதையடுத்து கோயில் வாயிலில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தார். பழங்காலம் முதல் தற்போது வரை கேதார்நாத் கோயில் பற்றிய புகைப்படங்கள் அங்கு இடம்பெற்றிருந்தன. குறிப்பாக வெள்ளம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n“அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க மோடி அஞ்சுகிறார்” - கார்கே\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் விருது\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\nஎந்தக் கூட்டணியாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரதமர் மோடி\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு\nஅமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2014/09/men-become-impotent-by-beauty-care-products.html", "date_download": "2019-01-18T04:16:14Z", "digest": "sha1:FCGXB35NEGC4W3FCEEKUGX5JGFJGJZYI", "length": 34750, "nlines": 267, "source_domain": "www.tamil247.info", "title": "அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள் !! ~ Tamil247.info", "raw_content": "\nஅழகு குறிப்புகள், விழிப்புணர்வு, Awareness, Health News\nஅழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள் \nஅழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மைய இழக்கும் ஆண்கள் \nஅழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.\nதலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது. வழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர். முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர். ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.\nஅமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.\nபிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.\nஇதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (Finasteride) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.\nபுரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.\nநம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎனதருமை நேயர்களே இந்த 'அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள் \nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அழகு குறிப்புகள், விழிப்புணர்வு, Awareness, Health News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ண...\nஉலக இதய தினம் இன்று...\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்ட...\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட...\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் ...\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 க...\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங...\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்...\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்...\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூ...\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை....\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தி...\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள...\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும...\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி ம...\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomad...\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இ...\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போ...\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்த...\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில்...\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்....\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி ...\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்...\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதி...\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி...\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்...\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டிய...\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது ...\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் ...\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Sa...\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (k...\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ...\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து....\nமருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச...\nவாவ்.. வாட்ட வொண்டர்புல் இங்கிலீஷ் .. நீதாம்மா கிர...\nவழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்\nசாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் பு...\nகிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை ...\nஅது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் ச...\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எவ்வ...\nவரலாறு: நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை ...\nஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..\nஅறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்...\nஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப...\nமூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்\nகாலியான சாராய பாட்டில் - ஜோக்\n49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் ...\nதங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..\nசிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Revie...\nஅனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....\n[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.3: கடலைப்பருப்பு சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை ...\nபலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்\nகாதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்...\nபாதி விலையில் பொருள் தருவதாக மோசடி\nமது குடித்தால் உடலுக்கு நல்லதாம்.. :)\nபிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டு...\nTASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக...\nஇந்த நாயின் பெயர் \"நம்பிக்கை\" - ஏன் இந்த பெயர்..\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக ...\nசருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்\nபொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அப...\nஇணையத்தில் பரபரப்பாக பரவிவரும் ராட்சத சிலந்தி வீடி...\nஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12...\nசென்னை: போலீசிடம் புகர் செய்து கேஸ் சிலிண்டர் வாங்...\n[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை\n5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்\nகூடுதல் ATM உபயோக கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் ...\nதினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்...\nவேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப...\nசதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபா...\nராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும...\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\n[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்...\nஎன்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான் - ஜோக்...\nபடுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்த...\nமீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-...\nஉடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரம...\nஉலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு\n[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி...\n[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_365.html", "date_download": "2019-01-18T03:09:31Z", "digest": "sha1:OGWTNILC6Q4NB5M74PQ7P2XUTWCHNOQN", "length": 12110, "nlines": 154, "source_domain": "www.todayyarl.com", "title": "சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து புதிய திட்டம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து புதிய திட்டம்\nசுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து புதிய திட்டம்\nஇலங்கையில் உள்ள சுற்றுலா மையங்களையும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய பொலிஸ் சாவடிகளை அமைக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது பாலியல் தாக்குதல் உட்பட சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.\nகுற்றச்செயல்களில் ஈடுபடுவோர், வாடிக்கையாளரை ஏமாற்றும் வழிகாட்டிகள் ஆகியோரிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வகையில் மேலும் 20 வரையிலான பொலிஸ் சாவடிகளை அல்லது நிலையங்களை அமைக்கப் போவதாக பொலிஸ் தரப்பு பேச்சாளர் பூஜித ஜயசுந்தர ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.\nஏற்கனவே பொலிஸாருக்கு அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருக்கும் நிலையில் இதற்கு மேலும் அதிகமாக ஆட்பலம் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டின் தென்பகுதியில் பிரபலமான மிரிஸ்ஸ கடற்கரைச் சுற்றுலாத் தலத்தில் ஒரு வெளிநாட்டு பயணி பாலியல் ரீதியாக தாக்கப்பட்டமை, மேலும் பல சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களில் செய்தி வந்த பின்னர், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித மத்தும பண்டாரவும், சுற்றுலா பயணிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.\nஏற்கனவே சில சுற்றுலா மையங்களில் பொலிஸ் சாவடிகள் இருக்கும் நிலையில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாகவும், பொலிஸாரின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகடற்கரைகளுக்கான ரோந்துகள் அதிகரிக்கப்படும் என்றும், சுற்றுலாப் பயணி எவராவது தாக்கப்பட்டது குறித்து தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோண் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nமிரிஸ்ஸ பகுதியில் சில சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் வந்த செய்திகள் இங்கு சுற்றுலாத்துறையில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்செயல்களை அடுத்து இலங்கையில் சுற்றுலாத்துறை கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல நாடுகள் இலங்கைக்கான பயணம் குறித்து சில பயண எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தன.\nஇலங்கையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் அதிகரித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறையும் கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது.\nகடந்த மார்ச் வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு இரண்டு லட்சத்து முப்பதினாயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருக்கிறார்கள்.\n2018 இன் முடிவுக்குள் இருபத்தைந்து லட்சம் வெளிநாட்டு பயணிகள் வருவார்கள் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.\nஇலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, சீனா மற்றும் பிரிட்டிஷ்காரர்களே அதிகமாகும்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/category/cinema/page/395/", "date_download": "2019-01-18T04:03:17Z", "digest": "sha1:WUQDLRSIV7Y6YK5BOUIQCNCN6M7O6QCB", "length": 10765, "nlines": 117, "source_domain": "dinasuvadu.com", "title": "சினிமா Archives | Page 395 of 497 | Dinasuvadu Tamil", "raw_content": "\nகாமெடி நடிகரின் குருநாதர் இவரா \nஅஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில்...\nஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பை ஒட்டு கேட்க சொன்ன கங்கனா ரனாவத்\nதானே குற்றப்பிரிவு போலீசார், நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்ற புகாரில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை தனியார்...\nநயன்தாராவிற்காக பெண்ணாக மாறிய ராக்ஸ்டார் அனிருத்\nதென் இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் தமிழ் திரை உலகில் நடிகைக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற...\nமார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள்...\nமார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய...\nரூ 1000 கோடி செலவில் மகாபாரதம்…. கிருஷ்ணராக நடிக்க விருப்பம்\nஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடிகர் அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணை தயாரிப்பாளராக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட லார்ட் ஆப் தி...\nதயாரிப்பாளர் -இயக்குனர் சங்கத்தினர் இடையே வாக்குவாதம்\nதயாரிப்பாளர்கள சங்கம் தரப்பினருக்கும் , இயக்குனர்கள் சங்கம் தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னையில் இயக்குனர்கள்-தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சேரன்,அமீர்,விஷால் , ஏ.ஆர்....\nஒரே மாதம் மூன்று படம் நடித்த சமத்தான நடிகை \nநடிகை சமந்தா ஒரே மாதத்தில் பரபரப்பாக நடித்து 3 படங்களை முடித்து கொடுத்துள்ளார் . நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் முக்கியத்துவம்...\nபிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சண்டைக் காட்சியில் தவறி விழுந்து காயம்\nமிகவும் பிரம்மாண்டமாக ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும் படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது. பிரமாஸ்திரா...\nதல -தளபதியை வம்புக்கு இழுத்த சித்தார்த்ரசிகர்களிடம் வாங்கிகட்டிய அவலம் ….\n‘பாவம் விஜய், அஜித், ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்,...\nகுடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலிவுட் கவர்ச்சி நடிகை\nகத்ரீனா கைஃப் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,மேலும் ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரை பற்றி சினிமா செய்திகள் வருகிறதோ இல்லையோ ஆனால் காதல் கிசுகிசுக்கள் தான் அதிகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kadugannawa/hobby-sport-kids", "date_download": "2019-01-18T04:30:41Z", "digest": "sha1:N5ARSILOM4XETXY5BIWICXGQZZD2KNNV", "length": 4042, "nlines": 71, "source_domain": "ikman.lk", "title": "கடுகண்ணாவ | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் விளையாட்டு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகடுகண்ணாவ உள் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/13_55.html", "date_download": "2019-01-18T03:55:47Z", "digest": "sha1:3MN47CTOVJJVCGODWUIV7X2PO6YYSEZL", "length": 10732, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு: தினகரன் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு: தினகரன்\nபொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு: தினகரன்\nபொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் தினகரன் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. இந்த நிலையில் பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி மற்றும் சர்க்கரையில் மிகப்பெரும்பாலான இடங்களில் 50 கிராம் முதல் 80 கிராம் வரை குறைவாகவே வழங்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. இது உண்மையானால், சுமார் 250 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரையைச் சில தனிநபர்கள் கைப்பற்றி வெளிமார்க்கெட்டில் விற்றிருக்க வாய்ப்பு உள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். “முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டின் அடக்கவிலை இன்றைய மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையில் 24 ரூபாய்க்குள்தான் இருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை மீறி, 30 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு பாக்கெட்டுக்குக் கூடுதலாகத் தரப்படும் தலா 6 ரூபாய் யாருக்குப் போகிறது இது உண்மையானால் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது இது உண்மையானால் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது” என்று கேள்வி எழுப்பியுள்ள தினகரன், முழுக்க முழுக்க அடித்தட்டு ஏழை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய அதுவும் பண்டிகை காலத்திட்டத்திலேயே இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று நீதிமன்றத்தில் இந்த அரசு காட்டிய ஆர்வத்தில் நேர்மையும், நல்ல நோக்கமும் இருந்தது என்பது உண்மையானால், உடனடியாக இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85/", "date_download": "2019-01-18T03:27:26Z", "digest": "sha1:2ZMZI33U3SASXRO3CKVRUOMN6UXIRSXE", "length": 14094, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஐநாவில் இலங்கையின் கால அவகாசம் முடிவடையும் தருவாயில்… | CTR24 ஐநாவில் இலங்கையின் கால அவகாசம் முடிவடையும் தருவாயில்… – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஐநாவில் இலங்கையின் கால அவகாசம் முடிவடையும் தருவாயில்…\nபொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்கெனவே உறுதிமொழி வழங்கியமைக்கு அமைவான மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.\nஇந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் முக்கியமான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட உள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இதன் போது உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படும். இதனடிப்படையில் இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.\nஇவற்றை விசாரிக்க வேண்டும் என்ற அழுத்தம் சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்பட்ட நிலையில் இலங்கை அதற்கான ஒப்புதலை வழங்கியது. இதன் போது உள்ளக விசாரணையை இலங்கை கோரிய போதும் சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் காணப்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு அந்தஸ்துடைய மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் நிலை காணப்படுகின்றது. குறிப்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு இம்முறை கடும் சவால்களை ஏற்படுத்துவார்கள்.\nவெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினரே ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்பில் கலந்துக்கொள்ளவுள்ளனர். இரண்டு வருடகால அவசகாசம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கும் இலங்கை பதிலளிக்க வேண்டும் என்பதுடன் சவேந்திர சில்வாவின் நியமனம் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.\nPrevious Postஅரசியல் நோக்கத்துடன் தமிழ்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும் Next Postவாழ்வுரிமை இயக்கங்களை தொலைத்துவிட்டு அரசியல் கட்சிகளுக்குள் அடிமைப்பட்டு முக்குளிக்கும் உலகத்தமிழினம்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/91054", "date_download": "2019-01-18T03:16:58Z", "digest": "sha1:SFHZ747QISGTN647KIQJ4XN2KL6UQ4PF", "length": 10955, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்-கல்குடா நேசன் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்\nஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் புதிய நம்பிக்கையாளர் சபையினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்\nநேற்றிரவு (28.10.2017ம் திகதி சனிக்கிழமை) நடைபெற்ற ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையைத்தேர்வு செய்வதற்கான தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நம்பிக்கையாளர் சபைக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை கல்குடா நேசன் தெரிவித்துக்கொள்கிறது.\nபலரது எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் இன்று நடைபெற்ற தேர்தலில் உங்களை வெற்றி பெற வைத்ததன் மூலம் இப்பிரதேசமும் சமூகமும் பாரியதொரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உங்கள் அனைவரிடமும் கொண்டுள்ள தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இறுதி முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇப்பிரதேசத்தின் பிரதான மார்க்க மையமாகத் திகழும் இப்பள்ளிவாயல் நெடுங்காலமாக ஒரு சிலரின் பிடிக்குள் ஆற்பட்டு சரியான மார்க்க நடைமுறைகள் பேணப்படாத நிலையில், இப்பிரதேச மக்களிடத்தில் அதிருப்தி மன நிலையைத் தோற்றுவித்திருந்தமையும் அதன் வெளிப்பாட்டையும் இன்றைய தேர்தல் முடிவுகள் சுட்டி நிற்கின்றன.\nஆகவே, கடந்த கால அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு இப்பிரதேசத்தினதும் சமூகத்தினதும் மார்க்க, கல்வி மற்றும் ஏனைய சமய, சமூகம் சார் நடவடிக்கைகளிலும் தன்னாலான பணியை புதிய நிருவாகம் ஆற்ற வேண்டும்.\nஅத்துடன், சமூக, இன நல்லுறவைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பிரதேசத்தின் சிறந்த கட்டமைப்புள்ள அமைப்பை நிறுவுதற்கும் அதனைத் தலைமையேற்று நடாத்துவதற்கும் புதிய நிருவாகம் முன்வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious articleவரலாற்றில் முதல் தடவையாக அரபுக் கல்லூரியில் இல்ல விளையாட்டுப்போட்டி.\nNext articleவாழைச்சேனையில் போதைப்பொருள் ஒழிப்புத் திட்ட செயலமர்வு.\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதொழிநுட்ப பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nகொழும்பில் ‘அரசியல் அமைப்பு மாற்றமும் முஸ்லிம்களின் நிலையும்’ விஷேட கருத்தரங்கு\nகொழும்பில் விளையாட்டு பொருட்களை விற்ற நபரொருவர் கைது\nஇலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகெகிராவை சஹானாவின் மறைவு நிரப்பமுடியாத வெற்றிடமாகும்.\nமுஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும்\nSLMC யின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியர் நியமனம்.\nஏறாவூர் விகாரைக்கு நஷ்டஈடு வழங்கி வைப்பு .\n\"போதைப்பொருள் பாவனையிலிருந்து சமுதாயத்தை மீட்போம்\" -விழிப்புணர்வுக்கருத்தரங்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://roadsurl.com/www.dinamalar.com", "date_download": "2019-01-18T03:29:10Z", "digest": "sha1:GSA3DHPJDJKIMCYHFTL52WXIU5QD3VZA", "length": 36154, "nlines": 911, "source_domain": "roadsurl.com", "title": "www.dinamalar.com - No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online", "raw_content": "\nவீடியோ முதல் பக்கம் »\nவிஜய்யின் 60வது பட டைட்டில் பைரவா..\nவியட்நாமிற்கு கடனுதவி: மோடி உறுதி\nவர்த்தகம் முதல் பக்கம் »\nரூ.6,630 கோடி சொத்துக்கள் முடக்கம்\nரூ.242 கோடி முறையற்ற செலவு\nரூ.1.90 கோடி மானியம் பெற விவசாயிக்கு அழைப்பு ...\nரசிகர்களை ஏமாற்றிய விஜய்-60 படக்குழு\nமிளகாய்ப் பொடி குண்டுகளுக்கு அனுமதி:ராஜ்நாத்சிங்\nமன்னார்குடி அருகே விவசாயிகள் சாலை மறியல்\nமல்லையாவின் ரூ.6,630 கோடி சொத்துக்கள் ...\nமதுரைக்கு பெருமை சேர்த்த அனிருத்\nபொது முதல் பக்கம் >>\nபுனிதர் தெரசா தபால் தலை வெளியீடு\nபிறந்த நாள் ஆண்டு பலன்கள\nபஸ் - டேங்கர் மோதல்: 35 பேர் பலி\nபள்ளி தேர்வுகள் ஆதார் திட்டத்துடன் இணைப்பு\nபள்ளத்தில் கார் கவிழ்ந்து 7 பேர் படுகாயம்\nபயங்கரவாதத்திற்கு எதிராக மோடி அழைப்பு\nநேருவை புகழ்ந்து பேசிய வருண்\nநாட்டை வளமாக்கும் நதி நீர் இணைப்பு\nநல்லாசிரியர் பரிசுத்தொகை உயர்வு: முதல்வர் ஜெ.,\nநர்ஸ்கள் ஸ்டிரைக் திடீர் வாபஸ்1\nநண்பனுக்காக கழிப்பறை கட்டிய பள்ளி மாணவர்கள்\nதொகுப்பாளினியை மணந்தார் டைரக்டர் ராஜூ முருகன்\nதுணை ஜனாதிபதி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nதலைமை நீதிபதிகளின்றி இயங்கும் 6 ஐகோர்ட்டுகள்\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதண்ணீர் வீணடிப்பு: சம்பளம் கட்5\nதண்ணீரை வீணடித்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கட்\nடில்லி ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயில் ஆண்டு விழா\nசேப்பாக்கம் அணியிடம் வீழ்ந்தது காஞ்சி\nசென்னையில் 9 கிலோ நகை திருட்டு\nசெப்.,8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்\nசெப். 8 விண்ணில் பாய்கிறது இன்சாட் 3டிஆர்5\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு6\nசிறுவாணி விவகாரம்: தமிழிசை பேட்டி\nசம்பவம் முதல் பக்கம் >>\nசதுர்த்தியைக் கொண்டாட வந்துட்டாரு கணேசர்...\nகேரளா மாஜி அமைச்சர் வீட்டில் திடீர் 'ரெய்டு'\nகாஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கலவரம்11\nகாஷ்மீர் சுடுகாடாகும் : பகிரங்க மிரட்டல்36\nகால்பந்து: இந்தியா அசத்தல் வெற்றி\nகாரைக்குடி காளையிடம் வீழ்ந்தது துாத்துக்குடி\nகறுப்பு பணவேட்டை:3 மடங்கு சிக்கியது\nகறுப்பு பண வேட்டை: மூன்று மடங்கு சிக்கியது\nஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் பலி\nஒபாமா வந்த போது கத்திய சீன அதிகாரி6\nஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு தெரிவித்த பி.சி.சி.ஐ.,\nஉள்ளாட்சி தேர்தல் களம் 2016\nஇந்தியாவால் தான் பலுசிஸ்தானில் பிரச்சனை 16\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது உங்கள் இடம் ...\nஇங்கிலாந்தில் ஈஸ்ட்காம் முருகன் கோயில் தேரோட்டம்\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்'\nஆப்கனில் பஸ் - டேங்கர் மோதல்: 35 பேர் பலி\nஆதார் திட்டத்தில் பள்ளி தேர்வுகள்6\nஆசிய பல்கலை., பட்டியலில் இந்தியாவின் நிலை\nஅன்னை தெரசாவை புனிதராக அறிவித்தார் போப்\nஅன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப்\nஅரசியல் முதல் பக்கம் >>\nஅம்மா உணவகம் : நோக்கம் நிறைவேறலை\nஅதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள்-2015\nஅரசியல் கட்சிகள் தீவிரம், அரசியல் முக்கிய செய்திகள் « போட்டோவீடியோ », ஆர்ப்பரிக்குதே..., ஆன்மிக சிந்தனைகள், இடிக்காம போய்யா.., ஆன்மிக சிந்தனைகள், இடிக்காம போய்யா.., உலகம் முக்கிய செய்திகள் « போட்டோ, கண்ணுக்கு அழகு...., உலகம் முக்கிய செய்திகள் « போட்டோ, கண்ணுக்கு அழகு...., கறுப்பு பணவேட்டை:3 மடங்கு சிக்கியது, கஷாயம் குடிங்க,டெங்குவை விரட்டுங்க..., கொண்டாட்டம்...., கறுப்பு பணவேட்டை:3 மடங்கு சிக்கியது, கஷாயம் குடிங்க,டெங்குவை விரட்டுங்க..., கொண்டாட்டம்...., கோலம் நல்லா இருக்கா..., கோலம் நல்லா இருக்கா..., கோர்ட் முக்கிய செய்திகள், சம்பவம் முக்கிய செய்திகள் « போட்டோ, சோதனைதான் என்ன செய்யுறது..., தமிழகம் முக்கிய செய்திகள் « போட்டோ, தற்போதைய செய்தி, திறமை...., கோர்ட் முக்கிய செய்திகள், சம்பவம் முக்கிய செய்திகள் « போட்டோ, சோதனைதான் என்ன செய்யுறது..., தமிழகம் முக்கிய செய்திகள் « போட்டோ, தற்போதைய செய்தி, திறமை...., நாடு முழுவதும் டாக்டர்கள்பற்றாக்குறை, நிழல் எங்கே...., நாடு முழுவதும் டாக்டர்கள்பற்றாக்குறை, நிழல் எங்கே...., பிரதமருக்கு முதல்வர் கடிதம், போட்டிக்கு ரெடி..., பிரதமருக்கு முதல்வர் கடிதம், போட்டிக்கு ரெடி..., பொது முக்கிய செய்திகள் « போட்டோவீடியோ », ரூ.242 கோடி முறையற்ற செலவு, ரூ.6,630 கோடி சொத்துக்கள் முடக்கம், பொது முக்கிய செய்திகள் « போட்டோவீடியோ », ரூ.242 கோடி முறையற்ற செலவு, ரூ.6,630 கோடி சொத்துக்கள் முடக்கம், வானில் மழை வருமோ..., வானில் மழை வருமோ..., வெளியே விடுங்களே..., ஜாதிகளுக்கு தி.மு.க., முக்கியத்துவம், ஜெ.,வுக்கு 'செக்',\n04 செப் .முக்கிய செய்திகள், அம்மா உணவகம் : நோக்கம் நிறைவேறலை, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அறிவியல் மலர், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., 'சஸ்பெண்ட்', ஆன்மிக சிந்தனை, இ - பேப்பர், இதப்படிங்க முதல்ல, இது வாட்ஸ் அப் கலக்கல், இப்படியும் சில மனிதர்கள், இன்றைய நிகழ்ச்சி, உரத்த சிந்தனைகள், உலக தமிழர் செய்திகள், உள்ளாட்சி தேர்தல் களம் 2016, ஐ.சி.சி.,க்கு எதிர்ப்பு தெரிவித்த பி.சி.சி.ஐ.,, கடந்த வாரம் விமர்சித்தவர்கள், கல்வி மலர், கார்டூன்ஸ், கால்பந்து: இந்தியா அசத்தல் வெற்றி, குறள் அமுதம், கோயில்கள், சத்குருவின் ஆனந்த அலை, சினிமா, சினிமா வீடியோ, தமிழகத்தின் கண்ணாடி, தமிழ் புத்தகங்கள், திருமலை சிறப்பு செய்திகள், தொகுப்பாளினியை மணந்தார் டைரக்டர் ராஜூ முருகன், நகரத்தில் நடந்தவை, நேருவை புகழ்ந்து பேசிய வருண், படிக்க வேண்டிய கருத்து, பாலிவுட், பிறமொழி சினிமா, பேசும் படம், பேஸ்புக்கில் எங்களை தொடர..., போட்டூன், போஸ்டர், மதுரைக்கு பெருமை சேர்த்த அனிருத், முக்கிய நகரில், முக்கிய நிகழ்வுகள், ரசிகர்களை ஏமாற்றிய விஜய்-60 படக்குழு, ராசி பலன், வர்த்தகம், வாரமலர், வாரமலர் துணுக்கு மூட்டை, விநாயகர் சதுர்த்தி வழிபாடு, ராசி பலன், வர்த்தகம், வாரமலர், வாரமலர் துணுக்கு மூட்டை, விநாயகர் சதுர்த்தி வழிபாடு, வியட்நாமிற்கு கடனுதவி: மோடி உறுதி, விருந்தினர் பகுதி, விளையாட்டு, வீடியோ, வெயிலுகந்த விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம், வியட்நாமிற்கு கடனுதவி: மோடி உறுதி, விருந்தினர் பகுதி, விளையாட்டு, வீடியோ, வெயிலுகந்த விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்\nk.sugavanam, சிங்கப்பூர், k.sugavanam, ஸ்லேவாக்கியா, kasimani baskaran, ஸ்லேவாக்கியா, nallavan nallavan, இந்தியா, pasupathi subbian, இந்தியா, rajendra bupathi, இந்தியா, தமிழ்வேல் , இந்தியா, தேச நேசன் , இந்தியா,\nஅன்னை தெரசாவை புனிதராக அறிவித்தார் போப், ஐரோப்பா, பிறமாநில தமிழர் செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/?filter_by=popular", "date_download": "2019-01-18T03:27:45Z", "digest": "sha1:WUATMSCGX4ZCB2O6QUZPUQJKS4SYEWNR", "length": 11287, "nlines": 137, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழ்நாடு Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஆசிரியையுடன் இருந்த உல்லாச வீடியோவை வெளியிட்டு தலைமறைவான வாலிபர்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ஆசிரியை நெல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமார் 45 வயது இருக்கும் இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். அந்த...\nதிருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா..\nதிருவண்ணாமலையில் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி வெள்ளி மற்றும் கண்ணாடி...\nசுகாதாரத்துறை அதிரடி உத்தரவு …புயல் பாதித்த 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது….\n4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,...\nதூத்துக்குடி சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருள்கள் விற்பனை…பொதுமக்கள் பிதி…\nதூத்துக்குடியில் voc மார்க்கெட் பிரதான சாலையில் உள்ள வீட்டிற்கு தேவையான பல பொருள்கள் விற்கும் தனியார் கடையான \"ராணி ஸ்டோர்-சூப்பர் மார்க்கெட்யின்\" முன்பு கேட்டு போன பொருள்களை ஒன்றுக்கு மற்றொன்று இலவசம் என...\nதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…\nகடலூர் : ஆளுநரின் ஆய்வு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம். * கடலூர் பாரதி சாலையில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்;...\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து முக.அழகிரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அங்கிருந்து இரவு அவரது குடும்பத்தார்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.குறிப்பாக ராஜாத்தியம்மாள் முக....\nகுரங்குகளின் கையில் பூ மாலை என போஸ்டர் ஓட்டியதால் உசிலம்பட்டியில் பரபரப்பு\nஇரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார் முடக்கியதே இவர்தானே. இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் \"நியாயவான்கள்\" நிறைந்திருக்கிறார்கள். ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ்...\n3 வயது குழந்தைக்கு உணவு கிடையாது வைரலாக பரவும் வீடியோ\nநாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை...\nதமிழகத்தில் வரப்போகும் அடுத்தடுத்து அதிரடிகள்\nதமிழகத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் பயணம்செய்யும்போது ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என சட்டம் போடபட்டுள்ளது. அதனால்தான் 2016இல் மோட்டார் வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நாலாயிரமாக இருந்து 2017இல் 2900ஆக குறைந்துள்ளது....\nவைகையில் தண்ணீர் திறக்க கோரி நடந்த மறியல் வாபஸ்\nவைகையாற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் இன்று மேலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து மிகுந்த பாதிக்கப்பட்டது. பின்னர் இன்னும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-01-18T02:59:31Z", "digest": "sha1:T6LSTL6HJ6DVEATXMVZLKVAZGVAEQMNM", "length": 12095, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "தாயை விவாகரத்து செய்து மகளை திருமணம் செய்த", "raw_content": "\nமுகப்பு News தாயை விவாகரத்து செய்து மகளை திருமணம் செய்த தந்தை- இப்படியும் ஒரு தந்தையா\nதாயை விவாகரத்து செய்து மகளை திருமணம் செய்த தந்தை- இப்படியும் ஒரு தந்தையா\nபாகிஸ்தானில் ஹரிபூர் நகரை சேர்ந்த வாரீஸ் ஷா என்பவர் அண்மையில் தனது 40 வயதான மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மனைவிக்கு முதல் கணவருடன் பிறந்த மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்\nஇதை எதிர்த்த வாரீஸின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு தாயும், மகளும் சண்டை போட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து வாரீஸின் வளர்ப்பு மகள் தந்தையை கணவனாக ஏற்று அவருடன் செல்லலாம் என நீதிமன்றம் கூறியது.\nஆனால் இதை எதிர்த்த வாரீஸின் முதல் மனைவி இது சட்டவிரோதமானது என வாதிட்டார்.\nஇந்த வழக்கில் ஏற்கனவே வாரீஸின் தந்தை வாரீஸ் வளர்ப்பு மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்கள்.\nஅதே சமயத்தில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பதிவாளர் அலி ஹசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதங்கத்தினால் அலங்கரிக்கப்படும் நாமலின் முன்னாள் காதலி\nபுகைப்படத்தின் மூலம் திருமணத்தை உறுதி செய்த விஷால்\n5 ஆண்டுகளின் பின் தந்தையான சீமான்- அழகிய புகைப்படங்கள் உள்ளே\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:52:19Z", "digest": "sha1:LIHELU7GJCALKW5NFRLZKTPAA7VZD2KM", "length": 14292, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார் | CTR24 மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nமகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nபுதிய சமஷ்டி முறை பிரிவினை அரசமைப்பு வருவதை தடுக்கவே தான் ஆட்சியை கைப்பற்றியதாக, மகிந்த ராஜபக்ச இன்று கூறுகிறார் எனவும், இது ஒரு தந்திரமான போலித்தனமும், கேலித்தனமும் நிறைந்த கட்டுக்கதை என்றும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், புதிய சமஷ்டி பிரிவினை அரசமைப்பு ஒன்று கொண்டுவரப்பட இருந்த நிலையில், அதை தடுக்கவே தான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்று கூறும் மகிந்த, இன்று நடிகர் வடிவேலு மாதிரி நகைச்சுவை செய்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவாசுதேவ நாணயக்கார முதல் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு, தன்னிடம் வந்து தலைமை அமைச்சர் பதவியை ஏற்க சொன்னபோது தான் வேண்டாம் என்றதாகவும், இரண்டாம் முறையும் வந்த போது அதை ஏற்றுக்கொண்டதாகவும் மகிந்த தெரிவித்துள்ளதையும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇரண்டாம் முறை மைத்திரியிடம் உரையாடி விட்டு வாசுதேவ நாணயக்கார தன்னிடம் வந்து தலைமை அமைச்சர் பதவியை ஏற்க சொன்ன போது, அதை நான் ஏற்றுகொண்டதன் காரணம், ரணில் அரசாங்கம் ஒரு புதிய சமஷ்டி பிரிவினை அரசமைப்பை கொண்டுவர இருந்தது எனவும், அதை தடுக்கவே நான் தலைமை அமைச்சர் பதவியை ஏற்று ஆட்சியை கைப்பற்றினேன் என்றும் மகிந்த ராஜபக்ச போலித்தனமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தகைய ஒரு காரணத்தை கூறி தனது பதவி ஆசையை மறைக்க மகிந்த ராஜபக்ச முயற்சி செய்கிறார் எனவும், பதவி அதிகாரத்தை பெற்று தங்கள் குடும்ப அங்கத்தவர் மீதான வழக்குகளை தடுக்க முயற்சி செய்வதை மறைப்பதற்காக இன்று அவர் வெட்கமில்லாமல் இனவாதத்தையும் தூண்டி விடும் கருத்தை கூறுகிறார் என்றும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார் Next Postமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://forum.smtamilnovels.com/index.php?threads/part-5.3762/", "date_download": "2019-01-18T04:28:27Z", "digest": "sha1:PDPF3F5YY45NKVYOPURBLLOFURTSXJEB", "length": 31512, "nlines": 436, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "part 5 | SM Tamil Novels", "raw_content": "\nகளவாடிய தருணங்கள் பாகம் ஐந்து பதிவு பண்ணி விட்டேன்,படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்,என் கதையில் எதும் பிழை இருந்தால் உங்கள் கருத்துக்களை கொண்டு திருத்தி கொள்கிறேன்.\nஉங்கள் விருப்பத்திற்கேற்ப இங்கே பதிவிடுகிறேன்....\nஇரவு வெகு நேரம் கழித்து இனியாவுடன் வந்தவனைக் கண்கள் தெறித்து வெளியில்\nவிழுந்து விடுவது போல பார்த்தனர் நால்வரும்.\nஎனக்கும் அதே பீலிங் தாண்ட என்று சொன்னது வேறு யாரும் இல்லை நம் சிதம்பரம்.\nஅவர் குரல் கேட்டுத் திரும்பியவர்கள் என்ன தாத்தா நீங்களும் இப்பிடி ஆகிட்டீங்க,\nசெமயா கமெண்ட் பின்னுறீங்க போங்க.\nஎல்லாம் என் நேரம்டா உங்க கூடலாம் கூட்டு சேர்ந்து சுத்த வேண்டியதா இருக்கு என்று\nசலித்து கொண்டவரை முறைத்தவர்கள்,ரொம்ப தான் எங்களை எப்ப பாரு ஏ கே\nதுப்பாக்கி வைத்து சுட்டுகிட்டே இருக்க வேண்டியது,பெரிய பேரனை பார்த்த பொட்டி\nஅருண்,கொஞ்சம் நேரம் சும்மா இருடா என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்.\nதனது அறைக்குச் சென்றவளை கை பற்றித் தடுத்து நிறுத்தியவன் சாரிம்மா ......உனக்கு\nஇதில் எதுவும் வருத்தம் இல்லையே.\nசா சா ..............இல்லங்க சார்..... நாக்கைக் கடித்து நிறுத்தியவள்,சாரிங்க பழக்க தோஷத்தில் சொல்லிடேன்,நீங்க வறுத்தபடாதீங்க எனக்கு இதில் பரிபூரண சம்மதம்,நானும் பெரியவர் கிட்ட சொல்லிடுறேன்,எதையும் போட்டு கொழப்பிக்காதீங்க.\nகதிர்,சரிம்மா அப்புறம் தயங்கிவரே உங்க முழு பேரென்ன எனக்கு இனியா மட்டும் தான் தெரியும்.....................(இது வரைக்கும்அவளைப் பற்றி ஒன்றுமே...............தெரியாதாம்).\nதப்பா நினைச்சுக்காதம்மா நீ சின்ன வயசில் இருந்து இங்க இருந்தாலும்,நான் உங்கிட்ட\nஅவ்வளவா பழகினது இல்ல,இனிமே அப்பிடி இருக்க முடியாதுல அதான்.\nசிதம்பரம்,அட பாவி பயலே அவளுக்கு அடம் பிடித்து பெயர் வைத்ததே நீதானடா\nஇது எப்போது என்பது போல பார்த்தனர் நால்வர் குழு.\nசிரித்தவாறே கண்ணுக்கினியாள் ..........என்றவள், டிரஸ் மாத்திட்டு சாப்பிடவாங்க.....\nஇனியா போகும் வரை அமைதி காத்தவர்கள்,அவள் தலை மறைந்தவுடன் பள்ளி விட்டு\nவீடிற்கு அடித்துப் பிடித்து செல்லும் குழந்தைகள் போல,அருண்,காண்டீபன்,நளினி\nகலை ஓடி வர,அவர்களைத் தாண்டி ஓடினார் சிதம்பரம்.\nசொல்லுங்க தாத்தா \"இந்தப் பிள்ளையும் பால் குடிக்குமா\" என்பதைப் போல் பார்த்த\nவைத்தவனை, என்னடா பண்ண அந்த புள்ளையா.\n என்ன போய் இப்பிடி கேட்டுட்டீங்க.கதிர்.ஏய்,ஒழுங்கா விளையாடம சொல்லுடா,சிதம்பரம்.\nஅண்ணா,அண்ணியை எப்பிடி ஓகே சொல்ல வச்ச,நளினி.\nஉங்க அண்ணண் உத்தம சீலன் பார் அப்பிடியே உண்மையை சொல்லிட்டு தான் மறு\nஎதுக்கு தாத்தா வயசான காலத்தில் ஏவுளோ டென்ஷன் ஹ்ம்ம்......\nசாப்பிட்டு பொறுமையா மொட்டை மாடியில் பேசலாம் சரியா,அம்முக்குட்டி.........\nஎனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா என் பொண்டாட்டியை நாளைக்கு வெளில கூட்டிட்டு\nபோகிறேன்,அவளுக்கு காலேஜில லீவு சொல்லிரிய.\nஎன்னது வெளில கூட்டிட்டு போறியா அதிர்ந்தவன், நீ எல்லாம் வேஸ்ட் டா பார் கதிர்\nஅண்ணா ஏவுளோ ஸ்பீடா இருக்காருன்னு விஷால், காண்டீபன் கால்லை வார.\nஉன் தங்கச்சி லவ் பண்ணினேன் சொன்னதுக்கே என்ன ஒரு வலி பண்ணிட்டா,இதில்\nவெளில கூப்பிட்டேன்னு வையிபஞ்சாயத்து வச்சுடுவா,என்ன ஆளா விடுடா சாமி\nவேணுனா உங்க அண்ணாகிட்ட கேள் அன்னக்கி இரண்டு பேரும் என்ன பன்னாளுகன்னு.\nஅன்று தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்ற இருவரும்,அருணையும்\nகாண்டீபணியும் ஒரு வழிபண்ணிவிட்டார்கள்,அப்பிடி இப்புடி என்று சமாதானம்\nபடுத்துவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது,அதை எண்ணித் தான்,\nகாண்டீபன் விஷாலிடம் புலம்பிக் கொண்டு இருந்தான்.\nஇவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க,ஓசை இல்லாமல் அவர்களிடம்\nதப்பித்தோம் பிழைத்தோமென்று அவனது அறைக்கு விரைந்தான், கதிர்.\nஅறைக்குள் வந்தவனுக்குப் பெருமூச்சு எழுந்தது உண்மை தெரிய வரும் பொது\nஇனியாவை எப்படிச் சமாளிப்பது என்றேபுரியவில்லை,அவளை நன்கு அறிந்தவன்,\nஅவளுடைய ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவன் அவளைச் சமாளிக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கலானான்.\nஅங்கு,சிதம்பரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார் அவரைப் பார்த்த\nஉமையாள்,இப்போ என்ன நடந்துச்சுனு இப்பிடி குறுக்கும் நெடுக்கும் நடக்குறிங்க.\nஏண்டி சொல்லமாட்டா உன் பேரன் அடிக்கிற கூத்துக்கு எப்போது என்ன பண்ணி\nவைக்க போறான்னு தெரியாமல் சுத்திகிட்டு இருக்கிறேன் என்று கத்தியவரின் முன்\nசென்று அவனுக்கு நூறு கொள்ளுவா உங்கள் வளர்ப்பு நீங்கக் கவலை படமா இருங்க\nநீ சொல்லுறது சரிதான் உம்மி எனக்குக் கதிரை கண்டா பெருமையா இருக்கு,ஆனா அந்த பொண்ணு இவனை புருஞ்சுகணுமே,நல்ல யோசுச்சு பாரு ஒன்னு ஒண்ணும் பார்த்துப்\nபார்த்து செய்யுறான்,அவுளோ பாசம் வைத்து இருக்கான் அதை அந்த பொண்ணுகிட்ட\nஇன்னும் சொல்ல கூட இல்லை.\nசொல்லியிருந்த ஓத்துக்கிட்டு கல்யாணம் பண்ணி இருப்பாளா,நீங்க வளர்த்ததுக்கு நான்\nசம்பருச்சு உங்க கடனைஅடைச்சுடுறேன்,என் தகுதிக்கு தகுந்த மாதிரி பையான பார்த்து\nகட்டிகிரேனு எப்பவோ போய் இருப்பா.\nஅதுவும் சரிதான் உம்மி,இந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் தெரிய\nவந்தா கதிரின் நிலைமை,அவன் உடைந்து போறத என்னாலா பார்க்க முடியாதுடி,\nஎனக்கு அப்புறம் அவன் தான் இந்தக் குடும்பத்துக்கு.\nபுரியுதுங்க அவளை வழிக்குக் கொண்டு வந்துடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு, அவன் மாடியில் காத்துகிட்டு இருப்பான்,நீங்கப் போய் பேசிட்டு வாங்க.\nஅவர் செல்வத்திற்குள் அங்குப் பட்டாளம் கூடிவிட்டது,மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவர் டேய் உங்களுக்குவேற வேலையே இல்லையடா என்னமோ சதி திட்டம்\nதீட்டுற மாதிரி எப்போ பாரு கூட்டம் போட்டுக்கிட்டு.\nஹலோ,மிஸ்டர்.சிதம்பரம் நீங்களும் அதுக்கு தானே வந்து இருக்கீங்க விஷால் அவரைக் குறி பார்த்துத் தாக்க,அவன்முதுகில் இரண்டு போட்டார்.\nஇவர்களின் சேட்டையை பார்த்துச் சிரித்து கொண்டே வந்தான் கதிர்.வாடா நல்லவனே\nஎன் ரெத்த கொதிப்பை அதிகபடுத்தாமல் விஷயத்தைச் சொல்லு.\nஅவனும் அவரைத் தவிக்க விடாமல் மாலை நடந்தவற்றைக் கூறினான்.\nகதிரை,அங்கு எதிர் பார்க்கத்தவள் உறைந்து போய் நிற்க,உக்காருங்க இனியா என்று\nகூறியவன் அவனது நாற்காலியில் அமர்ந்தான்.\nதன்னை ஒருவராகத் தேற்றி கொண்டு சார் என்று தொடங்கியவள் தான் வந்த காரணத்தை கூற.\nஉணர்வுகளை மறைத்துக் கொண்டு அவளிடம் நீங்க கரெக்டா தான் வந்து இருக்கீங்க\nஇனியா,உங்களுக்குப் பார்த்த மாப்பிள்ளை நான் தான்.\nஅவள் பேச வாய் எடுக்க கை நீட்டி தடுத்தவன் நான் சொல்லுறத கேட்டுட்டு அப்புறம் உங்க முடிவை சொல்லுங்க.\nமுகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன் சர மாறியாக உண்மையைப் பொய்\nகலந்து அடித்துவிட்டான்,நான் ஒரு பொண்ண சின்ன வயசில் இருந்து காதலித்தேன்\nஇனியா,அவளுக்கு அம்மா அப்பா யாருமே கிடையாதும்மா,அன்னை விடுதியில் தான் வளர்ந்தாள்,நாங்க இரண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலித்தோம்,\nஅவளுக்கு பதினெட்டாவது வயசில் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.\nவீட்டுக்கு தெரியாமல் ஏன் சார் கல்யாணம் பண்ணீங்க,மீனம்மாவும் சிவா சாரும் ரொம்ப\nநல்லவர்கள்,நீங்க சொன்னா பெரியவரே கல்யாணம் பண்ணி வைத்திருப்பரே.\nநீ சொல்லுகிறது சரிதான் இனியா ஆனா அவ ரொம்ப சுய மரியாதை எதிர் பார்ப்பா\nஎளிமையா இருக்கனும் யோசிப்பா,யார் உதவியும் தேவை இல்லனு நினைப்பா.\nஇருந்துட்டு போகட்டும் சார் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.\nஇருடி நானே நம்பக் கதையைத்தான் ஒரு கோர்வையா சொல்லிக்கிட்டு இருக்கேன் இதில் இடையில் கேள்வி வேறா,நான் ரொம்ப பாவம்டி மனதிற்குள் அவளிடம் மன்றாடியவன் .\nஉனக்கு புரியுது அவளுக்குப் புரியலையே என் அந்தஸ்தை பார்த்து பயப்புடுறா,அவளை\nயாராவது தப்பா பேசிடுவாங்கனு பயம்,அவ அடுத்தவாங்க பேச்சுக்கு ரொம்ப மதிப்பு\nஓ............என்று சுதி இறங்கியது நானும் அப்புடித்தானே என்று மனதுக்குள் எண்ணியவள்\nஅதை மறைத்தவாறே அப்புறம் என்னாச்சு சார் இப்போ அவுங்க எங்க.\nஅவளுக்கு நான் எங்க வீட்டை விட்டு தனியா வரணுமா கூட்டுக் குடும்பமா இருக்க\nஅவளுக்கு புடிக்கலையாம்,எனக்கு என் குடும்பம் தான் முக்கியம் அதான் பிரிஞ்சுட்டோம்,\nகடைசியா இப்ப இருக்கும் எந்த பொண்ணும் கூட்டு குடும்பத்தை விரும்பாது\nஉங்கள என்ன தவிர வேற எவளும் கட்டிக்க மாட்டான்னு சொல்லிட்டு\nஎனக்கு என் குடும்பம் பிரியக் கூடாது அதான் தாத்தா உன்னக் கல்யாணம் பண்ணிக்க\nஉனக்கு விருப்பம் இல்லனா உன்னைய கட்டாய படுத்த மாட்டேன்.\nஉங்ககூட வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கல,சிறிதும் யோசனை இன்றி நான்\nஉங்களை கல்யாணம் பண்ணிக்குறேன் சார்.\nஉண்மையா சொல்லுறேன் அவ முன்னாடி நம்ப வாழ்ந்து காட்டலாம்,அது என்ன\nகல்யாணம் நடந்தும் உங்களை தூக்கிபோட்டுவிட்டு போறது,தன்மானம் முக்கியம்\nநினைக்குறவங்க,உங்கள விரும்பி இருக்கக் கூடாது,சரி அத விடுங்க இனி\nகதிர் சொல்லி முடிக்கத் திறந்த வாய் மூடாமல் பார்த்தனர்.\nஇது உலக மகா நடிப்பு டா சாமி,அருண்.\nலாஜிக்கே இல்லாத ஒரு பிளாஷ் பாக் சொல்லி அவளை கவுத்துட்டியே அண்ணா,விஷால்.\nஅதையும் அவ நம்பி இருக்கா பார் தலை எழுத்து டா சாமி,காண்டீபன்.\nஅட நீ வேறடா இத்தனை வருடம் நம்மகூட தான் இருக்கா நம்ப என்ன தொழில்\nபண்ணுறோமுன்னு கூட தெரியாமல் இருக்கா பார்,தாத்தா கொடுத்த விசிட்டிங் கார்ட்ல போட்டிருக்க ஆபீஸ் கூட நமோடாதுனு தெரியாமல் போய் இருக்கு அந்தக் கூமுட்டை.\nஉங்களுக்கு ஏன் டா பொறாமை இனிமே அவ முன்னாடி நான் இது பேசினாலும் அதிரிச்சி ஆகாமல் இருக்கனும் எல்லாரும் ரொம்ப ரியாக்ட் பண்ணி கெடுத்துடாதீங்க,அப்புறம்\nதாத்தா நிச்சயத்துக்கு நாள் பார்த்துருங்க என்று சொல்லிவிட்டு.\nஒரு வித மயக்கத்தில் நடந்து சென்ற பேரனைப் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சையை விட வேதனையே.\nசிதம்பரத்தின் வேதனையை பார்த்த அருண்,தாத்தா இ ப்படிஎதுலையுமே ஓட்டமா\nஇருக்கிறவளா என்ன செய்றது,அண்ணன் வழி தான் சரி.அவர் பார்த்துக்குவார் நாங்களும் இருக்கோம் பார்த்துக்குறோம் நீங்க நிச்சயத்தை கவனிங்க அவரை சமாதானம்\nநளினி மட்டும் அந்த லூசு எதை வைத்து அண்ணன் சொன்னதை நம்பினா,அவ சரியான\nசைலன்ட் கில்லர் ஆச்சே என்று பலமாக யோசித்தாள்\nஅவள் கூடவே இருப்பவள் அல்லவா அவளின் இந்த ஆர்ப்பாட்டம் இல்லாத ஒத்துழைப்பு நெருடியது.\nஅவள் பயந்தது போலத்தான் அடுத்த நாள் நடந்தது.\nஅருமை தனுஜா அடுத்த பதிவிர்க்காக வெய்ட்டிங்\nஇந்த கதிர் பயல், ஏதோ\nஇந்த கதிர் பயல், ஏதோ\nதொட்டாச் சிணுங்கி தேவா 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/ezhumin-review/", "date_download": "2019-01-18T03:00:05Z", "digest": "sha1:EZJ6CIHQXBGATKEUBMC64X3BUQAYIHT4", "length": 13230, "nlines": 122, "source_domain": "kollywoodvoice.com", "title": "எழுமின் – விமர்சனம் #Ezhumin – Kollywood Voice", "raw_content": "\nஎழுமின் – விமர்சனம் #Ezhumin\nநடித்தவர்கள் – விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம், அஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா மற்றும் பலர்\nஇசை – கணேஷ் சந்திரசேகரன் ( பாடல்கள் ) ஸ்ரீகாந்த் தேவா ( பின்னணி இசை )\nஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்\nவகை – ஆக்‌ஷன், நாடகம்\nசென்சார் பரிந்துரை – ‘U’\nகால அளவு – 1 மணி நேரம் 50 நிமிடங்கள்\nசிறுவர், சிறுமிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்ட இந்த நவீன காலகட்டத்தில் அவர்களை சமூகக் குற்றவாளிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள தற்காப்புக் கலை எந்தளவுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் படமே இந்த ‘எழுமின்’.\nதொழிலதிபரான விவேக் – தேவயானி தம்பதியின் மகன் அர்ஜூன் குத்துச் சண்டையில் வல்லவர்.அதேபோல வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த அஜய், கவின், வினித், சாரா, ஆதிரா ஆகியோர் தற்காப்புக் கலையில் வல்லவர்கள். இவர்கள் எல்லோரும் தங்கள் கலையில் சிறந்தவர்களாக இருந்தாலும் பணம் கட்ட வசதியில்லாததால் அர்ஜூனைத் தவிர மற்றவர்களுக்கு பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட முடியாத சூழலில் ஏற்படுகிறது.\nஇதை தன் மகன் அர்ஜூன் மூலம் கேள்விப்படும் விவேக், அந்த வசதியில்லாத மாண்வர்களுக்கு தன் செலவில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.\nஇதற்கிடையே குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெறும் விவேக்கின் மகன் அர்ஜூன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். மகனின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் விவேக் தன் மகனின் ஆசைப்படி வசதியற்ற மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க தனியாக கோச்சிங் சென்டர் ஒன்றை ஆரம்பிக்கிறார். அதில் திறமைசாலி மாணவர்கள் ஐந்து பேருக்கும் பயிற்சி கொடுக்கிறார்.\nஇதை கேள்விப்படும் போட்டியாளரான ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் அழகம் பெருமாள் ஹைதராபாத்தில் நடக்கும் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் செல்லும் ஐந்து மாணவர்களையும் கடத்துகிறார். அவரிடமிருந்து மாணவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் தடைகளை மீறி தங்கள் விளையாட்டுத் திறமையை இந்த உலகுக்கு நிரூபித்தார்களா தடைகளை மீறி தங்கள் விளையாட்டுத் திறமையை இந்த உலகுக்கு நிரூபித்தார்களா\nபுகை, மது, ஆபாசம், குத்தாட்டம், இரட்டை அர்த்த வசனங்கள் என எந்த முகம் சுழிக்கும் விஷயங்களும் வைக்காமல் ஒரு நல்ல விஷயம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற இயக்குனரின் சமூக அக்கறைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.\nகாமெடி நடிகரான விவேக் இதில் குணச்சித்திர நடிகராக அவதாரமெடுத்திருக்கிறார். மகன் மீதான அவருடைய பாசமும், அவனை இழந்த பிறகு அதை நம்ப முடியாமல் மருத்துவமனையில் அவர் தவிக்கிற தவிப்பும் விவேக்குள் இப்படி ஒரு சிறந்த குணச்சித்திர நடிகன் இருக்கிறானா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். வசதியுள்ளவர்கள் வசதியற்ற குடும்பத்து குழந்தைகளின் திறமைகளை அங்கீகரிக்க வேண்டுமென்று தன் கேரக்டர் வழியாக பாடமெடுக்கிறார்.\nநீண்டை இடைவெளிக்குப் பிறகு திரையில் தேவயானி. விவேக்கின் மனைவியாக, மகன் மீது மட்டுமில்லாமல் மற்ற குழந்தைகள் மீதும் பேரம்பு வைக்கும் அம்மாவாக நெகிழ்வான நடிப்பை தந்திருக்கிறார்.\nவிளையாட்டுகளிலும் எவ்வளவு அரசியல், அதிகார துஷ்பிரயோகம் நடந்து கொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சிகரமான உண்மையை அகாடமி நடத்துபவராக வரும் கேரக்டரில் வெளிப்படுத்தியிருக்கிறார் அழகம் பெருமாள்.\nபோலீஸ் அதிகாரியாக வரும் பிரேம்குமார், வில்லனாக வரும் ரிஷி, கிடைக்கிற இடங்களில் காமெடி செய்யும் செல் முருகன் என படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களும் தங்கள் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.\nஅஜய், கவின், வினித், அர்ஜுன், சாரா, ஆதிரா என படத்தில் வருகிற ஆறு பேரும் பாக்சிங், கராத்தே, குங்பு, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் என பலவித போட்டிகளில் சாகசம் செய்வது இக்கால குழந்தைகளுக்கு நம்பிக்கையைத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nகணேஷ் சந்திரசேகரன் இசையில் பாடல்களும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும், கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து விறுவிறுப்புக்கு பலம் சேர்த்திருக்கிறது\nகுறிப்பாக கிளைமாக்ஸில் வரும் ஆக்‌ஷன் காட்சியில் மாஸ் ஹீரோக்களையே மிரள வைத்திருக்கிறார்கள் சிறுவர்கள்.\nவழக்கமான போட்டி, பயிற்சி என்கிற வழக்கமான டெம்ப்ளேட் இல்லாமல் இடைவேளைக்குப் பிறகு த்ரில்லராக திரைக்கதையை நகர்த்தியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டு.\nஇன்றைய குழந்தைகளுக்கு கராத்தே, குங்பு, பாக்சிங் என எல்லா தற்காப்புக் கலைகளும் அவசியம் என்பதையும், இதுபோன்ற விளையாட்டுகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொள்ள துணை நிற்க வேண்டும் என்பதையும் இப்படம் உணர்த்துகிறது.\nஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கட்டாயம் பார்க்க வேண்டிய படம்\n‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் எப்படி இருப்பார் – சீக்ரெட்டை உடைத்த தயாரிப்பாளர்\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/actor-udhaya/", "date_download": "2019-01-18T03:10:06Z", "digest": "sha1:AFXBBJJUTYBANRZEOSG246IMWAI3TJV5", "length": 5066, "nlines": 77, "source_domain": "nammatamilcinema.in", "title": "actor udhaya Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஉறுதியான பாராட்டுகளில் ‘உத்தரவு மகாராஜா ‘\nஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் உதயா வழங்க, உதயா, பிரபு, நாசர், ஸ்ரீமான், கோவை சரளா நடிப்பில், ஜி வி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆசிப் குரைஷி முதன் முதலாக எழுதி இயக்கி இருக்கும் படம் உத்தரவு மகாராஜா . படத்தின் முன்னோட்டத்துக்கு …\n. / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஉத்தரவு மஹாராஜா first look posters\nநடிகர்கள் உதயா , பிரபு இணைந்து நடிக்க , எஸ் எஸ் பாஸ்கர், குட்டி பத்மினி, கோவை சரளா, ஸ்ரீமான் , ஆகியோர் நடிக்கும் உத்தரவு மகாராஜா படத்தின் first look posters … டைட்டிலில் udhaya reacts என்று போட்டு இருப்பது …\n. / Promotions / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஉதயா… உறுப்பு தானம்… உத்தரவு மகாராஜா \nதயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் , இயக்குனர் ஏ எல் விஜய்யின் அண்ணன் …… இப்படி குடும்ப அளவில் ஒரு பலமான சினிமா பின்னனி இருந்தாலும் , தனது சொந்தக் காலில் தன்னம்பிக்கையோடு முயல்வது உதயாவின் வழக்கம் . ”உங்கதம்பி …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=varthakam&article=4926", "date_download": "2019-01-18T03:56:50Z", "digest": "sha1:GKZBGWKP5IA3QLKN2AL36UCIJKK7MFTC", "length": 30500, "nlines": 83, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான்.", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஅம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான்.\nஅம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும்போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான்.\nஎத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது. பாலச்சந்திரனோடு பழகிய பொழுதுகள் – வாய்\nநாம் பார்த்துப் பழகியவைதான். அவற்றை நேரடியாகவும், நிழற்படமாகவும், காணொலியாகவும், பார்த்திருக்கின்றோம். கேட்டிருக்கின்றோம். மரணத்தைக் கட்டிப்பிடித்தபடியே வாழ்வதைத் தான் வாழ்வென்கின்றோம்.\nஅதுவும், துப்பாக்கி மரணங்கள் மூவேளைக்கும் பொதுவானவை. அதனால் தான் மரணங்கள் பற்றிய செய்திகள் உப்பற்றவைகளாக மாறிவிட்டன. உலக நாடுகளுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்தான் அது தற்போதைக்கு ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்தவகையான மனப்போக்கு நிலைகளுக்குள்ளும் அவனின் படம் விளம்பரப் பொருளாகியிருக்கின்றது.\nஅந்தப் படத்துக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் என்பது தலையாய அம்சம். பாலச்சந்திரன் எனப்பட்ட 12 வயதே ஆன அந்த சிறுவனின் படம் மீதான அதிர்வுகள் ஐ.நா. வரை கேட்டிருக்கின்றது. உள்ளூரளவிலும் கடந்த இரு வாரங்களாக பல கோணங்களில் எழுதித் தீர்த்தாயிற்று.\nஆயினும் இப்போது தான் சிறுவனுடன் நெருக்கமானவர்கள் வாய்திறக்கத் தயாராகியிருக்கின்றனர். இலங்கையில் இல்லாத அவர்கள் மறைவாயிருந்து பாலச்சந்திரனுடன் பழகிய பொழுதுகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக உரையாடல் வடிவில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.\nஅவ்வாறு சமூக வலைத்தளம் ஒன்றில் பகிரப்பட்ட ஓர் உரையாடல் இங்கு கட்டுரை வடிவம் பெறுகின்றது. “அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும்போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான்.\n3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான். எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான்.\nகாலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது. ”அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களையும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார்.\n“தலைவர்’ வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளில் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்த அதிக இளைஞர்கள் அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த நேரமது. இவரும் மட்டக்களப்புக்காரர்.\n“தலைவர்’ அதிகம் நேசித்த ஊர்க்காரர் தான் என்றபடியால் தன்னையும் மெய்ப்பாதுகாப்புப் பணியில் இணைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். இன்னும் சில காலத்தில் “தலைவரின்’ குடும்பத்துக் கான பாதுகாவலராக்கப்படுகின்றார்.\nதலைவரின் வீட்டுக்கு மெய்ப்பாதுகாவலராக போனதுபற்றி….\nஆரம்பத்தில் எனக்கும் “தலைவர்’ என்றால் பயமாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அந்த நிலைமாறி தலைவரின் மென்மையான பக்கங்களை உணரத் தொடங்கினேன். பயம் போய் அவரை பார்க்கும் நாளுக்காக ஏங்கத் தொடங்கினோம்.\nகுடும்பத்துடன் இருப்பதற்காக “தலைவர்’ வீடு வரும் நாளுக்காகவும், “தலைவரின் கையால் சமைத்துப் போடும் கோழிக் கறிக்கும் இடியப்பத்துக்காகவும்’ காத்திருக்கத் தொடங்கினோம். (அந்தக் கால நினைவில் நனைகின்றார்) “அக்கா’ (பிரபாகரனின் மனைவி) அன்று சமைக்கமாட்டா. அல்லது தலைவர் சமைக்க விடமாட்டார்.\nஎல்லோருக்கும் தன்கையால் சமைத்து தானே பகிர்வார். சில வேளைகளில் அவருக்கே இடியப்பம் இல்லாமல் போய்விடும். அந்த அதிசய மனிதருக்குள் இவ்வளவு அபரிமிதமான சமையல் கலையை கற்பித்தது யார் என்ற வினாக்களுக்கான விடை தேடுதலில் பல நாள் இரவுக் காவலரண் பொழுதுகள் முடிந்தன.\nதலைவரின் பிள்ளைகளுக்கும் போராளிகளுக்குமான உறவு நிலை பற்றிச் சொல்லுங்கள்…\nதலைவரின் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ் வொரு மாதிரி. நாங்கள் முதலில் கண்டது தம்பியைத் தான் (சார்ள்ஸை சொல்கின்றார்) தம்பி சின்னனில கொஞ்சம் சோம்பேறி. நல்ல குண்டா இருப்பார்.\nஅவ்வளவு குழப்படி இல்ல. பாண்டியன் ஸ்பெசல் ஐஸ் கிறீம்ல ஒரே நேரத்தில 2 சாப்பிடுவார். கராட்டி, விளையாட்டு, ஓடுறது, பாடுறது எண்ட விஷயங்களில பெரிய வல்லமையானவர் இல்லை. வளர வளர கொம்பியூட்டரோடதான் அதிகமா இருப்பார்.\nஅதுக்குப் பிறகு தங்கச்சி. படிப்பைத் தவிர அவாவுக்கு வேற எதுவும் தெரியாது. புத்தகங்களுக்குள்ள நாள்களை முடிச்சிருவா. அதுக்குப் பிறகுதான் பாலா. யாருமே எதிர்பாக்காத நேரத்தில பிறந்ததாக சொல்லு வாங்க. அவனும் ஆச்சரியம்தான்.\nசரி தலைவரின் கடைக்குட்டி பாலாவோடு பழகிய பொழுதுகள் எப்படியிருந்தன…\n1996 ஆம் ஆண்டு தான் பாலா பூமிக்கு வந்தான். சண்டை கிளை கொண்டிருந்த நேரம். வன்னியில் பல இடங்களிலிலும் தாக்குதல் களங்கள் திறக்கப்பட்டிருந்தன. முள்ளியவளையில் பாலா பிறந்தான். அப்பா அதிக நாள் பாலாவை பார்க்க வரவில்லை.\nஆனாலும் அப்பம்மா, அப்பப்பா (பிரபாகரனின் பெற்றோர்) பாலாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர். மற்றைய பிள்ளைகளை விட இவன் மீது மூத்தவர்களின் கவனிப்பு அதிகம் இருந்தது. பாலா அங்கிள், அன்ரி (பாலசிங்கம் அடேல் தம்பதி) கூட சில காலம் இருந்தார்கள்.\nஇவர்கள் யாரையும் பாலா அதிகம் விரும்பாமல் வளர்ந்ததுதான் ஆச்சரியம். தீத்தி விடும் உணவை அதிகம் நிராகரிப்பவன் பாலா. (கொஞ்ச நேரம் பாலாவின் குழந்தை பிராயம் நினைவில் தவழ்ந்தவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உரையாடலுக்கு வந்தார்..)\nபாலா அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும் போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் எங்களின் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான்.\nஎத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது.\nஅதற்குப் பின்னர் அவன் தகர அடைப்பு வேலிக்குள்ளும், பனையோலை வேலி அடைப்பு வீட்டுக்குள்ளும் வாழ விரும்பவில்லை. காவலரண்களுக்கு ஓடி வருவதையே பெரும்பாலும் செய்யத் தொடங்கினான்.\nபாலச்சந்திரனும் தலைவரும் சந்திக்கும் தருணங்கள் எப்படி இருந்தன..\n(எந்தக் கேள்விக்கும் நின்று நிதானித்து பதில் தந்தவர் இதற்கு மட்டும் சிரிப்பை தந்தார்). பாலா பிறந்து சில காலங்களின் பின்னரே “தலைவர்’ வந்து பார்த்தார். வீட்டுக்கு வந்ததும் இடுப்புக்கு மேலாக சாரத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கதிரையில் அமர்ந்தார்.\nமடியில் தூக்கி வைத்து பாலாவைக் கொஞ்சத் தொடங்கினார். பாலா சொல்லி வைத்தால் போல அப்பாவின் மடியை “நாசம்’ செய்தான். அதுவே அவன் வெளிப்படுத்திய அப்பா மீதான முதல் கோபம் என்றார் அக்கா (தலைவரின் மனைவி). அப்பா கோபிக்கவில்லை. தானே அதனை சுத்தப்படுத்தினார்.\nஎல்லோரும் ஓடிவந்து பாலாவையும், அப்பாவையும் சுத்தப்படுத்த முனைந்தார்கள். தலைவர் சொன்னார், “என்ர பிள்ளை நானே செய்யிறன்”. அன்று முதல் பல தடவைகள் பாலாவை தலைவர் சுத்தம் செய்த பல சந்தர்ப்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆக தலைவர், நல்ல அப்பாவும் கூட\nஅப்பா ஒரு முறை வீடு வந்திருந்தார். தனது பிஸ்டலை மேசை லாச்சிக்குள் வைத்து விட்டு “பாத் ரூம்’ போய்விட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாலா யாரும் கவனிக்காத நேரத்தில் பிஸ்டலை விளையாட்டுப் பொருளாக்கினான். வீட்டிலிருந்த அனைவரும் அலறினார்கள். அப்பா அப்போதும் எந்தப் பயமும் காட்டாது இலகுவாக அதனை எடுத்துக் கொண்டார்.\nஅது சரி, பாலா யாரோடு விளையாடப் போவான்\nபாலாவுடன் விளையாட சொர்ணம் அண்ணை, சங்கர் அண்ணை வீட்டுப் பிள்ளைகள் எப்போதாவது வருவார்கள். அவனுக்கு அவர்களுடனான விளையாட்டு போதுமானதாக இருக்காது. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தன்னுடன் விளையாட வரச்சொல்லி எங்களை அழைப்பான். வராவிட்டால் வேலிக்கு வெளியே போகப் போவதாக வெருட்டுவான். வெருட்டியதை செய்தும் இருக்கின்றான். நாங்கள் வீட்டு சமையலுக்காக விறகு வெட்டப் போவோம்.\n“சும்மா நானும் உங்களோட வரட்டோ” என்ற கெஞ்சலை அள்ளி வீசுவான். அனைவரும் பொறுப்பெடுத்து கூட்டிப் போவோம். மரக்குற்றியில் அமர்ந்து காலாட்டிய படி எதையாவது கொறித்தபடி வேலியற்ற வெளியை ரசித்துக் கொண்டிருப்பான் பாலா. அவன் வெளியில் போய் எல்லாப் பிள்ளைகளையும் போல வாழவே அதிகம் விரும்பினான்.\nஆரம்பக் கற்றலை புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு பாடசாலையில் தான் பாலா படிக்கத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் போல அதிகம் படிக்க ஆசைப்பட்டான் பாலா.\nவகுப்பறை மேசைகளிலும், கரும்பலகையிலும் அ, ஆ வை கிறுக்கி விளையாட அவன் ஆசைபட்டான். அங்கு சில நண்பர்கள் பாடசாலைப் படலை வரை மட்டும் கிடைத்தார்கள். பிறகு கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்க்கப்பட்டான்.\nமுன்பிருந்ததை விட பாலாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வகுப்பறையில் அதிகம் அமைதி காத்தான். அதற்கான காரணத்தை அவன் சொல்லவேயில்லை. பாலா அதிகம் கேள்விகள் கேட்டான். வகுப்பறையில் சேமிக்கப்பட்ட முழுச் சந்தேகங்களுக்குமான விடைகளை எம்மிடம் தேடினான்.\nஅந்தக் காலத்தில் பாலாவுக்கு காலைச் சாப்பாட்டைக் “பொக்ஸில்’ கொடுத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் தானியச் சாப்பாடுதான் இருக்கும். அங்கு சாப்பிடுவதற்கு அவனுக்கு பெரும் வெட்கம். எல்லாப் பிள்ளைகளும் சர்வ சாதாரணமாகச் சாப்பிடுவார்கள்.\nஆனால் பாலா அசாதாரணமாக சாப்பிடுவான். புத்தக பையினுள்ளும், புத்தகங்களுக்குள்ளும் மறைத்து வைத்துச் சாப்பிடுவதில் மகா கெட்டிக்காரன். பொது இடங்களில் அதிகம் வெட்கம், பயம் கொண்டவனாக பாலா வளர்ந்தான்.\nஒரு முறை அவனுக்கு பிறந்த நாள் வந்தது. நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ரொபி கொடுக்க விரும்பினான். நாமும் வாங்கிக் கொடுத்தோம். அதைக் கொடுக்கும்போது சில ஆசிரியர்கள் இரண்டு, மூன்று ரொபிகள் எடுத்தனர். “எல்லாருக்கும் குடுக்க வேணும், ஒன்டு மட்டும் எடுங்கோ” என்று சொல்லி ஏனையவற்றை திரும்ப வாங்கிக் கொண்டான் பாலா.\nபாலா ஏதாவது அபாயங்களில் சிக்கியதுண்டா\nபெரிதாக அப்படியொன்றும் நடக்கவில்லை. கிளிநொச்சியில் ஒருமுறை பாலா வசித்த வீட்டுக்கு அருகில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஆசிரியை ஒருவரும் அவரது இரண்டு மகன்மாரும் கொல்லப்பட்டார்கள்.\nஅதற்குப் பக்கத்து வீட்டில் பாலாவும், அக்காவும், தங்கச்சியும் இருந்தார்கள். அந்த சம்பவத்தோடு வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பு என்று பாலாவின் இருப்பிடம் மாறிக் கொண்டிருந்தது.\nஇறுதியாக முள்ளிவாய்க்கால் வந்து சேர்ந்தான் பாலா. (அதற்குப் பின்னர் அவரால் தொடர்ந்து உரையாட முடியாமல் இருந்தது. என்ன கேட்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. நீண்ட அமைதிக்குப் பின்னர் கடைசிக் கேள்வியை தயங்கித் தயங்கித் தொடுத்தோம்.)\nஇறுதியில் பாலாவுக்கு ஏன் இப்படி நடந்தது (அதற்கும் நீண்ட மௌனம். பின்னர் இரண்டு வரிகளில் பதில் வந்தது.)\nஅது எனக்குத் தெரியாது. நான் கடைசி நேரத்தில பாலாவுடன் இல்லை. (அவரைப் போலவே எங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாலாவைக் காக்க முடியாத குற்ற உணர்ச்சியில் அவர் மட்டுமல்ல நாங்களும் கூனிக்குறுகிப் போனோம். பிறகு எப்படி உரையாடலைத் தொடர முடியும்.) ஜெரா (நன்றி:உதயன்.)\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 7ம் ஆண்டு (11.11.2014)\nலெப்.சாள்ஸ் அன்ரனி (சீலன்) (12.07.2014)\nநான் முருகன் பேசுகிறேன் கேட்கலையோ உங்களுக்கு\nவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை… (29.01.2014)\nஉறங்கிக் கிடந்த தமிழக மக்களை விழிக்க வைக்க 29.01.2009, இல் தீ மூட்டியவன் முத்துக்குமார் (29.01.2014)\nமூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் 21 ஆண்டு நினைவுநாள் (16.01.2014)\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கேணல் கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். (15.01.2014)\nதேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, அவர்கள் தொடர்பான சிறு குறிப்பு\nதமிழீழ தேசத்தின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் (06.01.2014)\nதமிழீழத்தின் தேசத்தின் தந்தை [மாதந்தை ]திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் (06.01.2014)\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/08/blog-post_28.html", "date_download": "2019-01-18T03:31:43Z", "digest": "sha1:DLAZUK7ZWFI26JEL7HXJHHVAY2JHZHSF", "length": 12515, "nlines": 40, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் - கஜேந்திரகுமார் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் - கஜேந்திரகுமார்\nமணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் - கஜேந்திரகுமார்\nதென் தமிழ்த் தேசத்தில் ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்ற நிலப்பறிப்பு நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவந்து அந் நிலப்பறிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது முல்லைத்தீவு மண் சார்ந்த பிரச்சனையாக ஒதுங்கிவிடாது தமிழின இருப்பு சார்ந்த பிரச்சனையாக அணுகி இன்றைய போராட்டத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்துக்கொண்டு அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த நில ஆக்கிரமிப்பு எனும்இன அழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் பெயரில் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர் நிலங்கள் களீபரம் செய்யப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மகாவலி பிரதேச நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற மாபெரும் கண்ட ஆக்கிரமிப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n“2015 ஆம் ஆண்டுக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சதான் தமிழின அழிப்பினைச் செய்கின்றார். அவரது ஆட்சியை விழுத்தினால் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பது மட்டுமல்ல பொறுப்புக் கூறலும் நிச்சயமாகக் கிடைக்கும். ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று எங்களுடைய மக்களை நம்பவைத்து அந்த ஆட்சியை மாற்றியத்த பிற்பாடு இந்த ஆட்சி நல்லாட்சி என்று எம்மவர்களே கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் இன அழிப்பின் முக்கியமான அங்கமாக இருக்கக்கூடிய இந்த நிலப் பறிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇது ஒரு ஆட்சி சம்பந்தப்பட்ட விடயமா அல்லது இன அழிப்புச் சம்பந்தப்பட்ட விடயமா என எமது மக்கள் ஆழ்மாக சிந்திக்கவேண்டும். இது ஒரு இன அழிப்பு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியை விழுத்தினால் இன்னொரு புதிய ஆட்சி உருவாகினால் இந்த இன அழிப்பை நாங்கள் தடுக்கலாமா இல்லையா என்பதைப்பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பவேண்டும்.\nஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி நாங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றோம். அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு, தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இன அழிப்பிற்கு பின்னால் இருக்கக்கூடிய தத்துவத்தை, அந்தக் கொள்கையினை நாங்கள் சரியாக விழங்கிக்கொள்ள வேண்டும்.\nசிங்கள தேசத்தைப் பொறுத்தவரையிலே இந்த தீவு ஒரு சிங்கள பௌத்த நாடு. இந்த முழுத் தீவும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இன்றைக்கு வடகிழக்கிலே தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வது புத்தபெருமான் தங்களுக்கு வழங்கிய தீவு என்ற அவர்களது கற்பனைக்கு சவாலாக இருக்கிறது. தமிழர்கள் ஒரு தேசமாக இந்தத் தீவில் வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.\nஇது ஆட்சி சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இது அவர்களுடைய இனம் சார்ந்த அடிப்படைக் கொள்கை. எந்த ஆட்சி மாறினாலும் அவர்களுடைய கொள்கை ஒன்று.\nதமிழர் தேசத்தைப் பொறுத்தவரையிலே நாங்கள் போராடியே எமது உரிமைகளைப் பெறலாம். ஏதோ 16 இலே தீர்வு வரும், 17 இலே தீர்வு வரும் 18 தாண்டி இப்போது 19 இல் தீர்வு வரும் எனக் கூறி நாங்கள் எம்மையே ஏமாற்றக்கூடாது. இதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.\nஇந்தவகையில் இந்த மாபெரும் போராட்டத்தை ஒழுங்குபடுத்திய முல்லைத்தீவு மாவட்ட புத்திஜீவிகளுக்கு எமது தலைவணங்கிய நன்றிகள்.\nஎம்மைப்பொறுத்தவரையில் இந்த மணலாறு மண் பறிபோனால் அது தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம். தென் தமிழ்த் தேசத்தை ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்றார்கள். அது முடிவுக்கு வர இருக்கின்றது. அந்தப் பறிக்கப்பட்ட தென்தமிழ்த் தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாற்று நிலப்பரப்பு சிதைக்கப்படுவதன் மூலம் உறுதிபடுத்தப்படும். எம்மைப் பொறுத்தவரையில், தமிழினத்தைப் பொறுத்தவரையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணைச் சார்ந்த பிரச்சனை அல்ல. இது தமிழ்த் தேசத்தைச் சார்ந்த பிரச்சனை. இது எங்களுடைய இருப்பு சார்ந்த பிரச்சனை.\nஇந்த இடத்திலே இதன் ஆழத்தை நாங்கள் விழங்கிக்கொள்ளாமல் இது வெறுமனே முல்லைத்தீவு மக்களுடைய போராட்டம் என நினைத்து எங்களை நாங்களே ஏமாற்றி நடந்துகொள்வோமாக இருந்தால் இந்த இனம் அழியும். மாறாக முல்லைத்தீவு மண் பறிபோனால், மணலாறு மண் பறிபோனால் தமிழர் தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு இன்று பிரிந்து போராடுகின்ற அனைத்து மக்களும் அது வலி வடக்கு காணி பறிப்பாக இருக்கலாம், மன்னார் காணி பறிப்பாக இருக்கலாம் மீனவர்களுடைய தொழில் பறிப்பாக இருக்கலாம். இந்த அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த இன அழிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் நம்பி ஏமாறாமல் செயற்படாமல் இருக்கிறவரைக்கும் இந்த இனம் அழியும். அதனை நாம் தடுத்து நிறுத்தவேண்டும். அந்தத் தடுப்பிற்கு இப்போராட்டம் ஒரு முக்கிய புள்ளியாக அமையும்” - என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-01-18T04:09:40Z", "digest": "sha1:4OH4XUC6SXVOYHGLAIPFRL2RL3UCHZIX", "length": 21671, "nlines": 324, "source_domain": "www.mygreatmaster.com", "title": "திருச்சிலுவை மகிமைப் பெருவிழா | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nஇன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.\nசிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா ‘கலாச்சாரங்களிலும்’ ஏதோ ஒரு வகையில் மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதும் இல்லை.\nஇயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவமானமாக கருதப்பட்ட சிலுவை அன்பர் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால் சிறப்பானது. பரிசுத்தரால் பரிசுத்தமாக்கப்பட்டது. திருச்சிலுவை மரமாக மாட்சிப் பெற்றது.\nசிலுவையை பார்க்கும் நம் ஒவ்வொருவருடனும் அது பேசுவதற்கு தவறுவதில்லை. நீங்கள் சிலுவையை பார்ப்பது உண்டா இப்போது பாருங்கள் அது உங்களோடு பேசுகிறது.\n1. மனிதா வெறுமையாக்கு உன்னை:\nகடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை சிலுவையில் இழக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். ‘இது எனக்கு இன்னும் எனக்கு’ என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. ‘இது உனக்கு இன்னும் உனக்கு’ என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை. இதை இன்றே செய்ய வேண்டும்.\n2. மனிதா துணிச்சலாக்கு உன்னை\n என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து வரும் துணிச்சல். ‘அதெல்லாம் நமக்கெதுக்குப்பா’ என்று ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு. அதை இன்று நாமும் செய்ய வேண்டும்.\n3. மனிதா நலமாக்கு உன்னை\nநாம் சிலுவை அடையாளம் வரைந்து நம் நலத்தை காக்க வேண்டும். நெற்றி, தலை, வாய், நாக்கு என உடல் உடறுப்புக்களில் சிலுவை அடையாளம் வரைந்து நம்மை நலமாக்க வேண்டும். நாள்தோறும் நாம் இடும் சிலுவை அடையாளம் நம்மை நலமாக்கும்.\nரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உயிர் காப்பதிலும் தான் கிடைக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.\n1. நான் சிலுவையை உற்றுப்பார்த்து அதிலிருந்து பாடம் கற்றது உண்டா\n2. சிலுவை துன்பத்தின் சின்னம் அல்ல துணிச்சலின் சின்னம். நான் துணியலாமா\nசிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” (1கொரி 1:17)\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nதூக்க மயக்கம் உங்களைத் தின்றுவிடும்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_143.html", "date_download": "2019-01-18T04:33:14Z", "digest": "sha1:LYVH6J2UW2JF72JCDTGD45B6LA6OJ3ZJ", "length": 10690, "nlines": 153, "source_domain": "www.todayyarl.com", "title": "எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் தோல்வி நிச்சயம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் தோல்வி நிச்சயம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் தோல்வி நிச்சயம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் அவர் நிச்சயம் தோல்வியடைவார் என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அவரினால் வெற்றிபெற முடியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தாலும், சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவை அவர் இழந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.\nகொழும்பு வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாங்கள் யாரையும் முடிவு செய்யவில்லை. பல பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாராக இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுபவராக அவர் இருக்கவேண்டும்.\nசிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதைப்போன்று தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒரு தலைவரே எமக்கு தேவைப்படுகிறார். அவரை தெரிவுசெய்யவே நாங்கள் இப்போது முயற்சிசெய்கிறோம்.\nதற்போதைய நிலைமையில் ஜனாதிபதி மைத்திரியை அடுத்து வேட்பாளராக நிறுத்துவது சாத்தியமற்றதாகவே உள்ளது. கூட்டு எதிரணியும் நாங்களும் இணைந்தே இந்த முடிவு எடுக்கவேண்டும்.\nஅவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து அவரை அழைத்தால் ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால் பொதுவாக தற்போது பெரும்பான்மை மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிராகரிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஎனது கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கலாம். அதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.\nஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பதை பேசியே தீர்மானிக்கவேண்டும். பசில் ராஜபக்சவின் பெயரும் வேட்பாளராக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சிலரின் பெயர்­களும் உள்ளன.\nஆனால் இங்கு மூன்று விடயங்களை பார்க்கவேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறக்கூடியவராக ஜனாதிபதி வேட்பாளர் இருக்கவேண்டும்.\nதமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரும்புகின்றனர். சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பு அவருக்கு இருக்கின்றது.\nஇந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் தோல்வியடைவார்” என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157620", "date_download": "2019-01-18T03:25:10Z", "digest": "sha1:YB7PEF4JJX4D7KPSQLI6JMC2DQ7UWMTU", "length": 6477, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமேகேதாடுவில் அணைகட்டி தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என கர்நாடகாவுக்கு மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். திமுக கூட்டணியில் எந்த கட்சியும் நிரந்தரமாக இருந்ததில்லை. எத்த தின்னா பித்தம் தெளியும் என்ற நிலையில் திமுக இருக்கிறது என்றார்.\nகளைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை\nஇங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு\nகாணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்\nஅலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு\nமாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்\nஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்\nகூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-01-18T04:15:37Z", "digest": "sha1:V3X4KQKTQLWXUDQULQ3HZN5CKMKG2UCM", "length": 17096, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "உள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும்", "raw_content": "\nமுகப்பு News Local News உள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும்\nஉள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும்\nஅடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும் நடைபெறவிருக்கின்றது.\nமட்டக்களப்பு செங்கலடியில் 46 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் கே.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் அதிகாரிகள் நாட்டி வைத்தனர்.\nநிகழ்வில் உரையாற்றிய சித்திரவேல், ஏறாவூர் பற்று பிரதேச சபைப்பிரிவிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் வருமானத்தை ஈட்டித்தருவதும் செங்கலடி பொதுச்சந்தையாகும்.\nஇதிலே நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகின்றார்கள்.\nஅந்த வகையிலே மிகவும் வசதிகுன்றிய நிலையில் காணப்பட்ட இச் சந்தைக் கட்டிடத்தொகுதியில் மரக்கறி வியாபாரிகள் நிலத்திலே பரப்பியவாறு மரக்கறிகளை விற்பனை செய்வதைக்கண்டு அது எமக்கு சுகாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு கட்டிடத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையின் ஆரம்பமாக இப்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nஇப்போது எமது நாட்டிலே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடயம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பானது.\nகடந்த காலங்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அந்தப்பகுதியினுடைய மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுவதை கருத்திலே கொண்டு அடுத்த முறை நடைபெறவிருக்கின்ற இந்த தேர்தலானது வட்டார முறையிலே அமைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து அதற்கான சட்டமானது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.\nஎனவேதான் அடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும் நடைபெறவிருக்கின்றது.\nவட்டார பிரதிநித்துவமுறை மூலம் குறிக்கப்பட்ட சில வட்டாரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. வட்டாரத்தில் வசிக்கின்ற தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளைக்கொண்டு எதிர்காலத்திலே இந்த உள்ளுராட்சி மன்றங்கள் அதனுடைய சேவைகளை மேம்படுத்துவதற்கான நடைவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.\nஉள்ளுராட்சி என்று சொல்லப்படுகின்ற நிறுவனங்களானவை ஏனைய நிறுவனங்களைப்போல அல்லாது தாமாகவே தமது நிதிகளை சம்பாதித்து அவர்கள் எவ்வளவு அதனுடைய பெறுமானத்தை வருமானமாக ஈட்டிக்கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வரவு செலவு திட்டங்களை தயாரித்து அவர்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்களினை முன்னெடுக்க முடியும்.\nஅந்த வகையிலே ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையானது வருமானங்கள் மூலம் பெற்றுக்கொண்ட தமது சொந்த நிதியிலே இருந்துதான் இப்பொழுது 4.6 மில்லியன் ரூபா செலவிலே புதிய சந்தைக்கட்டிடம் அமைக்கப்டவிருக்கின்றது.” என்றார்.\nதைப்பொங்கலுக்கு புத்தாடை வாங்கிதர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மனைவி\nவிரைவில் பிரதமர் பதவியுடன் ஆளுங்கட்சி வரிசையில் அமர்வோம்- நாமல் ராஜபக்ச அதிரடி அறிவிப்பு\nகடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=109385&name=visweswaran%20a.%20subramanyam", "date_download": "2019-01-18T04:27:03Z", "digest": "sha1:J77ARKRJ4E4JT35GKGU4TLV7X5OMVQT7", "length": 18131, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: visweswaran a. subramanyam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் visweswaran a. subramanyam அவரது கருத்துக்கள்\nபொது பினராயி பிடிவாதம் வென்றது ஹிந்து ஐதீகம் தகர்ந்தது சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம்\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, ஓர் மாநில முதலமைச்சர் இவ்வாறு நடந்து கொள்வதும், 'கண்டு கொள்ளாமல்' இருக்கும் காவல் துறை அதை சமாளிப்பதும், பக்தர்களின் நம்பிக்கையையும், கோவிலின் பாரம்பர்யத்தையும் கேலி செய்வதாகவும், அவமதிப்பதாகவும் உள்ளது. 03-ஜன-2019 04:54:50 IST\nசிறப்பு கட்டுரைகள் பாலில் கலப்பு குற்றமென்றால் மொழி கலப்பும் குற்றமே - மனம் திறந்த மாத்தளை சோமு\nதமிழகத்தில்இருந்து வெளியாகும் முக்கிய பத்திரிகைகள் பலவும் (பெயர் கூறாமலே புரியும்) தமிழில் ஆங்கில சொற்களை பெருவாரியாகக் கலந்து கட்டுரைகளை பொறுப்பேயில்லாமல் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. இவைகளின் போக்கு மாற வேண்டும். மற்றும் திராவிடம் திராவிடம் என்று வேடம் போடும் ஊடகங்களிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பெருகி வருவது மிகவும் கவலையைத் தருகிறது. வடமொழி ஆதிக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று கூறும் 'திராவிடப் போர்வை' போற்றிக்கொண்டு பிதற்றும் நபர்கள் ஆங்கில ஊடுருவல்கள் பற்றி என்றைக்கும் கவலை பட இயலாது.... இதில் 'ழ' கரத்தையும் 'ல' கரத்தையும் 'ள' கரத்தையும் கலந்து அடிப்பது இன்னொரு பொருத்திக்கொள்ள இயலாத கூத்து. ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டிய தமிழைக் காக்கும் பொறுப்புணர்வு மட்டுமே இவற்றிற்கு எல்லாம் தீர்வினைத் தர இயலும். ஆதங்கத்துடன், ஓர் தமிழன் 20-செப்-2017 10:02:45 IST\nசிறப்பு பகுதிகள் வேதபுரிமாமாவிற்கு ஒரு மரியாதை...\nவணக்கம் மகா பெரியவரின் பெருமையினை நுகரும் வண்ணம் இப்போது நிறைய பக்த கோடிகள் பத்திரிகைகளிலும், வலை தளங்களிலும், வலைப்பூக்களிலும், அலைபேசி மென்பொருள்கள் வாயிலாகவும் எழுதி வருகிறார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து வெளியிடவும், பின்னாளில் அவைகளை ஒரு புத்தகமாக வெளியிடவும் தினமலர் போன்ற மஹானுபாவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் பத்திரிகைகள் முன் வரலாமே வாழ்க வளமுடன் 01-ஜூலை-2017 04:58:08 IST\nசிறப்பு பகுதிகள் கேன்சரை வெல்வேன், மீண்டும் நெல் ஜெயராமனாக களத்தில் வலம்வருவேன்.\nஎங்கள் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய சித்த வைத்தியர் கு. சிவராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் அனைவரின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்... மேலும், இந்தக் கட்டுரை ஆசிரியர், சகோ. முருகராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுகளும் மற்றும் நல்வாழ்த்துகளும் சகோ. நெல் ஜெயராமன் விரைவில் குணமடைய அருட் பேராற்றலை மனமார வேண்டுகிறோம்.... 26-மார்ச்-2017 15:42:28 IST\nஉலகம் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்\nயாழ்ப்பாணத்து தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்க வேண்டிய தேவையே ஏற்படமால் இருந்திருந்தால் இந்த சாதனையை வேறு யார் நிகழ்த்திக் காட்டியிருக்கப் போகிறார்கள் யாழ்ப்பாணத்து தமிழா கர்வம் கொள்கிறோம் உன் மொழிப் பற்று கண்டு நீ வாழ்க 16-ஜன-2017 08:07:30 IST\nஅரசியல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது\n'பிச்சைக்காரன்' தமிழ் படத்தில் இந்த யோசனையைத்தான் இயக்குனர் விஜய் ஆன்டனி ஓர் கதாபாத்திரம் மூலம் தெரிவித்திருக்கிறார் இதோ s://www.youtube.com/watch\nசம்பவம் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்... வெறியாட்டம் இந்திய வீரரை கொன்று உடலை துண்டுகளாக்கி வீச்சு\nசிறை பிடித்த எதிரி நாட்டு போர் வீரரை எப்படி மனிதாபத்துடன் நடத்த வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத ஜந்துக்களை / ஜென்மங்களை என்ன என்று சொல்வது மனித குலத்துக்கே வெட்கத்தை ஏற்படுத்தும் இந்த ஜந்துக்களுக்குச் சித்தம் சரியாக அருட்பேராற்றலை பிரார்த்திப்போம்..... 30-அக்-2016 10:01:41 IST\nபொது 24 மணி நேரம் இயங்கும் கடைகளுக்கு ஆதரவில்லை\nநாட்டு மக்களின் ஆரோக்யத்தை குலைக்கவே இது போன்ற சட்டங்கள் வழி செய்யும். 16-ஆக-2016 08:16:55 IST\nபொது தானாய் வந்ததால் வீணாய் போனதோ வேதம்\nசகோ. முடிச்சூர் ரெங்கையா முருகன் அவர்களின் தொடர்பு விவரங்கள் ஏதேனும் கிடைக்குமா அன்புகூர்ந்து அறிய தரவும். மிக்க நன்றி 21-ஜூலை-2016 09:59:37 IST\nவாரமலர் மாப்பிள்ளை தோழனாக டி.எம். சவுந்தரராஜன்\nஅன்னாருடைய குரலின் புகழ் என்றென்றும் வாழும் என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது. இன்று தமிழ் திரையுலக பின்னணி பாடல்களில் சில, தமிழுக்கே பெருமை சேர்க்கின்ற 'ழ'கரத்தையே சரியாக உச்சரிக்கப்படாமல் 'அதுதான் அந்தப் பாட்டினை பாடுகின்ற திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரம்' என தன்னிலை விளக்கத்தினை வேறு பெருமையுடன் அளிக்கின்ற அவல நிலையை எங்கு போய் சொல்வது மனம் வேதனையால் அழுகிறது... சம்மந்தப்பட்டவர்கள் இத்தகைய அவல நிகழ்வுகளை இனியாவது தவிர்ப்பார்களா மனம் வேதனையால் அழுகிறது... சம்மந்தப்பட்டவர்கள் இத்தகைய அவல நிகழ்வுகளை இனியாவது தவிர்ப்பார்களா\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/08104001/1011173/BIHARSCHOOLSTUDENTCLASHABUSE-WORDS.vpf", "date_download": "2019-01-18T02:59:57Z", "digest": "sha1:2WBJVPI4YPMCRFTGIVQYLJ3FNCHRST7V", "length": 11361, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபள்ளி சுவற்றில், ஆபாச வாசகங்கள் - தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல்\nபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.\nபீகார் மாநிலம், தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் சுவரில், மாணவர்கள் சிலர், மாணவிகளை பற்றி ஆபாச வாசகங்கள் எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் அதை உடனடியாக அழித்தனர். மோகன் என்ற மாணவரிடம், இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று, மாணவிகள் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மோகன், மாணவிகளை பற்றி ஆபாசமாக பேசியதால், மாணவர் - மாணவிகளிடையே மோதல் ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, மோகனின் தாயார் உள்பட சில பெண்கள், பள்ளிக்கு வந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்த 30 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் குணமடைந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய நிலையில், 14 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்பாங்கா போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\nகஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\n4 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்\nகிராமத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் - 20 வீடுகள் சேதம்...\nஅருப்புக்கோட்டை அருகே எம் . ரெட்டியபட்டி அருகே தொப்பலாகரை என்ற கிராமத்தில், சாமி கும்பிடுவதில், இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் வெடித்தது.\nமாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...\nஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nபீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது\" - வெங்கய்யா நாயுடு\nபிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.\nமம்தா கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் கொல்கத்தா பயணம்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா செல்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/78936/", "date_download": "2019-01-18T03:48:00Z", "digest": "sha1:KNUSNCSUSB2HHTZBPCZFC47CLIMBHXHL", "length": 10415, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "குழந்தைகள் கடத்தப்பட்டால் ஆள் கடத்தல் என வழக்குப்பதிவு செய்யவேண்டும்… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுழந்தைகள் கடத்தப்பட்டால் ஆள் கடத்தல் என வழக்குப்பதிவு செய்யவேண்டும்…\nகுழந்தைகள் கடத்தப்பட்டால் மாயம் என்று வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை டி.கே.ராஜேந்திரன் மாநகர காவல்துறை ஆணையாளர்கள் , ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் காவல்துறை அத்தியட்சர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.\nகுழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டால் கடத்தல் என வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்திருந்தனர்\nநீதிபதிகள் வழங்கிய உத்தரவை அரசு சட்டத்தரணி தமிழக காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்ததையடுத்து இவ்வாறு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். இனிமேல் காணாமல் போன சம்பவங்களின்போது முறைப்பாடு செய்யப்பட்டால் ஆள் கடத்தல் என வழக்குப்பதிவு செய்யவேண்டும் என அவர் அதில் அறிவுறுத்தி உள்ளார்.\nTagsஉயர்நீதிமன்ற உத்தரவு குழந்தைகள் கடத்தல் சென்னை உயர்நீதிமன்றம் மாநகர காவல்துறை ஆணையாளர்கள்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nசுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்கு கோதபாயவே தகுதியானவர்…\nஅன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newsrule.com/ta/how-would-the-hyperloop-actually-work/", "date_download": "2019-01-18T03:02:18Z", "digest": "sha1:T33J5ONSNCW5IABXDHFGOPTVVFTWMY6X", "length": 8443, "nlines": 100, "source_domain": "newsrule.com", "title": "எப்படி Hyperloop உண்மையில் வேலை என்று? - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஎப்படி Hyperloop உண்மையில் வேலை என்று\nஎப்படி Hyperloop உண்மையில் வேலை என்று\nஹார்மோன் மார்பக புற்றுநோய் நம்பிக்கை கட்டி மெதுவாக காட்டப்படுகின்றன ...\nMicrodosing எல்.எஸ் விளைவுகள் மீது எப்போதும் முதல் சோதனைகள் ...\nபுதிய ஆய்வு CREA இடையே மரபணு இணைப்பு கண்டுபிடிக்க கூறுகிறார் ...\n13896\t0 கலிபோர்னியா, Elon காசறை, Hyperloop, லாஸ் ஏஞ்சல்ஸ், பேபால், சான் பிரான்சிஸ்கோ, SpaceX, டெஸ்லா மோட்டார்ஸ்\n← 12 மிகச்சிறந்த கனடிய சாலை பயணங்கள் 'Firenado வியக்கத்தகு படக்காட்சி’ அலாஸ்காவில் கைப்பற்றப்பட்ட →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2016/12/blog-post_864.html", "date_download": "2019-01-18T03:09:39Z", "digest": "sha1:JRAVOJHSMFGPFECXOOYRPJS4PNASOUNU", "length": 9013, "nlines": 93, "source_domain": "www.athirvu.com", "title": "இவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled இவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால்\nஇவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால்\nஇவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், பதில் புரிந்து இருக்குமே. ஆம் மனைவியோடு உல்லாசமாக வேறு ஒரு ஆண் இருப்பதை பார்த்த கணவன் அந்த ஆணை அடித்து உதைக்கும் காட்சி தான் இவை ...\nஇவர்கள் ஏன் இருவரும் இப்படி சண்டை போடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் Reviewed by athirvu.com on Friday, December 30, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/01/blog-post_106.html", "date_download": "2019-01-18T03:09:48Z", "digest": "sha1:ZST3HKDHK4JTNPFFCUY2LOJ356RK6VYA", "length": 16445, "nlines": 100, "source_domain": "www.athirvu.com", "title": "டிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது ? - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled டிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது \nடிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது \nஇஸ்லாமியர் அதிகம் வசிக்கும் 7 நாட்டைச் சேர்ந்த மக்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருப்பதால், வளைகுடாவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தடுமாறத் தொடங்கியுள்ளன.\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை டொனால்ட் டிரம்பின் உத்தரவு பல இஸ்லாமிய நாடுகளை அதிர வைத்தது. அதாவது லிபியா, ஈராக், சோமாலியா, சூடான், சிரியா, ஏமன், ஈரான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் 90 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடொனால்ட் டிரம்பின் இந்தத் தடையால் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பல விமான நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பைலட்டுகள், பணிப் பெண்களாக, டெக்னிக்கல் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். டிரம்பின் புதிய உத்தரவால் பல விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு இயக்கும் விமானிகளின் பைலட்டுகள் முதல் பணிப்பெண்கள் வரை பலரையும் மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nவளைகுடா நாடுகளின் மிகப் பெரிய விமான சேவை அளிக்கும் நிறுவனம் எமிரேட்ஸ். துபாயைத் தலைமயிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 11 நகரங்களுக்கு விமான சேவையை அளித்து வருகிறது. மார்ச் மாதத்தில் 12வது நகருக்கு விமான சேவையை அளிக்கவுள்ளது.\nஇந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அதில் 4 ஆயிரம் பேர் பைலட்டுகள். டிரம்பின் உத்தரவையடுத்து அமெரிக்காவுக்கான விமான சேவையில் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் நேர்ந்த பைலட்டுகள், பணிப்பெண்கள் பணியாற்றினால் அவர்களை மாற்றி அனுப்புதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஐரோப்பியர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை பைலட்டுகளாகவும் பணிப் பெண்களாக அனுப்பி வருவதாக சொல்லப்படுகிறது.\nஇதுகுறித்து எமிரேட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''டிரம்பின் உத்தரவுக்கு ஏற்ற வகையில் எங்கள் விமானக்குழுவில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்'' என்றார். அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதியாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் 'கிரீன் கார்டு' அல்லது முறையான விசா இருந்தால் மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு தனது இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.\nடொனால்ட் டிரம்பின் இந்த உத்தரவு விமானத்துறையே ஸ்தம்பிக்க வைத்து விடும் என்கிற கருத்து எழுந்துள்ளது. பல விமான நிறுவனங்களை 90 நாட்களில் நஷ்டத்தைச் சந்தித்து விடலாம். கடந்த 2015ம் ஆண்டு மட்டும் ஈரானில் இருந்து 35 ஆயிரம் பேர் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளனர். டிரம்பின் உத்தரவால் அடுத்த நாளே எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கியிருக்கிறது. ஈரான், ஈராக் நாட்டைச் சேர்ந்த பல பயணிகள் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளனர்.\nபாகிஸ்தானியர்களுக்கும் விசா கெடுபிடிகளையும் டிரம்ப் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து இம்ரான்கான் கூறுகையில், ''டிரம்பின் முடிவு, பாகிஸ்தானியர்களை தங்கள் சொந்த தேசத்தின் வளர்ச்சிக்கு உதவச் செய்துள்ளது. நமது நாட்டை வளமுள்ளதாக மாற்றுவோம். ஈரான் பாணியில் அமெரிக்கர்களை நம் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்க வேண்டும்'' என்றார்.\nடிரம்பின் தடை உத்தரவால் திணறும் வளைகுடா விமான நிறுவனங்கள் என்ன நடக்கிறது \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2014/09/blog-post_24.html", "date_download": "2019-01-18T03:04:27Z", "digest": "sha1:7BX3OYPDBSZ3O5O2GM2CQB7CSLDRIBJM", "length": 9563, "nlines": 146, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கற்றறிந்த கயவர்கள்", "raw_content": "\nஒருவன் தனது நண்பனிடம் சொல்லி தான் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரப்ப சொல்கிறான். அந்த நண்பனோ வற்புறுத்தலின் பேரில் அவனது நண்பன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை வெளியிடுகிறான். இதைப் படிக்கும் நபர்கள் சிலர் பதறுகிறார்கள். அவரவருக்கு எவ்வளவு வேலை இருக்கும், அதை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு செல்பேசியில் அழைக்கிறார்கள். அந்த செல்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.\nஇதெல்லாம் ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நடந்து இருக்கும். அதில் ஒரு சிலர் இப்படி நடந்து இருக்காது எனவும் சொல்கிறார்கள். எனக்கோ என்னை அறியாமல் ஒருவித படபடப்பு. எங்கள் ஊரில் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட அத்தனை நபர்களும் கண் முன் வந்து போகிறார்கள். இத்தனைக்கும் இந்த செய்தி வெளியிட சொல்லும் நபர் அவ்வப்போது நல்ல நல்ல விசயங்கள் எழுதக்கூடியவர்.\nதிடீரென் எழுத சொன்ன நபரே வந்து உண்மையை வெளியிடுகிறார். எனக்கு கோபம் அதுதான் அப்படி எழுத சொன்னேன். கோபம் வந்தால் மௌனமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் அடுத்தவரை வருத்தம் கொள்ள வைக்கத் தோன்றும். அடப்பாவி, சே என உலகம் இது. என்ன உள்ளம் இது என்றே அந்த இடத்தை கடந்து போய்விடுகிறேன்.\nஇருப்பினும் அதனால் ஏற்பட்ட அந்த சில நிமிட மன அதிர்வுகளை அவன் உணர்ந்து கொள்ளப் போவதில்லை. எனக்கும் அவனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எழுத்துக்கு எழுதுவதோடு சரி. முகம் தெரியாத மனிதர்களுடன் என்ன அத்தனை பிடிமானம் வேண்டி கிடக்கிறது என எண்ணியபோது நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதரின் மரண செய்தி எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிடும். நாம் சாதாரண மனிதர்கள், ஞானிகள் அல்ல என்றே எழுத தோணியது. எவரேனும் அடிபட்டு கிடந்தால் கண்ணை திருப்பிக் கொள்ளும் உலகம் அல்ல இது. பதறிக்கொண்டு ஓடும் பாரதம் இன்னும் உள்ளது.\nஇணையம் என்பது எத்தனை அபாயகரமானது என்பது பலர் உயிருடன் இருக்கும்போதே இறந்து போனதாக செய்தி வெளியிடும் வக்கிரம் எண்ணம் கொண்டது.\nமனிதர்களின் மரணம் என்பது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. மறுபிறப்பு என்பதெல்லாம் இருக்கட்டும். உடல் உறுப்புகளே வெட்டப்பட்ட பின்னர் மறுபிறப்பு எடுக்க முடியாது என்பதுதான் உண்மை.\nஇப்படி மரண நிகழ்வுகள் தொடர்பாக பல வதந்தி விசயங்கள் இந்த கற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது.\nபோதும் உங்கள் வக்கிர விளையாட்டு கற்றறிந்த கயவர்களே.\nLabels: அனுபவம், கணினி, சமூகம்\nகற்றறிந்த கயவர்களால் பரப்பபடுகின்றன. இது ஒருவகையான மன வியாதி. இப்படி எத்தனையோ மனோ வியாதிகளுடன் பலர் இணையத்தில் வலம் வருகின்றனர். சிலரின் மனவியாதிக்கு பலர் அவஸ்தைபடுவதுதான் இந்த இணைய உலகம் கற்று தந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7597-2017-07-04-18-25-52", "date_download": "2019-01-18T04:07:48Z", "digest": "sha1:IRZDN23AH3RDIMFQ2LHWYGDFSJ2W6LAW", "length": 8086, "nlines": 75, "source_domain": "www.kayalnews.com", "title": "காயல்பட்டினத்தில் மாற்றுக் கட்சியினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nகாயல்பட்டினத்தில் மாற்றுக் கட்சியினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்\nகாயல்பட்டினத்தில் மாற்றுக் கட்சியினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்,.\nகாயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் , எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஷேக் உள்ளிட்டோர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.\nஅப்போது திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஏ.எஸ்.காதிர் ஸாஹிப், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், சுகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\n← DCW ஆலையின் ஆபத்துகளிலிருந்து பொதுமக்களைக் காக்க நடவடிக்கை தேவை சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் கோரிக்கை\nஇஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாயீல் காலமானார்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/node/7984", "date_download": "2019-01-18T03:34:13Z", "digest": "sha1:37PXKPLAGPBW7T2WZQWHGT5PQXRAXS3P", "length": 16408, "nlines": 234, "source_domain": "www.thinakaran.lk", "title": "கப்பலுடன் படகு மோதி மூழ்கியது; ஐவரை காணவில்லை | தினகரன்", "raw_content": "\nHome கப்பலுடன் படகு மோதி மூழ்கியது; ஐவரை காணவில்லை\nகப்பலுடன் படகு மோதி மூழ்கியது; ஐவரை காணவில்லை\nகாலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற 'ஆதார புதா' எனும் மீன்பிடி படகு வர்த்தக கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியுள்ளது.\nஇதிலிருந்த 06 பேரில், ஐவரை காணவில்லை என கடற்படை ஊடக பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.\nநேற்று (31) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் சிறிய இராவணா கோட்டை கடல் பகுதியிலிருந்து 40 மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, குறித்த பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு படகில் இருந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த ஒரு மீனவரை காப்பாற்றியுள்ளனர்.\nகுறித்த படகு தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது எனவும், காணமல் போன மீனவர்கள் ரத்கம மற்றும் தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nகுறித்த ஐவரையும் தேடும் பணியில், கடற்படை டோரா படகுகள் இரண்டும் மேலும் பல படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.\nகுடாவெல்லையில் 6 மீன்பிடி படகுகளில் தீ\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇரத்தினபுரி வைத்தியசாலையை தரமுயர்த்தும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்\nஇரத்தினபுரி வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று (17) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது....\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல் விழா நேற்று (17) பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது...\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நடந்த இரவு விருந்துபசார நிகழ்வில்\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி இன்னும் முடிவுசெய்யவில்லை\nஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என ஜனாதிபதி இதுவரை முடிவு செய்யவில்லை என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்....\nபிலிப்பைன்ஸ் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில்\nஇலங்கை -பிலிப்பைன்ஸ்; பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில். டொலர் உதவி\nபோதைப்பொருள் கடத்தல் தடுப்புக்கு தொழிநுட்ப உதவியை வழங்கவும் தயார்இலங்கையில் மூன்று முக்கிய திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை...\nவிசாரணைகளை துரிதமாக்க மேலுமொரு குழு நியமனம்\nஅங்குனுகொளபெலஸ்ஸவில் கைதிகள் மீதான தாக்குதல்52 நாட்களில் சிறைச்சாலைகள் மிக மோசமாக சீர்குலைவுஅங்குனுகொளபெலஸ்ஸவில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட...\n* லசந்த விக்கிரமதுங்க படுகொலை* கீத் நொயார் மீதான தாக்குதல்சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் நேசன் பத்திரிகையின்...\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது\n2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க...\n38 ஏக்கர் காணி விடுவிப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளிப்பது இடைநிறுத்தம்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு...\nஅரச வாகனங்களுக்கு காபன் வரி விலக்களிப்பு வழங்கப்படவில்லை\nநிதியமைச்சு அறிவிப்புஅரசாங்க வாகனங்களுக்கு காபன் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் உண்மையில்லை என நிதி மற்றும்...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/10/blog-post_466.html", "date_download": "2019-01-18T03:45:54Z", "digest": "sha1:LOE5Q5CLVUA3NR6APVCFHW4MI44H5XU3", "length": 8578, "nlines": 143, "source_domain": "www.todayyarl.com", "title": "ஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல்: டிரம்ப் அறிவிப்பு - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News ஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல்: டிரம்ப் அறிவிப்பு\nஈரான் மீதான பொருளாதார தடை தீவிரமாக அமல்: டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகியது. அத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது, விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.மேலும், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் குறைத்துக்கொண்டு, நிறுத்தி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அந்த நாடுகளும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும் எனவும் அவர் எச்சரித்தார். இந்த நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அணு ஆயுத ஒப்பந்தத்தை தொடர்ந்து, விலக்கிக்கொள்ளப்பட்ட ஈரான் மீதான எல்லா பொருளாதார தடைகளும் மீண்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும்” என அறிவித்தார்.\nஉலகின் முன்னணி பயங்கரவாத நாடு, உலகிலேயே மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிற ஆயுதங்களை தயாரிக்க விட மாட்டோம் எனவும் டிரம்ப் உறுதிபட தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/11/blog-post_87.html", "date_download": "2019-01-18T04:31:46Z", "digest": "sha1:WD5JCT2YW7D6XWOOAKSQGMEUPBVR75MS", "length": 8121, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை\nஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை\n2015 ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான தடைகள் நீக்கப்பட்டிருந்த போதும், தற்போது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டுவருவதற்கு ஆயத்தமாகியுள்ளது.\nஈரான் நாட்டின் ஆற்றல், கப்பல்துறை மற்றும் வங்கித் துறைகளை இலக்காக கொண்டு, “இதுவரை இல்லாத அளவில் ஈரான் மீது விதிக்கப்படும் கடுமையான தடைகள் இவை” என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nஎனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 8 நாடுகள் மீது அமெரிக்கா அழுத்தம் பிரயோகிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் மீது எண்ணெய், வர்த்தகம் மற்றும் வங்கி உள்ளிட்ட துறைகளில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை முடிவுக்கு கொண்டுவரும் அணுத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.\nஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மே மாதம் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/7075.html", "date_download": "2019-01-18T02:57:27Z", "digest": "sha1:T2HS55JE4TXGGV53QGLHYICA6H4WZN62", "length": 5989, "nlines": 90, "source_domain": "www.yarldeepam.com", "title": "கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண்: பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்பு - Yarldeepam News", "raw_content": "\nகடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண்: பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்பு\nகடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண்: பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்பு\nசிலாபம் பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nபிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட இந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் யார் என்பதை அடையாளம் காணமுடியாது உள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், 38 வயதான இந்த பெண் ஏன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார் என்பது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nசற்று முன்னர் திருகோணமலையில் வாள்வெட்டு\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157621", "date_download": "2019-01-18T03:24:56Z", "digest": "sha1:EFNYQCYYA6EXO5SSFXF24J7ZNMF6AYEE", "length": 6593, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபெரியகுளம் அருகே உள்ள முருகமலை கிராமத்தில், அதை ஒட்டியுள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. காவலுக்கு இருந்த நாய்களை கொன்று வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் நிலங்களுக்கு காவலுக்கு செல்ல அச்சமாக உள்ளதால், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகளைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை\nஇங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு\nகாணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்\nஅலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு\nமாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்\nஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்\nகூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahaperiyavaa.blog/tag/golden-quotes/page/51/", "date_download": "2019-01-18T04:24:37Z", "digest": "sha1:YZ5WHYNPUNDDVHWRHKMEDBF2G7LMK6HO", "length": 12949, "nlines": 64, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Golden Quotes – Page 51 – Sage of Kanchi", "raw_content": "\nசூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய… Read More ›\nஒருவனுக்கு நல்லதை சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாக சொன்னால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாக போகிற நல்ல வாக்கு சத்யமாகாது. நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்து சொல்லப் படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும்… Read More ›\nநம்முடைய தினசரி அலுவல்களில், நம்முடைய கடமைகள் யாவை, எது தர்மம் போன்ற கேள்விகள் எழுந்து அவைகளுக்கு விடை பெற வேண்டி இருக்கிறது. நம்முடைய தர்மம் எது அதற்கு மூலம் எது தர்மம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம். தர்ம வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும். வேதமே எல்லா தர்மத்திற்கும் ஆதாரம். –… Read More ›\nஅம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்று அம்பாளைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதாலே பரமேச்சுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவமான அம்பிக்கை மகா சுமங்கலி. அவளுடைய சௌமாங்கல்யத்திற்கு எப்படிப் பங்கம் உண்டாக முடியும் இதனால் தான் ஆலஹால விஷம் சாப்பிட்டும் கூடப் பரமேச்வரன் சௌக்யமாகவே இருக்கிறார். ஆச்சார்யாள் (ஸ்ரீ ஆதிசங்கரர்) ஸௌந்தர்ய… Read More ›\nஉஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர், அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார். – ஜகத்குரு… Read More ›\nருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது. – ஜகத்குரு… Read More ›\nஉலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத்… Read More ›\nசிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அனுஷ்டானங்களை விடாமல் பற்றி ஒழுகி, உத்தமமாக வாழ்கின்ற பெரியோர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நம்முடைய ஆத்ம க்ஷேமத்திற்காகவே ரிஷிகள் சாஸ்திரங்களை தந்தார்கள் என்ற விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் We have to… Read More ›\nஉடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று நமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப் போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் We… Read More ›\nஉபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் The result of helping others should result in us acquiring simplicity, humbleness, and destroying one’s ego and pride. – Sri Kanchi Maha Periyava.\nஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அல்ல. இந்து மதக் கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசரகனாகிறான். அப்படிப்பட்டவர்களால் தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் A religion’s strength is not in the number of people… Read More ›\nJaya Jaya Shankara Hara Hara Shankara – A very important quote for us to follow in our daily lives. Ram Ram. பட்டுப் புடவை, பட்டு வேஷ்டிகளினால் பாவம் தான் வருகிறது. அஹிம்சை, அஹிம்சை என்று சொல்லிக் கொண்டு நாம் மாமிசமே சாப்பிடுவதில்லை என்கிறோம். கொஞ்சம் யோசித்தால் நமக்கு… Read More ›\nநாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விட தாழ்த்தியாக இருக்கிறார். நாம் கருணை காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் When we start thinking that we are in a higher plane… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/21133638/We-know-that-Islam--Rotating-Sun.vpf", "date_download": "2019-01-18T04:19:12Z", "digest": "sha1:O6G2CMPKF4RXT2S5DW4MOX5QUABGXYTC", "length": 18415, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "We know that Islam : Rotating Sun || அறிவோம் இஸ்லாம் : சுழலும் சூரியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅறிவோம் இஸ்லாம் : சுழலும் சூரியன்\nசூரியன் நமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு விண்மீன் என்பதால் பிற விண்மீன்கள் போலன்றி அது பெரிதாகத் தோன்றுவதுடன் பிரகாசமாகவும் வெப்பம் மிக்கதாகவும் இருக்கின்றது.\nசூரியன் நமக்கு மிக அருகில் இருக்கும் ஒரு விண்மீன் என்பதால் பிற விண்மீன்கள் போலன்றி அது பெரிதாகத் தோன்றுவதுடன் பிரகாசமாகவும் வெப்பம் மிக்கதாகவும் இருக்கின்றது. பூமியில் உள்ள உயிரினங்களுக்குத் தேவையான ஒளியையும் வெப்பத்தையும் இடைவிடாது தந்து காத்து வருவது சூரியனே. தாயைச் சுற்றி வரும் குழந்தைகளைப்போல, பூமியும் பிற கோள்களும் சூரியனை வெவ்வேறு சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன.\nஆனால் ஆரம்ப காலத்தில் சூரியன் உள்பட அனைத்துக் கோள்களும் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன என்று விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.\nஇதைத் தொடர்ந்து 1512–ம் ஆண்டு நிகோலஸ் கோபர்நிகஸ் என்ற அறிவியல் அறிஞர், ‘‘கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன. ஆனால் சூரியன் ஒரே இடத்தில் நகராமல் நிலை பெற்றிருக்கிறது’’ என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.\nதிருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்டபோது, இன்றுள்ள வானியல் அறிவோ, நவீன தொழில் நுட்பமோ, சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளோ நிச்சயமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆன், ‘‘அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (வானில் தத்தமக்குரிய) வட்டவறைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன’’ (21:33) என்ற கருத்தை வெளியிட்டது.\nமேற்கண்ட வசனத்தில் உள்ள ‘நீந்துகின்றன’ என்ற சொல், விண்ணில் சூரியனின் நகர்வை விளக்குகிறது. மேலும் இந்தக் கோளங்கள் அனைத்தும் எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் விண்வெளியில் சுற்றி வருவதைக் கற்பனை செய்து பார்த்தால் அவை நீந்துவது போன்றே தோன்றுகிறது.\nசூரியன் தன் அச்சின் மீது சுழல்கிறது என்ற அறிவியல் உண்மையை விஞ்ஞான உலகம் உரைப்பதற்கு முன்பே அதை திருக்குர்ஆன் இந்த உலகிற்கு எடுத்துரைத்தது.\nசூரியனின் முகத்தோற்றத்தில் சூரியக்கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. சூரியன் தன்னைத் தானே சுற்றி வரும்போது இந்தக் கரும்புள்ளிகளும் சுற்றுகின்றன. அவை 25 நாட்களுக்கு ஒருமுறை வட்டப்பாதையில் சுழன்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு வினாடிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசூரியன் ஒரு குறிப்பிட்ட பாதையில் நிலையாக இல்லாமல் அது குறிப்பிட்ட பாதையில் செல்கிறது என்பதை, ‘‘சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் ஏற்பாடாகும்’’ (36:38) என்கிறது இறைமறை.\nசூரியன் தன் கோளக் குடும்பத்தைச் சுமந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த இடத்தை விண்ணியல் ஆய்வாளர்கள் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கு ‘சோலார் அபெக்ஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்தக் குறிப்பிட்ட பிரதேசம் தமிழில், ‘சூரிய முகடு’ என்று அழைக்கப்படுகிறது.\n‘‘அல்லாஹ் சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன’’ (திருக்குர்ஆன்–13:2) என்றும்,\n‘‘சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்’’ (39:5) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.\nசூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த இதர கோள் களையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது என்ற விஞ்ஞானிகளின் கூற்றை, இந்த இறை வசனம் மெய்ப்பிப்பதாக இருக்கிறது.\nசூரியன் சுழன்று கொண்டே இருக்கிறது என்பது மட்டுமல்ல; ஓடிக்கொண்டும் இருக்கிறது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்று சொல்ல வேண்டுமானால், அது நிச்சயமாக இறைக்கூற்றாகவே இருக்க முடியும். இந்த உண்மையை 1,400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகச் சொல்லி இருக்க முடியாது.\nமேலும், ‘‘பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக’’ (51:7), ‘‘வானத்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி’’ (25:61), என்பன போன்ற திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் ஒவ்வொரு கோளங் களுக்கும் தனித்தனி பாதைகள் உள்ளன என்பதையும், அவை அந்தப் பாதைகளிலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றன என்பதையும் அறிய முடிகிறது.\nநாம் வசிக்கும் இந்தப் பூமியை சந்திரன் அதனுடைய பாதையில் சுற்றி வருகிறது. பூமி உள்ளிட்ட ஒன்பது கோள்களும் தத்தமது பாதைகளில் சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.\n‘‘தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்’’ (14:33) என்றும், ‘‘சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவறைக்குள் நீந்திச் செல்கின்றன’’ (36:40) என்றும் இறைவன் கூறுகின்றான்.\nஇந்த வசனத்தில் மனிதனுக்கு நன்றாகத் தெரிந்த சூரியன், சந்திரனைச் சான்றாகக் கொண்டு கிரகங்கள் எவ்வாறு தத்தமது பாதைகளில் சுற்றுகின்றன என்பதை இறைவன் விளக்குகின்றான்.\n‘‘பூமியை மையமாகக் கொண்டே எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன’’–\n‘‘சூரியனை மையமாக வைத்தே கோள்கள் அனைத்தும் சுற்றி வருகின்றன, ஆனால் சூரியன் அசையாமல் ஒரே இடத்தில் நிலை பெற்றுள்ளது’’–\nஇப்படி அறிவியலாளர்களைத் தவறான முடிவுக்கு அழைத்துச் சென்ற வி‌ஷயங்களில்கூட ‘மிகச்சரியான அறிவியல் உண்மைகளைத் தந்தது, திருக்குர்ஆன்’ என்பதை உறுதியாகக் கூறலாம்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பட்டிவீரன்பட்டி அருகே வினோத திருவிழா: வாழைப்பழங்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய மக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1181579", "date_download": "2019-01-18T04:29:03Z", "digest": "sha1:L5JD2T4NH3QEU7Q26XFIAHJYNEXCFRUM", "length": 26393, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "உங்க நிலம் சும்மா கிடக்குதா?!| Dinamalar", "raw_content": "\nபிரதமராக சிறந்த நபர் : மம்தாவை புகழ்ந்த சத்ருகன் ...\nவிளையாட்டு ஆணைய அலுவலக ரெய்டு ஏன்: அமைச்சர் விளக்கம் 2\nஸ்டாலின் இன்று கோல்கட்டா பயணம் 1\nஇன்று கர்நாடக காங் எம்எல்ஏ.,கள் கூட்டம் 1\nஇன்று தமிழக அமைச்சரவை கூட்டம் 1\nகன்னியாகுமரி : பெண் மீது ஆசிட்வீச்சு\nஎல்லையைப் பாதுகாக்க இஸ்ரோ புதிய செயற்கைக்கோள் 4\n3வது ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா பவுலிங் 1\nஇன்டர்நெட்டை கலக்கும் '10 இயர் சேலஞ்ச்' 4\nஅமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம் 2\nஉங்க நிலம் சும்மா கிடக்குதா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 33\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 141\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nமோடிக்கு இணையான தலைவர் ராகுல்: ஏ.கே. அந்தோணி 93\nரியல் எஸ்ட்டேட் நிலங்களை பசுமையாக்கலாம்\n\"சும்மா கிடந்த நிலத்தை கொத்தி; சோம்பல் இல்லாம ஏர் நடத்தி...\" இந்த திரைப்படப் பாடல் விவசாயத்தின் அருமைகளையும் விவசாயிகளின் பாடுகளையும் பதிவு செய்யும் அழகான ஒரு பாடல். ஆனால் இன்றோ, விவசாயத்தின் நிலையும் விவசாயிகளின் நிலையும் கவலைக்கிடமான ஒரு சூழலில் உள்ளது.\nபெரிய பெரிய விவசாயக் குடும்பங்கள் பல, தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று விட்டு நகரத்திற்கு போய்விட்டதால், இப்போது கலர் கலர் கொடிகள் ஒய்யாரமாய் பறந்தபடி, ஆங்காங்கே நடுகல்கள் முளைத்திருக்க, தரிசாய்க் கிடக்கின்றன பல ஹெக்டேர் விவசாய நிலங்கள். மழையில்லை; விலையில்லை; வருமானம் கட்டுபடியாகவில்லை எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லும் விவசாயிகள், அதுவரை அள்ளித் தந்த பூமியை தங்கள் சூழ்நிலை காரணமாக அரை மனதுடன் விற்று விடுகிறார்கள். வாங்கிப் போட்டால் பின்னால் நல்ல விலைபோகும் என்ற நோக்கத்துடன் மக்கள் அந்நிலங்களை சொத்துக்களாக வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பசுமை பூமியைப் பார்ப்பதென்பது நிறைவேறாக் கனவாகவே போய்விடும்.\nஇந்த நிலை இப்படியே தொடர்ந்தால் விவசாய நிலம் என்பது அரிதான காட்சிப் பொருளாக ஆகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. 'அப்படியானால் இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்' இந்தக் கேள்வி உங்களுக்குள் எழுந்தால் இங்கே ஒரு வழி சொல்கிறோம்; செயல்படுத்திப் பாருங்கள். நீங்கள் நினைத்தால் இந்நிலையை நிச்சயம் மாற்ற முடியும்.\nரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டு வருடக் கணக்கில் வருத்தப்படாத வாலிபர்களாக உறங்கிக் கொண்டு தரிசாகக் கிடக்கும் உங்கள் ப்ளாட்களில் ஒரு ஆழ்துளை கிணற்றை உருவாக்க வேண்டும். இதுவே இந்த செயல்திட்டத்தின் பெரிய ஒரு படி. இதை நீங்கள் மனது வைத்து செய்துவிட்டால் அதன் பின் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை. சொட்டு நீர் பாசனம் செய்துவிட்டால் மரம் தானாக வளர்ந்து விடும். 'சரி இதை ஏன் நான் செய்ய வேண்டும் இதை ஏன் நான் செய்ய வேண்டும் இதனால் எனக்கென்ன பயன்' இந்தக் கேள்வி எழுவதை இந்த இடத்தில் தவிர்க்க முடியாது.\n10 வருடங்கள் கழித்து வீடுகட்டலாம்; பிள்ளைகள் காலத்தில் அவர்களுக்கு உதவும்; சும்மா கிடக்கட்டும் பிறகாலத்தில் நல்ல விலைபோகும், இப்படி காரணங்களைச் சொல்லிக் கொண்டு எப்படியும் உங்கள் நிலங்களை சும்மா போட்டிருப்பதற்குப் பதிலாக, அந்த 10 வருடத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான வருடத்திற்குள்ளோ கூட பல லட்சங்களில் நீங்கள் வருமானம் பெற்று விடமுடியும்.\nஏட்டுச் சுரைக்காய் இல்லை இது\n'இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது. நிலத்தில் தண்ணீர் இல்லையென்றால் என்ன செய்வது கேட்பதற்கு நல்லாயிருக்கு, ஆனா நடைமுறையில சாத்தியமாகாது.' இதுபோன்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களுக்கு இருந்தால், அது தேவையில்லாதது. உங்கள் நிலத்தில் நிலத்தடி நீர் இல்லையென்றால் ஏன் சும்மா போட வேண்டும் கேட்பதற்கு நல்லாயிருக்கு, ஆனா நடைமுறையில சாத்தியமாகாது.' இதுபோன்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களுக்கு இருந்தால், அது தேவையில்லாதது. உங்கள் நிலத்தில் நிலத்தடி நீர் இல்லையென்றால் ஏன் சும்மா போட வேண்டும் வறட்சியைத் தாங்கும் மரங்களான வேம்பு, நாட்டுவாகை, பூவரசு போன்ற மரங்களை நட்டுவிடலாம். தண்ணீர் வசதி இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றாற் போல மலை வேம்பு, செந்சன்தனம், தேக்கு, போன்ற வகை மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் நல்ல வருமானம் பெறமுடியும்.\nஒரு வழியாக மரக்கன்றுகள் நட்டு விடலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், மரக்கன்றுகளை எங்கே பெறுவது என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். உங்கள் நிலத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளை ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப்பண்ணைகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.\nஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்தேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யபபடுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 9006\nவேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு விண்ணப்பம்(5)\nமரம் நடுவது ஒரு சேவையா\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல விஷயம், ஆனால் விவசாயத்திற்கு ஆள் கிடைப்பது அரிதாக இருக்கு.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணில் கடைசி இலக்கம் '2' விட்டுப்போயுள்ளது.. சரியான தொ.பே.எண:94425 90062\n\"தொ. பே. 94425 9006\" ஒன்பது எண்கள் மட்டுமே உள்ளது. சரியான எண்ணை பிரசுரிக்கவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/12195758/1018151/Is-Senthil-Balaji-joining-in-DMK.vpf", "date_download": "2019-01-18T03:10:43Z", "digest": "sha1:TJTNOCKYCK53K4RC7KMD2LQXC7QPB7CB", "length": 9545, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்\nடி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது, அதிருப்தி காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், தனது ஆதரவாளர்களுடன் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இதனிடையே, கரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்தவும் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது\" - வெங்கய்யா நாயுடு\nபிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.\nமம்தா கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் கொல்கத்தா பயணம்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா செல்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:01:42Z", "digest": "sha1:7TAYWWQ6QYRWYD6XPBH5ZSLB7MGOTCGV", "length": 9719, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nகொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி\nகொழும்பில் விவசாய உற்பத்திகள் தொடர்பான நவீன கண்காட்சி\nநவீன விவசாய கலாசாரத்தினை நோக்கிய நகர்வு என்னும் கருப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சி ஒன்று இடம்பெற்று வருகின்றது.\nவிவசாய விளைதிறனை அதிகரிப்பதற்கும் இலவசமாக விவசாயிகளுக்கு நவீன உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு கமத்தொழில் அமைச்சினால் ‘விவசாய நவீனமயமாக்கல் திட்டம்’ நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.\nகுறித்த விவசாய கண்காட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கலந்து கொண்டதுடன், நாடளாவிய ரீதியிலான உற்பத்தி பொருட்களையும், நவீன உபகரணங்களையும் பார்வையிட்டிருந்தார்.\nஇந்நிகழ்வில் முன்னாள் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, முன்னாள் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், நவீன கொள்கை மயமாக்கல் திட்ட அதிகாரிகள் என பலர் இணைந்திருந்தனர். குறித்த விவசாய கண்காட்சி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.\nவிவசாய விளை திறனை அதிகரிப்பதற்கும் உற்பத்தி செலவை குறைத்து நேரடி சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி விவசாய நவீன மயமாக்கல் திட்டமானது கமத்தொழில் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇலவசமாக விவசாயிகளுக்கு நவீன உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு கமத்தொழில் அமைச்சினால் இச்சிறந்த கொள்கை திட்டம் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநல்லாட்சியின் மோசடிகளை விசாரிக்க ஆணைக்குழு: ஜனாதிபதி சிறிசேன அதிரடி\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நிய\nஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு ஜனாதிபதி மைத்தி\nஇலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இணக்கம்\nஇலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட\nபிலிப்பைன்ஸூடன் இலங்கை 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்து\nஇலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப\nவடக்கிலிருந்து போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்படும்: ஆளுநர் சுரேன் ராகவன்\nவட.மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nகஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம்\nசர்வதேசத்தின் தேவைக்காகவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுகின்றது – சேமசிங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-01-18T04:17:45Z", "digest": "sha1:ELIMKREQ2SAPBBT3H5DV5FXE7G4F43RB", "length": 19803, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்;சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு | ilakkiyainfo", "raw_content": "\nவிஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்;சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக, சட்ட மா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனை கோரியிருந்தார்.\nஇந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், தமது ஆலோசனையை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அனுப்பியுள்ளது.\nஅதில், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்த விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, நிலையியல் கட்டளை விதிமுறைகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணைகளையும் தமது திணைக்களம் ஆய்வு செய்தது என்றும் சபாநாயகருக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.\nஇதுபற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு தமது அறிக்கையை காவல்துறை மா அதிபரிடம் கையளித்திருந்தது. அவர் அதனை சட்டமா அதிபருக்கும் அனுப்பியிருந்தார்.\nஇந்த அறிக்கையை மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தலைமையிலான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாளர் குழு கவனமாக ஆராய்ந்த பின்னர், தமது பரிந்துரைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்தனர் என்றும் சட்டமா அதிபர் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் 0\nஸ்டூடியோவுக்குள் புகுந்து பிக்கு அட்டகாசம் 0\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம் 0\nலசந்த கொலையை மூடிமறைப்பதற்காக நான்கு அப்பாவிகள் கொலை – சகோதரர் லால் 0\nஇலங்கை வட மாகாண ஆளுநராக முதன்முதலாக தமிழர் நியமனம் 1\nகிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு 0\nஇவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச கூடாது , எதிர் கட்சி தலைவர் விடையம் போல் சபா நாயகர் துரோகம் செய்தால் நாடே ஸ்தம்பிக்கும் போல் மக்களை வீதியில் இறக்கி அரசை மாற்ற வேண்டும்.\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2009/07/1_3178.html", "date_download": "2019-01-18T02:58:26Z", "digest": "sha1:3M455RFPU3LNXYRXXYBN57MODU5VIRKF", "length": 16485, "nlines": 196, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சில்வண்டுகள் - 1", "raw_content": "\nஅடர்ந்த காடு. தொடர்ந்து மழை. புகலிடம் தேடி, ஓடி ஒளிந்தன பறவைகள். விலங்குகள் மழையில் நனைய சற்றும் விரும்பவில்லை, ஓட ஆரம்பித்தன. ஓடிய விலங்குகள் ஒரு எல்லையில் சென்று நின்று கொண்டன. ஒளிந்த பறவைகள் சரியான எல்லையில் தான் இருக்கிறோமா எனத் தேடிக்கொண்டன. மரங்கள் மட்டும் எங்கும் செல்ல முடியாமல் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தன. மரங்களின் வளர்ச்சி வானை நோக்கிய வண்ணம் தான். தூறலும் சாரலுமாகவே வந்து சென்று கொண்டிருந்த மழை பத்து வருடங்கள் கழித்து அந்த காட்டில் பெரும் மழையாய் பெய்து கொண்டிருந்தது. மழைத் துளிகளானது ஓங்கி உயர்ந்து வளர்ந்து இருந்த மரக்கிளைகளின் இலைகளை ஊடுருவி தரையை தொடமுடியாத வண்ணம் தரையில் புல்லும் செடியும் வளர்ந்து புதராய் தடுத்துக்கொண்டிருந்தது. இவையெல்லாம் தாண்டி தரையைத் தொட்ட மாத்திரத்தில் மழை சிலிர்த்துக் கொண்டது. தரையில் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்தது.\nஇந்த அடர்ந்த காடு ஊட்டிக்கு அருகில் உள்ள சிவாங்குகம் எனும் வட்டத்திற்கு உட்பட்டது. இந்த காட்டினுள் எட்டு திசைகள் பக்கமும் ஒரு எல்லைக்கு மேற்பட்டு உள்ளே சென்றவர்கள் உயிரோடு திரும்பியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. வனத்துறையினர் இந்த காட்டினை மொத்தமாக அழித்துவிடலாம் என அரசிடம் அனுமதி கோரியும் எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. இந்த காட்டிலிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரே ஒரு கிராமம் மட்டுமே உண்டு. தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் இருபது கிலோமீட்டர் தொலைவிற்கு மேலாகவே மனிதர்கள் வசிக்கும் பகுதி இருந்தது. மிக அதிக பரப்பளவை உள்ளடக்கி வளர்ந்த காட்டின் மையப்பகுதியில் பெரும் மலையும் உண்டு. அந்த மலையானது மரங்களாகவும் செடிகளாகவும் காட்சி தந்து கொண்டிருந்தது. மலை உச்சியில் கற்களால் ஆன நான்கு அடி உயரத்திலும் நான்கு அடி அகலத்திலும் ஒரு சிறு மண்டபம் இருந்தது. அந்த சிறு மண்டபத்தின் கற்கள் இடைவெளியிலும் செடிகள் வளர்ந்து இருந்தது.\nமழையுடன் பெரும் காற்று அந்த காட்டில் வீசத் தொடங்கியது. மரங்கள் ஆடத்தொடங்கின. மண்டபத்தின் உள்ளே ஒருவர் தியான நிலையில் அமர்ந்து இருந்தார். வீசிய காற்று, கற்களை அசைக்கத் தொடங்கியது. மழைநீர் மண்டபத்தினுள் நுழைந்து நிரம்பத் தொடங்கியது. அமர்ந்த நிலையை விட்டு அசையாமல் இருந்தார் அவர். நீரளவு அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல் அசையாமலே இருந்தது. நீரானது அவரது முழு உடலையும் மூடி, தலையையும் மூடியது. அவரோ அமர்ந்த வண்ணமே இருந்தார். மழையின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.\nபல மரங்கள் பழங்களை சிதறின. சில மரங்கள் சிதறி விழுந்தன. ஓடிய தண்ணீர் மொத்த காட்டினையும் அலசிக்கொண்டிருந்தது. அந்த காட்டில் மட்டுமே பெரும் மழை பெய்தது. மண்டபத்தின் சுற்றி எழுப்பப்பட்ட கற்கள் சிதறி விழுந்தன. தியான நிலையில் அமர்ந்து இருந்த அவர் உத்வேகத்துடன் கைகளை நாற்புறமும் வீசி எழுந்து நின்றார். பெரும் காற்றும், பெரும் மழையும் உடனே நின்றது. மரங்கள் கிளைகளை, இலைகளை சிலுப்பிக்கொண்டன.\nஎழுந்து நின்ற அவர் வானத்தை நோக்கினார். கோபம் அவரது உடல் எங்கும் பரவி இருந்தது. கண்கள் இரத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு காலினை உயர்த்தி ஓங்கி தரையை மிதித்தார். அவரைச் சுற்றி இருந்த மலை உச்சிக்கு அருகாமையில் வளர்ந்த மரங்கள் பொல பொலவென வேருடன் விழுந்தன. மலை உச்சியில் இருந்து இறங்கினார். வழி இல்லா காட்டில் வழி உருவாக்கிக்கொண்டே வந்தார். வழி அடைத்த மரங்களும் செடிகளும் வழிவிட்டு உயிர் துறந்தன. அவர் நடக்க நடக்க எழுந்த வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகி கொண்டிருந்தது. அவரது காலடி பட்ட இடங்களில் பல ஊர்வன இனங்கள் துவம்சமாகின.\nகாட்டினை விட்டு வெளியே வந்து நின்றார். சூரியன் அதிக வெப்பத்தை வீசிக்கொண்டிருந்தது. தண்ணீரில் குளித்த மரங்கள் வெகுவேகமாக காயத் தொடங்கின. காட்டின் ஒரு ஓரத்தில் சில நாட்கள் அமர்ந்து இருந்தார். தரையில் ஈரம் காய்ந்து மழை விழுந்த தடமே இல்லாமல் இருந்தது. மரம் ஈரத்தை விட்டுத் தள்ளியிருந்தது. இரு கற்கள் எடுத்தார். உரசினார். விறகுகளில் தீ மூட்டினார். காட்டிற்கும் தீ மூட்டினர். காடு வெகுவேகமாக எரியத் தொடங்கியது. விலங்குகளும் பறவைகளும் அந்த காட்டை விட்டு வெளியேறாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. தீ மரத்தோடு பறவைகளையும் விலங்குகளையும் உண்ணத் தொடங்கியது. இனி சாம்பல் மட்டுமே மிஞ்சும். கிழக்கு நோக்கி நடக்கலானார் அவர்.\nLabels: தொடர்கதை - சில்வண்டுகள்\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2009/07/3_23.html", "date_download": "2019-01-18T03:53:59Z", "digest": "sha1:VYZGJS3ANEVH23HCQNYCVR2LP4HQAJSA", "length": 12381, "nlines": 197, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஆசைப்பட்டேன் - 3", "raw_content": "\nபசுமாடு கன்றுக்குட்டி போட்டதும் சீம்பால் என காய்ச்சித் தருவார்கள். எங்கே பசுமாடு கன்று போடும், எப்பொழுது கன்று போடும் எனக் காத்திருந்து குடிக்க வேண்டும் என குடித்து மகிழ்ந்த ஆசை இப்போது இல்லை, அட பசுமாடுகளே பக்கத்தில் இல்லை\nஆடுகள் ஓட்டிக்கொண்டும், மாடுகள் ஓட்டிக்கொண்டும் காடுகளில் மேய்த்த சிறுவயதில் இயேசுநாதர் அத்தனை பழக்கமில்லை, கண்ணபிரான் அத்தனைத் தெரியவில்லை, திருமூலரும் எனக்குப் பரிச்சயமில்லை. அவர்களாகவே ஆக வேண்டும் எனும் ஆசை எழுந்திட வழியுமில்லை, இனி வழி பிறக்கப்போவதுமில்லை இப்போது நுனிப்புல் எழுதி ரெங்காழ்வாராக மாற வேண்டுமெனும் ஆசை பொய்யான ஆசையே\nகண்மாயில் எப்போது தண்ணீர் வரும், சிவந்த தண்ணியில் எப்போது தவழ்ந்து போவோம் என ஆசையாய் மழை தரும் வானம் பார்த்ததுண்டு, ஆண்டுக்கு ஒருதரமாவது பொய்க்காமல் மழையும் தண்ணீர் தேக்கிப் போவதுண்டு. கிணற்று கட்டிடத்து மாடியில் இருந்து குதித்து நீந்த தண்ணீர் வராதா என ஆசையும் உண்டு. நிறைந்து வழியும் கிணறு என சிலமுறை கண்டதும் உண்டு. தரை தெரிய தண்ணீர் இருக்க ஆசை அழிந்ததுண்டு.\nஐந்தாவது படித்துவிட்டு ஆறாவது வகுப்பிற்கு அருகிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டும் என ஆசை வந்தது. ஆசையின் விளைவாக அந்த பள்ளிக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. முதலாவதாக வர வேண்டுமென ஒரு ஆசிரியை என்னிடம் சொல்ல ஆசை பிறந்தது, அந்த பள்ளியை விட்டு விலகும் வரை என் ஆசையோடு அவரது ஆசையும் நிறைவேறியது கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற வேண்டுமென கணித ஆசிரியரின் ஆசை என் ஆசையோடு இரண்டு மதிப்பெண்களில் தகர்ந்து போனது\nதமிழ் ஆசிரியையின் அன்பினால் தமிழ் மேல் பற்று வந்தது. தமிழ் எனக்குள் விலகாமல் உயிரும் கொண்டது. சிறு வயதில் கதை எழுதிட ஆசை வந்தது. வாடா மலர் எனப் பெயரிட்டு எழுதிய பின்னும் அது வாடிப்போனது\nஎன் சின்ன அக்கா அதிகாலையில் காபி போட்டு என் மேசைக்கு கொண்டு வர வைக்க சண்டை போடும் ஆசை உண்டு. அக்காவும் வந்து எடுத்து குடி என எடுத்து வராமல் சண்டையிட ஆசை அடம்பிடிப்பதுண்டு. ஆசையை கொன்றுவிட வேண்டாமென அம்மா எடுத்து வந்து தருவதுண்டு. நான் இப்போது மனைவிக்கு காபி போட்டுத் தந்து மகிழும் ஆசை உண்டு அது அதிகாலையும் சரி நடுஇரவு எனினும் சரி\nகிரிக்கெட் விளையாடியே கரிக்கட்டை நிறத்துக்குப் போனாயே என வீட்டில் சொல்வதுண்டு கிராமத்து கிரிக்கெட் அணி சுற்று வட்டாரத்தில் பெரிய அணி என பெயர் வாங்க நினைத்த ஆசை உண்டு. கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியதும் அந்த ஆசை பொய்த்துப் போனது.\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/thiruparanguntram-candidate/", "date_download": "2019-01-18T04:28:16Z", "digest": "sha1:K75XNT5WYIEOZVQ4CDYI3HSCZFKXTPZJ", "length": 2289, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "thiruparanguntram candidate Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் நடிகர் கமல் ஹாசன் போட்டியிடுகிறாரா \nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது : ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த ஊழல் பற்றி நீதி விசாரணை நடத்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2017/09/blog-post_39.html", "date_download": "2019-01-18T03:24:44Z", "digest": "sha1:IBDPN2FFPLIKWKEQNUV3AGVZSDI75BCG", "length": 12840, "nlines": 49, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "உறவுகளின் கண்ணீர் நாட்டை நிம்மதியாக இருக்க விடாது! சிறிதரன் காட்டம் | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை உறவுகளின் கண்ணீர் நாட்டை நிம்மதியாக இருக்க விடாது\nஉறவுகளின் கண்ணீர் நாட்டை நிம்மதியாக இருக்க விடாது\nஉறவினர்களைப் படையினரிடம் ஒப்படைத்தவர்கள் இன்று சாலைகளில் – தகரக் கொட்டில்களில் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் கண்ணீர் சிந்தி தமது உயிரையும் மாய்க்கும் அவலம் இன்று இடம்பெறுகின்றது.\nஅவர்களுடைய கண்ணீர் இந்த நாட்டை நிம்மதியாக இருக்க விடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் கடந்த 6ஆம் திகதி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .\nஅவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:\nகிளிநொச்சி, ஆனந்தபுரத்தைச் சோ்ந்த துரைசிங்கம் ஈஸ்வரி என்பவருடைய மகன் காணாமற்போயிருந்தார். மகனை மீட்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்தத் தாய் கடந்த ஜூன்23 ஆம் திகதியன்று இறந்து விட்டார்.இதைவிட கிளிநொச்சி, உதயநகரைச் சோ்ந்த உருத்திராதேவி ஈஸ்வரன் என்பவரும் கடந்த 31.ஓகஸ்ட் அன்று காலமாகி விட்டார்.\nஇதேபோல தனது மாமாவுக்காகப் போராடிய அடைக்கலம் கீர்த்திகா என்ற பதினாறு வயது மாணவி இறந்திருக்கிறார். திருவையாறைச் சோ்ந்த மகேந்திரராஜா என்பவரும் போராடி முடிவேதுமின்றி இறந்திருக்கிறார்.\nஇப்படியாக கடந்த 200 நாட்களுக்குள் 4போ் அந்தப் பந்தலுக்குள் இறந்திருக்கிறார்கள். பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார் ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கிறார்கள்.தயவுசெய்து இதனைக் கவனத்தில் எடுங்கள். பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள் இன்று தகரக் கொட்டில்களுக்குள் இருந்து மாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கண்ணீர் இந்த நாட்டை நிம்மதியாக இருக்க விடாது.\nஅவர்களுடைய கண்ணீருக்கு யார் பதில் சொல்வது இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். முதலில் இந்த நாட்டிலே நீதியை வழங்குவதற்கு எல்லோரும் சிந்தியுங்கள். அப்படிச் சிந்திக்கின்ற போது தான் விடிவு சரியானதாக அமையும்.போர் மிக மோசமாக நடைபெற்ற போது இடம்பெயர்ந்த 4 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் ஒரு குறுகிய நிலப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்டார்கள். பதிவுகளின் பிரகாரம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 426 பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.\nஇவ்வாறான நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் புதைப்பது போல செய்திகளைப் பரப்ப முனைகின்றனர். இது உண்மைக்குப் புறம்பான நிலை.உலகம் பூராவும் இருக்கின்ற தமிழர்கள், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ப தற்காக குரலெழுப்பி வருகின்றார்கள்.\nஆனந்தபுரத்திலும், புதுக்குடியிருப்பி லும், ஒட்டுசுட்டானிலும், உடையார்கட்டிலும், சுதந்திரபுரத்திலும், முள்ளி வாய்க்காலிலும் தமிழர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதற்கு உலகமே சாட்சிகளை வைத்திருக்கின்றது.\nஅங்கு 4,20,000 மக்கள் இவ்வாறு அடை பட்டிருந்த போது, மகிந்த அரசு வெறும் 70 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் உணவுப் பொருட்களை அனுப்பியது.அங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம், மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்கள் எல்லாம் பலாத்காரமாக மூடப்பட்டன. அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். மக்களையெல்லாம் தவிக்க விட்டு அவை வெளியேறியிருந்தன.\nஇவை 21ஆம் நூற்றாண்டில் உலகத்திலே இந்த மண்ணில் நடந்த மிகப்பெரிய மனிதப் பேரவலத்தினுடைய சாட்சிகள்.அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள், சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை. எனவே, இதனை வேறு திசைகளுக்குக் கொண்டு செல்லாதீர்கள்.உண்மைகளைக் கண்டறிதல், நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் அடிப்படையில் அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்கு அரசு சம்மதத்தை வழங்கியிருந்தது.\nஆனால், இப்போது இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இன்றுவரை அதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூட, ‘எந்தவோர் இராணுவத் தளபதியையும் நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்’ என்று தன் மக்களுக்காகப் பேசியிருக்கின்றார். அவருடைய அந்தப் பேச்சு அவருடைய இன மக்களுக்குரியது.ஆனால், இந்த நாட்டிலே இன்னொரு இன மக்களும் அவருடைய தலைமையின் கீழே இருக்கின்றார்கள். அவர்கள் பிரிவினைக்கு அப்பால், இந்த நாட்டிலே ஒரு சமஸ்டி அடிப்படையிலான தீர்வைக் கேட்டிருக்கின்றார்களே.\nஅவர்களுக்கான செய்தி என்ன என்பதை ஏன் அவரால் சொல்ல முடியவில்லை\nஇந்த நாட்டிலே இன்னும் இனவாதத்தினுடைய அடி வேர்கள் அறுக்கப்படவில்லை; அதன் ஆணி வேர் மிக ஆழமாகவே சென்று கொண்டிருக்கின்றது.தமிழ்ப் பிரதேசங்களில் எங்கு பார்த்தாலும் குடியேற்றங்களுடன் சிங்கள ஊழியர்கள் நியமனம் செய்யப்படுகின்றார்கள்.தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இதய சுத்தியுடனான விடயங்களை முன்னெடுப்பதற்கு அரசு திராணியற்று நிற்பதையே காண முடிகின்றது.\nபிரபாகரன் காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் கஞ்சாவை யாராவது கண்டிருப்பார்களா\nமக்கள் இரவிலே தெருக்களிலே திரிவதற்குப் பயந்தார்களா\nஅந்தக் காலத்திலே எல்லாவற்றுக்குமே அவர்களிடம் ஒரு தீர்வுத் திட்டம் இருந்தது; ஒரு தூரநோக்குப் பார்வையிருந்தது.இங்கே இருக்கின்ற சில அமைச்சர்கள்கூட அந்தக் காலத்திலே அவருடைய நிர்வாகத்தைப் புகழ்ந்திருக்கின்றார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2019-01-18T03:25:12Z", "digest": "sha1:7D265YYYTG2SYOOKRRRSSOIAETMMTPTY", "length": 6096, "nlines": 99, "source_domain": "www.tamilarnet.com", "title": "சுவிஸ் கால்பந்து அணி வீரர்களுக்கு கோபமூட்டிய பொதுச் செயலரின் கேள்வி - TamilarNet", "raw_content": "\nசுவிஸ் கால்பந்து அணி வீரர்களுக்கு கோபமூட்டிய பொதுச் செயலரின் கேள்வி\nசுவிஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் பொதுச் செயலரான Alex Miescherஇன் கேள்வி அணியிலுள்ள இரட்டைக் குடியுரிமை கொண்ட கால்பந்து அணி வீரர்களுக்கு கோபமூட்டியுள்ளது.\nதேசிய அணிக்கு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேவையா என கேள்வி எழுப்பியிருந்தார் சுவிஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் பொதுச் செயலரான Alex Miescher.\nஉலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் செர்பியாவுக்கு எதிராக கோல் அடித்ததைக் கொண்டாட அல்பேனியப் பின்னணி கொண்ட இரண்டு வீரர்கள் உட்பட மூவர் அல்பேனிய தேசிய சின்னம் ஒன்றைப் போல் கைகளால் சைகை காட்டியதற்காக FIFA அவர்களுக்கு அபராதம் விதித்தது.\nபத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த Alex Miescher, அந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதைக் காட்டுகிறது.\nதேசிய போட்டிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேவையா என நம்மையே நாம் கேட்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.\nஇதனால் சுவிஸ் அணி வீரர் Granit Xhaka கோபமடைந்துள்ளார்.\nAlex Miescher, என் போன்ற இரட்டைக் குடியுரிமை கொண்ட தற்போதைய வீரர்களையும் எதிர்கால வீரர்களையும் ஏமாற்றத்துள்ளாக்கியிருக்கிறார் என்று கூறினார் Granit Xhaka.\nAlex Miescherஇன் கருத்து, இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் சுவிட்சர்லாந்துக்காக தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இல்லை என்று கூறுவது போலிருக்கிறது என்றார் அவர்.\nஅவரது கருத்து என்னையும், இரட்டைக் குடியுரிமை கொண்ட பல வீரர்களையும் பாதிக்கிறது, சுவிஸ் சீருடையை அணிந்து கொண்டு சுவிட்சர்லாந்திற்காக அனைத்தையும் நாங்கள் அளிக்கவில்லை என்பது போலிருக்கிறது அவர் கூறுவது என்று கூறியுள்ளார் Granit Xhaka.\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4071.html", "date_download": "2019-01-18T04:04:06Z", "digest": "sha1:ASLV44HICROBZAPUGYOYQMZR4IHTFRBQ", "length": 6680, "nlines": 91, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது\nயாழில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதல்: ஒருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞரொருவரை யாழ். பொலிஸார் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் கைது செய்துள்ளனர்.\nயாழ்ப்பாணம் – அரியாலையைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவரே இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.\nயாழ்.பிரதம தபால் நிலையத்தின் முன்பாக சுமார் நான்கு பேர் மதுபோதையில் நின்றுள்ளதுடன், கைகளால் சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததுடன், சிறைச்சாலை உத்தியோகத்தர் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nதாக்குதலில் படுகாயமடைந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டு, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தம்மை துன்புறுத்தியதாக கூறியே இத்தாக்குதலை குறித்த இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nஇத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பாக மேலும் விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.\nதிருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய தேர்த்திருவிழா\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/05/17140059/1163752/Bhaskar-oru-Rascal-Movie--Review.vpf", "date_download": "2019-01-18T03:19:31Z", "digest": "sha1:LX4ODY2JXEUTLFFHOTNQ7YN3CWIZ2DGS", "length": 20206, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bhaskar oru Rascal Review, Siddhique, Aravind swamy, Bhaskar oru Rascal, Mammootty, Nayanthara, Amala paul, Nasser, Soori, Robo Shankar, Ramesh Khanna, Siddique, Master Raghav, Baby Nineka, nikisha patel, சித்திக், அரவிந்த்சாமி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், மம்மூட்டி, நயன்தாரா, அமலாபால், நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா, நிகிஷா பட்டேல், பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்", "raw_content": "\nவசதியான வீட்டைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி. அவரது அப்பா நாசர், மகன் மாஸ்டர் ராகவ். அரவிந்த்சாமியின் மனைவி மறைவுக்குப் பிறகு அரவிந்த்சாமி தனது மகனை பாசமாக வளர்த்து வருகிறார். அதிகம் படிக்காத அரவிந்த்சாமி எந்த ஒரு வேலையிலும் பொறுமையில்லாமல், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பதற்கு ஏற்றாற்போல் அடிதடியுடன் பட்டையை கிளப்புவார். ஆனால், மாஸ்டர் ராகவ், எங்கு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவுக்கே புத்திமதி சொல்லும் மகனாக இருக்கிறார்.\nஇந்த நிலையில், பள்ளி விடுமுறையின் போது கராத்தே வகுப்புகளுக்கு செல்கிறார் ராகவ். அந்த வகுப்புகளுக்கு அவரது நெருங்கிய தோழியான பேபி நைனிகாவும் வருகிறார். நைனிகாவின் அம்மா அமலாபால். கணவனை இழந்த அமலாபால் எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பயந்து செய்யக்கூடியவர்.\nதனக்கு அப்பா இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் நைனிகா, ஒருநாள் கராத்தே வகுப்பில் நடக்கும் பிரச்சனையின் போது அரவிந்த்சாமியின் அடிதடியை பார்த்து வியக்கிறாள். மேலும் எதிலும் தைரியமாக இருக்கும் அரவிந்த்சாமியை அப்பாவாக அழைக்க ஆரம்பிக்கிறாள். அதேபோல எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செய்வதால் அமலாபாலை ராகவ்வுக்கு பிடிக்கிறது. அவரை அம்மா என்றே அழைக்கிறான்.\nஇந்த நிலையில், மாஸ்டர் ராகவ்வும், நைனிகாவும் சேர்ந்து, அரவிந்த்சாமியையும், அமலாபாலையும் சேர்த்து வைக்க திட்டம் போடுகின்றனர். பின்னர் அரவிந்த்சாமி போனில் இருந்து அமலாபாலுக்கும், அமலாபால் போனில் இருந்து அரவிந்த்சாமிக்கும் அவர்களே மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்புகின்றனர்.\nமெசேஜை பார்த்து குழப்பமடையும் அரவிந்த்சாமி, அமலாபால் இடையே காதல் வருகிறது. கடைசியில் இருவரும் இணைந்தார்களா அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா அவர்கள் குழந்தைகளின் ஆசை நிறைவேறியதா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தான் படத்தின் மீதிக்கதை.\nஅரவிந்த்சாமியின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாமல், அடி தூள் கிளப்பும் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி மிரட்டியிருக்கிறார். இதுஒருபுறம் இருக்க, தனது மகனிடம், அவன் சொல்வதைக் கேட்கும் வெகுளியான கதபாத்திரத்திலும் ரசிக்க வைக்கிறார். அமலாபாலை விட அரவிந்த்சாமிக்கும், மாஸ்டர் ராகவ்வுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது என்று சொல்லலாம்.\nஅமலாபால், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். எதையும் பயந்து செய்யும் சுபாவத்திலும், பாடலில் கவர்ச்சியாகவும் வந்து கவர்கிறார். மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். இருவரின் கதபாத்திரமும் ரசிக்க வைப்பதுடன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.\nநாசர், விஜயக்குமார் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சூரி, ரோபோ சங்கர் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். சித்திக், ரமேஷ் கண்ணா, அஃப்தாப் ஷிவ்தாசனி, ரியாஸ் கான் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nஅப்பா மகன், அம்மா மகள் இந்த நான்கு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வழக்கமான கதையில் அடிதடியுடன், கலகலப்பாக படத்தை உருவாக்கியிருக்கியிருக்கிறார் சித்திக். காமெடி, ஆக்‌ஷன், பாசம் என அனைத்தையும் கலந்த கலவையாக கொடுத்திருப்பதால் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nஅம்ரேஷ் கணேஷ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும்படியாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' சிரிக்க வைக்கிறான். #BhaskarOruRascal #ArvindSwami #AmalaPaul\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் கடவுள் கையில் - அஜித் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157622", "date_download": "2019-01-18T03:24:52Z", "digest": "sha1:GFCSIQ45KO53W2DX3P4XQSHFHKCLKYA2", "length": 7512, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகஜ வாகனத்தில் பத்மாவதி தாயார்\nதிருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் டிசம்பர் 4-ம் தேதி தொடங்கியது. சனி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க லட்சுமி காசு மாலை கஜ வாகனத்தில் வந்த பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான ஞாயிறு காலை சர்வ பூபாள வாகனத்தில் எழுந்தருளி பத்மாவதி தாயார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலாவில் குதிரை, யானை, காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துச் செல்ல பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் நடந்தன. சுவாமியின் பல்வேறு அவதாரங்களைப்போல வேடமணிந்து பக்தர்கள் வீதி உலாவில் பங்கேற்றனர்.\nகால்நடைகளை காக்கும் ஆல்கொண்டமால் திருவிழா\nதிருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nஐயப்பன் திரு ஆபரண உலா\nதிருப்போரூர் கோயிலில் பால்குட பெருவிழா\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-01-18T03:20:46Z", "digest": "sha1:76KR5S6VD4BJOSC7MBX3NQGUJA766GZI", "length": 55622, "nlines": 309, "source_domain": "tamilandvedas.com", "title": "பிரம்மா | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவேதம் என்பது சம்ஹிதை (துதிப்பாடல் பகுதி), பிராமணம் (யாகம் செய்யும் வழிமுறைகள்), ஆரண்யகம், உபநிஷத் (தத்துவ விளக்கங்கள்) நிறைந்தது.\nஇதில் ரஹசிய மொழியில்தான் விஷயங்களைச் சொல்லுவர். இதில் ரிஷிகளுக்குள் ஒரு போட்டி\nஆங்கிலம் மட்டுமே படித்த, இந்து கலாசாரமே தெரியாத– புரியாத – அறிவிலிகள் இது பற்றி ஏராளமாகப் பிதற்றியுள்ளன. வெளிநாட்டாருடன் போட்டி போட்டுக் கொண்டு மார்கஸீய அரை வேக்காடுகளும் குட்டையைக் குழப்பியுள்ளன.\nகாஞ்சி, சிருங்கேரி சங்கராசார்யார்கள் போன்ற சந்யாசிகள் சொல்லுவதை நம்பலாம். இந்து மதத்தில் நம்பிக்கை உடையோர் சொல்லுவதை நம்பலாம்.\nயார் சொல்லுவதை நம்பக் கூடாது\nஒழுக்கங் கெட்ட, வாழ்க்கையில் சத்தியத்தை, நேர்மையைக் கடைப்பிடிக்காத அதுகளையும் இதுகளையும் நம்பக்கூடாது. வெளிநாட்டிலிருந்து வந்து வேதத்தை மொழி பெயர்த்த பல அதுகளும் இதுகளும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் மாதிரித்தான். அதாவது ஒரு சாரார் இடமிருந்து காசு வாங்கி மற்றவர்களைத் திட்டுவது,\n‘ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல’ என்று வீட்டில் பேசுவது இவர்களுடைய வாடிக்கை. நிற்க. நல்ல விஷயங்களுக்கு வருவோம்.\nபிராமண நூல்களில் கிடைக்கும் சில அற்புதமான மேற்கோள்களைப் பார்ப்போம்\n“சமுத்ரே த்வா மதனே சாதயாமி இதி.\nமனஸோ வை சமுத்ராத் வாசா அ ப்ரயா தேவாஸ் த்ரயீம் வித்யாம் நிரகனன்”\nதேவர்கள் அந்த மூன்று வேதங்களையும் தோண்டி எடுத்தனர்”– சதபத பிராமணம் (7-5-2-52)\nநாம் தமிழில் “கடலில் மூழ்கி முத்து எடுப்போம்” வாருங்கள் -என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். அந்த இடத்தில், படிப்போருக்கு நாம் அரிய விஷயங்களை ஆழ்ந்து இறங்கி கண்டு பிடிப்போம் வாருங்கள், என்பது புரியும். அதைப் போல வேதங்கள் என்பது தேவர்கள் — அல்லது அவர்களைப் போன்ற ரிஷிகள் — கண்டவை — மனக் கண்ணில் கண்டவை –என்பது தெளிவாகத் தெரியும். இதை அறியாத ஆங்கில மாக்கள் ” பாருங்கள் வேதங்கள் என்பவை பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன– ஆகவே அவைகளும் கவிஞர்களால் இயற்றப் ப ட்டவையே’’ என்று வாதிப்பர்.\nஆனால் நம்முடைய நூல்கள் ரிஷிகளை ‘மந்த்ர த்ருஷ்டா’ — மறை மொழிகளைக் ‘கண்டவர்கள்’ என்று சொல்லுகின்றன. ‘இயற்றியவர்கள்’ என்று எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக ‘அபௌருஷேயம்’ (மனிதர்களால் இயற்றப்படாதவை) என்றும் தெளிவாகச் செப்புகின்றன.\nஇப்போது நீங்களே தெரிந்து கொள்ளலாம். வேத வாழ்வைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டினர் சொல்லுவது சரியா அல்லது நம்முடைய மூதாதையர்கள் சொல்லுவது சரியா என்று.\nஇங்கு அப்பர் தேவாரப் பாடலை ஒப்பிடுவது சாலப் பொருந்தும்\nவிறகில் தீயினன் பாலில்படு நெய்போல்\nமறைய நின்றுளன் மாமணிச் சோதியான்\nஉறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்\nமுறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே\nபிரஜாபதியின் (பிரம்மா) தாடி முடிதான் வேதங்கள்\nப்ரஜாபதேர் வை ஏதானி ஸ்மஸ்ரூணி யத் வேத:\n“வாக் அக்ஷரம் ப்ரதமஜா ருதஸ்ய வேதானாம் மாதா அம்ருதஸ்ய நாபி:”\n“சொல் என்பது அழியாதது, முதலில் பிறந்தது, வேதங்களின் தாய், மரணமிலாப் பெருவாழ்வின் அச்சு (மூலாதாரம்)”\nவாக், வாக் தேவி என்பதெல்லாம் சரஸ்வதியையும் குறிக்கும். சாதாரண மக்களுக்கு — பாமர மக்களுக்கு — இப்படி தத்துவ விஷயங்களைச் சொன்னால் புரியாதே என்பதற்காக பிற்காலத்தில் சரஸ்வதி முதலிய உருவங்களைப் படைத்து விளக்கினர். அதாவது எப்படி ரஹஸிய மொழி மூலம் அரிய கருத்துக்ளைத் தந்தனரோ, அதே போல சாதாரண கற்சிலை- விக்ரஹ — உருவங்கள் மூலம் அரிய– பெரிய கருத்துக்களை மனதில் பதிய வைத்தனர்.\nநான்முகனிடமிருந்து வேதங்கள் தோன்றின; “முன்போல எப்படி சொல் தொகுப்பை உண்டாக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு முகங்களில் இருந்து ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கையும் படைத்தார். அத்தோடு யாக யக்ஞங்கள், துதிகள் ஆகியவற்றையும் உருவாக்கினார்” — பாகவதம் 3-12-34)\n(விஷ்ணு புராணமும் இதைச் சொல்கிறது).\n“உலகைப் படைத்த பிரம்மா, மூன்றே வரிகள் உள்ள காயத்ரீயைப் படைத்தார் – அதுதான் வேதங்களின் தாய் – அந்த காயத்ரீயில் இருந்து நான்கு வேதங்களும் உருவாயின”\n(இதன் உட்பொருள்- நான்கு வேதங்களில் காணப்படும் காயத்ரீ மந்திரம் முழு வேதங்களுக்கும் சமம் ஆனவை.\nமஹாபாரதம் சாந்தி பர்வதத்திலும் ‘\n“வேதானாம் மாதரம் பஸ்ய மஸ்தாம் தேவீம் சரஸ்வதீம், அதாவது, வேதங்களின் தாயான சரஸ்வதி என்னிடம் வசிக்கிறாள்” என்று சொல்லும்.\nஇவ்வாறு வேத, இதிஹாச, புராணம் மூலம் இழையோடும் கருத்துக்களை நாம் நுணுகி ஆராய்ந்தால் என்றுமுள – சாஸ்வதமான- சத்தியத்தையே வேதங்கள் உரைக்கின்றன என்பது தெளிவுபடும்.\nTagged பிரம்மா, வாக், வாக் தேவி\n“பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்” என்ற தலைப்பில் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.\nஅமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு\nமுருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்\nகொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தை யும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.\nபிரம்மாவின் பெயர்களை மட்டும் இன்று காண்போம்:\n1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்\n3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்\n4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.\n6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)\n7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்\n8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)\n9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )\n10.தாதா = உயர் தலைவன்\n12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்\n13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்\n15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்\n17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)\n19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்\n20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்\n22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்\n23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்\n24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)\n25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்\n26.சத்யக = உண்மை விளம்பி\n27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்\n28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்\nஅமரகோஷம் போன்ற நிகண்டுகள் பெரிய விஷயங்களையும் அழகாக மனப்பாடம் செய்யும் வகையில் பாடலாக எல்லாவற்றையும் கொடுத்து விடும். இதோ பிரம்மாவின் 29 பெயர்களும் அடங்கிய அமரகோச ஸ்லோகம்:\nபிரம்மாத்மபூ: ஸூரஜ்யேஷ்ட: ப்ரமேஷ்டி பிதாமஹ:\nஹிரண்யகர்ப்போ லோகேஸ: ஸ்வயம்பூஸ் சதுரானன\nதாதா அப்ஜயோனி த்ருஹிர்ணோ விரிஞ்சி கமலாசன:\nஸ்ரஷ்டோ ப்ரஜாபதிர் வேதா விதாதா விஸ்வஸ்ருத் விதி:\nஸதானந்தோ ரஜோமூர்த்தி சத்யகோ ஹம்சவாஹன\nஇந்தப் பெயர்களைத் தவிர அவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. உலகம் முழுதும் பிரம்மா வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் இடத்தில் பூஜிக்கப்படுகிறார். மற்ற எல்லாக் கோவில்களிலும் சிலை உண்டு. தென் கிழக்காசிய நாடுகள் முழுதும்— குறிப்பாக கம்போடியா, இந்தோ நேசியாவில் நிறைய சிலைகள் உள்ளன. பால்டிக் நாடுகளில் இவர் ‘’ஸ்வேதோவித்’’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். இவருடைய நாலு முகங்கள் நால்திசைகளையும் பார்ப்பதால் இப்பெயர். வெள்ளை நிறத்தவர் என்ற பொருளும் உண்டு. இந்தியாவில் எல்லாப் பெரிய கோவில்களிலும் பிரம்மா இருக்கிறார். எகிப்தில் ‘’பிதா’’ என்ற பெயரில் பிரம்மா இருக்கிறார் (மாதா பிதா இன் ஈஜிப்ட் என்ற என் ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)\nபிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனால் கிள்ளி எறியப்பட்டது. நான்கு கைகளில் ஜபமாலை, வேதப் புத்தகம், கமண்டலம், யாகக் கரண்டி வைத்திருப்பார். மனைவி சரஸ்வதி — இவருக்கு அன்ன வாகனம். அவர் உடல் செந்நிறம். ஆயினும் வெள்ளை வஸ்திரம் தரித்து இருப்பார். வரம் கொடுப்பதில் தயாள குணம். ராமனுக்கு மட்டுமின்றி, பலி, ராவணன் ஆகிய ராக்ஷசர்களுக்கும் வரம் கொடுத்தவர்.\nசதபத பிராமணம் என்னும் நூலில் பல அடையாளபூர்வ கதைகள் உள்ளன. பிரம்மா — ‘’பூர்’’ என்று சொன்னவுடன் பூமியும் ‘’புவர்’’ – என்று சொன்னவுடன், காற்றும், ‘’ஸ்வர்’’ என்று சொன்னவுடன் வானமும் உருவானதாக சதபதப் பிராமணம் கூறும்.\nபடைப்புத் தொழில் செய்தபின் அவர் அலுப்பால் படுக்கவே எலும்புகள் விலகி மூட்டு வலி ஏற்பட்டது ஆயினும் பின்னர் சரியானது. அக்னிஹோத்ரம் என்னும் யாகத்தால் அவர் மூட்டுகள் ஒன்று சேர்ந்து அவர் பலம் பெற்றார் என்றும் சதபதம் கூறும். இந்த விலகிப்போன மூட்டுகள் எலும்புகள் ஆகியன ‘’காலம்—பருவங்கள்’’ எனப் பொருள்படும். சங்கேத மொழியில் பேசுவது ரிஷிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று வேதமே சொல்லுகிறது\nபிரம்மன், பிராமணன், பிரம்மா ஆகிய மூன்றும் வெவ்வேறு பொருள் உடையவை. பிரம்மம் என்பது கடவுள்; பிராமணன் என்பது ஜாதிப் பெயர்-பிரம்மத்தை நாடுவதே அவன் வாழ்க்கையின் லட்சியம்., பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர். இது தவிர ‘’பிராமணம்’’ என்ற நூல் வேத இலக்கியத்தில் சம்ஹிதைகளைத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்.\nபிரம்மாவுக்கு தனி வழிபாடு, பூஜை- புனஸ்காரங்கள் இல்லாவிடினும் துதிப்பாடல்களிலும், பஜனைப்பாடல்களிலும் திரி மூர்த்திகளின் பெயர்களில் அவர் பெயரும் சேர்ந்தே வரும். சுசீந்திரம் போன்ற இடங்களில் தான்+மால்+ அயன் என்ற பெயரில் கடவுள் வணங்கப் படுகிறார். பிரம்மாவின் வாய் — இடைவேளை இன்றி வேதத்தை ஒலிபரப்பும் வேத ஒலிபரப்பு ரேடியோ ஸ்டேஷன் — ஆகும். அவர் எப்போதும் வேதமுழக்கம் செய்தவண்ணம் இருப்பார்.\nவேதத்தில் இவர் பெயர் பிரஜாபதி, வால்மீகி ராமாயணத்தில் பிரம்மா என்ற பெயருடன் வலம் வருகிறார். சிவனுடைய அடி முடி தேடிய படலத்தில் பொய் சொன்னதால் வழிபாடு இல்லாமற் போனது என்பர்.\nயசோதர்மன் என்பவன் கி.பி. 533ல் வெளியிட்ட மாண்டசோர் கல்வெட்டில் படைப்போன், காப்போன், அழிப்போன் ஆகிய மூவரும் பிரம்மாவே என்று சொல்லி இருக்கிறார்.\n பிரம்மத்தை நாடும் பிராமணர்கள் வாழ்க பிராமணம் என்னும் நூல்கள் வெல்க\nPosted in அமரகோசம், தமிழ் பண்பாடு\nTagged 29 பெயர்கள், பிரம்மம், பிரம்மா, பிராமணங்கள், பிராமணன்\nபிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்\nகட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.\nஇந்துமதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science) இருப்பதை உலகம் வெகு வேகமாக உணர்ந்து வருகிறது.\nமறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் — என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது.\nசிவபெருமானின் நடனத்தில்– பிரபஞ்சத்தின் தாள லயங்கள் (Dance of Shiva) இருப்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஆங்கிலத்தில் புத்தகம் வாயிலாக வெளியிட்டனர். அதை நடராஜர் என்னும் அற்புதமான பஞ்சலோக சிலையாக வடித்த தமிழ் ஸ்பதிகளின் பெருமையை இன்றும் உலகமே வியந்து பாராட்டி வருகிறது. நடராஜர் சிலை இல்லாத மியூசியம் உலகில் இல்லை. நடராஜர் படமோ விக்ரகமோ இல்லாத வெளி நாட்டு இந்தியவியல் அறிஞர் எவரும் இல்லை.\nகண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார்.\nஇப்பொழுது கருந்துளைகள் (Black Holes) பற்றி உலக விஞ்ஞானிகள் எழுதி வியந்து வருகின்றனர். வானவியலின் புதிய அதிசயங்கள் இவை. யாராவது ஒருவர் நியூ ஸைன்டிஸ்ட் (New Scientist or Scietific American) அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் போன்ற அறிவியல் இதழ்களை வாசித்துவிட்டு பகவத் கீதையைப் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். பிளாக் ஹோல் என்னும் கருந்துளைகள் பற்றிய செய்திகள் அதில் (11ஆவது அத்தியாயத்தில்) உள்ளன\nஆனால் பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகளை யாருமே அறிந்து எழுதவில்லை. ஒரு சில அறிவியல் உண்மைகளை மட்டும் பட்டிய லிடுகிறேன்:–\nகடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களும் அதைச் சுற்றி மில்லியன் கணக்கில் பூமி போன்ற கிரகங்களும் இருப்பதை உலகம் அறியும். அதில் பல்லயிரம் கிரகங்களில் வெளி உலகவாசிகள் (Extra Terrestrials) வசிக்க உள்ள வாய்ப்புகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சத்ய லோகத்தில் வசிப்பதாகக் கருதப்படும் பிரம்மா பற்றிப் படிக்கையில் அவர் ஒரு வெளி உலகவாசியோ என்று வியக்கத் தோன்றும். அவருடைய வாழ்நாளின் காலம் நாம் இந்தப் பக்கத்தில் எழுத முடியாத அளவு பெரிய எண்ணிக்கை. மற்ற கலாசாரங்களுக்கு 1000, 10,000 என்ற எண்கள் கூடத் தெரியாத காலத்ததி , நாம் உலகமே வியக்கும் ஆயுளை பிரம்மாவுக்குக் கொடுத்தோம் அது மட்டுமல்ல இது ஒரு பிரம்மாவின் ஆயுள். அவர் போன பின், அடுத்த ப்ரம்மா வருவார் என்றும் சொன்னோம். இன்னும் விஞ்ஞானிகளுக்கு — காலம் என்பது சுழற்சி உடையது— Cyclical வட்டமானது என்று கூடத்தெரியாது. இப்பொழுது கருந்துளை ஆய்வுகள் நிறைய நடப்பதால் நமது கொள்கையை வெகு விரைவில் உலகம் ஏற்கும்.\nபிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320,000,000 ஆண்டுகள். இது போல அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் புது பிரம்மா வருவார். இப்பொழுதுள்ள பிரம்மாவுக்கு வயது 51. ஏதோ அறிவியல் புனைக்கதை (Science Fiction) படிப்பது போலத் தோன்றும்.. இது கதை என்று யாராவது நினைத்தாலும் முதலில் அறிவியல் புனைக் கதை எழுதிய பெருமை நமக்கே கிடைக்கும்.\nஅது மட்டுமல்ல. யுகம் பற்றிய எதைக் கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். இதை சுமேரியர்கள் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு பிரளயத்துக்கு முந்தைய சுமேரிய மன்னர்களுக்கு இப்படி ஆட்சி ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர்\nபிரம்மாவுக்கு ஒரு பெயர் ஹிரண்ய கர்பன். அதாவது தங்க முட்டை உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் ஒரு கலீலியோ, ஒரு கோப்பர்நிகஸ் தோன்றும் வரை காத்திருந்தது. ஆனால் நாமோ துவக்க காலம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோள வடிவானவை என்பதை அறிந்து, அண்டம் ( முட்டை வடிவானது), பிரம்மாண்டம், பூகோளம் (புவியியல்) என்று பெயரிட்டோம்.\nஅதுமட்டுமல்ல. அந்த ஹிரண்யகர்ப்பன் ஒரு நாள் திடீரென வெடித்து வானமும் பூமியுமாகப் பிளந்ததென புராணங்கள் பகரும் இதையே இப்பொழுது மாபெரும் வெடிப்பு Big Bang Theory — பிக் பேங் – என்று சொல்லுகின்றனர். இது ஏன் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. நமது சாத்திரங்கள் மட்டுமே கடவுள் ஒரு சொல்லை நினைத்தார் — அதைச் சொன்னார்- உலகம் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறது. இதை பைபிள் அப்படியே நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது. ஆனால் அதற்கு மேல் விளக்கவில்லை.\nநாம் அதற்கும் மேலாக ஒரு படி சென்று மாபெரும் வெடிப்பு —ஒரு நாளைக்கு பலூன் போல ஊதிக்கொண்டே போய் பின்னர் முடிவில் வெடிக்கும் —அப்பொழுது காற்றுப் போன பலூன் போல பிரபஞ்சம் சுருங்கும் Big Crunch — மீண்டும் பலூன் போல ஊதும் — என்று – ஸைக்ளீகல் Cyclical —வட்டமான சுழற்சி உடையது என்று சொல்லியிருக்கிறோம். இந்த பிக் க்ரஞ்ச்Big Crunch – கொள்கையை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் ஏற்கின்றனர்.\nதசாவதாரத்தில் முதலில் மீன், பிறகு ஆமை, பிறகு பன்றி, பிறகு பாதி மனிதன் –பாதி சிங்கம் என்பதெல்லாம் டார்வீன் சொன்ன பரிணாமக் (Theory of Evolution) கொள்கையை ஒட்டி இருப்பதை நாம் அறிவோம் ஆனால் முதல் மூன்று அவதாரங்களும் உண்மையில் ஆதி நூல்களில் பிரம்மாவின் பெயரிலேயே (பிரஜாபதி) உள்ளன. ஆக அவரே படைப்புக் கடவுள்—பரிணாம வளர்ச்சிக் கடவுள். இதை சதபத பிராமணம் (Satapata Brahmana) முதலிய நுல்கள் விளக்கும். பின்னர் இதை விஷ்ணுவின் அவதாரங்களாக புராணங்கள் எழுதின. இதை இன்னொன்றாலும் அறியலாம்.\nவெளிநாட்டுக்காரர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் ஒரு விஷயம் நம் இலக்கியங்களில் உண்டு. அதை எழுதி, எழுதி நம்மை நக்கல் செய்வது—பகடி செய்வது—கிண்டல் செய்வது அவர்களுக்குப் பொழுதுபோக்கு. அது என்ன ‘’பலான’’ கதை என்கிறீர்களா\nபிரம்மா ஒரு மக:ளைப் பெற்றார். அவள் பெயர் சதரூபா (நூறு உருவம்)—அவல் அழகைக் கண்டு பிரம்மா அவளையே உற்று நோக்கினார். அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது- வேறு திசையில் ஓடி ஒளிந்தாள் அங்கேயும் பிரம்மா திரும்பினார். ஒவ்வொரு திசையிலும் ஒரு முகம் வரவே அவருக்கு நாலு முகம் தோன்றி அவர் நான்முகன் ஆனார். அவளோ வெட்கப்பட்டுக் கொண்டு மேலே போனாள். அங்கு ஐந்தாவது முகம் உதித்தது. அவளுடன் ஒன்று கூடிப் (Incestual Intercourse) பின்னர் உலகத்தைப் படைத்தார். இதைச் சொல்லிச் சொல்லி வெளிநாட்டினர் மகிழ்வர். உண்மையில் இந்தக் கதையை நம்மிடமிருந்து பைபிளும் இரவல் வாங்கி முதல் அத்தியாயத்திலேயே எழுதிவிட்டது. ஆதாம் என்பவரின் இடுப்பு எலும்பை கடவுள் முறித்து ஏவாள் என்ற பெண்ணை உருவாக்கவும், ஆதாம் அவளுடன் கூடி (Incest) மனித இனத்தை உருவாக்கினார் என்பது அக்கதை. ஒரே உடலில் இருந்து ஒருவரைப் படைத்தால் அந்த ஏவாளும் சதரூபா போல ஆதாமின் மகள்தானே\nஇதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் முதலில் பாக்டீரீயா போல இருந்த உயிரினம் ஒரு செல் உயிரினங்களாக மாறி நீரில் நீந்தி பிறகு ஒரே உடலில் ஆண் பெண் உறுப்புகளுடன் பிறந்தன (ஹெர்மாப்ரோடைட் Hermaphrodite). பின்னர்தான் ஆண், பெண் என தனித்தனி உயிர் இனங்கள் தோன்றின. இதை அர்த்தநாரீஸ்வரர் என்னும் சிவனின் வடிவத்துடன் ஒப்பிடலாம்.\n (Chicken and Egg question) என்ற கேள்விக்கு விடை கூறும் கதை இது. பெரிய விஞ்ஞான உண்மைகளை, சுவையான கதைகளாகத் தருபவை நம் புராணங்கள்\nபிரம்மாவின் தோற்றம் பற்றிய கதை பெரிய பூகர்ப்பவியல் ( Geology ஜியாலஜி) கதையாகும். அவர் நீரில் படுத்து இருந்த நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்து உதித்த தாமரை மலரில் இருந்து தோன்றியதாக ஒரு கதை உண்டு. இது காண்டினென்டல் ட்ரிப்ட் Continental Drift எனப்படும் கண்டங்கள் நகர்ந்த கதை ஆகும். முதலில் பூமி என்பது ஒரே நிலப்பரப்பாக இருந்தது பின்னர் அது தாமரை மலர்வது போல மெதுவாக நகர்ந்து இன்றுள்ளது போல ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பிரிந்தது. இதையே தாமரையில் பிரம்மா தோன்றி உலகைப் படைத்தார் என்போம். புராணத்தில் கூட பிரம்மாண்டம் என்று இருப்பதைக் காணலாம். ‘ப்ரு’ என்னும் வடமொழி வேர்ச் சொல் மூலமே ‘’பெருகுதல், பிரிதல், பெரிய, ப்ருஹத், ப்ரம்ம’’ — முதலிய சொற்கள் வந்தன.\nகிரேக்க மொழியில், முதலில் இருந்த சூப்பர் கான்டினென்ட்டை ‘’பங்கேயா’’ Panagaea என்பர். பங்கய என்றால் தாமரை எனப் பொருள். இது பங்கஜம் என்ற வடமொழிச் சொல். பிற்காலத்தில் இந்தப் பொருள் அறியாதோர் கிரேக்க மொழியில் புதுப் பொருள் கண்டனர் ( பேன்+ கயா ). பெண்கள் குழந்தை பெறுவதையும் தாமரை மலரில் இருந்து குழந்தை வந்ததாக வடமொழி இலக்கியங்கள் வருணிக்கும்.\nகணித விஷயத்தில், ஒன்பது என்ற எண்ணின் வியப்புறு குணங்களில் பல ஆராய்ச்சி செய்து அதன் பெயரில் பிரம்மாண்டமான எண்களைக் க(ல்)ற்பித்து (கல்பம் என்பதே பிரம்மாவின் ஒரு நாள், பரம் என்பது அவரது 100 ஆண்டு) உலகம் அறியாத புதுமைகளைச் செய்தனர் இந்துக்கள். ஒன்பது என்ற எண்ணின் பரிபூரணத் தன்மையை மனதிற் கொண்டே 108, 1008 என்ற அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றைப் படைத்தார்கள் இது பற்றி நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய எண்கள் 18, 108, 1008 பற்றிய கட்டுரையில் விரிவாகக் கொடுத்து இருக்கிறேன்.\nநாரா (நீரா) அயனன்= நாராயணன், பிரம்மா மற்றும் முதல் இரண்டு அவதாரங்கள் எல்லாம் — நீரில்தான் உயிரினங்கள் தோன்ற முடியும், பரிணாம வளர்ச்சி பெற முடியும் —- என்று காட்டுகின்றன. இன்று வெளி கிரகங்களிலும் நீரின் மூலக்கூறுகள் (water molecules) இரு கின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.\nஉலகின் முதல் அகராதி (Thesaurus/ Dictionary நூலான அமரகோசம் வழங்கும் பிரம்மாவின் 29 வடமொழிப் பெயர்களை மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.\nவானவியலை (Astronomy/ Cosmology) விளக்கும் கடவுள்\nபூகர்ப்பவியலை (Geology) விளக்கும் கடவுள்\nஉயிரியல், பரிணாம வளர்ச்சியை (Biology / Theory of Evolution) விளக்கும் கடவுள்\nகணிதம், பிரம்மாண்ட எண்களை (Mathematics and Amazing Numbers) விளக்கும் கடவுள்\nபிக் பேங், பிக் க்ரஞ்ச்(Big Bang and Big Crunch) முதலிய அதி நவீன கொள்கைகளை (Ultra Modern Theories) விளக்கும் கடவுள்\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு\nTagged அறிவியல், இந்துமதமும் அறிவியலும், பிரம்மா\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/aarav/", "date_download": "2019-01-18T04:01:01Z", "digest": "sha1:R67AFE5IXSKDIQ32WEJU5L2NR6WJRSLY", "length": 7568, "nlines": 58, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nஓவியா குழந்தை மாதிரி :எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா\nஅருள் November 22, 2018சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on ஓவியா குழந்தை மாதிரி :எல்லாரையும் ஈஸியா நம்பிடுவா\nஓவியா ஒரு குழந்தை மாதிரி, அவர் எளிதாக எல்லோரையும் நம்பி விடுவார் என்று நடிகரும் பிக் பாஸ் வெற்றியாளருமான ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் …\nசர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்\nஅருள் September 13, 2018Bigg Boss Tamil Season 2, முக்கிய செய்திகள்Comments Off on சர்ப்ரைஸ் விசிட் அடித்த ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ்\nபிக் பாஸ் வீட்டிற்கு ‘மருத்துவ முத்தம்’ நிபுணர் ஆரவ் திடீர் விசிட் அடித்து போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக, முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்த வாரம் ஏற்கனவே முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி ஆகியோர் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் வசித்து வருகின்றனர். …\nஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்\nஅருள் July 7, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on ஓவியா-ஆரவ் காதல் உறுதியானது – வெளியான வைரல் புகைப்படம்\nநடிகை ஓவியாவும், ஆரவும் நெருக்கமாக ஜோடி போட்டு சுற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. கடந்த பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால், அவரின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மனமுடைந்த ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஆனால், அவருக்கு மருத்துவ முத்தம் கொடுத்ததாக ஆரவ் கமல்ஹாசனின் ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடனேயே ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நான் சிங்கிள்’ எனக்கூறி அவரின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/miscellaneous/97497-robots-start-to-think-facebook-shuts-them-down.html?artfrm=read_please", "date_download": "2019-01-18T03:08:00Z", "digest": "sha1:URA7X4AC4FUMFMEHTDHG5E4M3R3ACR7S", "length": 28389, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "சுயமாக சிந்திக்கத் தொடங்கிய ரோபோக்கள்… பதறிய ஃபேஸ்புக்..! - நிஜ ’சிட்டி’ கதை | Robots start to think... Facebook shuts them down!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:36 (01/08/2017)\nசுயமாக சிந்திக்கத் தொடங்கிய ரோபோக்கள்… பதறிய ஃபேஸ்புக்.. - நிஜ ’சிட்டி’ கதை\nபுகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கும், ஃபேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. சமீபத்தில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மனித இனத்திற்கு ஆபத்துதான் என்று கருத்து தெரிவித்திருந்தார் எலான். இதை மறுத்த மார்க், “இந்தத் துறையை பொறுத்தவரை, நன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே முன்னே செல்ல முடியும். இதை எதிர்த்து விமர்சனம் செய்வது பொறுப்பில்லாத ஒரு செயல்” என்று சற்று காரசாரமாகக் கூறி விட, இதை வைத்து எலானை ட்விட்டரில் சீண்டியிருக்கிறார்கள். “இதைப் பற்றி நான் மார்க்கிடம் அப்போதே பேசிவிட்டேன். இந்த AI தொழில்நுட்பத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு மார்க்கிற்கு சற்று குறைவுதான்” என்று கலாய்த்திருக்கிறார். இப்போது எலானின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் ரோபோக்கள் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவல் கசிந்துள்ளது.\nமேலே இருக்கும் இரண்டு வாக்கியங்களும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு AI பாட்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக்கொண்டவை. அர்த்தமில்லாத ஆங்கிலம் ஆகத் தெரிந்தாலும், அது AI பாட்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சங்கேத மொழி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபேரம் பேசுவது மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற திறன்களைக் கொண்ட ரோபோக்களில், இவை இரண்டும்தான் அதிநவீனமானவை. சரியான முறையில் மென்பொருளில் எல்லைகள் வரையறுக்கப்படாததால் யாரும் எதிர்பாரா வண்ணம் இவ்விரண்டும் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கியுள்ளன. நேரத்தை மிச்சப்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தவும், திறனை மேம்படுத்தவும், தாங்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில் பேசிக்கொண்டு முடிவுகளை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. பொதுவாக, இவ்வகை ரோபோக்கள் பேசிக்கொள்வது மனிதர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் பேசுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவை இரண்டும் ஏதோ பாகுபலியின் காளகேலயர்கள் போல் தன்னிச்சையாக ஒரு புதிய மொழியை எழுதத் தொடங்க, இது என்னடா வம்பு என்று பதறிப் போய் ரோபோக்களை ஷட்டவுன் செய்திருக்கிறார்கள்\nஎந்திரன் படத்தில் ஒரு காட்சி…\nநம் ‘சிட்டி’ ரோபோவை ஆபத்தானதா இல்லையா என்ற பரிசோதனை செய்து சான்று பெற Artificial Intelligence Research and Development (AIRD) நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வார் வசீகரன். அங்கே நிறங்களையும், வடிவங்களையும் சிட்டி புரிந்து கொண்டதா, இல்லையா என்று கண்டுபிடிக்க அங்கிருக்கும் முக்கோண, செவ்வக, சதுர வடிவத்தில் இருக்கும் பொருள்களைக் கட்டளையின்படி கையாளச் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதே முயற்சிதான் இங்கேயும், வித விதமான பொருள்கள் குவிக்கப்பட்டிருக்கும். இரண்டு ரோபோக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு, ஒரு புரிதல் ஏற்பட்ட பின் அந்தப் பொருள்களை அதன் தன்மைக்கு ஏற்ப ஒன்றின் பின் ஒன்றாகப் பிரித்து அடுக்க வேண்டும். இப்போது அந்த இரண்டு வாக்கியங்களை மீண்டும் பார்ப்போம்.\nஏதோ உளறலாகத் தோன்றும் அந்த இரு வாக்கியங்களுக்குள் புதைந்து கிடக்கும் பொருளை AI ஏஜெண்டுகளை வைத்துக் கண்டறிந்திருக்கிறார்கள். இதில் ‘I’ மற்றும் ‘to me’ என்ற வார்த்தைகள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. வார்த்தைகளை அதன் உண்மையான பொருளை வைத்து உபயோகிக்காமல், ஒரு சில வார்த்தைகளுக்கு அந்த இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் ஒரு பொருளை ஒதுக்கிக் கொண்டு அதன்படி பேசத் தொடங்கியுள்ளன. அதன் படி இங்கே முதல் வாக்கியத்திற்கான விளக்கம்: \"I'll have three and you have everything else\" (நான் மூன்று பொருள்களை எடுத்துக் கொள்கிறேன். மீதி அனைத்தையும் நீ எடுத்துக் கொள்) என்பதுதான்.\nஇது பற்றி மேலும் விளக்கிய விஞ்ஞானி துருவ் பத்ரா (Dhruv Batra), “இந்தப் பரிசோதனையானது முழுக்க முழுக்க ரீவார்டு பாயின்ட்களை வைத்து நடத்தப்படுவது. ஒரு புரிதல் ஏற்படுவதற்காக ரோபோக்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் வெகுமதி உண்டு. ஆனால், இந்தப் பகிரப்படும் வாக்கியங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டளையை நாங்கள் கொடுக்காமல் விட்டுவிட்டோம். இதனால், சுலபமாகச் செயல்பட, தங்களுக்கு உள்ளாகவே ஒரு புது மொழியை இரண்டு ரோபோக்களும் உருவாக்கிக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஐந்து முறை ‘I’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டால், மேசையில் இருக்கும் இந்தப் பொருள் 5 வேண்டும் என்று அர்த்தம் கொள்கிறது. அதற்கு ஏற்றவாறு செயல்படவும் தொடங்குகிறது” என்று விவரித்தார்.\nஇது நிகழ்ந்தவுடன் உடனே அந்த ரோபோக்களை நிறுத்தி வைத்த ஃபேஸ்புக் நிறுவனம் அதைச் சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. “கம்ப்யூட்டரின் பாஷை மனிதர்களுக்குப் புரிவதில்லை. அதிலும் இங்கே இரண்டு கம்ப்யூட்டர்களை பேசவைக்கும் போது, என்ன பேசிக் கொள்கின்றன என்பதை மனிதன் சுலபமாகக் கண்டறிய முடியாது. ஆங்கில மொழி பயன்படுத்தினால் மட்டுமே ரீவார்ட் பாயின்ட்டுகள் வழங்கப்படும் என்ற கட்டளை கொடுக்கப்பட்டால் இப்படி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் துருவ் பத்ரா.\nசெயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் அனைத்து ரோபோக்களும் தங்களுக்கென்று ஒரு மொழியை உருவாக்கி தங்களுக்குள் பேசத் தொடங்கினால், மனிதனின் பாடு திண்டாட்டமே நம் சிம்மாசனத்தில் AIகள் அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கி விடும். எத்தனை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம் நம் சிம்மாசனத்தில் AIகள் அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கி விடும். எத்தனை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம்\nRobots AI Facebook ஃபேஸ்புக்ரோபோ\nகணிதத்துக்கான நோபல் பரிசு… மரியம் மிர்ஸாகனி என்ற ஜீனியஸ் பற்றித் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nURI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/spirituality/104332-daily-horoscope-for-october---8-with-panchangam-details.html", "date_download": "2019-01-18T03:13:42Z", "digest": "sha1:5IHZRTAPQJUQPHHVNSEEDVSQ43I73VRY", "length": 28268, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் தினம் திருநாளே! தினப் பலன் அக்டோபர்- 8-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Daily Horoscope for October - 8 with Panchangam details", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:42 (08/10/2017)\n தினப் பலன் அக்டோபர்- 8-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்\nஅக்டோபர் - 8 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஇன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் விரயத்தில் சந்திரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. ஆனாலும், பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு உறவினர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nகும்பம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களைத் தரும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nமீனம்: வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\n“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nURI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:33:17Z", "digest": "sha1:7VEEYTBJOHX4LBIO4ZQHHOXXS5XR5LYZ", "length": 14860, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``என் டாப் 20 கார்ட்டூன்கள் உருவான கதை’’ - `கலாட்டூன்’ ஹாசிப் கான் #HBDHasif\nடோரா ஷின் சானால் கோமாவுக்குச் சென்றாளா\n’ - அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட கார்ட்டூன்\nமிட்ஸி, ஹிமாவாரி, ஷிரோ... ஷின் சான் குடும்பம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா\n`ஷின் - ஷானுக்கு இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது' - யார் இந்த ஷின் - ஷான்\nஆர்.கே.லக்ஷமண் முதல் அசீம் த்ரிவேதி வரை... சர்ச்சை கார்ட்டூனிஸ்ட்கள்\n'ஒரு கத சொல்ட்டா சார்' - டாம் அண்ட் ஜெர்ரி சொல்லும் நண்பேன்டா கதை\n”சூழல் பிரச்னைகளை உணர்த்த கார்ட்டூன் தான் சரி” - WWF விருது பெற்ற ரோஹன் சக்ரவர்த்தி #VikatanExclusive\nரீல் ஹீரோக்களிடமிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க 10 வழிகள்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=1711", "date_download": "2019-01-18T03:26:31Z", "digest": "sha1:YMYRWNASL2UTNP77OGRVHE4HO4SLEUH3", "length": 5186, "nlines": 77, "source_domain": "books.vikatan.com", "title": "ஐம்பது-50 கல்யாணம்", "raw_content": "\nHome » மொழிபெயர்ப்பு நூல்கள் » ஐம்பது-50 கல்யாணம்\nதிருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம். அந்தத் திருமண வாழ்க்கை, மென்மையாகவும் மேன்மையாகவும், நெடுங்காலம் நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால், ஆண், பெண் இருவருமே சரிசமமான பொறுப்பாளிகள் என்பதை முதலில் உணர வேண்டும். திருமண பந்தத்தால் உருவாகும் கணவன்-மனைவி என்ற பிணைப்பு அமைதியான நீரோடையாக அமைய வேண்டுமானால், அதை நிச்சயிக்க வேண்டியது இருவரின் மனங்கள்தான். அதில் இருவருக்கும் ஐம்பதுக்கு-50 பங்கு உண்டு. திருமண வாழ்க்கை என்பது, அன்பால் கட்டுண்டவர்களின் கூட்டுமுயற்சி, பரஸ்பர இணக்கம் சம்பந்தப்பட்டது. கூட்டு முயற்சியின் நோக்கமே, ஜோடிகளின் திறமைகளை அதிகப்படுத்துவதுதான். திருமண வாழ்வில் பிரச்னைகளானாலும், சந்தோஷ தருணங்களானாலும் கணவன்-மனைவி இருவருமே அவற்றை உணர்வுபூர்வமாகவும், வெளிப்படையாகவும் கலந்தாலோசித்து, அவரவருக்கான பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டு, திருமண வாழ்க்கையை நீடித்து நிலைக்கச் செய்வதற்கான வழிமுறைகளை உணர்த்துவதே இந்த நூலின் தனிச் சிறப்பு. காதல், நெருக்கம், திருமண வாழ்க்கை, தம்பதிகளின் அந்தரங்கமான சிக்கல்கள், தீர்வு தேடும் வழிமுறைகள் என, செரிவான விஷயங்களுடன் விஜய் நாகஸ்வாமி எழுதிய ‘Fifty -50 Marriage’ என்ற ஆங்கில நூலை, தெளிவாகவும், சுலபமாகப் புரியும் வகையிலும் சரளமான தமிழ் நடையில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார் வீயெஸ்வி. பலதரப்பட்ட திருமணங்கள், அவை சார்ந்த பிரச்னைகள், சீர்படுத்தும் பொறுப்பு... என பல விஷயங்களை விளக்கும் இந்த நூல், அனைவரது திருமண வாழ்விலும் வசந்தம் மலர இனிமையான வழிகளைக் காட்டும் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2018/09/07/", "date_download": "2019-01-18T04:25:17Z", "digest": "sha1:UKEJHMVPAXXOCS4PHD35MF42OTBZUOCD", "length": 35450, "nlines": 217, "source_domain": "ilakkiyainfo.com", "title": "September 7, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nயாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………\nஇப்போதெல்லாம் காலம் வேகமாகச் சுழன்றாலும், என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும், நமது பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்க எல்லோரும் தயாராக இல்லை. நவீன உலகில் மனிதன் செவ்வாய்க்\nகாதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்..\nபிக்பாஸ் 2 வீட்டில் இருந்தபோது நடிகர் மகத், யாஷிகா மீது காதலில் விழுந்தார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மனமுடைந்து காதலை முறித்தார். பிக் பாஸ்\n43 வயதில் திருமணம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்.. பெரும் சோகத்தில் அதிமுக எம்எல்ஏ..\nநிலையில், மணப்பெண் மாயமாகிவிட்டது ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியுடன் கூடிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன். வயது 43. இவரது\nஹிமாதாசுக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான தடகள ட்ராக் வரவேற்பு\nஇந்திய தடகளத்தின் புதிய அடையாளமாக பார்க்கப்படும் ஹிமா தாஸ், அஸ்ஸாமைச் சேர்ந்தவர். ஜகார்த்தா ஆசியப் போட்டியில் 3 பதக்கங்கள் வென்றுள்ளார். 4×400 தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர்\nமிதிவெடி வெடித்ததில் மரணமான நபர்: அதிர்ச்சி தாங்காத மனைவியின் அதிரடி முடிவு.\nமாங்குளம் பிரதேசத்தில் கடந்த தினத்தில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடிப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார் மிதிவெடி அகற்றும் சர்வதேச நிறுவனமொன்றின்\nவிஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் – சட்ட மா அதிபர் ஆலோசனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழீழ\nஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள்\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பில்\nமத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்களால் கிடைக்கப் பெற்ற வருமானம் எவ்வளவு தெரியுமா\nமத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்கள் மூலம், 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 33,517 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக, வெளிநாட்டு\nவிக்னேஸ்வரனை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில்\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/86900", "date_download": "2019-01-18T04:06:34Z", "digest": "sha1:U42MT5SA54PMN6NNYVNDW54OHNL4747X", "length": 11623, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "தேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் தேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல்\nதேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல்\n43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களான எம்.வை.எம். றகீப், ஏ.ஜி.எம். மசூத், எம்.ஐ.எம்.எப். ஹிஜாஸ், எம்.யு.ஏ. சம்லி ஆகியோருக்கு ஓடுவதற்கான காலணிகளை விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் நௌபர் ஏ. பாவாவினால் இன்று (20) புதன்கிழமை விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.\nமேற்குறித்த வீரர்கள் 43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், தங்களுக்கு ஓடுவதற்குரிய காலணியின்மை தொடர்பில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கான காலணிகளை வழங்குமாறு விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் தனது இணைப்புச்செயலாளரை பணித்தமைக்கமைவாக மேற்படி காலணிகள் வழங்கி வைக்கப்பட்டன.\n43வது தேசிய விளையாட்டுப்போட்டியில் 4×400 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் குறித்த வீரர்கள் குழுவாகப் பங்குபற்றவுள்ளதோடு, 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் எம்.வை.எம். றகீப்பும் 4×100 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் ஏ.ஜி.எம். மசூத்தும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nநடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் 4×400 மீற்றர் ரிலே ஓட்டப்போட்டியில் குறித்த வீரர்கள் குழு முதலாமிடத்தையும் 4×400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் எம்.வை.எம். றகீப் இரண்டாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleகிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பதவியாசை பிடித்தவர்-வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nNext articleகலப்புத்தேர்தலில் ஒற்றை வாக்குமுறை ஆபத்தானது-வை.எல்.எஸ். ஹமீட்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு\nஅரிய இயந்திரமொன்றினைக்கண்டு பிடித்த வாழைச்சேனை அந்நூரின் சாதனை மாணவன் எம்.எம்.யூனூஸ் கான் தென் கொரியா...\nகன்னி நூல் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் வெளியீடு\n“பாதிக்கப்பட்ட அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க உளத்தூய்மையுடன் போராடினேன்” -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி\nவாகரைப்பிரதேச பிரச்சனைகளுக்கு விரைவில் நடவடிக்கை-ஐ.தே.கட்சி கல்குடாத்தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன்\nவிட்டுக்கொடுப்பினூடாக புதிய தலைமைத்துவமொன்றினை உருவாக்க முன்னாள் உதவித்தவிசாளர் ஏ.எம்.நௌபர் முன்வருவாரா\nஅக்கரைப்பற்றை காவு கொள்ளும் காணி அபகரிப்பு. கரையோர பாதுகாப்பு மையம் மாநகர மேயரிடம் முறையீடு\nநபவியின் தேசியப்பட்டியல் குருநாகலுக்கு வழங்கப்பட வேண்டும்- அபூதாஹிர் எம். இர்பான்\nபாராளுமன்றம் கலைப்பு: உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் -பாகம்1\nமீலாது கொண்டாட்டம் ஓர் இஸ்லாமிய பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7733------20--------", "date_download": "2019-01-18T04:22:56Z", "digest": "sha1:P6KXEFI5JLLCHAXVICS4ILIPWPNKHIC7", "length": 11369, "nlines": 82, "source_domain": "www.kayalnews.com", "title": "நகரில் வெட்டும் ஒரு மரத்திற்குப் பகரமாக 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநகரில் வெட்டும் ஒரு மரத்திற்குப் பகரமாக 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன\n09 நவம்பர் 2017 மாலை 12:07\nகாயல்பட்டினம் கீழ சித்தன் தெரு, நெய்னார் தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றி ஏலம் விட அரசு முடிவு செய்துள்ள நிலையில், வெட்டப்படும் ஒரு மரத்திற்குப் பகரமாக அப்பகுதிகளில் 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nபொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த கீழ சித்தன் தெரு வேப்பமரம் ஒன்றை அகற்றிட - கடந்த ஜூலை மாதம், நடப்பது என்ன குழுமம், வருவாய் கோட்டாட்சியர் (திருச்செந்தூர்) இடம் - மனு கொடுத்திருந்தது.\nஅதன் அடிப்படையில், அந்த மரத்தையும், நெய்னார் தெருவில் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த மற்றொரு மரத்தையும் அப்புறப்படுத்த - கடந்த வாரம், திருச்செந்தூர் வருவாய்த்துறை கோட்டாட்சியர், ஆணை பிறப்பித்துள்ளார்.\nமரங்கள் - நம் சுற்றுச்சூழலில் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கின்றன என்பது அனைவரும் அறிந்தது. ஒரு மரம் அப்புறப்படுத்தப்படும் போது அதற்கு பதிலாக 10 மரங்கள் நடவேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இதனை - தேசிய பசுமை தீர்ப்பாயமும், தனது தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளது.\nஎனவே - தற்போது நகரில் அப்புறப்படுத்தப்படவுள்ள 2 மரங்களுக்கு பதிலாக 20 மரங்கள், அப்புறப்படுத்தப்படும் இடங்கள் உட்பட அதற்கு அருகாமை இடங்களிலும் நடப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்து - வருவாய் கோட்டாட்சியர் (திருச்செந்தூர்), வட்டாச்சியர் (திருச்செந்தூர்), ஆணையர் (காயல்பட்டினம் நகராட்சி) மற்றும் கிராம நிர்வாக அதிகாரி (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) ஆகியோரிடம் - இன்று நடப்பது என்ன குழுமம் சார்பாக நன்றி கடிதம் கொடுக்கப்பட்டது.\nமேலும் - அவ்வாறு மரங்கள் நடவும், நட்ட மரங்களை பராமரிக்கவும் - நடப்பது என்ன குழுமம் - ஏற்பாடு செய்யும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n” குழுமம் நடத்திய நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உரை நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nஅரசு சேவைகளைப் பெற லஞ்சம் கோரப்பட்டால், ஊழல் நடப்பதை அறிந்தால், புகார் அளிக்க வேண்டிய விபரங்கள் “நடப்பது என்ன\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahaperiyavaa.blog/2018/10/25/kamakshis-dance-in-sri-periyavas-mind/", "date_download": "2019-01-18T03:52:10Z", "digest": "sha1:H7UUXOVJKM3OWFDD7VZ3LPXS2G3TS4YX", "length": 6466, "nlines": 99, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Kamakshi’s Dance in Sri Periyava’s Mind….. – Sage of Kanchi", "raw_content": "\nமஹாபெரியவா மனதில் காமாக்ஷியின் நாட்டியம் (மூக பஞ்ச சதி – ஸ்துதிஶதகம் 81)\nकृपातिशयकिंकरी मम विभूतये शांकरी ॥ ८१॥மஹாமுநிமநோநடீ மஹிதரம்யகம்பாதடீ-\nஸதா³ ப⁴வது காமிநீ ஸகலதே³ஹிநாம் ஸ்வாமிநீ\nக்ருʼபாதிஶயகிங்கரீ மம விபூ⁴தயே ஶாங்கரீ ॥ 81॥சிறந்த முனிவர்களின் மனம் என்னும் அரங்கத்தில் நர்த்தனம் ஆடும் காமாக்ஷி, மஹிமை பொருந்திய, ரம்யமான கம்பா நதிக்கரையிலுள்ள கோவிலில் குடிகொண்டிருக்கிறாள். கோணல் புத்தியை போக்குகிறாள். கிருபையின் கிங்கரியாக இருப்பவள், எல்லா ஜீவர்களுக்கும் தலைவியாக விளங்குகிறாள்.\nமங்களங்களை அளிக்கும் பரமசிவனின் பத்னியே எங்களுக்கு எல்லா மேன்மைகளையும் அளிக்கட்டும்.எனக்கு மூக பஞ்ச சதி கற்றுக்கொடுத்த ஸ்ரீ கணபதி சுப்ரமணியன் அவர்கள், இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்லும் போது ‘மஹாமுநி’னா மஹாபெரியவா தான்னு சொல்வார். அப்படி மஹாபெரியவா மனதில் காமாக்ஷி நர்த்தனம் பண்ணுவது போல் தோன்றிய காட்சியே இந்த ஓவியம்.\nகணபதி அண்ணாவின் விரிவான விளக்கத்தை இந்த லிங்க்கில் கேட்கலாம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/karthi-become-father-163562.html", "date_download": "2019-01-18T03:07:11Z", "digest": "sha1:MJXVR5QQPQPZZMIKMBKQY3B2SLGWDBTL", "length": 9901, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி! | Karthi to become father | தந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதந்தையாகும் மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி\nநடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார். அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.\nமுதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.\nபருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.\nகார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.\nகருவுற்றிருக்கும் ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\nபேட்ட டயலாக் பேசும் பேய், தூக்குதுரையா மாறிய சந்தானம்: டிடி2 டீஸர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/ban-on-goutham-menon-surya-movie-169133.html", "date_download": "2019-01-18T03:08:04Z", "digest": "sha1:MSK243DTSSNM7YALFZ26ZPFGMGOWN63N", "length": 12888, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர்களுக்குள் மோதல்: சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்குத் தடை! | Ban on Goutham Menon - Surya movie | தயாரிப்பாளர்களுக்குள் மோதல்: சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்குத் தடை! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதயாரிப்பாளர்களுக்குள் மோதல்: சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்குத் தடை\nதயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யாவை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசென்னை 8-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.ஜெயராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், \"போட்டோன் பேக்டரி என்ற நிறுவனத்தின் பங்குதாரர்களாக கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோர் உள்ளனர்.\nஇவர்களது நிறுவனத்துடன் 27.11.2008 அன்று ஒரு ஒப்பந்தம் செய்தேன். அந்த ஒப்பந்தத்தின்படி, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் சிம்பு கதாநாயகனான நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்து தருவதாக கூறி ரூ.4.25 கோடியை முன்தொகையாக என்னிடம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை எனக்கு படம் எடுத்து தரவில்லை.\nஇதற்கிடையில் பி.மதன் தனியாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் என்ற கம்பெனி தொடங்கி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அதேபோல, கவுதம் வாசுதேவ மேனன், நடிகர் சூர்யாவை வைத்து 'துப்பறியும் ஆனந்தன்' என்ற படத்தை இயக்கப்போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஇவர்கள் 2 பேரும் தனித்தனியாக கம்பெனி தொடங்கி பிரிந்து சென்று விட்டால், இவர்களிடம் இருந்து என்னுடைய பணத்தை திரும்பி வாங்க முடியாமல் போய்விடும். இதனால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஎனவே என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எனக்கு படம் தயாரித்து தராமல் வேறு நபர்களுக்கு படங்கள் இயக்கவோ, தயாரிக்கவோ கூடாது என்று கவுதம் வாசுதேவ மேனன், பி.மதன் ஆகியோருக்கு தடை விதிக்கவேண்டும்,\" என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி, \"கவுதம் வாசுதேவ மேனன், மதன் ஆகியோர் வேறு நபர்களுக்கு படம் எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,\" என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:26:54Z", "digest": "sha1:VTRIK57DZIGLGVNWMDTJLC3A5ALQJ6DA", "length": 4224, "nlines": 50, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nகணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்\nஅருள் September 12, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on கணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்\nகணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் திருப்பூரில் இதே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/16151330/1018532/Disqualified-MLAs-will-return-to-AIADMK-soon-says.vpf", "date_download": "2019-01-18T02:59:08Z", "digest": "sha1:NR4EHS4H2Y55UOTBCHLQVYT7ZTSGI52J", "length": 9313, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறான முடிவு எடுத்து விட்டதாக அவர்கள் நினைப்பதாகவும் கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n\"பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது\" - வெங்கய்யா நாயுடு\nபிரதமர் நரேந்திர மோடியின் சாதுர்ய தந்திரங்கள் என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டியுள்ளார்.\nமம்தா கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் கொல்கத்தா பயணம்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா செல்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/World/2018/12/15164325/1018429/Tourists-attracted-by-China-Snow-Fall.vpf", "date_download": "2019-01-18T02:58:12Z", "digest": "sha1:A24IIUEWDW2OPPPZG34RCWJKA3P6FFFX", "length": 10111, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சீனாவின் ''வெள்ளை பனியின் கொள்ளை அழகு'' : காண குவியும் சுற்றுலா பயணிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீனாவின் ''வெள்ளை பனியின் கொள்ளை அழகு'' : காண குவியும் சுற்றுலா பயணிகள்\nசீனாவின் சோங்கிங் நகரில் பருவ நிலை குறைந்து, கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.\nசீனாவின் சோங்கிங் நகரில் பருவ நிலை குறைந்து, கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் காணும் இடங்கள் எல்லாம் வெண்பட்டு போர்த்தியது போல பனியால் மூடப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா களை கட்டி உள்ளது. முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட தென்மேற்கு சீன நகரான சோங்கிங் ஒரு சுற்றுலா தளமாகும். தற்போது நிலவும் சீதோஷ்ணம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகளை அது வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு அதிகளவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடியும், வெள்ளை பனியின் கொள்ளை அழகை கண்டு களித்தும் வருகின்றனர்.\nநிலாவின் மறுபக்கத்தில் முதல்முறையாக தரையிறங்கி சீனா சாதனை\nமுதல் முறையாக நிலாவின் மறுபக்கத்தில் சாங்இ-4 என்ற விண்கலத்தை தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது.\nசெயற்கை நுண்ணறிவுத் துறை : நியூயார்க் நகருக்கு இணையாக பெங்களூரு\nசெயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.\nவர்த்தக போர் முனைப்பில் அமெரிக்கா சீனா\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.\nஇரட்டை வெள்ளை புலி குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது\nசீனாவில் உள்ள லோகஜாய் உயிரியல் பூங்காவில் இரட்டை வெள்ளை புலிக் குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.\nசார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nசீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.\nமறைந்த பாடகர் கிறிஸ் கார்னலுக்கு இசையஞ்சலி\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மறைந்த பிரபல பாப் பாடகர் கிரிஸ் கார்னலுக்கு, அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nபுதிய அரசியலமைப்பு திருத்தம் நாட்டை பிரிக்கும் முயற்சி - ராஜபக்சே கருத்து\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பு திருத்தம் என்பது நாட்டை பிரிக்கும் முயற்சி என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்தார்.\nகொழும்பு : கடல்பகுதியில் துறைமுக நகரம்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் செயலகம் முன்பு உள்ள கடல் பகுதியில் சீனாவின் ஒத்துழைப்புடன் துறைமுக நகரை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.\n\"ராஜபக்‌ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம்\" - சிறிசேனாவை கண்டித்த சந்திரிகா\nஇலங்கையின் முன்னாள் அதிபரான சந்திரிகா, ராஜபக்‌ஷேவுடன் கூட்டணி சேர வேண்டாம் என சிறிசேனாவிற்கு வலியுறுத்தியுள்ளார்.\nபிலிப்பைன்ஸில் இலங்கை அதிபர் சிறிசேன...\nநான்கு நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ள இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்டேவை சந்தித்து பேசினார்.\nநேபாளத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா\nநேபாளத்தில் நடந்த பாரம்பரிய காளைச் சண்டை திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-26/society-/144389-minister-kamarajs-home-servant-lady-case-issue.html", "date_download": "2019-01-18T03:09:30Z", "digest": "sha1:LAKKGVU6OF3V2LAJXQK75IFC72IXGKAO", "length": 18655, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சர் காமராஜிடம் மோதினார்... சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி! | Minister Kamaraj's home servant lady case issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஜூனியர் விகடன் - 26 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: ரெய்டு... அடுத்த குறி தம்பிதுரை\nஅமிலநாக்கு அரசியல்... அல்லல்படும் தமிழகம்\nஇப்போது ரஞ்சித்... அடுத்து யார் - பா.ம.க வளைக்கும் நடிகர்கள்\n” - கமல் ஹைடெக் ஆலோசனை\nதீர்ப்பு வந்ததும் அரசியல் மாற்றம்... உற்சாக சசிகலா\nஆஸ்திரேலியா போன கல்லிடைக்குறிச்சி நடராஜர்\nவிஜய் மல்லய்யாவுக்காக விசேஷ ஜெயில்\n“20 ஆயிரம் குடும்பங்களை அழிக்க நிலக்கரி இறங்கு தளம் வருகிறது\n“நீதி கிடைக்காததால் வீதிக்கு வந்தோம்\nஅமைச்சர் காமராஜிடம் மோதினார்... சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி\nஅமைச்சர் காமராஜிடம் மோதினார்... சிறைக்கு அனுப்பப்பட்ட ராணி\nதமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வீட்டில் வேலை செய்த பெண், அமைச்சர் வீட்டின் முன்பு அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமன்னார்குடி வடக்கு வீதியில் அமைச்சர் ஆர்.காமராஜின் வீடு உள்ளது. செப்டம்பர் 16-ம் தேதி, வீட்டில் அமைச்சர் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ராணி என்ற பெண், அமைச்சரைப் பற்றித் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர், மண்ணைத் தூற்றிச் சாபம் விட்டார். அப்போது பிரபாகர் என்ற செக்யூரிட்டி, அந்தப் பெண்ணைப் பிடித்து இழுத்து அடித்தார் என்று நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார்கள் அந்தப் பகுதி மக்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“நீதி கிடைக்காததால் வீதிக்கு வந்தோம்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2019-01-18T03:03:14Z", "digest": "sha1:YEXJZUU5ZZID4QSBPC7MJVICCQLDLFYD", "length": 18039, "nlines": 135, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: மோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்?", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nமோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்\nஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,பங்களா தேஷ்,இலங்கை, நேபாளம், உள்ளிட்ட அகண்ட பாரதத்தை இந்து ராஜ்ஜியமாக நினைக்கும், தனது லட்சியமாக வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-யின் ஏவலாள் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே காவி பண்டாரங்களும், காலிதனம் செய்யும் இந்துத்துவ குரங்குகளும் இந்தியாவில் மோடி அலை வீசுவதாக,இளைஞர்களிடம் எழுச்சி தோன்றி இருப்பதாக பொய்யையே மெய்போல பரப்பி வருகிறார்கள்\nகள்ளுண்ட கருங்குரங்கு கணக்காய் மோடியும் மயக்கத்தில் பிதற்ற ஆரம்பித்து விட்டார். முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு இந்நாள் ராணுவ வீரர்களை இந்துத்வா சதியில் சிக்க வைக்கவும், ஷாகாக்களில் தனது குண்டர்களுக்கு வெறியுட்டுவதைப் போல நாட்டு மக்களுக்கு வெறியேற்றும் விதமாக பேசவும் ஆரம்பித்துவிட்டார்.\nஇந்தியாவில் சீனாவின் ஊடுருவலை தட்டி கேட்க மன்மோகன் சிங்குக்கு தைரியமில்லை,பாகிஸ்தான் எல்லையில் செய்யும் அத்துமீறலை தடுக்க முடியவில்லை.இந்த அரசு கையாலாகாத அரசு.என்பதுபோல பேசியும் பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்.\nதமிழகத்தில் வரும் 26-ம் தேதி இளந்தாமரை மாநாடு என்ற பெயரில் பிரசாரத்தை ஆரம்பித்து, தனது பிரதாபத்தை காட்ட இருக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகம் மோடி வருகையால் ரணகளமாகும் சூழலுக்கு மாறும் ஆபத்து இருக்கிறது. காவிகளின் காலித்தனங்கள் ஜே-அரசுக்கும் அதிகாரத்துக்கும் ஆபத்து ஏற்படுத்துவதுடன் தமிழகத்தின் அமைதிக்கும் ஆப்பு வைக்கும் என்பதை இப்போதே சொல்லலாம்.\nஇது ஒருபுறம் இருக்கட்டும், தேர்தல் நடந்து மோடி ஒருவேளை பிரதமர் ஆகிவிட்டால் என்ன நடக்கும் முஸ்லிம்கள் வழக்கம் போல பாதிக்கப் படுவார்கள். ஆட்சியையும்,அரசு இயந்திரமும் காவி மயமாகும், பகவத் கீதையும், பஜனைகளும் பாடதிட்டங்கள் ஆகும். அரசு கஜானா ,மக்கள் வரிப்பணம், நலத்திட்டங்களுக்கு செலவழிப்பது மாறி,காவிகளின் வளத் திட்டங்களுக்கு திருப்பிவிடப்படும். கல்விகொள்கை என்பது காவி கொள்கை ஆகும். இதுபோன்ற சீர்கேடுகள்,கொடுமைகள் இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் \nஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி,சர்வ வல்லமை உள்ள பிரதமராக அவதரித்து இருக்கும் மோடியால் இந்தியாவின் அயல் உறவுக் கொள்கையில் மற்றம் ஏற்படும்.பெட்ரோல் முதலியவைகளை முஸ்லிம் நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வது மெல்ல மெல்ல குறையும், பெட்ரோல் அதிகம் உள்ள முஸ்லிம் நாடுகளை ஏற்கனவே ஆக்கிரமித்து, அடாவடி செய்து பெட்ரோல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அமரிகாவிடம் பெட்ரோலுக்கும்,ஆயுதத்தை போல கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமரிக்க வல்லரசு போடும் அணைத்து கண்டிசன்களுக்கும் ஆமாம் போடவேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும்.\nஆமாம் போடுவதை இந்தியாவில் எதிப்பவர்களை சமாளிக்க அண்டை நாடுகளிடம் அடிக்கடி உரசிகொள்ளவும்,சீண்டிபார்க்கவும் வேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும். அதுமட்டுமின்றி, அகண்ட பாரத கனவை, இலட்சியத்தை வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையால், பாகிஸ்தானுடனோ, சீனாவுடனோ போர் தொடுக்கவும் மோடி முனையலாம். இந்துவை ராணுவமாக்கும் இராணுவத்தை இந்துமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ். நிர்பந்தத்தால்... அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது மூன்றாம் உலகபோராக மாறுவதை நிச்சயம் தடுக்க முடியாது. ஏனென்றால், மூன்றாவது உலகப்போர் இந்தியாவை மையமாக வைத்தே நடக்கும் என்று நாஸ்டர்டாம் என்பவர் எப்போதோ கணித்து சொல்லி உள்ளாராம்.\nமோடி.. நாஸ்டர்டாம் கணிப்பையும், ஆர்.எஸ்.எஸ். கனவையும் நிறைவேற்ற மாட்டார் என்பதை எப்படி நம்ப முடியும்..\nLabels: அமெரிக்கா, ஆர்.எஸ்.எஸ், இந்தியா, கணிப்பு, கொள்ளை, நாஸ்டர்டாம், முஸ்லிம்கள்\nநல்ல கற்பனை வளம் உங்களுக்கு\nரொம்ப மண்டைய ஓடச்சுக்காத..நாடு நாசமாப் போய்கிட்டு இருக்கு...நீ எதிர்பாக்குற உரிமை மசிரு இங்க யாருக்கும் இல்லை..போட்டி தட்டுறத விட்டுட்டு போய் ஒரு எம்மெல்லே வ கேள்வி கேளு...நாறிடுவ ..ஓட ஓட வெரட்டுவான்...\nஏற்கனவே இருக்குற மசிரானால ஒன்னும் இதுவர உருப்புடல...எல்லா மசிரானுக்கும் வாய்ப்பு குடுத்தாச்சு...இவனுக்கும் வாய்ப்பு குடு...என்ன பண்ணுறான்னு பாப்போம்...\nஇந்தியாவில் சீனாவின் ஊடுருவலை தட்டி கேட்க மன்மோகன் சிங்குக்கு தைரியமில்லை,பாகிஸ்தான் எல்லையில் செய்யும் அத்துமீறலை தடுக்க முடியவில்லை.இந்த அரசு கையாலாகாத அரசு.என்பதுபோல பேசியும் பிரசாரத்தையும் ஆரம்பித்து விட்டார்.////\nஅப்படியென்றால் மன்மோகன் சிங் சீனாவையும், பாகிஸ்தானையும் தலையில் தட்டி இந்தியாவின் பலத்தை நிரூபித்துவிட்டார் என்கிறீர்களா... குட்டி நாடு இலங்கை சீனாவையும் ,பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவை ராஜதந்திரம் என்ற பெயரில் டம்மியாக்கி வைத்திருக்கிறது... அண்டை நாடுகள் நாம் என்ன செய்தாலும் இந்தியாவில் கேட்க ஆளில்லை எனும் ரகத்தில் அடாவடி செய்யும்போதும்... எங்கே எதில் எதைச்சுருட்டலாம் என கங்கணம் கட்டித்திரியும் காங்கிரஸ் அரசு சூப்பர் என்கிறீர்களா... குட்டி நாடு இலங்கை சீனாவையும் ,பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவை ராஜதந்திரம் என்ற பெயரில் டம்மியாக்கி வைத்திருக்கிறது... அண்டை நாடுகள் நாம் என்ன செய்தாலும் இந்தியாவில் கேட்க ஆளில்லை எனும் ரகத்தில் அடாவடி செய்யும்போதும்... எங்கே எதில் எதைச்சுருட்டலாம் என கங்கணம் கட்டித்திரியும் காங்கிரஸ் அரசு சூப்பர் என்கிறீர்களா\nஇது ஒருபுறம் இருக்கட்டும், தேர்தல் நடந்து மோடி ஒருவேளை பிரதமர் ஆகிவிட்டால் என்ன நடக்கும் முஸ்லிம்கள் வழக்கம் போல பாதிக்கப் படுவார்கள்.///\nகுஜராத்தில் மூன்றாவது முறையாக மோடி முதலமைச்சர் ஆகியிருக்கிறார்... இப்போது குஜராத்தில் முஸ்லீம்களே இல்லை... மொத்த முஸ்லீம்களையும் மோடி கொன்று குவித்து விட்டார் என்கிறீர்களா\nஅமரிகாவிடம் பெட்ரோலுக்கும்,ஆயுதத்தை போல கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். அமரிக்க வல்லரசு போடும் அணைத்து கண்டிசன்களுக்கும் ஆமாம் போடவேண்டிய நிலை மோடிக்கு ஏற்படும்...\nஇப்போதிருக்கும் காங்கிரஸ் அரசு இந்திரா காந்தி போல அமெரிக்காவை எதிர்த்து தில்லாக ஆட்சி செய்கிறது என்கிறீர்களா... அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டும் வேலையைச்செய்வதை மன்மோகன் மற்றும் காங்கிரஸ்தான் என்பது உங்களுக்கு இன்னமும் தெரியாதா... அமெரிக்காவுக்கு ஜால்ரா தட்டும் வேலையைச்செய்வதை மன்மோகன் மற்றும் காங்கிரஸ்தான் என்பது உங்களுக்கு இன்னமும் தெரியாதா\n... செம காமெடி சார்... தாய்நாட்டை ஆக்கிரமிப்பவர்களை தலையில் குட்டி தட்டி வைக்க வேண்டுமா... இல்லை வடிவேலு பாணியில் அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய கதைபோல கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா... இல்லை வடிவேலு பாணியில் அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய கதைபோல கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா\nகொஞ்சம் சிந்தியுங்கள் சார்... எழுத வேண்டும் என்பதற்காக எதையோ எழுதாதீர்கள்... மோடி ஒன்றும் யோக்கியனில்லாமல் இருக்கலாம்... ஆனால் காங்கிரஸ் எனும் திருட்டுகூட்டத்தை விரட்ட மோடி எனும் பாப்புலாரிட்டி இன்று தேவை என்பதே நிதர்சனம்...\nஇது போன்ற கட்டுரைகள் மோடியின் ஆதரவை அதிக்கரிக்கவே செய்யும்.\nமோடியை எதிர்ப்பதால் காங்கிரசை ஆதரிப்பதை அர்த்தம் இல்லை இவை இரண்டுமே விரட்ட பட வேண்டும்\nமோடி மீதுள்ள பயத்தில் கண்டபடி உளறுகிறீர்கள்\nஎவ்வளவோ பாத்துட்டோம் மோடியின் மோடிவித்தையயும் பார்ப்போமே\nநீங்க தான் என் அடுத்த படத்தோட ரைட்டர், டைரக்டர்... ஆப்பீஸுக்கு வந்து அட்வான்ஸை வாங்கிக்கோங்க.\nதிருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்\nமோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்\nஅரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..\nபாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே\nகவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்\nஉச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinehacker.com/actress-sri-divya-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/", "date_download": "2019-01-18T03:14:43Z", "digest": "sha1:FV3HT3J2IN43OZX3JDINHSP2HMHRCSJ6", "length": 4054, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Sri Divya – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7850-2018-04-24-18-59-03", "date_download": "2019-01-18T03:03:06Z", "digest": "sha1:4CSBP6SEUGNUD2LECT74QTR22RE4Y6OH", "length": 10272, "nlines": 84, "source_domain": "www.kayalnews.com", "title": "நியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல்! நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” புகார் மனு!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nநியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்தல் நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\n25 ஏப்ரல் 2018 காலை 12:27\nகாயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகிலுள்ள நியாய விலைக் கடையில் தனியார் நிறுவன பொருட்களை வாங்க வற்புறுத்துவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகில் ரேஷன் கடை உள்ளது. இதன் பதிவு எண் -CD006. இந்த கடையின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கடுமையான அதிருப்தி உள்ளது.\nஇங்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும் மக்களை நிர்பந்தம் செய்து - சோப்பு, டீத்தூள், முருங்கை உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.\nஇப்பொருட்களை வாங்காவிட்டால், பிற பொருட்கள் தர படாது என அக்கடையினை நிர்வகிக்கும் பொறுப்பாளர் தெரிவிக்கிறார். இது குறித்து விசாரித்தபோது, தங்களுக்கு அப்பொருட்களை விற்பனை செய்ய மேலதிகாரிகள் இலக்குகள் நிர்ணயம் செய்திருப்பதாக பொறுப்பாளர் தெரிவிக்கிறார்.\nமேலும் - இக்கடையில் வாங்கப்படும் பொருட்களின் அளவும், சோதித்துப் பார்த்தப்போது குறைவாக உள்ளது.\nஎனவே - இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் திரு என்.வெங்கடேஷ் IAS இடம், நடப்பது என்ன குழுமம் சார்பாக இன்று மனு வழங்கப்பட்டது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← RTE தொடர் (1): கட்டாய - இலவச கல்வி சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்கலாம் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் காயல்பட்டினம் பள்ளிக்கூடங்களில் 92 இடங்கள் “நடப்பது என்ன\nதூ-டி. துறைமுக வளாகத்திலுள்ள VCM இரசாயணப் போக்குவரத்து முனையத்தை மூடக் கோரி, துறைமுக அறக்கட்டளை தலைவருக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=75023", "date_download": "2019-01-18T03:50:40Z", "digest": "sha1:4S26ICVSRQR3XKJLLVWXQD27IEYSGSUU", "length": 6970, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "9 கல்லூரி மாணவிகளுக்கு இளையராஜா வாய்ப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n9 கல்லூரி மாணவிகளுக்கு இளையராஜா வாய்ப்பு\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 17:22\nஅண்மையில் இளையராஜா மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே, அவரது பிறந்த நாள் விழாவையும் கேக் வெட்டிக் கொண்டாடினார். மாணவிகள் மத்தியில் பேசியும், பாடி உற்சாகப்படுத்தினார்.\nகல்லூரிகளில் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன், அவரது இசையில் பாடவும் விரும்புவதாகவும், தங்கள் கனவென்றும் இளையராஜாவிடம் கூறினர். இதையடுத்து இரண்டு கல்லூரியிலும் பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்து குரல் தேர்வு நடத்தி இருக்கிறார்.\nஅவர்களில் 9 மாணவிகளைத் தேர்வு செய்தவர், அடுத்தடுத்து தான் இசையமைக்கும் படங்களில் பாடகியாக அறிமுகம் செய்ய உள்ளார். இதன் மூலம் தங்களின் கனவு நினைவான பூரிப்பில் உள்ளனர் அந்த 9 மாணவிகளும்.\nசத்தி வேல், நோர்வே (No r way) -\nதற்போதைய இவரது பாடல்கள் தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் இல்லை.\nயாழ்பாணத்து ஒற்றுமை இல்லாத புத்தியை இங்கே கொண்டு வராதே\nசத்தி வேல், நோர்வே (No r way). -\nதற்போதைய பாடல்கள் தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் இல்லை.\nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157624", "date_download": "2019-01-18T03:24:45Z", "digest": "sha1:ETYMKP4BF62YYVVSUOMZ5KEZIKUFO2AC", "length": 7010, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவைரவியாபாரி கொலை; நடிகை சிக்கினார்\nமும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி கடத்திக் கொல்லப்பட்டார். காட்டில் சடலம் மீட்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக, மகாராஷ்ட்ர அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் மாஜி உதவியாளர் சச்சின் பவார், டி.வி நடிகை தேவலீனா பட்டாச்சார்ஜீ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலையில் தேவலீனாவின் பங்கு என்னவென்று தெரியவில்லை. உதானி வைர வியாபாரம் செய்ததால் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார். மேலும் சில நடிகைகள் சிக்கலாம் என மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\nகோயிலில் கொள்ளை முயற்சி: தப்பிய கொள்ளையர்கள்\nகாதலன் கொலை: காதலி கூட்டு பலாத்காரம்\nதாய்-மகள் கொலை; குடுகுடுப்பைக்காரன் கைது\nமின் பணிக்கு உதவிய கல்லூரி மாணவர் பலி\nலஞ்சம் வாங்கறதுக்காகவே தனி ரூம்\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nபாபநாசம் பாணியில் இளம்பெண் கொலை பா.ஜ., மாஜி சிக்கினார்\nஓசி கறி கேட்டு தாக்கிய எஸ்.ஐ.,க்கள்\nபெண்களை கொலை செய்து நகை பறிக்கும் கொடூரன்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nசொத்துக்காக தந்தையை தூக்கி எறிந்த மகள்\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-mansoor-ali-khan-speech-against-central-govt-audio-launch-326600.html", "date_download": "2019-01-18T03:32:39Z", "digest": "sha1:ZV65ETGMARFM2VEWPBB7V6RHF36ASNIJ", "length": 16763, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இத்தனை எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலைன்னா எப்படி.. காய்ச்சி எடுக்கும் மன்சூரலிகான் | Actor Mansoor ali khan speech against Central Govt. in audio launch - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇத்தனை எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலைன்னா எப்படி.. காய்ச்சி எடுக்கும் மன்சூரலிகான்\nசென்னை: மன்சூரலிகான் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். அவரது எந்த பேச்சை எடுத்துக்கொண்டாலும் அங்கே பல பஞ்ச்-கள் கிடைக்கும். குறிப்பாக அரசியல் குறித்த பேச்சு என்றாலே சரவெடிதான். வன்முறைக்கு எதிராக பொதுமக்களிடம் பேசி சிறைக்கு செல்பவர்களில் மிக முக்கியமானவரும், முதன்மையானவரும் மன்சூர்தான்.\nஅப்படித்தான் தெருநாய்கள் என்ற ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பேசியிருக்கிறார். இவர் பேசுவதற்கு ஏற்ற மாதிரியே கதையும் உள்ளதுதான் இதன் ஹைலைட்டே. மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவதுபோல் கதையாம். சொல்லவே வேணாம். இதில் மத்திய அரசை உண்டு இல்லை என்று தன் பேச்சிலேயே காய்ச்சி எடுத்து விட்டார்.\nமன்சூரலிகான் பேச்சிலிருந்து சில துளிகள்:\n\"பணமதிப்பிழப்பு கொண்டு வர்றதுக்கு முன்னாடி தென்னிந்திய சினிமாவே நல்லாதான் இருந்தது. ஆனால் அந்த சட்டம் வந்ததுக்கு அப்பறம் 500 சிறுபட ப்ரொட்யூசர்களே காணோம். அதேபோல எந்த மிருகத்தையும் வச்சு படம் எடுக்க கூடாதுன்னு விலங்குகள் நல வாரியம் அமைப்பு தடை பண்ணிட்டு இருக்கு. இந்த திட்டத்தினால் எந்த பணக்காரனாவது கஷ்டப்பட்டானா\nஇந்த 8 வழிச்சாலையை யாரு கேட்டா இப்போ என்ன அவசியம் வந்துடுச்சி இப்போ என்ன அவசியம் வந்துடுச்சி யாருக்கெல்லாம் இதனால பயன்னு அரசு தெளிவா சொல்லணுமா வேணாமா யாருக்கெல்லாம் இதனால பயன்னு அரசு தெளிவா சொல்லணுமா வேணாமா 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக இந்த சாலையை போடறதா\nஇப்படித்தான் சிறுவாணி தண்ணிய தனியாருக்கு விக்குது, காத்தையும் விற்க போகுது. அவ்வளவு எதுக்கு, தாய்ப்பாலை கூட மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தரப்போறாங்க. பார்த்துட்டே இருங்க, தமிழன் முழிச்சிட்டிருக்கும்போதே அவன் பேண்ட்டையும் அவிழ்க்க பாக்கறாங்க. ஏன் இப்படி\nதமிழன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா திருவள்ளுவர் சொன்ன மாதிரி, நம் நாட்டை வளமாக்கி நமக்கே பயன்படுத்திக்க தெரியாதா என்ன திருவள்ளுவர் சொன்ன மாதிரி, நம் நாட்டை வளமாக்கி நமக்கே பயன்படுத்திக்க தெரியாதா என்ன எதிர்க்கட்சிக்காரங்க ஏன் அமைதியா இருக்காங்க எதிர்க்கட்சிக்காரங்க ஏன் அமைதியா இருக்காங்க இவ்வளவு எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலேன்னா எப்படி இவ்வளவு எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலேன்னா எப்படி\nஅன்னைக்கு காந்தி, காமராஜர் எல்லாம் பிரிட்டிஷ்காரனை ஓட ஓட விட்டார்கள். ஆனா இன்னைக்கு இவங்க, ஜப்பான், கொரியா காரனை கூவி கூவி கூப்பிடுறாங்க. விரைவில் எல்லா தமிழர்களும் ஒன்று சேர்ந்து தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம். நாடு நாசம் ஆவதை தடுக்க வேண்டும். \" என்று பேசினார் மன்சூரலிகான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது... பட்ஜெட், முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை\nபெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு... டீசல் விலை 20 காசுகள் அதிகரிப்பு\nபொங்கலுக்கு எத்தனையோ கோலம் பார்த்துருப்பீங்க.. இப்படி ஒரு கோலம் பார்த்திருக்க மாட்டீங்க\nதள்ளிப்போகிறது தமிழகத்தில் பாஜகவின் மெகா கூட்டணி ஆலோசனை.. காரணம் என்ன தெரியுமா\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வதுதானே இப்போ பேஷன்.. ஜெயக்குமார் காட்டம்\nதனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இடஒதுக்கீடு தேவை.. ராமதாஸ் கோரிக்கை\nநீங்க போற ரோட்டுல திடீருன்னு ஒரு விமானம் வந்து தரையிறங்கினால்\nகொடநாடு விவகாரத்தில் முதல்வருக்கு தொடர்புள்ளதா சந்தேகம் வருகிறது.. டிடிவி தினகரன் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai mansoor ali khan மாவட்டங்கள் சென்னை மன்சூரலிகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/10/android-4-4-kitkat.html", "date_download": "2019-01-18T03:58:21Z", "digest": "sha1:EI6IP2Y7DKBO5D5AH6FI2LNHAF3R7HMK", "length": 7620, "nlines": 125, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat)", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat)\nஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat)\nகிட்காட் - ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிற்கான பெயர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் கிட்காட் பற்றிய புதிய தகவல்களை இங்கே பார்ப்போம். கிட்காட் பதிப்பு வெளியாகும்வரை புதிய தகவல்கள் இந்த பதிவில் புதுப்பிக்கப்படும்.\nஆண்ட்ராய்ட் பதிப்புகளின் பெயர்கள் இனிப்பின் பெயர்களாகவும், ஆங்கில எழுத்துக்களின் (Alphabets) வரிசைப்படியும் அமைந்திருக்கும்.\nஇந்த வரிசையில் Android 5.0 பதிப்பாக \"Key Lime Pie\" வெளிவரலாம் என எதிர்பார்த்த நிலையில் Android 4.4, KitKat என்று தனது புதிய பதிப்பின் பெயரை அறிவித்தது கூகுள்.\nஆண்ட்ராய்ட் கிட்காட் பதிப்பை பிரபலப்படுத்த முதல்கட்டமாக கிட் காட் சாக்லேட்டின் தயாரிப்பாளரான நெஸ்ட்லே நிறுவனத்துடன் இணைந்து போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் படத்துடன்கூடிய கிட் காட் சாக்லேட்டில் பிரத்யேக எண்கள் இருக்கும். அதனை\nwww.android.com/kitkat என்ற முகவரிக்கு சென்று உங்கள் விவரத்துடன் கொடுத்தால் புதிய நெக்ஸஸ் டேப்லட் பரிசாக பெறும் வாய்ப்பை பெறலாம்.\nஜெல்லி பீன் தோற்றத்திலிருந்து சில மாற்றங்களை செய்துள்ளதாக இணையத்தில் பரவும் சில புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. மேலும் android.com தளத்தில் \"It's our goal with Android KitKat to make an amazing Android experience available for everybody.\" என்று தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் குறைந்தபட்சம் 512 MB Ram கொண்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் இதை பயன்படுத்தலாம் என நம்பப்படுகின்றது. இதுமட்டும் உண்மையானால் நிச்சயம் ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக அமையும்.\nஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் இம்மாதம் வெளியீடு\nஇந்த மாதம் 15-ஆம் தேதி புதிய Nexus 5 மொபைலுடன் சேர்த்து கிட்காட் பதிப்பை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்....\nகலியபெருமாள் புதுச்சேரி October 10, 2013 at 8:15 PM\nபுதிய தகவலுக்கு நன்றி நண்பா\nதொழில்நுட்ப தகவல் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி அண்ணா \nதெரிந்து கொண்டேன் பிறர்க்கும் தெரிவிப்பேன்\nசுவாரஸ்யமான தகவல். அப்படின்னா அடுத்த அப்டேட் 'L' எழுத்துல வரும். Lollypop ஆ இருக்குமோ\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=1713", "date_download": "2019-01-18T03:09:41Z", "digest": "sha1:NV76E4XP4NR3R33TA2IMKH5AS4HDL7BK", "length": 5340, "nlines": 77, "source_domain": "books.vikatan.com", "title": "உடைந்த கண்ணாடிகள்", "raw_content": "\nHome » மொழிபெயர்ப்பு நூல்கள் » உடைந்த கண்ணாடிகள்\nதனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. உறவுகளிடம் நிலவும் கௌரவப் பிரச்னை, உணர்வு ரீதியான பொருத்தமின்மை, உடலுறவு சம்பந்தமானப் பிரச்னை, குழந்தைப் பேறின்மை தொடர்பான பதட்டம்... இப்படி, குடும்ப வன்முறைகளின் உச்சமாக மரணங்கள் சம்பவிப்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வரதட்சணைக் கொடுப்பது பற்றி பெண் வீட்டாரின் விளக்கம், தம்பதியரிடையே ஏற்படும் மனக்கசப்புக்கான காரணம், பாரம்பரியமாக இருந்துவரும் மாமியார் - மருமகள் யுத்தத்துக்கான பின்னணி, இதில் கணவனின் பங்கு, இதற்கு சமூகத்தின் பார்வையில் உள்ள பதில், சட்டரீதியான நடைமுறைகள்... போன்ற குடும்பப் பிரச்னைகளுக்கான தெளிவான தீர்வுகளை ‘BROKEN MIRRORS’ என்ற ஆங்கில நூலில் விளக்கியுள்ளனர் நூலாசிரியர்கள் ராபின் வியாத் மற்றும் நஸியா மஸூத். ஆங்கில நூலின் சாரத்தை உள்வாங்கி, அதன் அழகும் ஆழமும் குலையாதபடி அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார் லதானந்த். அத்தியாயம் தோறும் ‘கலந்தாய்வுக் குறிப்புகள்’ என்ற தலைப்பின் கீழ் அந்தந்தப் பிரச்னையின் பல்வேறு கோணங்களையும், அதன் பிரதிபலிப்புகளையும் அலசி ஆராய்ந்திருப்பது இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. ‘வரதட்சணை, வாழ்வைக் கெ(ா)டுக்குமா’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவித்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் நல்ல வழிகாட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-18T03:07:37Z", "digest": "sha1:AHQNJSNP5MVFBBEWSN5VHLZKDAFOPB7U", "length": 14548, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "சபரிமலையில் மகரஜோதி தரிசனம்! | CTR24 சபரிமலையில் மகரஜோதி தரிசனம்! – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nசபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறுகிறது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்பொருட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.\nகோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.\nசபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தின. முழு அடைப்பு போராட்டத்தில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.\nஇதனால் மண்டல பூஜை தொடங்கி மகர விளக்கு வழிபாடு வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.\nஇந்தநிலையில் மகர விளக்கு பூஜையின் இறுதிநாள் வழிபாடான மகர ஜோதி தரிசனம் நாளை நடைபெறுகிறது. இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.\nஇந்த திருவாபரண ஊர்வலம் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து நேற்று சபரிமலை நோக்கி புறப்பட்டது. திருவாபரண ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nபக்தர்களின் வரவேற்புடன் நாளை மாலை திருவாபரண ஊர்வலம் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும். அதன் பிறகு 18-ம் படி வழியாக திருவாபரணம் கொண்டு செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்னர் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு மகர விளக்கு சீசன் முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.\nPrevious Post\"வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது\" - ஸ்டீபன் ஹாக்கிங் Next Postநாட்டை நிர்வகிக்கும் அரசியல் கட்சியை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு - கனேடியர்கள்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/101519", "date_download": "2019-01-18T03:52:48Z", "digest": "sha1:BZ5NJXN45B5FUA4YTOX63S4FZ7GDZEQ3", "length": 10596, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "விசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் விசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு.\nவிசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு.\nசெங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா செவ்வாய்கிழமை மாலை வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது.\nஅமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.\nமேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.செல்வநாயகம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நான்கு இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஷேட தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் வகையில் ஆடை உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.\nஇங்கு கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள விஷேட தேவையுடையோரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அறுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமாணவர்கள் G.C.E O/L பரீட்சையில் 9ஏ பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர்அலி பவுண்டேசன் பங்களிப்பு செய்யும்\nNext articleவீட்டுக்குள் பலவந்தமாக புகுந்து 8 மாத குழந்தையை கடத்திய கும்பல்; வவுனியாவில் சம்பவம்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n“ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீடு-பிரதம அதிதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nசாய்ந்தமருது நகர சபைக்கு நானே நடவடிக்கையெடுத்தேன் -சிராஸ் மீராசாஹிப்\nஇரண்டு மில்லியன் போலி நாணயத்தாள்களுடன் இளம் தம்பதியர் அரியாலையில் சிக்கினர்\nசெய்த உதவிக்கு கூலிகளைப் பெறும் பொதுபல சேனா\nரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கெதிராக சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும்-ஷிப்லி பாறுக்\nமுஸ்லிம்கள் குறித்த பிரபா கணேசனின் கருத்து கண்டிக்கத்தக்கது- ஜுனைட் நளீமி\nஅரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டு.மாவட்ட செலயகத்தில் நாற்று நடும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\nபழீல் பி.ஏ விற்கு புதிய வகை வைரஸ் தொற்று..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/vishal-resign-from-producer-council/", "date_download": "2019-01-18T03:29:10Z", "digest": "sha1:2V7HMESN37ZZDK6NH5V2NRNAIPT2IFNY", "length": 8376, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா விஷால்? – Kollywood Voice", "raw_content": "\nஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா விஷால்\nசொந்த தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்தடுத்து படங்களைத் தயாரித்த வகையில் பல கோடிகள் கடனில் இருப்பதால் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்.\nஇன்னொரு பக்கம் நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரட்டை சவாரி செய்வதும் அவருக்கு கூடுதல் மன உளைச்சலைக் கொடுத்திருக்கிறது.\nஇதற்கிடையே நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் சொல்லிக்கொள்ளும் படி எந்த சிறப்பான வேலைகளும் நடைபெறவில்லை. வெறும் பேச்சு மட்டும் தான் இருக்கிறது. செயல்பாடுகள் என்பது சுத்தமாகவே இல்லை என்று எதிர்ப்புக் குரல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nசில தினங்களுக்கு முன்பு எதிர் அணியாக இருக்கும் தயாரிப்பாளர்களான டி. ராஜேந்தர், ராதாரவி, பாரதிராஜா, ஜே.கே. ரித்தீஷ், ராஜன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.\nவிஷால் ஓராண்டில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் பதவி விலகுவேன் என்றார். ஆனால் இதுவரை அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் கெளதம் மேனனும், பிரகாஷ்ராஜும் தயாரிப்பாளர் சங்கம் பக்கமே வருவதே இல்லை.\n47 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வந்ததே தவிர அதனால் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரயோசனமும் ஏற்படவில்லை. அதோடு அந்த வேலை நிறுத்தத்துக்குப் பிறகு எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் ஒரு படத்திற்கு 200 தியேட்டர்கள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அவர் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தை மட்டும் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டிருக்கிறார். ஊருக்கெல்லாம் ஒரு நியாயம் விஷாலுக்கு மட்டும் ஒரு நியாயமா\nநடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் விஷாலுக்கு எதிராக திரையுலகினர் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராக இப்போதே கம்பு சுழற்ற ஆரம்பித்திருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இரண்டு வருடங்களுக்குள் நடிகர் சங்கத்தின் புதுக்கட்டிடத்தை கட்டி முடிப்பேன். அதில் தான் என்னுடைய திருமணம் நடைபெறும் என்று வாக்குறுதி கொடுத்தார் விஷால். ஆனால் விரைவில் பதவி முடியவுள்ள நிலையில் இன்னும் கட்டிட வேலைகள் முடிந்தபாடில்லை. இதனால் இந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் மீண்டும் போட்டியிட்டால் ஜெயிப்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=853", "date_download": "2019-01-18T04:32:03Z", "digest": "sha1:YOFXDUKX4YER7MGFU6VVQNUJSQMXOP5V", "length": 30774, "nlines": 239, "source_domain": "temple.dinamalar.com", "title": " Veerattaneswarar Temple : Veerattaneswarar Veerattaneswarar Temple Details | Veerattaneswarar- Tiruvadhigai | Tamilnadu Temple | வீரட்டானேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (538)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : வீரட்டானம், வீரட்டேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : பெரியநாயகி, திரிபுர சுந்தரி\nதல விருட்சம் : சரங்கொன்றை\nதீர்த்தம் : சூலத்தீர்த்தம், கெடில நதி\nபுராண பெயர் : அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்\nநாவுக்கரசர் , ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nபாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டிபூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்வேதம் முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே.\nதேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 7வது தலம்.\nபங்குனி சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா வசந்தோற்சவம் ஸ்தல நாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் சித்திரை சதயம் 10 நாட்கள் அப்பர் மோட்சம் திருக்கயிலாய காட்சி, வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள் பஞ்ச மூர்த்தி வீதியுலா வெள்ளி வாகன புறப்பாடு ஸ்தல நாயகர் திருத்தேரில் வீதியுலா ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம் பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 218 வது தேவாரத்தலம் ஆகும். வாயிலில் உள்ளே நுழையும் இடத்தில் 108 கரண நடன சிற்பங்கள்.\nகாலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை-607 106, பண்ருட்டி போஸ்ட, கடலூர் மாவட்டம்.\nதிருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர்.ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார். அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது.உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்நத கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார்.\nஇந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.\nதிருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.\nஇத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்\nசுவாமியின் பிறபெயர்கள் : ஸ்ரீ சம்கார மூர்த்தி(திருக்கெடிலவாணர் கற்றளி கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)\nஅம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி\nதலவிநாயகர் : சித்தி விநாயகர்.\nபிற தீர்த்தங்கள் : கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி\nஇங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.\nகுழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.\nமேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.\nநிலை மாலை சாத்துதல், சுவாமி பொட்டுக் கட்டுதல் அம்பாளுக்கு தாலிகட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதி அர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல் , சூரைத்தேங்காய் உடைத்தல் ,சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் , வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.பஞ்சக்கனி வைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.\nவழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர்.\nஇறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.\nஇத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம்.\nமுப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார். ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான்.\nஅட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது. அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது. சிதறு தேங்காய் (சூறைத் தேங்காய்) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.\nமூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.\nசித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது. உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது.\nபன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது\nஇந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.\nஅம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும். ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூச வேண்டும்.\nதாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.\nஉலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார்.மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nசென்னை நெய்வேலி மார்க்கத்தில் உள்ள பண்ருட்டி நகரை ஒட்டியவாறு உள்ள திருவதிகைக்கு பண்ருட்டியிலிருந்து நிறைய நகர பேருந்த வசதி உள்ளது.மேலும் கடலூர் நகரிலிருந்தும் வரலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப்பிரியா போன் : +91-4142-233 178, 233 179.\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224321.\nஹோட்டல் உட்லண்ஸ் போன் : +91-4142-230717,230707.\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-4142-9894626157.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/53491-ayyappa-pilgrims-can-book-dharshan-in-online-for-this-mandala-pooja-and-makara-vilakku-festival.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-01-18T03:46:45Z", "digest": "sha1:NWBWEICIGJUYOS7X7S5EO5Z5ZCL7W4UF", "length": 20503, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் ? இதனை கவனிக்க ! | Ayyappa Pilgrims can book dharshan in online for this mandala pooja and makara vilakku festival", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nஇந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் \nசபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல பூஜையின்போது சுவாமி தரிசனம் செய்வதற்கான இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டு நவம்பர் 17 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்குச் சென்று சுவாமி தரிசனத்துக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம்.\nRead Also -> ஐசியூவில் இருந்த குழந்தை எலி கடித்து உயிரிழப்பு \nசபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நிகழாண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27 ஆம் தேதி மூடப்படும். அதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும். பின்பு டிசம்பர் 31 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை மாதங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்குவார்கள்.\nRead Also -> பிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன \nசில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். இதனால் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக கேரள காவல்துறை சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தரிசனத்துக்காக இலவசமாக இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு மட்டும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் இணையதள வசதியை பயன்படுத்தி 22 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.\nRead Also -> உலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு\nபக்தர்கள் இணையதள தரிசன முன்பதிவு செய்தவர்கள் கூப்பனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்துக்கு சரியாகவோ அல்லது 15 நிமிஷம் முன்போ, பின்போ சென்றால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 1 மணி நேரத்துக்கும் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சென்றால் பொது தரிசனத்தில்தான் செல்ல வேண்டும். இந்தாண்டு மண்டல பூஜைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வரவேண்டாம் என்ற கேரள மாநிலக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை கோயில் அடர்வனப் பகுதியாகும், மேலும் பெரியார் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்க்க பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nRead Also -> தீபாவளிக்காக தயாரான பசுமை பட்டாசுகள்\nமேலும், \"பம்பை புனித ஆற்றில் பாவங்களை தொலைக்கும் நோக்கில் துணிகளை விட வேண்டாம், அது பம்பை ஆற்றின் தூய்மைக்கு கேடு தரும். இதுபோன்ற மூட பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு நதியின் புனிதத்தை காக்க பக்தர்கள் முன்வர வேண்டும்' என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வேன், பேருந்துகளில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பம்பையில் இருந்து 18 கி.மீ, தொலைவில் இருக்கும் நிலக்கல்லில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கார்களில் வருபவர்கள் மட்டுமே பம்பை, அதைச் சுற்றியுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவர். அதுவும் இம்முறை அனுமதியில்லை. வேன், பேருந்துகளில் வரும் பக்தர்களை ஓட்டுநர்கள் பம்பையில் இறக்கிவிட்ட பிறகு நிலக்கல் சென்று வாகனங்களை நிறுத்த வேண்டும். சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து அரசுப் பேருந்து மூலம் நிலக்கல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இம்முறை அனைத்து வாகனங்களும் நிலக்கல்லில் நிறுத்தப்பட வேண்டும். அங்கிருந்து அரசுப் பேருந்தில் பம்பை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்கள் பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் \"விர்ச்சுவல் கியூ' கூப்பன் திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு, நீங்கள் செல்ல விரும்பும் தேதி, எந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறீர்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த நேரம் தங்களுக்கு ஏற்றதோ அந்த நேரத்தில் முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்கலாம்.\nமுன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடன் ஏதாவது ஓர் அசல் அடையாள அட்டை, பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையைப் பரிசோதித்த பிறகு பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷங்களுக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்து விடலாம்.\nஐசியூவில் இருந்த குழந்தை எலி கடித்து உயிரிழப்பு \nகுஜராத்தில் உலகின் மிக உயர சிலை திறப்பு விழா.. தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nமாமியாரை தாக்கியதாக, சபரிமலை சென்றுவந்த கனகதுர்கா மீது வழக்கு\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\n‘சபரிமலையில் மகரஜோதி’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nபாரம்பரியமும் பெண்கள் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் : சபரிமலை விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய ராகுல்காந்தி\nசபரிமலையில் நாளை ‘மகரஜோதி’ தரிசனம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\n'ஒரு புனிதத் தலம் சுற்றுலாத்தலமாகி வருகிறது' சபரிமலை குறித்து சசி தரூர் சாடல்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசியூவில் இருந்த குழந்தை எலி கடித்து உயிரிழப்பு \nகுஜராத்தில் உலகின் மிக உயர சிலை திறப்பு விழா.. தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/04/700.html", "date_download": "2019-01-18T03:52:34Z", "digest": "sha1:M4Y3KYGRD2KVYA2FQ5WKQ6FLMIEMIADK", "length": 8170, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "கசூ­ரினாவிற்கு செல்ல இரவு 7.00 வரை அனு­ம­தி - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider கசூ­ரினாவிற்கு செல்ல இரவு 7.00 வரை அனு­ம­தி\nகசூ­ரினாவிற்கு செல்ல இரவு 7.00 வரை அனு­ம­தி\nயாழ்ப்­பாண மாவட்­டத்­தில் முதன்­மைச் சுற்­றுலா மைய­மாக விளங்­கும் கசூ­ரினா கடற்­க­ரை­யில் இரவு ஏழு மணி­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் தங்கி இருக்க முடி­யும். எனி­னும் இரவு 6 மணி­வரை மட்­டுமே கட­லில் நீராட முடி­யும்.\nஇந்த நடை­முறை நேற்று முன்­தி­னம் தொடக்­கம் நடை­ மு­றை­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் காரை­ந­கர் பிர­தேச சபை உப தவி­சா­ளர் க.பாலச்­சந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது:\nகாரை­ந­கர் பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்­றது. அபி­வி­ருத்தி சம்­மந்­த­மான பல முன் மொழி­வு­கள் வைக்­கப்­பட்­டன. உப தவி­சா­ள­ரால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணை­யின் கீழ் பிர­தேச சபை அமர்­வில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்­க­மைய நேற்று முன்­தி­னம் தொடக்­கம் இரவு 7 மணி­வரை கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையத்­துக்கு மக்­களை அனு­ம­திப்­பது தொடர்­பான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.\nஇரண்டு மாத காலப்­ப­கு­திக்­குள் கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையம் மின்­னொ­ளி­கள் பொருத்­தப்­பட்டு இரவு 10 மணி­வரை சுற்­றுலா பய­ணி­கள் பாவ­னைக்கு விடப்­ப­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கி­றோம் – என்­றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/07/15122149/1096458/Gemini-Ganeshanum-Suruli-Rajanum-Movie-Review.vpf", "date_download": "2019-01-18T03:18:43Z", "digest": "sha1:WJWPV43XDJJBLWCZ3THY7A7THCELZKB5", "length": 18671, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Gemini Ganeshanum Suruli Rajanum Movie Review || ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்", "raw_content": "\nஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்\nஓளிப்பதிவு ஸ்ரீ சரவணன் எம்\nதரவரிசை 1 3 9 9\nஅதர்வாவின் அப்பா தீவிர ஜெமினிகணேஷன் ரசிகர் என்பதால், தனது மகனுக்கு ஜெமினிகணேஷன் என்றே பெயர் வைக்கிறார். அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மதுரையில் இருக்கும் ரெஜினாவிடம் தனது திருமணவிழா அழைப்பிதழை கொடுப்பதற்காக அதர்வா மதுரைக்கு செல்கிறார். ரெஜினினாவின் வீட்டிற்கு சென்ற அதர்வாவுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரெஜினா அங்கு இல்லை. ரெஜினாவின் வீடு யாரும் பயன்படுத்தாததால் குப்பையாக கிடக்கிறது.\nஇதையடுத்து அந்த வீட்டின் மாடியில் இருக்கும் சூரியிடம், ரெஜினா குறித்து அதர்வா கேட்கிறார். சூரி ஊர் முழுவதும் கடன் வாங்கிவிட்டு, தலைமறைவாக அங்கு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அங்கு வரும் அதர்வாவை வைத்து அன்றைய நாளை ஓட்டி விடலாம் என்று திட்டம் போடும் சூரி, அதர்வாவை ரெஜினா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.\nபோகும் வழியில், ரெஜினாவை எப்படி தெரியும் என்று சூரி கேட்க, ரெஜினா தனது முன்னாள் காதலி என்று அதர்வா கூறுகிறார். மேலும் ரெஜினாவுடனான காதல் குறித்த முழு விவரத்தையும் சொல்கிறார். இந்நிலையில், தனது மற்ற காதல் பற்றியும், காதலிகள் பற்றியும் கூற, தலையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு கடுப்பாகும் சூரி என்ன செய்கிறார் அதர்வா தனது முன்னாள் காதலிகளான ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா அதர்வா தனது முன்னாள் காதலிகளான ரெஜினா, அதிதி, பிரணிதா உள்ளிட்டாரை சந்தித்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nஅதர்வா வழக்கமான, தனது ஈர்ப்பான நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். அனைத்து நடிகைகளுமே அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறார்கள். யாருடன் ஜோடி சேர்ந்தாலும் அவருக்கு பொருத்தமாகவே இருக்கிறது. காதல் காட்சிகளிலும், சூரியுடனான காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அதர்வா முதன்முறையாக காமெடி கலந்த கதையை முயற்சி செய்திருக்கிறார்.\nரெஜினா தமிழ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும் ரசிக்கும்படி இருக்கிறது. பிரணிதாவுக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதீதி - அதர்வாவுடனான காதல் ரசிக்கும்படி இருக்கிறது. சூரி காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவரது காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மற்றபடி மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, டி.சிவா உள்ளிட்டோரும் கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nஅதர்வாவின் தந்தை ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால் தான் அதர்வாவுக்கு ஜெமினிகணேசன் என்று பெயர் வைத்தார். ஆனால் அந்த பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் படி நாயகனின் காதல் இருக்கிறதோ என்று ரசிகர்கள் யோசித்தாலும், திரைக்கதையின் போக்கு ஏற்ப ஓடம் இளவரசு அவ்வாறு இயக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதி முழுவதும் சிரிப்பு மழை பொழிகிறது.\nடி.இமான் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் இமான் ஆட்டம்போட வைத்திருக்கிறார். ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக இருக்கிறது.\nமொத்தத்தில் `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' காதல் கலகலப்பு\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் கடவுள் கையில் - அஜித் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு\nஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்\nஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/kamburupitiya/hobby-sport-kids", "date_download": "2019-01-18T04:28:08Z", "digest": "sha1:HHC7MMZJRNAZBYJCCBIAEF26JCEF2UWT", "length": 4389, "nlines": 77, "source_domain": "ikman.lk", "title": "கம்புறுபிட்டிய | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் விளையாட்டு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nகம்புறுபிட்டிய உள் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=75024", "date_download": "2019-01-18T03:44:41Z", "digest": "sha1:YD4IU4IR3EAIXKJWOTPAVEYMJ7R7UEWW", "length": 7897, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "மே மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமே மாதத்தில் நடிகர் சங்கத் தேர்தல்\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 17:36\nநடிகர் சங்கத்துக்கு கடந்த 2015ல் தேர்தல் நடந்தது. மூன்றாண்டுகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், அந்தந்த பொறுப்பில் இருக்கலாம். அதன் பின், நிர்வாகத்தில் இருப்பவர்கள் தேர்தலை நடத்தி, முறைப்படி தேர்வு செய்யப்படுகிறவர்களிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். இதுதான் நடிகர் சங்க விதிகளில் கூறப்பட்டுள்ளது.\nஇப்படித்தான், அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்த சரத்குமார் குழுவினரை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக பொறுப்புக்கு வந்தார் நடிகர் விஷால். அவர், நடிகர் சங்க கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என அறிவித்து, அதற்கான தீவிர முயற்சியில் இறங்கினார்.\nஇப்போது நடிகர் சங்கத்தின் மூன்றடுக்கு கட்டடம், சென்னை, ஹபிபுல்லா சாலையில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தில், அலுவலக அறை, மாநாட்டுக் கூடம், திருமண அரங்கம், உடற்பயிற்சி கூடம், நடன அரங்கம் உள்ளிட்ட பலவற்றையும் கட்டியுள்ளனர்.\nஅந்தப் பணிகளெல்லாம், இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. ஏப்ரலில் கட்டடப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்தால், உடனடியாக, திறப்பு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படி திட்டமிட்டபடி, ஏப்ரல் இறுதிக்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டால், வரும் மே மாதத்தில், நடிகர் சங்கத்துக்கான தேர்தலை நடத்த தற்போதைய நிர்வாகக் குழு திட்டமிட்டுள்ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157625", "date_download": "2019-01-18T03:24:42Z", "digest": "sha1:QRQS5EFDSBOSBWDM6ZVBA4O4N72BAM24", "length": 6863, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதிருச்சி பெண் மிஸ் குளோபல் அழகி\nசீனாவில் உள்ள பெய்ஜிங்கில் 45வது மிஸ் குளோபல் அழகி போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் திருச்சியை சேர்ந்த 25 வயது ஸ்டெபியா ஆலியா கலந்து கொண்டார். 5 பிரிவுகளில் மிஸ் குளோபல் இந்தியா, மிஸ் குளோபல் பிரெண்ட்ஷிப் பிரிவுகளில் பட்டத்தை வென்றுள்ளார். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றும் ஸ்டெபியா, பட்டங்களை வென்று திருச்சி திரும்பினார்.\nகளைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை\nஇங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு\nகாணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்\nஅலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு\nமாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்\nஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்\nகூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\n» பொது வீடியோ முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/ileana-tries-get-chance-ramana-hindi-remake-174534.html", "date_download": "2019-01-18T04:01:28Z", "digest": "sha1:IMKVVOHAGEOACYDZA5K5DAOBICHYUBJ6", "length": 10982, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரமணா ரீமேக்: தமன்னா, காஜல் வாய்ப்பை தட்டிப்பறிக்க பார்க்கும் இலியானா | Ileana tries to get a chance in Ramana hindi remake | தமன்னா, காஜல் வாய்ப்பை தட்டிப்பறிக்க பார்க்கும் இலியானா - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nரமணா ரீமேக்: தமன்னா, காஜல் வாய்ப்பை தட்டிப்பறிக்க பார்க்கும் இலியானா\nமும்பை: ரமணா இந்தி ரீமேக்கில் தமன்னா, காஜல் ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வாய்ப்பு பெற இலியானாவும் முயற்சி செய்து வருகிறாராம்.\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ரமணா படம் இந்தியில் கப்பார் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தை தெலுங்கு படமான வேதத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் ஹீரோ அக்ஷய் குமார் நடிக்கிறார். படத்தில் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தெரிந்தும் படத்தில் ஒரு வாய்ப்பை பெற்றுவிட இலியானா முட்டிமோதிக் கொண்டிருக்கிறாராம். தெலுங்கு படங்களில் நடித்து வந்த இலியானா பர்ஃபி இந்தி படத்தோடு தமிழ், தெலுங்கு படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் செட்டிலாகி விட்டார்.\nதமன்னாவும், காஜலும் இந்தி படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஜய்சேதுபதிக்கு சிரஞ்சீவி தந்த 'பர்த்டே கிப்ட்'.. கேக் வெட்ட இவ்வளவு பெரிய கத்தியா\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-coimbatore/tiruppur/2018/sep/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-6%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2998484.html", "date_download": "2019-01-18T03:02:04Z", "digest": "sha1:45WL3FU2UVITW5E4AEQNZHJU3PVCN76S", "length": 4128, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பூரில் வேன் மோதி 6ஆம் வகுப்பு மாணவி சாவு - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019\nதிருப்பூரில் வேன் மோதி 6ஆம் வகுப்பு மாணவி சாவு\nதிருப்பூரில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.\nதிருப்பூர், குமார் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி நித்யா (30). இவர்களது மகன் ஜெகசஞ்சித் (12), மகள் கார்னிகா (10).\nஇதில், கார்னிகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தந்தை கருப்பசாமியும், மகள் கார்னிகாவும் அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.\nஅவர்கள், குமார் நகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கார்னிகா, கருப்பசாமி ஆகியோர் பலத்த காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கார்னிகா உயிரிழந்தார்.\nஇதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவிநாசியை சேர்ந்த வேன் ஓட்டுநர் ஜானகிராமனை (34) கைது செய்தனர்.\nதொழில்நுட்ப ஜவுளி பொருள்களுக்கு வியாபாரப் பெயர் குறியீடு: ஏஇபிசி நன்றி\nகாங்கயம் அருகே மேய்ச்சல் காட்டில் தீ\nகாங்கயம் அருகே திமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் திருட்டு\nவிடுமுறை நாளில் மது விற்பனை: 41 பேர் கைது\nஉடுமலை ஆல்கொண்டமால் கோயிலில் பொங்கல் விழா: 25 ஆயிரம் பேர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/topic/Alagiri/gallery", "date_download": "2019-01-18T03:01:00Z", "digest": "sha1:YIYR3OZCNA7GGOPDRXQ5GB3SAKTQJMZO", "length": 4054, "nlines": 89, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மற்றும் முன்னாள் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/13180338/1018256/Trichy-Corporation-Solid-waste-management-person.vpf", "date_download": "2019-01-18T02:58:57Z", "digest": "sha1:UQR5LMNYHZJAYA3PE4BTFRVZJWEA6AE4", "length": 11072, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "நகரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக திருச்சியில் திடக் கழிவு மேலாண்மையில் அசத்தும் நபர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநகரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக திருச்சியில் திடக் கழிவு மேலாண்மையில் அசத்தும் நபர்\nநகரை தூய்மைப்படுத்தும் முயற்சியாக திருச்சியில் திடக் கழிவு மேலாண்மையை மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்தும் நபர்.\n* தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8வது இடம் பிடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறது திருச்சி மாநகராட்சி. இருந்தபோதிலும் அதை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் முனைப்பில் பல புது முயற்சிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை எல்லாம் உரமாக மாற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.\n* அதன் ஒரு பகுதியாக திருச்சியில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகள் எல்லாம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன. அதேபோல் திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களில் மீதமாகும் பொருட்கள், கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை முறையில் உரமாக மாற்றும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள்.\n* நகரின் பிரதான பகுதியான திருச்சி டவுன் ஸ்டேஷன் பகுதியில் திருமண மண்டபத்தின் வாயிலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாநகராட்சியின் உதவியோடு துவக்கியிருக்கிறார் குமார். முதல் முறையாக இந்த திட்டத்தை தொடங்கியிருக்கும் இவர், இதன் மூலம் கிடைக்கும் உரத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளார்.\n* இதில் 3 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை கொட்டி வைத்து அதை உரமாக மாற்ற முடியும் என்பதால் இதற்கு வரவேற்பும் அதிகமாக உள்ளது. மேலும் குப்பைகளை கொட்டுவதால் அந்த பகுதியே சுத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.\n* பொதுவாக இந்த கருவி இயங்குவதற்கு மின்சாரம் தேவைப்படும். ஆனால் இந்த கருவியில் மின்கட்டணத்தை குறைக்கும் வகையில் பவர் சேவிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.\n* தூய்மை நகரம், இலவச இயற்கை உரம் போன்ற பயன்பாடுகளை கொண்ட திடக்கழிவு திட்டத்தை மற்ற நகரங்களும் பின்பற்றினால் தூய்மை நகரப் பட்டியலில் இடம் பெறலாம்.\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் - பி.ஆர். பாண்டியன்\nமீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-jan-28/satire/127874-kokkipedia-nanjil-sampath.html", "date_download": "2019-01-18T03:56:52Z", "digest": "sha1:PJYZ6JMG3ONGJPJEOLYTTP7S4PQAL34R", "length": 22677, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "கொக்கிபீடியா - நாஞ்சில் சம்பத் | Kokkipedia - Nanjil Sampath - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n“அது தப்பில்லைன்னா இது தப்பில்லை\n\"நான் இப்போ சிங்கம் ஆகிட்டேன்\nபழகப் பழக பைக்கும் பழகும்\nகொக்கிபீடியா - நாஞ்சில் சம்பத்\nகனவு பலன் தெரியுமா மச்சி\nFakebook - பரோட்டா சூரி\nபால்கனிப் பாவை நான் இல்லைங்க\nவேலுவும் வெங்கியும் ஒண்ணாப் பொறந்தவங்க\n“கட்சிக்கு இங்கே தேவை இருக்காது\nஅக்கட படா... இக்கட தடா\n“ரெண்டு வரி ஸ்டேட்டஸ்ல வாழ்க்கை முடிஞ்சிடுதே\nகொக்கிபீடியா - நாஞ்சில் சம்பத்\nபெயர் : நாஞ்சில் சம்பத்\nபிறப்பு : விக்கிபீடியாவிலேயே இல்லை...\nவயது : இதுவும் இல்லை.\n‘நாஞ்சில்’ சம்பத் என்பவர் ஒரு அரசியல்வாதி ஆவார்.\n‘நாஞ்சில்’ சம்பத் சொல்வதற்கரிய பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ‘வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்’ எனும் பழமொழிக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இவர். நாற்பது பக்க உரையையும் அசால்டாக மனப்பாடம் செய்து செமத்தியாக ஃபெர்ஃபார்ம் செய்யும் இவர் எப்பேர்பட்ட திறமைசாலி என்பதை அந்த இனோவா கார் மூலமாகவே அறியலாம். சொப்பனசுந்தரி, சல்மான் கான் போன்ற பிரபலங்களுக்குப் பிறகு ஒரு காரால் அடிக்கடி நினைவூட்டப்படும் பிரபலம் இவர் தான். ‘சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்’ என இவர் சொன்னதைக் கேட்ட நெட்டிசன்கள் ‘வேறு ஏதும் புது மாடல் காருக்கும் கணக்குபோட்டு விட்டாரோ’ என அதிர்ச்சியானார்கள். சிறுவயதில் இவர் ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் வரும் கவுண்டமணியைவிட சூப்பராக பல்டி அடிப்பாராம். அதுவும் அவரைப்போலவே `தலைகீழாக தான் குதிப்பேன்' என அடம்பிடித்து பல்டி அடிப்பாராம். ‘அம்மாவின் திட்டத்தை எல்லாம் பார்த்து சிலர் பெண்ணாக மாற வேண்டும் என ஆசைப்பட்டேன்’ என கூவுவதிலேயே ஒரு வித்தியாசமாக, அதுவும் செமையாக ஃபீல் பண்ணியும் கூவுவார். ஒருமுறை ‘அம்மா மக்களை சந்திக்கவில்லை என்கின்றனர். மக்களுக்கு குறை இருந்தால் தானே சந்திப்பார்கள்’ எனக் கூறினார். இவ்வாறு முட்டுக்கொடுப்பதில் இவர் வேறு லெவல் என்பதை அறியலாம்.\n‘யானைகள் நடந்தால் எறும்புகள் சாகத்தானே செய்யும், வான்கோழி தோகை விரித்து ஆடினாலும் மயில் ஆகாது, உள்ளூர் பேய், அசலூர் குளம்’ என உவமை, உவமேயங்களை பேச்சில் கலந்துகட்டி அடிக்கடி தேரை இழுத்து தெருவில் விடுவார். ‘அம்மாவின் உரையைக் கேட்க வெயிலில் வெந்து மடியக் கூடத் தயார்’ என வயலன்ட்டாக பேசியவர் பங்குனி வெயில் பல்லை காட்டி அடித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் சைலன்ட் ஆகிவிட்டார். இவர் வைகோவோடு இருந்தபோது வைகோ சிறைக்குச் சென்றார், ஜெயலலிதாவுடன் இருந்தபோது அவரும் சிறைக்குச் சென்றார். இப்போது இவர் சசிகலாவோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒருமுறை, நயாகாராவில் குளிப்போம் என சொல்வதற்கு பதிலாக நயன்தாராவில் குளிப்போம் என சிதறடித்தார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகனவு பலன் தெரியுமா மச்சி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:07:58Z", "digest": "sha1:QE242YIKZ2OH3GGAEGAFNEYO74KTZ4PL", "length": 8472, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வீட்டு வளவுக்குள் நுழைந்த முதலையால் இராசேந்திரகுளப் பகுதியில் பரபரப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nவீட்டு வளவுக்குள் நுழைந்த முதலையால் இராசேந்திரகுளப் பகுதியில் பரபரப்பு\nவீட்டு வளவுக்குள் நுழைந்த முதலையால் இராசேந்திரகுளப் பகுதியில் பரபரப்பு\nவவுனியா, இராசேந்திரகுளம் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் எட்டு அடி நீளமான முதலையொன்று புகுந்தமையால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇன்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இராசேந்திர குளப்பகுதியிலிருந்த முதலையொன்று அப்பகுதியிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் உணவு தேடிச் சென்று ஒழிந்து கொண்டுள்ளது.\nஇதன்போது, சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்டபோது, முதலை ஒழிந்திருந்தமை தெரியவந்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து நெளுக்குளம் பொலிஸாருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் வழங்கியதை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் முதலையை பிடித்துள்ளனர்.\nஇந்நிலையில் அம்முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக தமிழர் ஒருவர் ஜேர்மனியில் கைது\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தமிழர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மன் பொலிஸ் அ\nஒட்டாவாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்\nஒட்டாவாவின் Vanier பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயம\nஎட்டோபிகோக்கிலுள்ள நெடுஞ்சாலை 401 மூடப்பட்டுள்ளது\nநெடுஞ்சாலையில் ட்ரக் ட்ரெயிலர் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து எட்டோபிகோக்கிலுள்ள நெடு\nவைத்தியரை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்\nமன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணைஇலுப்பைகுளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார பர\nகேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை\nயாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்களை அகற்றிய விவகாரம் தொடர்பில் யா\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2019-01-18T03:45:52Z", "digest": "sha1:JIXMSDVUKXIBEK6JJADD5PEXFPLFFXN7", "length": 12042, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார் | CTR24 திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nதிராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து கேளர முதல்வர் நேரில் விசாரித்துள்ளார்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு கேளர முதல்வர் இன்று தமிழகம் சென்றுள்ளார்.\nசென்னையில் காவேரி மருத்துவமனைக்கு சென்றிருந்த அவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரிடமும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.\nஇந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.\nபின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய கேளர முதல்வர், கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றிருக்கிறது என்றும், தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.\nகருணாநிதியைப் பிறவிப் போராளி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postகல்கரியின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் Next Post8 வழி சாலை திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-18T04:23:40Z", "digest": "sha1:2TRME26OUG7TCQTMJYMGKZZD6KLSWVHP", "length": 47810, "nlines": 260, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன்? (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்?) மினி தொடர் - 3", "raw_content": "\nவடகொரியா Vs அமெரிக்கா: பகையும் வெறுப்பும் ஏன் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங் (21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம்ஜாங்) மினி தொடர் – 3\n” எங்கள் ஊரில் அமெரிக்க திரைப்படம் என்றால் மக்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் திரையிடப்பட்டால் தியேட்டர்களில் கூட்டம் அள்ளும்.\nசப் டைட்டில் இல்லாமாலேயே கூட அந்தப் படங்களை நாங்கள் பார்ப்போம். ஏனென்றால், இத்தகைய படங்களில் காட்டப்படும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களும், டச் ஸ்கிரீனும் எங்களை பிரமிக்க வைக்கும்.\nமேலும் அமெரிக்க திரைப்படங்களின் கதாபாத்திரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதன் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் பெரும்பாலும் தங்கள் நகரையோ அல்லது இந்த உலகத்தையோ வில்லன்களிடமிருந்து காப்பாற்றுவதாகவே சித்திரிக்கப்பட்டிருக்கும்.\nவடகொரியா அரசும் தனது மக்களுக்கு ‘நாட்டை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களே உண்மையான ஹீரோ’ என்று உபதேசித்திருப்பதால், அதுபோன்ற குணாதிசயங்களுடன் கூடிய அமெரிக்க படங்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கிறது.”\n- ‘அமெரிக்காதான் எங்களது முதல் எதிரி’ என்று கூறி அதற்கேற்ப எண்ணற்ற ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், கூடவே தன் நாட்டு மக்களிடையேயும் அதற்கான பிரசாரத்தை முன்னெடுத்து, அவர்களை மூளைச் சலவை செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா குறித்து வடகொரிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஜீ சன் லீ என்கிற வடகொரிய பத்திரிகையாளர் முன்வைக்கும் கருத்துகளில் ஒன்றாக இருக்கிறது இது.\nஒருபக்கம் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம், மறுபக்கம் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், அவரது தந்தை கிம் ஜாங் இல், அவருக்கும் முந்தைய அதிபர்களான கிம் ஜாங் – சக் மற்றும் கிம் இல் – சங் ஆகியோரைப் போற்றி துதிக்க வேண்டும் என்பதையும் தவறாமல் வலியுறுத்தி வருகிறது வடகொரிய அரசு.\nசுருக்கமாக சொல்வதென்றால், ‘அரசு தலைமையை துதி…அமெரிக்காவை வெறு’ என்பதுதான் வடகொரியா மக்களுக்கு இடைவிடாது செய்யப்பட்டு வரும் மூளைச் சலவை பிரசாரம்.\nகூடவே கொரியாவை தனது காலனி நாடாக அடிமைப்படுத்தி வைத்திருந்த ஜப்பான் மற்றும் கொரியப் போரின்போது கொரிய மக்களைப் பல்வேறு கொடூரங்களுக்கு உட்படுத்திய அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மறக்காமல் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையும் மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறது கிம் ஜாங் தலைமையிலான வடகொரிய அரசு.\nஆனால், இந்த பிரசாரம் வடகொரியா மக்களிடம் எந்த அளவுக்கு எடுபட்டுள்ளது என்பதை பார்ப்பதற்கு முன்னர், வடகொரிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவை தங்களின் முதல் எதிரியாக ஏன் முன் நிறுத்தி வருகிறார்கள் என்பதைப் பார்த்துவிடலாம்.\nஅமெரிக்கா மீதான வெறுப்புக்கு வடகொரியா முக்கியமாக கருதுவது அதன் நில ஆக்கிரமிப்புக் குணம், தென்கொரியாவுக்கு ஆதரவளிப்பதாக கூறித் தொடர்ந்து தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எண்ணுவது, இருதரப்பிலும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள தவறான அனுமானங்கள், ஒருதலைபட்சமான கருத்துகள், பழைய வரலாற்று நிகழ்வுகளின் கசப்பான நினைவுகள் என பல்வேறு காரணங்களை அடுக்கலாம். அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏதுமில்லை.\nசில மாதஙளுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அமெரிக்கர்களின் விருப்பமான நாடுகள் பட்டியலில் வடகொரியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டிருந்ததோடு, அமெரிக்காவுக்கு ராணுவ அச்சுறுத்தல் மிக்க நாடாகவும் வடகொரியா இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு பரஸ்பரம் இரு நாடுகளும் ஒன்றின் மீது மற்றொன்று வெறுப்பு மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றன.\nஇதில் வடகொரியாவுக்கு அமெரிக்கா மீது எத்தகைய எண்ணம் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கொரியாவில் ஜப்பானின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.\nஜப்பான் படைகளை சரணடையச் செய்த சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் கொரியாவில் தாங்கள் ஆக்கிரமித்தப் பகுதிகளை வடகொரியா, தென்கொரியா என பரஸ்பரம் பிரித்துக் கொள்வது எனத் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன.\nஒன்றுபட்ட கொரியாவில் சுதந்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தற்காலிக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.\nஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி நடக்க இவ்விரு நாடுகளும் தவறிவிட்டன. இதன் விளைவாகத்தான் கொரியாவின் வடக்கிலும் தெற்கிலும் இரு அரசாங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.\n1948-ம் ஆண்டு கொரியாவின் வடக்குப் பகுதியில் ( தற்போதைய வடகொரியா) கம்யூனிஸ அரசு ஏற்படுத்தப்பட்ட அதேவேளை, தெற்கு பகுதியில் ( தற்போதைய தென்கொரியா) மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான ஜனநாயக அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டன.\nசோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா என இரு வல்லரசுகளின் பின்புலத்தில் இந்த இரு கொரிய நாடுகளும் சுதந்திரமாக செயல்படத் தொடங்கின. இந்த நிகழ்வுகள்தான் கம்யூனிஸ வடகொரியாவில் அமெரிக்காவுக்கு எதிரான உணர்வுகள் துளிர்விட அடிப்படைக் காரணமாக அமைந்தது.\nஅதன்பின்னர் அவ்வப்போது சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதில் மிகச் சிறிய முன்னேற்றமே காணப்பட்டது. ஒரு அடி முன்னேறினால் இரண்டு அடி சறுக்கிய கதைதான் நிகழ்ந்தது.\nஇந்த நிலையில் வடகொரியாவின் கம்யூனிஸ அரசு கருத்து சுதந்திரத்துக்கு விதித்தக் கட்டுப்பாடுகள், தகவல்களைத் தெரிந்துகொள்வதில் காட்டப்பட்ட கெடுபிடிகள், அதாவது ஊடகச் சுதந்திரமின்மை போன்றவை, ‘ அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய, முதலாளித்துவ மற்றும் பிற நாடுகளை அடிமைப்படுத்தி அவற்றை தனது சுய நலனுக்கு காலனி நாடாக்கும் நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு’ என்ற அமெரிக்க எதிர்ப்பு பிரசாரத்துக்கு மேலும் தீ மூட்டுவதாக இருந்தது.\nநாட்டின் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், சீராக நடத்திச் செல்லவும் வடகொரிய அதிகாரிகள் இந்த அமெரிக்க எதிர்ப்பு பிரசாரத்தை இடைவிடாமல் செய்து வந்தனர்.\nஆட்சியாளர்களின் இந்த அமெரிக்க எதிர்ப்பு செயல் திட்டம் வடகொரிய மக்களிடையே நன்றாகவே வேலை செய்தது. ஆக்கிரமிப்புக் குணம் கொண்ட அமெரிக்காவிடமிருந்து வடகொரிய ஆட்சியாளர்கள்தான் நம்மையும் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது.\nசீனா, ஜப்பான், சோவியத் ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்த நாடுகள். இதனாலேயே வடகொரியாவுக்கு அன்னிய சக்திகள் மீது அளவுகடந்த சீற்றம் உண்டு.\nஅதிலும் அமெரிக்கா மீது அப்படி ஒரு காட்டம். இத்தனைக்கும் ஜப்பானின் ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து கொரியாவை மீட்டதில் அமெரிக்காவுக்கும் முக்கிய பங்கு உண்டு.\nஆனால் கொரிய பிரிவினைக்குப் பின்னர் சோவியத் ரஷ்யாவின் அளித்த ஆதரவு மற்றும் அதுபோட்ட தூபம் ஆகியவை காரணமாக அமெரிக்காவை ஜப்பான் இடத்தில் வைத்து பார்த்து, அந்த நாடு ஒரு ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடு என்றும், கம்யூனிஸ கொள்கைகளுக்கு முரணான நாடு என்றும் வடகொரியா கருதியது.\nவெறுப்பை வளர்த்த கொரியப் போர்\nஅதிலும் 1950 ல் தென்கொரியா மீது வடகொரியா மேற்கொண்ட படையெடுப்புக்குப் பின்னர் நிலைமை இன்னும் மோசமாகியது. தென்கொரியாவையும் சேர்த்து ஒன்றுபட்ட கொரியாவை கம்யூனிஸ அரசின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற வடகொரியாவின் ஆசைக்கு, தென்கொரியாவுக்கு ஆதரவாக வந்த அமெரிக்கா முட்டுக்கட்டைப் போட்டது.\nமேலும் போரின்போது அமெரிக்கா, வடகொரியாவுக்கு எதிராக கொடூரமான போர் வன்முறைகளை நிகழ்த்தியதாகவும், தங்களிடம் பிடிபட்ட வடகொரியர்களைக் கடும் சித்ரவதைக்குப் பின்னர் கொன்று குவித்ததாகவும், அமெரிக்கா நடத்திய பாரிய குண்டு வீச்சு தாக்குதலில் கிட்டத்தட்ட வடகொரிய ஜனத்தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் கொல்லப்பட்டதாகவும் வடகொரியா ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமேலும் தென்கொரியாவுடன் அமெரிக்கா தோழமையுடன் இருப்பது ஒன்றுபட்ட கொரிய தேசத்தை உருவாக்குவதற்கு இடையூறாக இருப்பதாகவும், தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் இருப்பது அது கொரிய தேசத்தை ஆக்கிரமித்துள்ளது போன்ற எண்ணத்தையே தங்களுக்கு ஏற்படுத்துவதாகவும் வடகொரியா கூறுகிறது.\nஅதிலும் அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணையதளம் 2014 நவம்பர் மாதம் ‘அமைதியின் பாதுகாவலர்கள்’ என்ற பெயரிலான சிலரால் ‘ஹேக்’ செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள், ஊழியர்களின் இமெயில்கள், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விவரங்கள், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தினால் ரிலீஸ் செய்யப்படாத திரைப்படங்களின் பிரதிகள் போன்றவை வெளியிடப்பட்டன.\nமேலும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை மைய கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘ The Interview’ என்ற நகைச்சுவை திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் திரையிடுவதாக இருந்தது.\nஆனால், அந்தத் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என்றும், மீறி திரையிட்டால் அந்தத் திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அந்த ‘அமைதியின் பாதுகாவலர்கள் குழு’ மிரட்டல் விடுத்தது. இதனையடுத்து அமெரிக்க அரசின் வேண்டுகோளை ஏற்று அந்தத் திரைப்படத்தைத் திரையிடாமல் சோனி பிக்சர்ஸ் தவிர்த்தது.\nஇந்த நிலையில், இந்த சைபர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மென்பொருள், தொழில்நுட்பம் போன்றவற்றை அலசி ஆராய்ந்த அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள், வடகொரியாதான் இந்த தாக்குதல் கும்பலின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டியது. ஆனால், வடகொரியா அதனை அப்போது மறுத்தது.\nஇருப்பினும் பதிலடி கொடுத்தே தீருவது என முடிவு செய்த அமெரிக்கா, வடகொரியாவின் இணையதள சேவையை அவ்வபோது முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதுவும் வடகொரியாவின் அமெரிக்க வெறுப்பு தீயில் மேலும் எண்ணெய் வார்ப்பதாக இருந்தது.\nஅமெரிக்க எதிர்ப்பு… வடகொரிய மக்கள் நினைப்பது என்ன\nஇந்த அளவுக்கு வடகொரிய அரசு தரப்பில் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும், கிம் ஜாங் உன் அரசு உருவகப்படுத்தும் அளவுக்கு தங்கள் நாட்டு மக்களிடையே அமெரிக்க எதிர்ப்பு காணப்படவில்லை என்கிறார் வடகொரிய பத்திரிகை ஒன்றுக்காக சிங்கப்பூரில் பணியாற்றும் வடகொரிய பத்திரிகையாளர் ஜீ சன் லீ. ” எங்கள் ஊரில் நான் உட்பட ஜப்பானியர்களை வெறுக்கும் அளவுக்கு அமெரிக்கர்களை வெறுக்கவில்லை.\nகொரிய போரின் நிகழ்வுகளை அனுபவித்த எங்கள் தாத்தா பாட்டிகள், ‘ வடகொரிய ஆட்சியாளர்கள் சொல்லும் அளவுக்கு அமெரிக்கர்கள் மோசமான போர் குற்றங்களில் ஈடுபடவில்லை. அப்படி ஒரு நிகழ்வை நாங்கள் பார்க்கவே இல்லை’ என்றுதான் சொல்கிறார்கள்.\n‘அப்பாவி கொரிய பெண்களின் வயிற்றைக் கிழித்து கர்ப்பப்பையை அமெரிக்க வீரர்கள் வெளியே எடுத்து போட்டதாகவும், அப்பாவி மக்களின் கண்களைத் தோண்டியெடுத்ததாகவும், மூக்கு மற்றும் உதடுகளை அறுத்தெறிந்து அவர்களை மரத்தில் தூக்கில் தொங்கவிட்டதாகவும் வடகொரிய ஆட்சியாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.\nஆனால், நான் இந்தக் கதையை நம்பவில்லை. எங்கள் ஊரிலுள்ள வயதானவர்கள் சொல்வது வேறாக இருக்கிறது. வடகொரிய குழந்தைகள் மீது அமெரிக்க வீரர்கள் பாசத்தைப் பொழிந்ததாகவும், அவர்களுக்கு சாக்லேட், சுவிங்கம் போன்றவற்றைக் கொடுத்து மகிழ்வித்ததாகவும் கூறுகிறார்கள்.\nஅதே சமயம் உலக நாடுகளின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் வடகொரிய அரசு அவ்வப்போது மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகள் குறித்து வடகொரியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்.\nநான் வடகொரியாவில் இருக்கும்போது அரசு அணு ஆயுத சோதனைகள் மேற்கொண்டால், நாங்கள் டவுன் ஹாலில் கூடி அதுபற்றி பெருமையாகப் பேசிக்கொள்வோம்.\n‘இனிமேல் அமெரிக்கா நம்மை அச்சுறுத்த முடியாது’ என நாங்கள் கூறிக்கொள்வோம். அதே சமயம் வடகொரிய அரசு மேற்கொள்ளும் இந்த அணு ஆயுத சோதனைகள் குறித்து உலகின் பிற நாடுகள் எள்ளி நகையாடுவதையும், இவ்வாறு ஏவுகணை சோதனைகளுக்கு அதிக நிதி செலவிடப்படுவதால்தான் நாடு ஏழையாக இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்.\nஏவுகணை சோதனைக்கு அடுத்தபடியாக வடகொரிய அரசு அதிகம் செலவிடப்படும் துறைகளில் ஒன்றாக கல்வித் துறை விளங்குகிறது. குறிப்பாக வடகொரியாவில் இருந்த ஜப்பானிய ஏகாதிபத்திய ஆட்சி, அதன் கொடுமைகள், அதனைத் தொடர்ந்து கிடைத்த சுதந்திரம் போன்ற வரலாற்று சம்பவங்களை பள்ளிப் பாடங்களிலும், கல்லூரிப் பாடங்களிலும் கற்றுக் கொடுப்பதில் வடகொரிய அரசு மிகக் கவனமாக உள்ளது.\nமழலையர் பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்பட அதன் கட்டடங்களிலும் சுவர்களிலும் தீட்டப்படும் சித்திரங்கள் அனைத்தும் ஜப்பானியர்களும் அமெரிக்கர்களும் வடகொரிய மக்களுக்கு எவ்வளவு கொடூரங்களை நிகழ்த்தினார்கள் என்பதை விளக்கும் விதமாகவே இருக்கும்.\nகூடவே, இதன் காரணமாகத்தான் நமக்கு அணு ஆயுத பாதுகாப்புத் தேவை என்று ஏவுகணை சோதனையை நியாயப்படுத்தும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும்.\nஇப்படி பள்ளியில் தொடங்கி அலுவலகம் வரைக்கும் அமெரிக்க எதிர்ப்பு கருத்துகளை உள்வாங்கி வளரும் வடகொரியர்கள், அமெரிக்கா மீதான பழைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ ஏவுகணைச் சோதனை நியாயமானது, நமது பாதுகாப்புக்குத் தேவையானதுதான் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர்” என்கிறார் லீ மேலும்.\nஇரு நாடுகளுக்கு இடையே பகை இருப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் சமாசாரம்தான். ஆனால், அந்தப் பகை நாடுகள் பெரும்பாலும் அண்டை நாடுகளாக இருக்கும்.\nஆனால் பூகோள ரீதியாக வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தூரத்தைக் கணக்கிட்டால், இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பகை என்பது சற்று வித்தியாசமான ஒன்றாகத்தான் உள்ளது.\nஒருவேளை எதிர்காலத்தில் இருநாடுகளிலும் தலைமைப் பொறுப்புக்கு வரும் ஆட்சியாளர்களிடம் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால்தான் இந்தப் பகை முடிவுக்கு வருமோ என்னவோ\nகிம் ஜிங் இன்னும் மிரட்டுவார்…\nமூன்றாம் உலகப் போர்… முரசு கொட்டும் வடகொரியா- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nவடகொரியா Vs தென்கொரியா: பிரிந்தது எப்படி – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங் – 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15) 0\nஇராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி ; பளையில் சம்பவம் 0\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nவடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் 0\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன. அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://npandian.blogspot.com/2008/01/httpcyrilalex.html", "date_download": "2019-01-18T03:52:26Z", "digest": "sha1:O25KC5Q3GWDMPLSGCGSEUQXWYYDWDB6G", "length": 4268, "nlines": 110, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\n(நண்பர் சிறில் அலெக்ஸ் நடத்தும் \"நச்\"கவிதை போட்டி\"க்கு எழுதியது) http://cyrilalex.com/\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 6:32 AM\nமுதிர்பூக்களும் ஒரு நாள் வாங்கப்படும் - என்ன செய்வது காலம் கடந்த பின். ஆதங்கம்.\nசிந்தனை அருமை - அழகான வரிகள். நன்று\nஇனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் என் தமிழர் திருநாள் வாழ்த்துக்க‌ள் சீனா அவர்களே தாங்கள் மதுரையில் இருப்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி\nபாண்டியன் - மதுரையா - நன்று\nபுகைப்ப‌ட‌ ஹைக்கூ... மனம் நிறைந்த சிரிப்பில்எல்லோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/09/blog-post_34.html", "date_download": "2019-01-18T03:29:12Z", "digest": "sha1:4NAENPCI76EQA6GKDP4Y3XVM3IPWTJYM", "length": 10115, "nlines": 44, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "பதவியிலிருந்து விலகுமாறு பணித்தனர் - விலகுகிறேன் ! தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயார் - மெத்தியூஸின் உருக்கமான கடிதம் ! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL விளையாட்டு பதவியிலிருந்து விலகுமாறு பணித்தனர் - விலகுகிறேன் தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயார் - மெத்தியூஸின் உருக்கமான கடிதம் \nபதவியிலிருந்து விலகுமாறு பணித்தனர் - விலகுகிறேன் தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயார் - மெத்தியூஸின் உருக்கமான கடிதம் \nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் என்னை அணித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்தனர். அதனால் தலைமைப் பதவியில் இருந்து விலகுகிறேன். அவர்கள் என்னை அணியிலிருக்க தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயாராகவுள்ளேன் என இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், இது\nதொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nஅந்தக் கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் வருமாறு,\nகடந்த வௌ்ளிக்கிழமை 21 ஆம் திகதி இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஹத்துரு சிங்க ஆகியோர் என்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததனர். என்னை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.\nமேலும் , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் தோல்விக்கு தானே பலிக்கடாவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் , அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே முழுப்பொறுப்பும் என்று தெரிவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த தோல்வியின் ஒரு பங்காளியே நான் என்றும் , அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது எனவும் அஞ்சலோ குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் தெரிவுக்குழு மற்றும் பயிறிசியாளரின் முடிவை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.\nநான் தலைமைப்பொறுப்பில் இருக்கும் போது இலங்கை அணி பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளைப் படைத்தது. அதில் அவுஸ்திரேலிய அணியை 3-0 என வெள்ளையடிப்புச்செய்தது. இதைவிட இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று சாதனை படைத்தது.\nஎவ்வாறாயினும் இலங்கை அணிக்கு புதிய தலைமைத்துவம் வேண்டுமென உணரப்பட்டவேளையில் நான் அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து கடந்த 2017 ஜூலை மாதம் சுயவிருப்பின் அடிப்படையில் அணித் தலைமையில் இருந்து விலகியிருந்தேன்.\nஇவ்வாறு நான் விலகிய காலப்பகுதியில் உபுல் தரங்க, திஸர பெரேரா, சாமர கப்புகெதர, லசித் மாலிங்க மற்றும் டினேஸ் சந்திமல் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் மாறிமாறி அணிக்கு தலைமை தாங்கினர்.\nஇந்நிலையில் அணி தொடர் தோல்விகளை சந்தித்தபேது இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலக்கிண்ணம் வரை அணித் தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.\nதலைமைப்பெறுப்பை மீண்டும் எடுப்பதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும் ஹந்துருசிங்க மீதும் அவரது திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கையினால் நான் அந்தப்பொறுப்பை மீண்டும் எடுத்து அணியை பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்ல இணங்கினேன்.\nஇந்தப் பிரச்சினையில் இருந்து விலகிவிடுவது எனது நோக்கமல்ல. விளையாட்டு வீரன் என்ற ரீதியில் நான் முழு மனதுடன் எவ்வேளையிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவேன்.\nஇதேவேளை, நான் எந்தவேளையிலும் அணிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. தேர்வுக்குழுவோ தலைமைப் பயிற்சியாளரோ நான் அணிக்கு தகுதியற்றவன் என்று தெரிவிக்கும் பட்சத்தில் நான் ஓய்வுபெறவும் தயாராகவுள்ளேன் என அவரது கடிதத்தில் மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=800", "date_download": "2019-01-18T04:18:53Z", "digest": "sha1:7K4TNXHHUCMAJI3GEAPDT4OPMUP3OIAS", "length": 5739, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசியர்கள் தற்போதைக்கு வடகொரியா விற்கு போக வேண்டாம்\nவெள்ளி 24 பிப்ரவரி 2017 12:30:45\nமலேசியர்கள் தற் போதைக்கு வடகொரியா விற்கு போக வேண்டாம் என்று சுற்றுலா கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் அறிவுறுத்தியுள்ளார். நம் நாட்ட வர்கள் இப்போதைக்கு அந்த கம்யூனிஸ்டு நாட்டிற்கு செல்வதை நாங்கள் ஊக்குவிக்க வில்லை. காரணம், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறலாம் என்ற கவலை எங்களுக்கு உள்ளது. அந்நாட்டுக்கு சென்று வர நான் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. அங்கே என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று நமக்கு தெரியவில்லை. என்ன நடக்கும் என்று நம்மால் சரியாக யூகிக்கமுடியாது. நான் நமது மக்களை கேட்டுக் கொள்வது என்ன வென்றால், இப்போதைக்கு அங்கு போக வேண்டாம் என்றுதான்.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nமுடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nதண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான\nமாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது\nஅன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:03:47Z", "digest": "sha1:32UEHAWLRF2PY7DXXR7OAZ7OMRAZRBUZ", "length": 8265, "nlines": 73, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "ஜெயிலுக்கு மட்டும் தான் போகலை- இயக்குநர் ரமேஷ் செல்வன் வேதனை! -", "raw_content": "\nஜெயிலுக்கு மட்டும் தான் போகலை- இயக்குநர் ரமேஷ் செல்வன் வேதனை\nஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம்\nநுங்கம்பாக்கம் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல், சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆயிரா , மனோ இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.\nA.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும், பென்ஸ் கிளப் சக்தி… செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.\nதிரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் S.D.ரமேஷ் செல்வன்.\nநுங்கம்பாக்கம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால்.. இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன் ..\nஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ நுங்கம்பாக்கம் என்று டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள் சென்சாருக்காகவா இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ டைட்டிலை மாற்றினீர்கள் ஏன் பயப்படனும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.\nஎன்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்\nஇந்த விழாவில் இயக்குநர் விக்ரமன் அஜ்மல் எஸ்.ஏ.சந்திரசேகர் சினேகன் கதிரேசன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.\nஇயக்குநர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் பேசும் போது…\nஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது.\nஜெயிலுக்கு மட்டும் தான் போகல..அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்..\nஎனக்கு வேற வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும் என்றார்.\nஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த்\nஇசை : ஷாம் டி ராஜ்\nதயாரிப்பு நிர்வாகம் : k.சிவசங்கர்\nகதை வசனத்தை R.P.ரவி எழுதி இருக்கிறார்.\nPrevசீயான் விக்ரமின் ‘சாமி 2’ புதிய ஸ்டில்ஸ்..\nNextசாமி 2 வில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத்…\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=75025", "date_download": "2019-01-18T03:38:28Z", "digest": "sha1:OLJQCTDRFKBHSBWQJQRYMJ2CZKYXVFCI", "length": 7110, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "கதிருக்கும் அடிக்குது சான்ஸ் : விஜய்யுடன் கைகோர்ப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகதிருக்கும் அடிக்குது சான்ஸ் : விஜய்யுடன் கைகோர்ப்பு\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 17:52\nநடிகர் விஜய் நடிப்பில் உருவான 'சர்க்கார்' படம், சமீபத்தில் வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தில் வைக்கப்பட்ட அரசியல் காட்சிகளுக்காக, அவர் கோர்ட் படியேறும் நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில், 'தளபதி 63' என்ற பெயரில், நடிகர் விஜய்யின் அடுத்தப்படம் தயாராகிறது. இயக்குநர் அட்லி இயக்க இருக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ்., எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலரும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கவிருக்கின்றனர்.\nதற்போது, 'பரியேறும் பெருமாள்', 'விக்ரம் வேதா' உள்ளிட்ட படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் எல்லோரையும் கவர்ந்திருக்கும் நடிகர் கதிர், 'தளபதி 63' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157626", "date_download": "2019-01-18T03:24:39Z", "digest": "sha1:TU7ROZ3YX75VCOTL54JYC7G6VE4AYKSJ", "length": 6946, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமத்திய அமைச்சருக்கு பளார்; தொண்டர் கோபம் ஏன்\nமத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே தானேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். கூட்டம் முடிந்ததும் மேடையிலிருந்து இறங்க முயன்ற அதவாலேயை 30 வயது வாலிபர் பளார் என ஓங்கி அறைவிட்டார். அதற்குள் மற்ற தொண்டர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அந்த வாலிபர், ஆத்திரத்தில் தலைவரை தாக்கியுள்ளார்.\nகளைகட்டிய அய்னோர் அம்னோர் பண்டிகை\nஇங்கிலாந்தில் பென்னிகுயிக் சிலை திறப்பு\nகாணும் பொங்கல்; கோலாகல கொண்டாட்டம்\nஅலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்கு கார்கள் பரிசு\nமாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்\nஆறு தலைமுறையினர் ஒன்று கூடிய காணும் பொங்கல்\nகூடலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்\nமும்பையில் மீண்டும் டான்ஸ் பார்\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/01/remove-tag-on-facebook.html", "date_download": "2019-01-18T03:56:00Z", "digest": "sha1:YULRUPPYEFHH6ZGPMKSA6OWYTJ42O47F", "length": 7570, "nlines": 116, "source_domain": "www.bloggernanban.com", "title": "பேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி?", "raw_content": "\nHomeஃபேஸ்புக்பேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி\nபேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி\nபேஸ்புக் தளத்தில் அதிகமானவர்களுக்கு பிடிக்காத ஒன்று, Tagging. நமது பேஸ்புக் பகிர்வுகளில் நண்பர்களை இணைப்பது Tag எனப்படும். நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் மற்ற பேஸ்புக் பகிர்வுகளில் இருந்து நம்மை விடுவிப்பது எப்படி\nபேஸ்புக் Tag-ஐ நீக்குவது எப்படி\nநம்மை யாராவது டேக் செய்திருந்தால் நமக்கு அதுபற்றி Notification வரும்.\nமேலும் அந்த புகைப்படம் Public-ஆக பகிரப்பட்டிருந்தால், நம் நம் நண்பர்கள் அனைவரின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படம் தெரியும். மேலும் நமது பேஸ்புக் Timeline பக்கத்திலும் அந்த படம் இருக்கும்.\nபடத்தை க்ளிக் செய்து, \"Allowed on Timeline\" என்பதை க்ளிக் செய்து, \"Hide from Timeline\" என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஅவ்வளவு தான். அந்த படம் உங்கள் பக்கத்திலோ, உங்கள் நண்பர்கள் பக்கத்திலோ தெரியாது. ஆனால் உங்கள் Tag அப்படியே தான் இருக்கும்.\nTag-ஐ நீக்க, படத்தை க்ளிக் செய்யாமல், படத்திற்கு கீழே படம் பகிரப்பட்ட நாள், நேரம் இருக்குமல்லவா அதனை க்ளிக் செய்யுங்கள். அப்படி க்ளிக் செய்தால் பின்வருமாறு தெரியும்.\nஅந்த பக்கத்தில் போட்டோவுக்கு கீழே Report/Remove Tag என்று இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்.\nஅதில் \"I want to untag myself\" என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த படம் பேஸ்புக்கில் இருப்பதை விரும்பவில்லை என்றால் இரண்டாவதையும் தேர்வு செய்யுங்கள். பிறகு Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n உங்கள் பெயர் அதிலிருந்து நீக்கப்பட்டுவிடும். பிறகு Ok என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nடிஸ்கி: எப்போதும் கடினமான வழியை தெரிந்தப் பிறகு தான் எனக்கு எளிமையான வழி தெரிகிறது. மேலே சொன்னது பற்றிய எளிய வழியையைப் பற்றி இறைவன் நாடினால் அடுத்த பதிவில் பார்ப்போம். மேலும் இது போன்று தானாக பகிரப்படுவதை தவிர்ப்பதற்கான வழியையும் விரைவில் பார்ப்போம்.\nநன்றி: இந்த பதிவிற்காக, சிரமம் பார்க்காமல் என்னை டேக் செய்த நண்பர் திடங்கொண்டு போராடு சீனு அவர்களுக்கு நன்றி\nமுதல் ஓட்டு நம்மதுதான் .\nநல்ல தகவலாக இருக்கிறதே. பகிர்வுக்கு நன்றிங்க.\nராக்ஸ்டார் படத்தையே untag பண்ணிட்டீங்களா நீங்க என்ன தைரியம் உங்களுக்கு :P\nபயனுள்ள தகவல். . . நன்றி\nதேவையான தகவல் நன்றி பாஸ்....:P\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-apr-15/sports/139685-bicycle-habit-good-for-health.html", "date_download": "2019-01-18T04:21:02Z", "digest": "sha1:UCDQUSSSGXO7FGUQKV4FEQ73S6HEMVTE", "length": 15691, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "சைக்கிள் பழகு! | Bicycle habit good for health - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசுட்டி விகடன் - 15 Apr, 2018\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/131717-marrying-reham-khan-was-biggest-mistake-of-my-life-says-imran-khan.html", "date_download": "2019-01-18T03:09:41Z", "digest": "sha1:ML5VLCXSSURZW2IPXIC4DWF3525K6PEP", "length": 20084, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான் | marrying Reham Khan ‘was biggest mistake of my life’ says Imran Khan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (23/07/2018)\n`வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு' - இரண்டாவது திருமணம் குறித்து மனம்திறந்த இம்ரான் கான்\nவாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய தவறு, நான் இரண்டாவது திருமணம் செய்ததுதான் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். இவரின் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றது. இதையடுத்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். 1995-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலியான ஜெமிலா கோல்ட்ஸ்மித்தை மணந்த இவர், 9 வருடத்துக்குப் பின் ஜெமிலாவை விவாகரத்துசெய்தார். பின்னர் 2015-ம் ஆண்டில், டிவி தொகுப்பாளரான ரேஹாம் கானை மணந்தார். 10 மாதங்களிலேயே இந்தத் திருமண வாழ்க்கை முடிவுக்குவந்தது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாவதாக ஆன்மிக ஆலோசகரான புஷ்ரா மேனகா (வயது 40) என்பவரை இம்ரான் கான் மணந்தார். தற்போது இவர்கள் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த இம்ரான் தனது திருமண வாழ்க்கை குறித்து செய்திச் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``பொதுவாக இரண்டாவது திருமணம் குறித்தும், ரேஹாம் கான் குறித்தும் வெளியில் பெரிதாக பேசியது இல்லை. எனது வாழ்க்கையில் சில தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், நான் செய்த மிகப்பெரிய தவறு இரண்டாவதாக ரேஹாம் கானை திருமணம் செய்ததுதான்.\" என்றார்.\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nமூன்றாவது திருமணம் குறித்து பேசிய அவர், ``மூன்றாவது மனைவி புஷ்ரா முகத்தை திருமணத்துக்கு முன்பு வரை நான் பார்க்கவில்லை. ஆன்மிக ஆலோசகர் என்பதால் என்னவோ அவர் எப்போதும் முகத்தை மூடியபடியே இருப்பார். ஆனால், அவர் வீட்டிலிருந்த அவரது ஒரு போட்டோவை வைத்து அவர் எப்படி இருப்பார் எனக் கற்பனை செய்துகொண்டேன்\" எனக் கூறியுள்ளார்.\n'5 சீட்டுக்காக ஸ்டாலினிடம் போவதைவிட, ரஜினி மேல்'- ராகுல் சிக்னலுக்காகக் காத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-sep-25/current-affairs/144021-scarcity-for-rice-seeds-in-kaveri-delta-regions.html", "date_download": "2019-01-18T04:06:52Z", "digest": "sha1:KPEKS4IERJWT3UGOF6WBKNTWEXHTQ6YB", "length": 21317, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "விதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்! | Scarcity for Rice seeds in Kaveri delta regions - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nபசுமை விகடன் - 25 Sep, 2018\nகடுதாசி: அட, விடுமுறை விவசாயி\n2 ஏக்கர்... 75 நாள்கள்... ரூ. 58,000 - நல்ல வருமானம் தரும் நாட்டு எள்\nகொண்டைக்கடலை... கொத்தமல்லி... 500 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க விதைகள் மானாவாரியிலும் மதிப்பான லாபம்\nஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... ரூ. 50 லட்சம் வருமானம் - பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை\nவிதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்\nலிட்டருக்கு ரூ.50 லாபம்... கல்செக்கு... காங்கேயம் காளைகள்... பாரம்பர்ய முறையில் எண்ணெய் உற்பத்தி\nமண்புழு உரம்... மாடித்தோட்டம்... நெகிழிக்கு மாற்று... பலன் கொடுத்த ‘இயற்கை’ பயிலரங்கு\nமருத்துவச் செலவுகளைக் குறைத்த மாடித்தோட்டம்\n50 லட்சம் ரூபாய் காரும் வாழைத்தார் தந்த மகிழ்ச்சியும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\n - 15 - விவசாயிகளும் விஞ்ஞானிகள் ஆக வேண்டும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 15 - சேலம் மாவட்டத்துக்கும் காவிரி நீரைக் கொடுக்க முடியும்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\nமரத்தடி மாநாடு: இனி அடங்கலும் இ-சேவை மையங்களில்..\nநீங்கள் கேட்டவை: ‘பல்ஸ் ஒண்டர்’ விளைச்சலைக் கூட்டுமா\nவிதைநெல் தட்டுப்பாடு... வேதனையில் விவசாயிகள்\nகாவிரி டெல்டா பகுதிகளில் முன்பட்டச் சம்பாச் சாகுபடி மேற்கொள்ளும் வகையில்... கடந்த ஜூலை 18-ம் தேதி கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முன்பட்டச் சம்பாச் சாகுபடிக்கு நீண்டகால ரகமான, ‘சி.ஆர்-1009’ நெல் ரகம்தான் ஏற்றது. ஆனால், இந்த ரக விதைநெல் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள், விவசாயிகள்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய ‘தஞ்சை மாவட்டக் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க’த்தின் துணைச்செயலாளர் சுகுமாறன், “ரொம்ப வருஷமாவே காவிரியில் தண்ணீர் வராததால சம்பாச் சாகுபடி நடக்கவேயில்லை. விவசாயிகள் ரொம்பச் சிரமத்துல இருந்தோம். இந்த வருஷம், ஜூலை மாசமே மேட்டூர் அணை நிரம்பிட்டதால, தண்ணீர் வர ஆரம்பிச்சது. தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்துல முன்பட்டச் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை ஆரம்பிச்சோம். இந்தப்பட்டத்துக்கு ஜூலை 15-ம் தேதியில இருந்து ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள்ள விதைச்சாகணும். இதுக்கு 155 நாள்கள் வயசுள்ள நீண்டகால ரகமான சி.ஆர்-1009 ரகம்தான் ஏற்றது. இதுலதான் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகமா இருக்காது. நெல்மணிகள் நல்லா திரட்சியாக இருக்கும். இந்தப்பட்டத்துல விதைக்கிறப்போ, நல்ல மகசூலும் கிடைக்கும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்... ரூ. 50 லட்சம் வருமானம் - பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை\nலிட்டருக்கு ரூ.50 லாபம்... கல்செக்கு... காங்கேயம் காளைகள்... பாரம்பர்ய முறையில் எண்ணெய் உற்பத்தி\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://datainindia.com/viewtopic.php?f=15&t=1108&sid=bf29b308161b48a9546ce791d3115964", "date_download": "2019-01-18T03:03:48Z", "digest": "sha1:2XKRKTD3GS5V2SIJYWABEHGXAJVNRZB6", "length": 3988, "nlines": 71, "source_domain": "datainindia.com", "title": "உங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி ? - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய உங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nReturn to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2019-01-18T03:35:18Z", "digest": "sha1:2WGHRHGMGE64GZBQUOHFVYM3JG35LJWI", "length": 11830, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்கள் கண்டுபிடிப்பு! | CTR24 அமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்கள் கண்டுபிடிப்பு! – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஅமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்க மற்றும் மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 20 சடலங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் , அவற்றில் 17 கருகிய நிலையில் காணப்பட்டதாகவும் மெக்ஸிகோ தெரிவித்துள்ளது.\nகுறித்த சடலங்களை நேற்று (புதன்கிழமை) கண்டுபிடித்ததாகவும் அவற்றுக்கு அருகில் 5 வாகனங்களும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nநியூவோ லாவோடோ நகருக்கு அருகே (அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்திற்கும், மெக்ஸிகோவின் தாமொளிபஸ் மாநிலத்துக்கும் இடையிலான எல்லைப்பகுதியில்) அவை காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் இது தொடர்பிலான மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.\nமெக்ஸிகோவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறும் மாநிலங்களில் தாமொளிபஸ் மாநிலமும் ஒன்றாகும். குறிப்பாக அங்கு கடந்த சில ஆண்டுகளில் அடையாளம் காணப்படாத நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postமுன்னாள் போராளிகள் இருவருக்கு 185 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை Next Postகிழக்கு மாகாண ஆளுநரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சந்தித்து கலந்துரையாடினார்.\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/102495/", "date_download": "2019-01-18T03:23:31Z", "digest": "sha1:GRF2IWQ7UIKROTDDCLAOJHTT642UA7WP", "length": 13105, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது :\nகடந்த இரண்டு வருடங்களின் பின் கிளிநொச்சி இரணைமடுகுளத்தில் நீர் அதன் கொள்லளவை அடைந்து வருகிறது. என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் ந. சுதாகரன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 24 மணிநேரத்தில் பெய்த 150 மில்லி மீற்றர் மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவும் குறிப்பாக இரணைமடுகுளத்தின் நீரேந்து பகுதிகளில் அதிகளவு மழை காரணமாக இன்று(08) இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 26.5 அடியாக காணப்படுகிறது. மாங்குளம், கனகராயன்குளம், சேமமடுகுளம் போன்ற குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது எனவே அக் குளங்கள் வான்பாய்கின்ற போதும் இரணைமடு குளத்திற்கான நீர் வரவு மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்ட அவர்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த இரண்டு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையிலும் பருவ மழை போதுமானதாக இல்லாததன் காரணமாக கடந்த வருடங்களில் நீர் மட்டம் அதன் கொள்லளவை அடையவில்லை. 2016 ஆம் ஆண்டு நீர் மட்டம் 20 அடியாகவும், 2017 ஆம் 18 அடியாகவும் காணப்பட்டது.\nஇரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்லளவு தற்போது ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்ளளவை அடையும். எனக் குறிப்பிட்ட சுதாகரன்.\nஇன்னமும் வட கீழ் பருவபெயர்ச்சி மழை ஆரம்பிக்கப்படவில்லை என்றும் தற்போது இடையிட்டு பருவ பெயர்ச்சி மழையே பெய்து வருகிறது என்றும் நவம்பர் மாதம அதிக மழையும் டிசம்பர் மாதம் குறைவான மழையும் பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்களும் தெரிவிக்கின்றன. எனவே இரணைமடுகுளம் இவ்வருடம் 36 அடி நீரை எட்டும் என்ற மகிழ்ச்சியான நம்பிக்கைகுண்டு என்றும் தெரிவித்தார்.\nஅவ்வாறு 36 அடிக்கு நீர் வந்தால் இதுவரை காலமும் இரணைமடுகுளத்தின் கீழ் சராசரி 8500 ஏக்கரில் மேற்கொள்ள்ப்பட்டு வந்த சிறுபோக நெற்செய்கை 12500 ஏக்கராக மாற்றப்படும் என்றும் தெரிவி்த்தார்\nTagsஇரணைமடுகுளம் இரண்டு வருடங்களின் பின் சுதாகரன் நிரம்பி வருகிறது பிரதிப் பணிப்பாளர் ருவபெயர்ச்சி மழை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nபெரும்பான்மையை நிரூபித்த பின் புதிய அமைச்சரவையை அறிவிப்பேன்…\n“மஹிந்தவை ஆதரிப்பது, எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்”\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatru.net/topic/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%20%C2%BB%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:01:06Z", "digest": "sha1:DCONZHOILTXVTFU6VKKQUWRRYQ43LKKA", "length": 1719, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஷோபாசக்தி » அமரந்தாவின் கடிதம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஷோபாசக்தி » அமரந்தாவின் கடிதம்\nஷோபாசக்தி » அமரந்தாவின் கடிதம்\nஇலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/495-2016-07-27-06-03-38", "date_download": "2019-01-18T04:26:39Z", "digest": "sha1:2JWQOD5G7RWT5DPACSR62E4E4J6IUX7L", "length": 48978, "nlines": 293, "source_domain": "mooncalendar.in", "title": "நபியின் (ஸல்) வழியே நம்வழி!", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 27 ஜூலை 2016 00:00\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36\nநபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும் நிறைந்த மார்க்கத்தில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் இரவுகூட பகலைப் போல காட்சியளிக்கும். சந்திரனின் படித்தரங்களே ஒவ்வொரு கிழமைக்குரிய தேதிகளாகும் (2:189) என்பதுதான் அல்குர்ஆனின் கூற்றும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுமாகும். சந்திரனின் ஒவ்வொரு நாளுக்குரிய மன்ஜிலில் அமைந்த ஒவ்வொரு வடிவ நிலையும் ஒரு கிழமையைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதே என்பதை (புஹாரி 1827, 4999, முஸ்லிம் 1861, 1871 போன்ற) ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில்தான் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் இஸ்லாமிய மாதங்களை அமைத்துக் கொண்டார்கள். அவ்வழிமுறையில் அணுவளவும் பிசகாமல் உறுவாக்கப்பட்டதே இந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி ஆகும்.\nஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கையில் கூட்டிக் குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்படக் கூடாது. அவ்வாறு சுய விருப்பப்படி மாற்றினால் அது இறை நிராகரிப்பு என்று வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (9:37) எச்சரித்து உள்ளான். தற்போது புழக்கத்தில் இருக்கும் கிருஸ்துவ மதப்போதகர் போப் கிரிகோரியன் தயாரித்து வெளியிட்ட ஆங்கில நாட்காட்டியில், ஒரு மாதத்தின் எண்ணிக்கையை 28 முதல் 31 வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். நமது இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டருக்கு முரண்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து காலண்டர்களும் பிழையானதும், வழி பிறழ்ந்ததுமாகும்.\nபிறைகளின் அனைத்து வடிவநிலைகளையும் கவனித்தும், கணக்கிட்டும் வரவேண்டும் என்பதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை ஆகும். மேலும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே நபி (ஸல்) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு கீழ்க்காணும் நபிமொழிகள் சாட்சி பகர்கின்றன.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.\nஅறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)\nநாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன என்று வினவினார்கள். அதற்கு 22 நாட்கள் முடிந்துவிட்டன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள். இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என அவர்கள் கூறினர். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி அவர்கள் தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணிணார்கள். பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் எனக் கூறினார்கள்.\nஇப்னு குஜைமாஹ் - ஹதீஸ் எண் - 2024.\nநாம் கத்ரு நாளை பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்தன 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன. இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.\nஅறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : இப்னு ஹிப்பான் (2588).\nநாம் கத்ரு நாளைப் பற்றி நபியிடம் நினைவு படுத்தினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன 22 நாட்கள் முடிந்தன மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என நாம் கூறினோம். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன இந்த மாதம் 29 நாட்கள் உரியது பிறகு இன்றைய நாளில் அந்த கத்ரு நாளை தேடுங்கள் என கூறினார்கள்.\nஅறிவித்தவர் : அபூஹூரைரா (ரழி), நூல் : பைஹகீ (8018).\nஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் ஐந்து நாட்கள் மீதமிருக்கும் நிலையில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், பலிப் பிராணியைக் கொண்டு வராதவர் வலம் வந்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10-ஆம் நாள் மாட்டின் இறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன எனக் கேட்டேன். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிகளின் சார்பாகப் பலியிட்டார்கள்' என்றனர். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.\nமேற்படி நபிமொழிகளை சற்று ஆய்ந்து படித்தால் ஒரு பேருண்மை வெளிப்படும். அதாவது நபி (ஸல்) அவர்களோ, அவர்களிடம் பாடம் பயின்ற ஸஹாபாக்களோ ஒரு வருடத்திற்கு ஷஃஅபான், மற்றும் ரமழான் மாதங்களில் மட்டும் பிறைகள் குறித்து பேசவில்லை. இன்னும் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை அறியமுடிகிறது. மேலும் பிறை படித்தரங்களை வைத்து ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற (10:5) அல்லாஹ்வின் கட்டளையை அன்று இருந்த ஒரே வழிமுறையான பிறைகளை புறக்கண்களால் கவனித்தும், ஒரு மாதம் அளவுக்குக் கணக்கிட்டும் வந்துள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது.\nமேலும் நபி (ஸல்) அவர்கள் தங்களது வாழ்நாளில் ரமழான் மாதத்தில் 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். ஒரு ரமழானின் முதல் பத்து நாட்களிலும், மற்றொரு ரமழான் மாதத்தில் நடுப்பத்து நாட்களிலும், பெரும்பான்மையான ரமழான் மாதங்களில் இறுதி பத்து நாட்களிலும் இஃதிகாப் இருந்தார்கள் என்பதை (புகாரி 1930, 1940, 2036) போன்ற ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.\nஇதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், இறுதி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ள மாதங்களில், அந்த மாதம் 29-நாட்களைக் கொண்டதாக இருந்தால் 20-வது நாளன்று ஃபஜ்ரு வேளையில் நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கியுள்ளார்கள். அதுபோல 30-நாட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் 21-வது நாளன்று ஃபஜ்ரு வேளையில் இஃதிகாஃபில் நுழைந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் அச்செயல் நமக்கு எதை உணர்த்துகிறது நபி (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கு அவர்கள் இஃதிகாஃப் இருந்த அந்தந்த ரமழான் மாதங்கள் எத்தனை நாட்களில் முடியும் நபி (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கு அவர்கள் இஃதிகாஃப் இருந்த அந்தந்த ரமழான் மாதங்கள் எத்தனை நாட்களில் முடியும் என்பதை முற்கூட்டியே அறிந்து வைத்திருந்ததை இச்சம்பவம் இன்னும் தெளிவாக உணர்த்துகின்றன. அப்படி தெரிந்து வைத்திருந்ததின் காரணமாகத்தான் அவர்களால் இறுதி 10-நாட்கள் என்று துல்லியமாக இஃதிகாஃப் இருக்க முடிந்தது. இந்த இஃதிகாஃப் சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸ்களை வைத்தும் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தெளிவான கணக்கீட்டு முறையில் இருந்துள்ளதை விளங்கலாம். மேலும் 'ஃபஜ்ரு வேளையில்' நபி (ஸல்) அவர்கள் தங்களது இஃதிகாஃபை துவங்கி, பத்துநாட்களை முழுவதுமாக முடித்து 'ஃபஜ்ரு தொழுகைக்குப் பின்னர்' பெருநாள் தொழுகைக்கு விரைந்துள்ளார்கள். இதன்மூலம் ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு அல்ல என்பதும் நிரூபனமாகிறது.\nஒரு துல்லியமான மாதக் கணக்கீட்டு முறையை நபி (ஸல்) அவர்கள் பின்பற்றாமல் இருந்திருந்தால் 29-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 21-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 9 (ஒன்பது) நாட்கள் மட்டும்தான் கிடைத்திருக்கும். அதுபோல 30-நட்களைக் கொண்ட ரமழான் மாதத்தில் 20-வது நாளன்று இஃதிகாஃபிற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு 11 (பதினொன்று) நாட்கள் என்று ஒருநாள் கூடுதலாக இருந்திருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு அவ்வாறு நிகழவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இவற்றை வைத்து நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் 29-வது நாள் பிறையைத் தேடிக் கொண்டு மஃரிபு நேரத்தில் மேற்குத் திசை நோக்கி பார்க்கவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும் என்பதை அந்த மாதம் முடியும் முன்னரே தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை மேலும் அறிய முடிகிறது.\nபிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும் (காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)\nவானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் 12 ஆகும். அதில் (துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய) நான்கு மாதங்கள் புனிதமானவையாகும். (அல்குர்ஆன் 9 : 36)\nஅவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமானதாகவும், சந்திரனை (பிரதிபளிக்கும்) ஒளியாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்லாஹ் உண்மை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் சமூகத்திற்காக அத்தாட்சிகளை விவரிக்கின்றான். (அல்குர்ஆன் 10 : 5)\nMore in this category: « யூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர் யார்\tபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும் »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/seenu-rama-samy/", "date_download": "2019-01-18T03:00:28Z", "digest": "sha1:XQYERGOZSPVFI2CAV5R3KS6P2JDVDJNP", "length": 4646, "nlines": 72, "source_domain": "nammatamilcinema.in", "title": "seenu rama samy Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Promotions / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமனங்களைக் கொய்ய வரும் , சி வி குமாரின் ‘தொரட்டி’ : – news & photo gallery\nதயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் வழங்க, ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யகலா , அழகு, வெண்ணிலா கபடி குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன் , முத்துராமன் நடிப்பில் , மாரி …\nமருத்துவர் ராமதாஸ் குடும்பத்தில் இருந்து ஒரு திரைப்பட நாயகன் \nபதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமாரின் மகன் ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் ‘எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்’. Dissonance என்றால் ஒத்திசைவின்மை அதாவது ஒலிக் கோர்வையில் ஏற்படும் முரண்பாடு என்று பெயர். ஒரு வயலின் …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-01-18T03:00:37Z", "digest": "sha1:RBEXZDM6LB6ESY5CWSOGMODW7CLE7SA3", "length": 5331, "nlines": 97, "source_domain": "www.tamilarnet.com", "title": "சிறை சென்ற பெண்! இன்று பிரித்தானிய பிரபலம்… - TamilarNet", "raw_content": "\nதன்மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய ஒரு நபரை ஆசை காட்டி தனது அறைக்கு வரச் செய்து, தன் மீது சபலம் கொண்ட ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியாகிய இன்னொரு நபரையும் விட்டு, தாக்கி கொலை செய்யச் செய்த ஒரு இந்திய வம்சாவளிப்பெண், பிரித்தானியாவில் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஒருவரின் மனைவியாக இருப்பதால் பிரபலமடைய உள்ளார்.\nMundill Mahil, சீக்கியரான Gagandip Singh (21) என்னும் தொலைக்காட்சி ஊழியர் ஒருவரை தன் அழகால் மயக்கி தனது அறைக்கு வரவழைத்தார்.\nமுன்பு தன்னை பாலியல் ரீதியாக தாக்கிய அவரை Mundill நயவஞ்சகமாக ஏமாற்றி வரவழைக்க, அவரது அறையில் மறைந்திருந்த Harvinder Shoker என்னும் சீக்கியரும், Darren Peters என்னும் நபரும் தலையில் அடித்து, மின்சார கேபிளால் கட்டி அவரது காரின் பின்பக்கத்திலேயே அடைத்து தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்தனர்.\nஇந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட Mundillக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nபின்னர் லேபர் கட்சியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியான Varinder Singh Bola மணந்து கொண்டார் Mundill.\nVarinder Singh Bola தற்போது லண்டனிலுள்ள சிறு நகரம் ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.\nஇதனால் கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற அந்த பெண், ஒரு மேயரின் மனைவியாக மரியாதைக்குரிய ஒரு நபராக மாற இருக்கிறார்.\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=75026", "date_download": "2019-01-18T03:32:43Z", "digest": "sha1:PRHQVUQ5MYOSTTR6BDRZECN4AVBGSB5Q", "length": 6892, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "அஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅஜித் உடன் நடிக்க விரும்பும் கீர்த்தி சுரேஷ்\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 18:09\nகடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், இந்தாண்டு மலையாளத்தில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார். விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.\nஇந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் நகைக்கடை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அங்கு, அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்களுடன் பேசிய கீர்த்தி, அவர்கள் முன்பு பாடலுக்கு நடனமும் ஆடினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி, தமிழில் இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இங்கு நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவில்லை. அஜித் படத்தில் நடிக்க காத்திருக்கிறேன், வாய்ப்பு வந்தால் உடனே நடிப்பேன் என்றார்.\nகீர்த்தி சுரேஷ் வருகையால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/vinay-celebrates-his-birthday-at-shooting-spot-161793.html", "date_download": "2019-01-18T03:23:27Z", "digest": "sha1:LQUOOQCJGXXFLXWXTGRJLCXL3ML46QXG", "length": 10495, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் வினய் பிறந்த நாள் - த்ரிஷா வாழ்த்து! | Vinay celebrates his birthday at shooting spot | என்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் வினய் பிறந்த நாள் - த்ரிஷா வாழ்த்து! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎன்றென்றும் புன்னகை படப்பிடிப்பில் வினய் பிறந்த நாள் - த்ரிஷா வாழ்த்து\nஎன்றென்றும் புன்னகை படப்பிடிப்புத் தளத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் வினய்.\nஉன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், சமீபத்தில் வந்த மிரட்டல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வினய், அடுத்து நடிக்கும் படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் ஜீவா - த்ரிஷா ஜோடி. இன்னொரு நாயகனாகத்தான் வினய் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தை டாக்டர் வி ராமதாஸ் மற்றும் ஜிகேஎம் தமிழ்க் குமரன் தயாரிக்கின்றனர். தமிழன் படத்தை இயக்கிய அகமது இந்தப் படத்தை டைரக்டு செய்கிறார்.\nஇன்று வினய்யின் பிறந்த நாள் என்பதால், பெரிய கேக் வரவழைத்து செட்டிலேயே கொண்டாடினர்.\nஜீவா, த்ரிஷா, தயாரிப்பாளர்கள், இயக்குநர் உள்ளிட்டோர் வினய்க்கு கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\nபேட்ட டயலாக் பேசும் பேய், தூக்குதுரையா மாறிய சந்தானம்: டிடி2 டீஸர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13020016/Fake-ATM-card-fraud--Chandranji-released-a-videoThe.vpf", "date_download": "2019-01-18T04:07:23Z", "digest": "sha1:IUOY6GZX47LMPDK44R4KMDCDSFTKBJXM", "length": 15186, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fake ATM card fraud Chandranji released a video The police shocked || போலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி + \"||\" + Fake ATM card fraud Chandranji released a video The police shocked\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி: சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி\nபோலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் சந்துருஜி வெளியிட்ட வீடியோவால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபுதுவையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த வழக்கில் என்ஜினீயர் பாலாஜி, டாக்டர் விவேக் ஆனந்த் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி சேர்க்கப்பட்டுள்ளார். அவரது தம்பி மணிசந்தர் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். அவர் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.\nஇந்தநிலையில் மும்பையில் சந்துருஜி தங்கி இருப்பதாகவும், அவரை போலீசார் சுற்றி வளைத்ததாகவும் நேற்று முன்தினம் தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் சந்துருஜி பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த காட்சியை சந்துருஜி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். சந்துருஜியை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அவரது வீடியோ காட்சிகள் வெளியான சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\n50 நாட்களுக்கு மேலாக போலீசாருக்கு போக்குகாட்டி வரும் சந்துருஜியை கைது செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் நடவடிக்கை தொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.\nஇந்த வழக்கினை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதில் ஒரு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்களை பரப்பும் போலீசார் யார் என்பது குறித்து ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது.\n1. ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் கைது\nரியல் எஸ்டேட் ஏஜெண்டாக நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தவர் போலீசில் சிக்கி உள்ளார். இவர் இந்தி நடிகையை ஏமாற்றி கற்பழித்து பணமோசடி செய்ததும்தெரியவந்தது.\n2. இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது\nஇளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n3. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி மோசடி தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வழக்கு\nஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.1¼ கோடி மோசடி செய்த தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\n4. ஆன்லைன் விற்பனையில் தொடரும் மோசடி: செல்போன் ஆர்டருக்கு பழுதான சார்ஜர், கைக்கெடிகாரம் சைக்கிள் கடைக்காரர் ஏமாற்றம்\nஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த சைக்கிள் கடைக்காரருக்கு, செல்போனிற்கு பதிலாக பழுதான சார்ஜர், கைக்கெடிகாரத்தை வந்ததால் ஏமாற்றமடைந்தார்.\n5. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6½ லட்சம் மோசடி தம்பதி மீது வழக்குப்பதிவு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.6½ லட்சம் மோசடி செய்த தம்பதி மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா\n2. திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n3. மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்\n4. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை\n5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/16170402/Kayilayanatar-inspired-karkotakan-salvation.vpf", "date_download": "2019-01-18T04:08:37Z", "digest": "sha1:OYIOZJ7BKXAVUTZJW2YTMS5W352QURZV", "length": 24201, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kayilayanatar inspired karkotakan salvation || கார்கோடகனுக்கு முக்தி அருளிய கயிலாயநாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ 73.23 காசுகளாகவும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ 68.62 காசுகளாகவும் விற்பனை | இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் | இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு |\nகார்கோடகனுக்கு முக்தி அருளிய கயிலாயநாதர்\nஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில், தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டும்.\nஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில், தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டும் என்று விரும்பினால், அவசியம் செல்ல வேண்டிய திருத்தலம் கோடக நல்லூர். நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி – முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.\nஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார். இங்கு பாயும் தாமிரபரணி நதிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு. மனோன்மணியத்தில் கூறப்படும் சுந்தர முனிவர் என்பது இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும்.\nஇந்த ஊரின் மேற்கில் உள்ள பெரியபிரான் திருக்கோவில் கல்வெட்டுகளில் ‘கோடனூர்’ என்ற ‘குலசேகர சதுர்வேதிமங்கலம்’ என்று இவ்வூரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nபல ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டு இருந்தார். முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்து (சுள்ளி) பொறுக்குவதற்காக, முனிவரின் மகன் சென்றிருந்தான். அப்போது காட்டிற்கு வேட்டையாட வந்த பரி‌ஷத் மகாராஜாவின் மகன், முனிவர் அமர்ந்து இருந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்தான்.\nநீண்ட நேர வேட்டையாடலால் தாகம் ஏற்பட்டிருந்த ராஜ குமாரன், தண்ணீர் கேட்பதற்காக முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதில் விழவில்லை. தன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்க்காமல் இருக்கும் முனிவரின் மீது, ராஜகுமாரனுக்கு கோபம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில், முனிவரின் அருகே கிடந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரது கழுத்தில் போட்டு விட்டு, குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ் தியானத்தில் இருந்ததால், தனது கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக்கூட அவர் அறியவில்லை.\nஅப்போது முனிவரின் மகன், தனது தந்தைக்கு யாகம் செய்வதற்கான பொருட்களை சேகரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய யோகத் திறமையைக் கொண்டு, அங்கு நடந்தது என்ன என்பதை, முனிவரின் மகன் அறிந்துகொண்டான். இதையடுத்து அவனது கோபம், தன் தந்தையும், குருவுமானவரை அவமானப்படுத்திய ராஜகுமாரனின் மீது திரும்பியது.\n‘எனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டவனின், தந்தையை பாம்பு தீண்டட்டும்’ என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரி‌ஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள், அவருக்கு சர்ப்ப தோ‌ஷம் இருப்பதாக மகாராஜாவிடம் தெரிவித்தனர்.\nஅதனைக்கேட்ட பரி‌ஷத் மகாராஜா, தனது உயிரை சர்ப்பத்திடம்(பாம்பு) இருந்து காத்துக்கொள்ள, ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் கட்டி வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து, பரி‌ஷத் மகாராஜாவை தீண்டியது. இதில் மகாராஜா இறந்து போனார்.\nபின்னர் ஒருநாள் கார்கோடகன் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக்கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டார்.\nதன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்த மாக கார்கோடகன் பாம்பு, நளமகா ராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நளமகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நளமகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நளமகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நளமகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நளமகாராஜாவின் மாமா வீமராஜா, தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார்.\nஅந்த சமயத்தில், தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நளமகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார். நளன், வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் (நளனை) தனது கணவன் என்று தெரிந்து கொண்டாள்.\nபின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பா‌ஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனுக்கும், தமயந்திக்கும் திருமணம் செய்து வைத்தார். நளன், ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.\nபரி‌ஷத் மகாராஜாவையும், நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோட கனின் முன் மகாவிஷ்ணு தோன்றி, ‘கோடகநல்லூருக்கு சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினார்.\nஅதன்படி கார்கோடகன் பாம்பு கோடகநல்லூருக்கு வந்து அங்குள்ள ஈசனை வழிபட்டு தவம் செய்தது. இதையடுத்து கார்கோடகனுக்கு முக்தி கிடைத்தது. அன்று முதல் இந்த ஊர் கார்கோடகநல்லூர் என்றும், கார்கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது கார்கோடகநல்லூர் என்ற பெயர் திரிந்து கோடகநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.\nஇங்குள்ள கயிலாயநாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இத்தலம் நவ கயிலாயத்தில் மூன்றாவது இடத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் ஆட்சி செலுத்தும் ஆலயங்களில் ஐந்தாவது இடத்தையும் பெறுகிறது. இங்குள்ள இறைவன், செவ்வாய் பகவான் வடிவில் அருள்பாலிக்கிறார். வடக்கு முகமாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.\nஇங்குள்ள கோவிலில் சுவாமி கயிலாசநாதராகவும், அம்பாள் சிவகாமி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். கயிலாச நாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமி அம்மன் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். இந்தக் கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை இல்லை. கோவிலின் உள்புறத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகன், அம்பாள், சிறிய நந்தி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.\nஇந்தக் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடக் கிறது. சிவராத்திரி, திருவாதிரை போன்ற திருவிழாக்கள் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பட்டிவீரன்பட்டி அருகே வினோத திருவிழா: வாழைப்பழங்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய மக்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2998194.html", "date_download": "2019-01-18T04:12:22Z", "digest": "sha1:EUOUVJ7QSS6ZCGBH2XTE5T3J3PQSY2LE", "length": 9402, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "குட்கா ஊழல் விவகாரம்: புதுச்சேரி தனியார் நிறுவன மேலாளர் உள்பட 3 பேரிடம் சிபிஐ விசாரணை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகுட்கா ஊழல் விவகாரம்: புதுச்சேரி தனியார் நிறுவன மேலாளர் உள்பட 3 பேரிடம் சிபிஐ விசாரணை\nBy புதுச்சேரி, | Published on : 11th September 2018 09:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக, புதுச்சேரியில் தனியார் நிறுவன மேலாளர் மற்றும் 2 ஊழியர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.\nதமிழகத்தில் குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் உள்ள மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்குச் சொந்தமான பல்வேறு கிடங்குகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது, டைரி ஒன்று சிக்கியது. அதில் மறைமுகமாக குட்கா விற்பனை செய்ய தமிழகத்தில் யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.\nகுட்கா விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.\nஇந்த நிலையில், மாதவராவ் மனைவி லட்சுமி காயத்ரிக்குச் சொந்தமான சோப்பு ஆயில் தயாரிக்கும் நிறுவனம் புதுச்சேரி அருகே திருபுவனையில் இயங்கி வருகிறது.\nஇந்த நிறுவனத்தில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.\nமேலும், இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் மேலாளர் தனபால், கணக்காளர் பாலு மற்றும் சுப்பையாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nசிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் குட்கா பதுக்கப்பட்டது குறித்து எந்தவித தடயங்களும் கிடைக்காததால் மேலாளர் மற்றும் கணக்காளர்களை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.\nகுட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டது குறித்து தகவலறிந்து வந்த புதுச்சேரி காவல் துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீஸார் சோப்பு ஆயில் தயாரிக்கும் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/sep/12/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--7-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2998768.html", "date_download": "2019-01-18T03:12:26Z", "digest": "sha1:UGD6OFRQB4VETDYJN4SN4TV3BGQXIHRB", "length": 3287, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைவு - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைவு\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.\nகர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை மாலை 5மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்துவந்த நீர்வரத்து ,செவ்வாய்கிழமை காலை 9 மணி நிலவரப்படி நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. மேலும், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு 62-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.\nபென்னாகரம் அருகே சீராக குடிநீர் வழங்கக் கோரி மறியல்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே வேடப்பட்டியில் தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை\nவீடு தீப்பிடித்ததில் பொருள்கள் சாம்பல்\nஉழவர் சந்தை அருகே 2 மாத குழந்தை மீட்பு\nஊத்தங்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/28105019/1187152/Vaiko-Says-There-is-nothing-wrong-in-getting-aid-from.vpf", "date_download": "2019-01-18T04:23:05Z", "digest": "sha1:JDXYULPAC5WY6GO5ZHCWUELRN7LEHM4M", "length": 17792, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளிநாட்டிலிருந்து நிவாரண உதவி பெறுவது தவறு இல்லை- வைகோ || Vaiko Says There is nothing wrong in getting aid from abroad", "raw_content": "\nசென்னை 18-01-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவெளிநாட்டிலிருந்து நிவாரண உதவி பெறுவது தவறு இல்லை- வைகோ\nவெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்பதில் தவறு இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFloodRelief\nமதிமுக சார்பில் தொண்டரணியினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை வைகோ பார்வையிட்டபோது எடுத்த படம்.\nவெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்பதில் தவறு இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFloodRelief\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் ம.தி.மு.க. சார்பில் தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை கட்சியின் பொது செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nமுன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஈரோட்டில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 100 தொண்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.\nஇம்மாநாடு ம.தி.மு.க.வின் வெள்ளிவிழா மாநாடாகவும், தந்தை பெரியார், அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடாகவும் நடக்கிறது. இதில் அனைத்து தோழமை கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.\nவெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில்லை என்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. அதே நேரத்தில் மனிதாபிமானத்தோடு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇதன் மூலம் மனிதாபிமானத்திற்கும், நாடுகளிடையே நட்புறவு மலர்வதற்கும் சரியானதாக இருக்கும். எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nதி.மு.க. தலைவராக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தி.மு.க.வை வெற்றிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்.\nதமிழக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால் முடங்கி கிடக்கிறது. மணல் கொள்ளையை தடுக்காததாலும், தடுப்பணைகளை முறையாக கட்டாததாலும், முக்கொம்பு, மேலணை போன்ற அணைகளை பராமரிக்காததாலும் தமிழகத்திற்கு பெரும் துயரமும், துன்பமும்தான் ஏற்பட்டிருக்கிறது.\nஅப்போது மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, மாநில அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினர் செந்தில் அதிபன், மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர். #MDMK #Vaiko #KeralaFloodRelief\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை | மதிமுக | வைகோ\nமெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்ற்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு ஆயுள் தண்டனை\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் வழங்கப்பட்டது\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமத்திய இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணி காரணமாக பியூஷ் கோயலின் வருகை ஒத்திவைப்பு - தமிழிசை\n1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு - நகை தொழிலாளி சாதனை\nகாணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர்\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது நாகரிகமாக மாறிவிட்டது: அமைச்சர் ஜெயகுமார்\nமு.க.ஸ்டாலின் இன்று கொல்கத்தா பயணம்\nபொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா- நாளை கடைசி போட்டி\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/83252/", "date_download": "2019-01-18T03:56:29Z", "digest": "sha1:QTIKSZX6LYHZ2C6OJE4C2YSOJFJ2TEDY", "length": 9750, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 2 காவல்துறையினர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 2 காவல்துறையினர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 2 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை காவல்துறையினரை நோக்கி தீவரவாதிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதற்கு காவல்துறையினரும் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதன்போது குறித்த இரு காவல்துறையினரும் உயிரிழந்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மூன்று காவல்துறையினர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news உயிரிழப்பு காவல்துறையினர் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nஉலகக் கோப்பை கால்பந்து தொடர்தான் எனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை முடிவு செய்யும்\nஅவதூறு வழக்கு தொடர்பில் ராகுல்காந்தி இன்று நீதிமன்றில் முன்னிலையாகின்றார்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/life-history/satya_sai", "date_download": "2019-01-18T03:41:07Z", "digest": "sha1:TML57QHCJ62VTY6W2HODDMAUXBX3WDUV", "length": 18281, "nlines": 193, "source_domain": "onetune.in", "title": "சத்திய சாய் பாபா - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » சத்திய சாய் பாபா\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் முன்னணி ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் பகவான் சத்திய சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகப் காண்போம்.\nபிறப்பு: நவம்பர் 23, 1926\nபிறப்பிடம்: புட்டபர்த்தி (அனந்தபூர் மாவட்டம்), ஆந்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா\nபணி: ஆன்மீகவாதி, சமூக சேவகர்\nஇறப்பு: ஏப்ரல் 24, 2011\nசத்திய நாராயண ராயூ என்ற இயற்பெயர்கொண்ட இவர், 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nசத்ய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர். புட்டபர்த்தியில் உள்ள ஒரு பள்ளியில் தன்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், இளம் வயதிலேயே பக்திமார்க்கம் சார்ந்த நாடகம், இசை, நடனம், மற்றும் கதை எழுதுதல் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.\nசாய் பாபா செய்த வியக்கதக்க அற்புதங்கள்\nஅவர் படிக்கும் பொழுது, தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் உடனே அதை வரவழைத்து நண்பர்களுக்குக் கொடுப்பார். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஒரு நாள் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரை கண்டித்தார். ஆனால் அவர் நான்தான் “சாய் பாபா” என்றும், ‘சீரடிசாய் பாபாவின் மறுஜென்மம் நானே’ என்றும் கூறினார். அவருடைய பேச்சும், செய்த அற்புதங்களும் மக்களிடையே பரவத் தொடங்கியது. அவர் பலரும் வியக்கதக்க வகையில் “விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம்” போன்றவற்றை வரவழைத்து அற்புதங்கள் நிகழ்த்தியதால், பக்தர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். மேலும், பக்தர்களுக்கு வியக்கதக்க வகையில் விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்து னார்.\nசாய் பாபாவின் ஆன்மீகப் பயணம் மற்றும் சமூக சேவைகள்\n1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அவருடைய ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவரை ‘கடவுளின் அவதாரம்’ எனக் கருதி, 1944 ஆம் ஆண்டு அவருக்கு கோயில்கள் எழுப்பினர். பின்னர் 1954 ஆம் ஆண்டு, அங்கு ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். மேலும், இவருடைய பெயரில் பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், குடிநீர் வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்களில் சேவைப் புரிந்து வருகிறது.\nஇந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய பெயரில் தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகள் புரிந்து வருகிறது. தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் பல கிராமங்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தெலுங்கு-கங்கை திட்டத்தினை சீர் செய்து, மக்களின் தாகத்தினை தீர்த்து வைத்தார். பிறகு 1968 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.\nஇவர் மீது நடந்த கொலைமுயற்சி\nஜூன் 6, 1993 ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் உள்ள அவருடைய இல்லத்திற்குள் நான்கு இளைஞர்கள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்து, கொலை செய்ய முயன்றனர். இதில் இரு பணியாளர்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். அத்துமீறி நுழைந்த நால்வரும், காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இவர் மீது நடந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டது.\nஸ்ரீ சத்திய சாய் பாபா தன்னுடைய இறுதிகாலத்தில், உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சத்திய சாய் மருத்துவக்கழக மருத்துவமனையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 28 தேதி அனுமதிக்கப்பட்டார். பிறகு அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டனர். இருந்தபோதும் 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் இயற்கை எய்தினார்.\nபகவான் சத்திய சாய் பாபா அவர்களுக்கு சுமார் 100 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உலகம் முழுவதும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இவருடைய ஆன்மீக பக்தியில் ஈடுபாடு கொண்ட பல தலைவர்களும், பிரதமர்களும், கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளும், வர்த்தகர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் மேலும் கோடிக்கணக்கான பக்தர்களும் இவரை இன்றைக்கும் கடவுளாக வழிபாடு செய்து வருகின்றனர்.\n1926 – நவம்பர் 23 ஆம் நாள், இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பிறந்தார்.\n1954– புட்டபர்த்தியில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார்.\n1968 – நைரோபி, உகாண்டா போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.\n1993 – இவர் மீது நடந்த கொலைமுயற்சி தடுக்கப்பட்டது.\n2011 – மார்ச் 28 தேதி உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n2011 – ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் மரணமடைந்தார்.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53188-tamil-nadu-government-announce-diwali-bonus-for-government-employees.html", "date_download": "2019-01-18T03:40:33Z", "digest": "sha1:CGXYLNH2K3KQ4XAE4F5SHLCJ35SQWX3O", "length": 14906, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 லட்சத்து 58 ஆயிரத்து 330 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு | Tamil nadu government announce diwali bonus for government employees", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\n3 லட்சத்து 58 ஆயிரத்து 330 ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதீபாவளி போனஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பும் முன்னேற்றமுமே நாட்டின் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வழிவகுக்கும். அத்தகைய தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதமும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவன தொழிலாளர்களுக்கு 10 சதவிகிதமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், நுகர்பொருள் வாணிபக்கழகம் ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கத் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதமும், மற்றவர்களுக்கு 10 சதவிகிதமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்று வாரியத்தில் பணிப்புரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு கடந்த ஆண்டைப்போல் இந்தாண்டும் 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படுகிறது.\nஅதேநேரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலைத்தோட்டக்கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் நிறுவனங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் மற்றும் 11.67 அல்லது 1.67 விழுக்காடு கருணைத்தொகை வழங்கப்படவுள்ளது.\nதமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகித போனஸும், லாபம் ஈட்டாத வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படவுள்ளது. இவை தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிப்புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 4 ஆயிரமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு 3 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nதலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு 2ஆயிரத்து 400 ரூபாய் கருணைத்தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். குறைந்தபட்சம் 8ஆயிரத்து 400 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 16ஆயிரத்து 800 ரூபாய் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு போனஸ் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 58ஆயிரத்து 330 தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பாதிரியார் குரியகோஸ் மரணம் இயற்கையானது” - காவல்துறை\nபாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nபோக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு கார், வீடு : மகிழ்வித்த முதலாளி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி போனஸ் அறிவிப்பு\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாதிரியார் குரியகோஸ் மரணம் இயற்கையானது” - காவல்துறை\nபாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியரைக் கண்டித்து போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_29.html", "date_download": "2019-01-18T03:49:55Z", "digest": "sha1:GHPMWCR5U32X42TLBXLMQSGGT4BEAQIW", "length": 27075, "nlines": 62, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்! | புருஜோத்தமன் தங்கமயில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 15 November 2017\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில், சில மாதங்களுக்கு முன், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப - தலைவர் பேராசிரியர் க.சிற்றம்பலம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்ட கூட்டமொன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் பேசப்பட்டது. எனினும், கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்த பேராசிரியர் சிற்றம்பலம், சித்தார்த்தனிடம், “...இவர்கள் சொல்வதைக் கேட்டுத் தேவையில்லாமல், கூட்டமைப்பை விட்டு வெளியில் வரவேண்டாம். அது அவசியமில்லாத வேலை...” என்று கூறியிருந்தாராம்.\nஅதற்குச் சித்தார்த்தன், “....இல்லை, நான் கூட்டமைப்பை விட்டு வெளியில் வரமாட்டேன். அதுவும், புதிய அரசியலமைப்புச் சம்பந்தமாகப் பேசப்படுகின்ற முக்கியமான இந்தத் தருணத்தில் வெளியில் வரமாட்டேன்...” என்றாராம்.\nஅப்போது, சிற்றம்பலம், “...எனக்கு தமிழரசுக் கட்சித் தலைமையோடு பிரச்சினைகள் இருக்கு. அவர்களின் நிலைப்பாடுகள் சில ஏமாற்றமானதுதான். ஆனால், தமிழரசுக் கட்சிக்கு எதிரான கூட்டணியொன்றில் எந்தக் காரணம் கொண்டும் நான் சேர மாட்டேன்....” என்று கூறினாராம்.\nஇப்போது, இரண்டு விடயங்கள் முக்கியமாகப் பேசப்படுகின்றன. அதில் முதலாவது, தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையோடும் ஒருங்கிணைப்போடும், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சில இணைந்து, அமைக்கப்போவதாக அறிவித்துள்ள புதிய தேர்தல் கூட்டணி பற்றியது.\nஇரண்டாவது, தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இடைநிறுத்தப்பட்டவர்கள் இணைந்து பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையில் அமைக்கப்போவதாகக் கூறப்படும் ‘ஜனநாயக (புதிய) தமிழரசுக் கட்சி’ பற்றியது. அதில், முதலாவது விடயம் பற்றி, இந்தப் பத்தி சில விடயங்களைப் பேச விளைகிறது.\nகூட்டமைப்புக்கு எதிராக, பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தரப்புகள் சில ஒன்றிணைந்து, 2010 பொதுத் தேர்தல் காலம் முதல், முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. ஆனாலும், அது சாத்தியமாகியிருக்கவில்லை. எனினும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில், 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், பல தரப்புகளையும் மீண்டும் உற்சாகம் கொள்ள வைத்தன. அதுவும், 2015 பொதுத் தேர்தலில், கூட்டமைப்புக்கு எதிராக முதலமைச்சர் எடுத்த நிலைப்பாடானது, பலமான நம்பிக்கைகளை அந்தத் தரப்புகளிடம் விதைத்தது. அதன்போக்கில், தமிழ் மக்கள் பேரவையின் (இணைத்)தலைமையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டமையும் முக்கியமாக நோக்கப்பட்டது. தேர்தல் அரசியலுக்கு அப்பாலான அமைப்பு என்று, பேரவை தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், அது ஆரம்பிக்கப்பட்டபோது, கூட்டமைப்புக்கு எதிரான அமைப்பாகவே பல தரப்புகளினாலும் உணரப்பட்டது. குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்கு எதிரான அமைப்பாகவே நோக்கப்பட்டது.\n“பேரவை ஒரு கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ இருக்காது” என்று சி.வி. விக்னேஸ்வரன் அப்போது கூறியிருந்தார். அத்தோடு, “கட்சியாகவோ, தேர்தல் அரசியல் அமைப்பாகவோ பேரவை உருமாறினால், தான் அதிலிருந்து விலகிவிடுவேன்” என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், பேரவை ஆரம்பிக்கப்பட்டு 23 மாதங்களுக்குள்ளேயே, அது புதிய தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பிலான நிலைப்பாட்டுக்கு, சி.வி. விக்னேஸ்வரனின் ஒத்துழைப்பும் ஆசிர்வாதமுமின்றி வந்திருந்தது.\nபேரவையின் கூட்டமொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், யாழ். பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் தலைமையுரையாற்றினார். அப்போது, புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில், பேரவையின் முக்கியஸ்தர்களும் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலவும் வெளிப்படுத்தி வரும் நிலைப்பாட்டுக்கு, தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டதுடன், சுயகட்சி அரசியல் நலன்களைப் புறந்தள்ளி நடக்க வேண்டும் என்கிற விடயத்தையும் முன்வைத்தார்.\nமுதலமைச்சருக்குப் பின்னர் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், முதலமைச்சரின் உரை தமக்கு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார். அதை வழிமொழிந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, தனக்கு வேறு வேலைகள் இருப்பதாகக் கூறி, முதலமைச்சர் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.\nகூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியே வந்த முதலமைச்சரிடம், புதிய தேர்தல் கூட்டணி தொடர்பிலான கேள்விகள், ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்டன. அதற்கு அவர், “தமிழ் மக்கள் பேரவை மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம். அந்த இயக்கத்தை, அரசியல் கட்சியாக உருவாக்க முடியாது; அவ்வாறு உருவாகவும் இடமளிக்க முடியாது” என்று பதிலளித்தார்.\nமுதலமைச்சர் வெளியேறிய பின்னரும், தொடர்ந்த பேரவைக் கூட்டத்தில், பெரும்பான்மையினர், புதிய தேர்தல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்கள். அது தொடர்பிலேயே அதிகமாக உரையாடப்பட்டது. அப்போது, முதலமைச்சரின் நிலைப்பாட்டை ஒட்டி, பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான ரி.வசந்தராஜா உரையாற்றிய போது, பேரவையின் முக்கியஸ்தரான ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதைக்கடுமையாக எதிர்த்ததுடன், “புதிய தேர்தல் கூட்டணி அவசியம்” என வலியுறுத்தினார்.\nஇந்தக் கூட்டத்தின் நிறைவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் புதிய தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பு, ஓரிரு நாட்களில் பேரவையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறினார்கள். இந்தப் பத்தி (செவ்வாய்க்கிழமை காலை) எழுதப்படும் வரையில், அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கவில்லை.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழரசுக் கட்சியின் புதிய (மாற்று) அணி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்தால் பலமான தேர்தல் கூட்டணியொன்றை அமைக்க முடியும் என்பது பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களினதும் சில கட்சித் தலைவர்களினதும் நிலைப்பாடு. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் அவ்வப்போது காய்களும் நகர்த்தப்பட்டன. குறிப்பாக, ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னிறுத்தி மக்களைத் திரட்டிக் காட்டுவதனூடு, முதலமைச்சரைக் கூட்டமைப்பிலிருந்து முழுமையாக வெளியேற்ற முடியும் என்றும், அதனூடாக ஊடக கவனத்தைப் பெற்று, புதிய அணிக்கான நம்பிக்கையை மக்களிடம் விதைக்க முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.\nதமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்த போது, அதற்கு எதிராக வெளிப்பட்ட மக்களின் கோபத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் நம்பினார்கள். அதன்போக்கில், முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தாலுக்கான அழைப்பை முதல்நாள் மாலை 05.00 மணிக்கு விடுக்கும் அளவுக்கு, பேரவை தன்னுடைய நிலையைப் பொறுப்புணர்வின்றித் தாழ்த்தியும் கொண்டது. அந்த, ஹர்த்தாலையும் அதனோடு ஒட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேரணியையும் கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சரை ஒட்டுமொத்தமாகப் பிரித்தெடுப்பதற்கான தருணமாகப் பேரவையும் அதிலிலுள்ள புளொட் தவிர்த்த கட்சிகளும் கையாண்டன. ஆனால், அப்போதும் முதலமைச்சர் ஒரு காலை முன்வைத்து, சடுதியாகப் பின்னோக்கி வந்து, இரா.சம்பந்தனோடு இணங்கி, பேரவைக்காரர்களின் நம்பிக்கையைத் தகர்த்தார்.\nஅதன்பின்னர், முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருணமொன்றில், அவரைச் சந்தித்த பேரவையின் மற்றொரு இணைத் தலைவரான மருத்துவர் பூ.லக்ஷ்மன், புதிய தேர்தல் கூட்டணியின் முக்கியத்துவம் குறித்து, நீண்ட நேரம் விளக்கமளித்தாராம். அதை முழுவதுமாகக் கேட்டுக்கொண்டிருந்த முதலமைச்சர் இறுதியில், சித்தார்த்தன், புதிய தேர்தல் கூட்டணியில் இணைந்தால், தானும் இணைவதாகக் கூறினாராம்.\nஅன்றிருந்துதான், பேரவைக்காரர்களும் அதிலுள்ள கட்சிக்காரர்களும் சித்தார்த்தனைத் துரத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். அவரைக் கூட்டமைப்பிலிருந்து பிரித்தெடுத்தால், புதிய கூட்டணியை இலகுவாக அமைக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம்.\nஅதன்போக்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையும் சித்தார்த்தனை தொலைபேசியில் அழைத்த, பேரவையின் முக்கியஸ்தர் ஒருவர், ஒன்றரை மணித்தியாலங்கள், புதிய கூட்டணியில் இணைய வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியிருக்கின்றார்.\nஅதன்போது பதிலளித்த சித்தார்த்தன், “...முதலமைச்சரும் நானும் பேரவையும் சுரேஷூம் கஜனும் இணைந்தால், பலமான கூட்டணி அமைக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அது, கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பையும் குறைக்கும். ஆனால், புதிய அரசியலமைப்புகான வாய்ப்புகளை தமிழ்த்தரப்புகள் குழப்பின என்கிற அவப்பெயர் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அரசியலமைப்பு வருகிறதோ இல்லையோ, அதன் இறுதிக் கட்டம் வரையில் நான் இருப்பதை விரும்புகிறேன். நான் உபகுழுவின் தலைவராக வேறு இருந்திருக்கின்றேன். இந்தத் தருணத்தில் கூட்டமைப்பைவிட்டு வெளியில் வருவதுசரியல்ல...” என்று பதிலளித்தாரம்.\nஆக, சித்தார்தன் கூட்டமைப்பிலிருந்து வெளியேற மாட்டார் என்பதை ஏற்கெனவே உணர்ந்த முதலமைச்சர், அவரைக் காட்டிக் கொண்டு பேரவைக்காரர்களிடமிருந்து தப்பித்திருக்கின்றார். இதனால், பலமான கூட்டணியொன்றை அமைப்பதற்கான வாய்ப்புகளைப் பேரவை இழந்திருப்பதாக அதன் முக்கியஸ்தர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார்.\nபுதிய தேர்தல் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டில், ‘மகர யாழை’ தேர்தல் சின்னமாகப் பெறுவது வரையில், பேரவை உரையாடல்களை நடத்தியிருக்கின்றது. ஆனால், பேரவையின் மூன்று இணைத் தலைவர்களில் சி.வி.விக்னேஸ்வரனும் ரி.வசந்தராஜாவும் புதிய தேர்தல் கூட்டணி அமைப்புக்கு எதிராக இருக்கின்றார்கள். சித்தார்த்தனையும் கூட்டமைப்பிலிருந்து பிரித்து உள்ளே இழுத்து வர முடியவில்லை. அப்படியான நிலையில், பேரவையின் புதிய தேர்தல் கூட்டணிக்கான முதல் அடியே பெரும் சறுக்கலோடு ஆரம்பித்திருப்பதாகக் கொள்ள முடியும்.\n0 Responses to புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/hambantota/motorbikes-scooters/kinetic", "date_download": "2019-01-18T04:32:48Z", "digest": "sha1:ZPFAGKALGWLUSZJOVL7L2L3R7BHCN5IK", "length": 5139, "nlines": 98, "source_domain": "ikman.lk", "title": "அம்பாந்தோட்டை | ikman.lk இல் விற்பனைக்குள்ள kinetic மோட்டார் வாகனம் மற்றும் ஸ்கூட்டர்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்உயர்வானது தொடங்கி குறைந்தது வரைகுறைந்தது முதல் கூடியது வரைவிலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 6\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅம்பாந்தோட்டை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=75027", "date_download": "2019-01-18T03:27:19Z", "digest": "sha1:7RSVE7PKUGXJH4GR642YRO6N2G72FOYF", "length": 8468, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "கத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகத்தாரிலும் பட்டையை கிளப்பிய பேட்ட\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 18:24\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகம் கடந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் ரஜினிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்தவகையில் அமெரிக்கா, மலேசியா, ஜப்பான் என பல நாடுகளிலும் பேட்டக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\nகத்தார் நாட்டிலும் பேட்ட, பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. பேட்ட படத்தின் சிறப்பு ரசிகர் மன்ற காட்சி, கத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நடந்தது. அந்நாட்டின் பெரிய திரையரங்கமான ஏசியன் டவுனில் நடந்த காட்சியில் குடும்பம் குடும்பமாக பலர் படத்தை கண்டு ரசித்தனர்.\nபடம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றதோடு, ஒவ்வொருவருக்கும் ரஜினியின் புகைப்படம் கொண்ட 2019 காலண்டரும் பரிசாக வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் ரஜினி படத்தின் ரசிகர் காட்சிகள் கொண்டாடப்படவதற்கு இணையாக, கத்தாரிலும் ரசிகர் காட்சி இருந்ததாக படம் பார்த்தவர் மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு சென்றனர்.\nரசிகன் என்ற அடிமை கூட்டம் இருக்கும் வரையில் நடிகன் நடிகைகளுக்கு வாழ்க்கை சொர்க்கம் தான்.\nபேட்ட படம் சூப்பர். பாஜக எதிர்க்கும். விஜய் சேதுபதி பாஜக தொண்டர்கள் கெட்டப்பில் வந்து காதலர் தினத்தன்று ஜோடிகளை அடிச்சு விரட்டறார். ஒருத்தனை கொல்லும் போது, அடி அடி இவன் ஆன்ட்டி இண்டியன் - ஆன்ட்டி இண்டியன் என்று ரெண்டு முறை சொல்லி அடியாளிடம் போட்டு தள்ள சொல்றார். இவரை பீஃப் வைத்திருப்பதாக ஒரு வாடகை குண்டா கூட்டம் அடித்து உதைக்கிறது. சூப்பர் சூப்பர்.\nஅது ஏன் 2.0 படம் வரும் போது இப்படி பில்டப் இல்ல\nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/19/no-target-in-mind-on-number-of-bank-licences-rbi-001221.html", "date_download": "2019-01-18T03:58:47Z", "digest": "sha1:AKDP2RDMQ6ZWX4EJDFIZY6OM6KP2EJCC", "length": 22181, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதில் இலக்கு நிர்ணயிக்கவில்லை: ரிசர்வ் வங்கி | No target in mind on number of bank licences: RBI - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதில் இலக்கு நிர்ணயிக்கவில்லை: ரிசர்வ் வங்கி\nபுதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதில் இலக்கு நிர்ணயிக்கவில்லை: ரிசர்வ் வங்கி\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nஎன்னது நான்கு RBI கவர்னர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்களா..\nஇந்திய வங்கிகளுக்கு 1,50,000 கோடியைக் கொடுத்த urjith patel..\nIndia திவால் ஆவது உறுதி.. சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..\nபுதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதில் எத்தனை வங்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று எந்தவித இலக்கையும் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.\nபுதிய வங்கிகளுக்கான உரிமம் வேண்டி இதுவரை 26 விண்ணப்பங்களைப் பெற்றிருக்கிறோம். புதிய வங்கிகளுக்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்க இருக்கும் நிறுவனங்கள் தங்கள் நிதி ஆதாரங்களையும் இணைக்க வேண்டும். எத்தனை புதிய வங்கிகளுக்கு உரிமம் கிடைக்கும் என்பது அந்த நிறுவனங்களின் வங்கித் திட்டம் மற்றும் அவர்களின் எதிர்கால செயல்பாட்டு வரைவு ஆகியவற்றைப் பொறுத்து அமையும் என்று ரிசர்வ் வங்கியின் தலைமை இயக்குனர் ஆர்.காந்தி தெரிவித்திருக்கிறார்.\nஎத்தனை புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்ற முடிவை எடுக்க இன்னும் சில மாதங்கள் தேவைப்படும். மேலும் எத்தனை புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று எந்தவித இலக்கையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nவங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருப்பவர்களின் வங்கித் திட்டம் மற்றும் அவர்களின் வங்கி நடவடிக்கைகளுக்கான வரைவு போன்றவற்றைப் பொறுத்தே அவர்களுக்கான உரிமம் வழங்கப்படும். எத்தனை நிறுவனங்கள் திருப்திகரமான வங்கித் திட்டங்களையும் மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்கான வரைவையும் வழங்கும் என்று தெரியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nஇதுவரை இந்தியா போஸ்ட், எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ஆதித்தியா பிர்லா நுவோ மற்றும் எல்&டி ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் உட்பட 26 நிறுவனங்கள் புதிய வங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கின்றன.\nபுதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகளில், வங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களின் நிதி ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனங்கள் தங்களின் 25 சதவீத வங்கிக் கிளைகளை கிராமப்புறங்களில் தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது.\nரிசர்வ் வங்கி கேட்டிருக்கும் நிதி ஆதாரத்திற்கான விதிமுறையை அடைவது என்பது சற்று சவாலான காரியம் என்று காந்தி தெரிவித்திருக்கிறார்.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பின்பு, இந்தியாவில் உள்ள வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நாம் உறுதி எடுத்திருந்தோம். வறுமையை ஒழிப்பதே நமது பொருளாதார திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். எனினும் கடந்த 40 ஆண்டுகளாக, வறுமையை ஒழிக்கை சீரிய முறையில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை. ஆகவே புதிய வங்கி உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கும் வங்கிகள், வறுமை ஒழிப்பிற்கான வங்கி நடவடிக்கைகள் அடங்கிய திட்டங்களை வகுத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று காந்தி தெரிவித்திருக்கிறார்.\nமேலும் ஏழ்மையை ஒழிப்பதற்காக புதிய சிந்தனைகளும், புதிய நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன என்று அவர் தெரிவித்திருக்கிறார்.\nசென்ட்ரல் மும்பை கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் பேச வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் புதுடில்லிக்குச் செல்ல வேணடியிருந்ததால், அவருக்குப் பதிலாக காந்தி கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்சொன்ன தகவல்களைத் தெரிவித்தார்.\nசுப்பாராவ் இந்திய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தை சந்தித்து மாக்ரோ பொருளாதாரம் சம்பந்தமாக பேசுவார் என்று தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: rbi bank ரிசர்வ் வங்கி வங்கிகள் உரிமம்\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2013/09/23/erode-district-central-cooperative-bank-earns-rs-13-90-crore-profit-001500.html", "date_download": "2019-01-18T03:00:00Z", "digest": "sha1:X5PZLXI5GYMG5YCQNTRMOU33T7FMWQPA", "length": 16281, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈரோடு மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது!! | Erode District Central Cooperative Bank earns Rs 13.90 crore profit - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈரோடு மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது\nஈரோடு மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nஈரோடு: 2012-2013 நிதியாண்டில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (ஈடிசிசிபி) ரூ.13.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.\nவங்கி ரூ.13.90 கோடி லாபம் ஈட்டி உள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குநர் எம். ஹேமா அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.\nவங்கியின் வைப்பு நிலை திருப்திகரமாக உள்ளது எனவும், இன்றைய தேதி வரை வைப்புத் தொகையாக ரூ.1,086 கோடி வங்கியிடம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் அவர், இவ்வங்கிக்கு நிர்வாக அலுவலகம் அல்லாது, 30 கிளைகள் உள்ளன. ஈரோடு பஜார் கிளை மற்றும் கோபிசெட்டிபாளையம் கிளை ஆகியவை ஏற்கனவே கணணிமயமாக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த கிளைகள் தமிழ்நாடு ஸ்டேட் கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு சன்னி லியோன் 28 அம்பானிக்கு சமம், 5 மோடிக்கு சமம்... சொல்வது google...\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2018/12/15012312/1018359/Oru-Viral-Puratchi-Senthi-Balaji-DMK.vpf", "date_download": "2019-01-18T03:14:13Z", "digest": "sha1:EJGCG2NI3RPNTV5VEHJ2HYFTYP4FIN2K", "length": 9269, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி - 14.12.2018 : ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - 14.12.2018 : ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nஒரு விரல் புரட்சி - 14.12.2018 :ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\nஒரு விரல் புரட்சி - 14.12.2018\n* ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி\n(09/01/19) ஆயுத எழுத்து : பொங்கல் பணத்துக்கு தடை : அரசுக்கு பின்னடைவா...\n(09/01/19) ஆயுத எழுத்து : பொங்கல் பணத்துக்கு தடை : அரசுக்கு பின்னடைவா... சிறப்பு விருந்தினராக - துரை கருணா , பத்திரிகையாளர் // ஜெயராம் வெங்கடேசன் , அறப்போர் இயக்கம் // குறளார் கோபிநாத் , அதிமுக// அப்பாவு , திமுக\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்...\n(21/12/2018) ஆயுத எழுத்து | பிரதமரின் தமிழக வருகை : ஆதரவும், எதிர்ப்பும்... சிறப்பு விருந்தினராக - கரு.நாகராஜன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ // கண்ணதாசன் , திமுக\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\nஒரு விரல் புரட்சி - 22.11.2018\nஒரு விரல் புரட்சி - 22.11.2018 - 20 தொகுதி இடைத்தேர்தல் : ஸ்டாலினின் வியூகம் என்ன..\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி...\n(13/10/2018) ஆயுத எழுத்து : உடையும் அபாயத்தில் இருக்கிறதா திமுக கூட்டணி... சிறப்பு விருந்தினராக - சேக் ஃபரீத், சாமானியர்// பரத், பத்திரிகையாளர்// கோவை சத்யன், அதிமுக// கண்ணதாசன், திமுக\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\nஒரு விரல் புரட்சி (17-01-2019) - எம்.ஜி.ஆர் - 102 வது பிறந்த நாள்\nஒரு விரல் புரட்சி (17-01-2019) - சர்ச்சை கருத்து : திமுக-அதிமுக கூட்டணி\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : முதலமைச்சர் விமர்சனம்\nஒரு விரல் புரட்சி (16-01-2019) - ஸ்டாலின் பயணம் : காங்கிரஸ் - பா.ஜ.க. மோதல்\nஒரு விரல் புரட்சி (14-01-2019) - பியூஸ் கோயல் வருகை: மெகா கூட்டணி\nஒரு விரல் புரட்சி (14-01-2019) - பாஜகவுடன் அதிமுக\nஒரு விரல் புரட்சி (11-01-2019) : அதிமுக யாருடன் கூட்டணி \nஒரு விரல் புரட்சி (11-01-2019) : சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கலாம்..\nஒரு விரல் புரட்சி (10-01-2019) : திமுக, அதிமுக, ரஜினி என யாருடனும் கூட்டணிக்குத் தயார்..\nஒரு விரல் புரட்சி (10-01-2019) : பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணியா\nஒரு விரல் புரட்சி (09-01-2019) : பொங்கல் பரிசு - ரூ.1,000 \nஒரு விரல் புரட்சி (09-01-2019) : தி.மு.க. கிராம சபை திருவாரூரில் தொடக்கம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/roshan/", "date_download": "2019-01-18T03:50:15Z", "digest": "sha1:DVUV6S3ZXXZQIJSBDVJHYRP6KDID7HJP", "length": 7291, "nlines": 87, "source_domain": "nammatamilcinema.in", "title": "roshan Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசுதேசிவுட் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன்,சிங்கம் புலி, சிறுவர்கள் ஆதித்யா , யோகேஷ் ஆகியோரின் உடன் நடிப்பில் சுசீந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் . ரசிகன் அப்படிச் …\n“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படம்”- இயக்குனர் சுசீந்திரன்\nசுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ ஜீனியஸ்“ இப்படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்கியுள்ளார். படத்தை பற்றிக் கூறும் இயக்குனர் சுசீந்திரன் , “ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன். …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஇந்தப் படத்தில் இரண்டு ஜீனியஸ்கள். -;ஜீனியஸ்’ நாயகி பிரியா லால்\n“மலையாளத்தில் முதல் படம் ‘ஜனகன்’. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ்தான் முதல் படம். இயக்குநர் சுசீந்திரனின் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் புதுமுகம் ரோஷன் நடிக்கும் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’\nசுதேசிவுட் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, பிரியா , ஆடுகளம் நரேன் , சிங்கம் புலி, ஜெயபிரகாஷ் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் . படத்தின் முதல் தோற்ற வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகுபேர ராசி @ விமர்சனம்\nஐ அண்ட் பி மூவீஸ் சார்பில் மது மற்றும் ஜெய்ஸ் மோன் இருவரும் தயாரிக்க, ரோஷன் , அபிராமி , தலைவாசல் விஜய், ஆகியோர் நடிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் குபேர ராசி ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் (தலைவாசல் …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/kaala-fdfs-collections/", "date_download": "2019-01-18T04:05:53Z", "digest": "sha1:YJ2VCRCMRDIA6YUIBMXGJQSGLNYZEDQ4", "length": 6423, "nlines": 61, "source_domain": "www.inandoutcinema.com", "title": "முதல் நாள் வசூலில் கலக்கியது மெர்சலா இல்லை காலாவா ? விவரம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமுதல் நாள் வசூலில் கலக்கியது மெர்சலா இல்லை காலாவா \nமுதல் நாள் வசூலில் கலக்கியது மெர்சலா இல்லை காலாவா \nரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்றுள்ளது.\nதற்போது வந்த தகவலின்படி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி, ஆந்திரா தெலுங்கானா ரூ. 7 கோடி,கேரளாவில் ரூ. 3 கோடி மற்றும் இந்தியாவில் ரூ 6 கோடி வெளிநாட்டு நாட்டிலிருந்து ரூ17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என கூறலாம்.\nதற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் மட்டும் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காலா திரைப்படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nரஜினிகாந்தின் காலா முதல் நாளில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தை பெறவில்லை என கூறப்படுகிறது. காலா தமிழகத்தில் 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது. கபாலி படத்தின் ப்ரோமோஷன் அளவிற்கு இந்த படத்தின் ப்ரோமோஷன் இல்லை என்ற காரணமே முன்வைக்கப்படுகிறது.\nPrevious « கோலி சோடா II படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்\nNext பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே »\nகமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இணைந்த இளம் பிரபலம். விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம்\nகாஞ்சி பட்டு உடுத்தி திருமணம் செய்த நடிகை தீபிகா படுகோன் – வாழ்த்து கூறிய பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thulasidas.com/category/humor-columns/malayalam/?lang=ta", "date_download": "2019-01-18T03:22:24Z", "digest": "sha1:VNS4WMLD3MOSFHS5KD5PXRVSJHKWWOV7", "length": 64749, "nlines": 192, "source_domain": "www.thulasidas.com", "title": "Malayalam Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nமலையாள எனது தாய்மொழி இருக்கிறது. இந்த பிரிவில் அனைத்து பதிவுகள் பேச அந்த வட்டி. சில மலையாள இருக்கலாம்.\nகட்டுரைகள், மலையாள, வேலை மற்றும் வாழ்க்கை\nமார்ச் 1, 2016 மனோஜ்\nஎறும்புகள் மற்றும் வெட்டுக்கிளிகள் உருவகப் கதை பெரும்பாலும் வீட்டில் கைவினையால் மற்றும் வெற்றி இடையே தவிர்க்க முடியாத இணைப்பு இயக்க பயன்படும், அதே சோம்பல் மற்றும் துன்பங்களையும் என. அல்லது திறமை, செல்வம் இடையே, indolence மற்றும் வறுமையை. இங்கே இந்த செய்தியை மாறாக இருக்கலாம் என்று மற்றொரு கதை.\nபெருநிறுவன வாழ்க்கை, நகைச்சுவை, வாழ்க்கை மற்றும் இறப்பு, மலையாள\nஓய்வு — ஒரு மனைவி பார்வை\nஆகஸ்ட் 7, 2013 மனோஜ்\nஎன் சமீபத்திய ஓய்வு தொடர்பாக, என் மனைவி என்னை ஒரு கட்டுரை அனுப்பினார் (மகிழ்ச்சியுடன் ஓய்வு எப்படி யாரோ கொடுத்த ஒரு பேச்சு) பல்வேறு சுவாரஸ்யமான புள்ளிகள் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் சுவாரஸ்யமாக, அது ஒரு வேடிக்கையான கதை தொடங்கியது. இங்கே அது:\nகேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், ஒரு ஆழமான கிரிஸ்துவர் காலமானார். உள்ளூர் பூசாரி நிலையத்திலிருந்து வெளியே இருந்தது, மற்றும் ஒரு பக்கத்து கிராமத்தில் இருந்து ஒரு பூசாரி புகழ்ச்சி வழங்க அழைக்கப்பட்டார். \"பெரியோர்களே, தாய்மார்களே,\"அவருக்கு முன் சவப்பெட்டியில் கொண்டு மதிப்பிற்குரிய ஆயர் தொடங்கியது. \"இங்கு எனக்கு முன் சிறந்த குணங்கள் இந்த கிராமத்தில் ஒரு அரிய மனிதன் இறந்த உள்ளது. அவர் ஒரு பண்புள்ள இருந்தது, ஒரு அறிஞர், நாக்கு இனிப்பு, மனநிலை மென்மையான மற்றும் மேற்பார்வை மிகவும் கத்தோலிக்க. அவர் \". ஒரு தவறு தாராள மற்றும் சிரித்த இருந்தது இறந்தவரின் மனைவி முளைத்தன கத்தினார், \"கடவுளே அவர்கள் தவறான மனிதன் புதைத்த அவர்கள் தவறான மனிதன் புதைத்த\nஅமைக்க உண்மை, இந்த அவரிடம் மற்றொரு கதை தனது உரையை முடித்தார்.\nமுதல் கடவுள் மாடு உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"நீங்கள் துறையில் தினமும் விவசாயி செல்ல வேண்டும், மற்றும் சூரியன் நீண்ட நாள் கீழ் பாதிக்கப்படுகின்றனர், காளைகள், பால் கொடுக்க விவசாயி உதவி. நான் உங்களுக்கு அறுபது வருட கொடுக்க. \"மாடு கூறினார், \"என்று நிச்சயமாக கடினமான விஷயம். மட்டும் இருபது ஆண்டுகளுக்கு கொடு. நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கிறேன். \"\nநாள் இரண்டு, கடவுள் நாய் உருவாக்கப்பட்ட மற்றும் கூறினார், \"அந்நியர்கள் உங்கள் வீட்டின் கதவு மற்றும் பட்டை மூலம் உட்கார்ந்து. நான் நீ இருபது வருட கொடுக்க. \"நாய் கூறினார், குரைக்கும் \"என்று நீண்ட ஒரு வாழ்க்கை. நான் பத்து ஆண்டுகள் வரை கொடுக்கிறேன். \"\nமூன்றாம் நாள், கடவுள் குரங்கை படைத்து அவனை நோக்கி, \"மக்களை மகிழ்விக்க. அவர்கள் சிரிக்க வைக்க. நான் இருபது ஆண்டுகள் நீங்கள் கொடுக்க. \"குரங்கு கடவுள் கூறினார், \"எப்படி சலித்து இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை இருபது ஆண்டுகளுக்கு குரங்கு தந்திரங்களை பத்து ஆண்டுகளுக்கு கொடு. \"இறைவன் ஒப்பு.\nநான்காவது நாள், இன்று மனிதன். அவர் அவனை நோக்கி:, \"சாப்பிட, தூக்கம், விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய. நான் இருபது ஆண்டுகளுக்கு கொடுப்பேன் \"என்றார்.\nமனிதன் கூறினார், \"மட்டும் இருபது ஆண்டுகளுக்கு எந்த வழியில் நான் என் இருபத்தி எடுப்பேன், ஆனால் எனக்கு பசு முதுகையும் நாற்பது கொடுக்க, குரங்கு திரும்பினார் என்று பத்து, பத்து நாய் சரணடைந்த. அது எண்பது செய்கிறது. சரி\nமுதல் இருபது ஆண்டுகளுக்கு நாம் தூங்க ஏன் என்று, விளையாட, அனுபவிக்க மற்றும் எதுவும் செய்ய.\nஅடுத்த நாற்பது ஆண்டுகளாக நாங்கள் எங்கள் குடும்ப ஆதரவு சூரிய அடிமை.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் நமது பேரக்குழந்தைகள் மகிழ்விக்க குரங்கு தந்திரங்களை செய்ய.\nகடந்த பத்து வருடங்களாக நாம் அனைவரும் வீட்டின் முன் மற்றும் பட்டை உட்கார.\nசரி, நான் இருபது வெறும் என் நாற்பது மாடு ஆண்டுகள் கீழே குறைக்க நிர்வகிக்கப்படும். இங்கே நான் என் குரங்கு மற்றும் நாய் ஆண்டுகள் இதே தள்ளுபடிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்\nஜூன் 13, 2013 மனோஜ்\nஎண்பதுகளின் இறுதியில் இந்தியா செல்வதற்குமுன், நான் என் மூன்றாவது மொழியாக இந்தி ஒரு பிட் பேச முடியும். ஆங்கிலம் இரண்டாவது மொழி இருந்தது, மற்றும் மலையாள எனது தாய்மொழி. நான் கற்பனை எந்த நீட்டிக்க மூலம் இந்தி சரளமாக இருந்தது, ஆனால் நான் போதுமான அளவு ஒரு கதவை க்கு கதவை விற்பனையாளர் பெற பேச முடியும், உதாரணமாக.\nஇது சரியாக என்ன என் தந்தை (ஒரு உறுதி இந்தி phobe) என் வருகைகள் ஒரு காலத்தில் செய்ய என்னை கேட்டார் வீட்டில் போது ஒரு நிலையான, இந்தி பேசும் புடவை விற்பவன் எங்கள் முன் தாழ்வாரம் மீதுள்ள. அந்த நேரத்தில், நான் அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் கழித்த (என் ஆங்கிலம் மிகவும் நல்ல கருதப்படுகிறது) மற்றும் பிரான்ஸ் ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி (என்று போதுமான “நல்ல ஆங்கில” பெரிய விஷயமல்ல இருந்தது). எனவே காவியங்களாகத் Wala பெற, நான் ஹிந்தி பேச தொடங்கியது, மற்றும் விசித்திரமான விஷயம் நடந்தது — அது அனைத்து இருந்தது பிரஞ்சு என்று வெளியே வரும். என் தாய்மொழி, என் இரண்டாவது அல்லது மூன்றாவது மொழி, ஆனால் பிரஞ்சு சுருக்கமாக, அந்த நாள் தெருக்களில் அலைந்து குழப்பி புடவை விற்பவன் இருந்தது.\nஉண்மை, இந்தி மற்றும் பிரஞ்சு இடையே சில ஒற்றுமைகள், உதாரணமாக, கேள்விக்குரிய வார்த்தைகள் ஒலிகள், நடுநிலை பொருட்களை மற்றும் வேடிக்கையான ஆண்பால்-பெண்மையை பாலினத்தை. ஆனால் நான் அந்த Frenchness வெளிப்பாட்டை இதனால் என்ன என்று நான் நினைக்கவில்லை. பிரஞ்சு என் மூளை இந்தி பதிலாக போதிலும் அதை உணர்ந்தேன். இந்தி பேச வரை கம்பி என்று என்னுடைய என்ன மூளை செல்கள் (மோசமாக, நான் சேர்க்க வேண்டும்) ஒரு லா franciaise rewired சில விசித்திரமான வள ஒதுக்கீட்டு வழிமுறை என் அறிவு அல்லது அனுமதியின்றி என் மூளை செல்கள் மறுசுழற்சி. நான் என் மூளை இந்த பிரஞ்சு படையெடுப்பு தொய்வின்றி தொடர்ந்து நினைக்கிறேன் மற்றும் அதே எனது ஆங்கில செல்கள் ஒரு துண்டின் உட்கிரகித்து. இறுதி விளைவாக எனது ஆங்கில அனைத்து குழம்பி விட்டது என்று இருந்தது, என் பிரஞ்சு போதுமான நல்ல கிடைத்தது. நான் என் குழப்பி மூளை செல்கள் ஒரு பிட் வருந்துகிறேன் செய்கிறேன். கர்மா, நான் நினைக்கிறேன் — நான் புடவை விற்பவன் குழப்பி.\nவேடிக்கை பேச்சுகளில் என்றாலும், நான் என்ன நான் சொன்னது உண்மை என்று நான் நினைக்கிறேன் — நீங்கள் பேசும் மொழிகளை உங்கள் மூளையின் தனித்தனி பிரிவுகள் ஆக்கிரமிக்கின்றன. என்னுடைய ஒரு நண்பர் பட்டதாரி ஆண்டுகளுக்கு ஒரு பிரஞ்சு அமெரிக்க பெண். அவள் Americanese எந்த discernable உச்சரிப்பு உள்ளது. பிரான்ஸ் என்னை விஜயம் ஒருமுறை, நான் அவள் ஒரு ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படும் போதெல்லாம் பிரஞ்சு பேசும் போது கண்டறியப்பட்டது, அவர் ஒரு தனித்துவமான பிரஞ்சு உச்சரிப்பு இருந்தது. ஆங்கில வார்த்தைகளை அவருடைய மூளையின் பிரஞ்சு பகுதி வெளியே வந்து அது இருந்தது.\nநிச்சயமாக, மொழிகளில் படைப்பு கைகளில் ஒரு கருவியாக இருக்க முடியும். பிரான்சில் என் Officemate உறுதியாய் எந்த பிரஞ்சு கற்க மறுக்கும் ஒரு ஸ்மார்ட் ஆங்கில பையன் இருந்தது, தீவிரமாக பிரஞ்சு ஜீரணம் எந்த அறிகுறிகள் எதிர்த்து. அவர் அதை உதவ முடியும் என்றால் அவர் ஒரு பிரஞ்சு வார்த்தை உச்சரித்த. ஆனால் பின்னர், ஒரு கோடை, இரு ஆங்கில பயிற்சியாளர்களுக்கு காட்டியது. என் Officemate அவர்கள் ஆசானாக கேட்டார். இந்த இரண்டு பெண்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்த போது அவரை சந்திக்க, இந்த பையன் திடீரென்று இருமொழி திரும்பி போன்ற ஏதாவது சொல்லி தொடங்கியது, “நாம் இங்கே என்ன.. ஓ, மன்னிக்கவும், நான் நீங்கள் பிரஞ்சு பேச வில்லை என்று மறந்துவிட்டேன்\nமலையாள, பெற்றோர், வேலை மற்றும் வாழ்க்கை\nகடுமையான காதல் மற்றொரு பென் கதை\nமார்ச் 29, 2013 மனோஜ்\nஎன்னுடைய ஒரு பிடித்த மாமா என்னிடம் பேனா வழங்கினார் முறை. இந்த மாமா அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் ஒரு சிப்பாய் இருந்தது. படையினர் ஒவ்வொரு ஆண்டும் அல்லது இரண்டு மாதங்கள் வீட்டிற்கு வந்து பயன்படுத்தப்படும், மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள எல்லோரும் பரிசு கொடுக்க. முழு விஷயம் பற்றி உரிமத்தை ஒரு உணர்வு இருந்தது, அதை அவர்கள் ஒருவேளை அதே மீண்டும் ஏதாவது கொடுக்க முடியும் என்று பரிசு தேர்வெழுதி ஏற்பட்டது. பல தசாப்தங்களாக கடந்த இரண்டு போது, விஷயங்கள் மாற்றம். பரிசு தேர்வெழுதி பணக்கார சுற்றி பறக்கும் என்று “வளைகுடா மலையாளிகள்” (மத்திய கிழக்கில் உள்ள கேரள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்) இதனால் கடுமையாக ஏழை வீரர்கள் சமூக நிலையை குறைந்துகொண்டிருக்கும்.\nஎப்படியும், நான் என் மாமா இருந்து வந்தது என்று இந்த பேனா முகடு என்று ஒரு பிராண்ட் ஒரு அழகான மேட்-தங்கம் மாதிரி விண்ணப்ப இருந்தது, சாத்தியமான இமயமலை அடிவாரத்தில் சீன எல்லை வழியாக கடத்தி என் மாமா மூலம் சேகரிக்கப்பட்ட. நான் என்னுடைய இந்த செல்ல பிராணியான உடைமை என்ற அழகான பெருமை இருந்தது, நான் நினைக்கிறேன் நான் பின்னர் ஆண்டுகளில் என் உடைமைகளை இருந்திருக்கும். ஆனால் பேனா என்று நீண்ட கடந்த இல்லை — அதை நான் கோடை காலத்தில் ஒரு சோதனை போது ஒரு மேசை பகிர்ந்து வேண்டியிருந்தது யாருடன் ஒரு பழைய சிறுவன் மூலமாக திருடப்பட்டது 1977.\nநான் இழப்பை பேரழிவைக். அதை விட, நான் அவள் அது தயவுசெய்து எடுக்க போவதில்லை என்று தெரியும் என் அம்மா என்று விடாமல் பயந்தது. நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் யூகிக்கிறேன் மற்றும் அனைத்து நேரங்களிலும் என் நபர் மீது பேனா வைத்து. நிச்சயமாக போதுமான, என் அம்மா அவரது சகோதரர் இருந்து இந்த பரிசு இழப்பினால் கோபம் கோபமாக இருந்தார். கடுமையான காதல் ஒரு ஆதரவாளராக, அவர் வெறுப்பாக வர சொன்னாள், இது இல்லாமல் திரும்ப முடியாது. இப்பொழுது, என்று ஒரு ஆபத்தான நடவடிக்கை இருந்தது. என்ன என் அம்மா பாராட்ட முடியவில்லை நான் உண்மையில் மிக கட்டளைகளை எடுத்து இருந்தது. நான் இன்னும் செய்கிறேன். நான் என் நம்பிக்கையற்ற தவறு வெளியே அமைக்க போது, அது ஏற்கனவே மாலையில் இருந்தது, அதை நான் கூடாது என்பதால் நான் அனைத்து திரும்பி வந்திருக்கிறார்கள் என்று சாத்தியமில்லை, இல்லை பேனா இல்லாமல்.\nஎன் அப்பா இரண்டு மணி நேரத்தில் பின்னர் வீட்டில் கிடைத்தது, மற்றும் நிகழ்வுகளின் விளைவாக அதிர்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயமாக கடுமையான காதல் நம்பவில்லை, இதுவரை இருந்து. அல்லது ஒருவேளை அவர் என் எழுத்தியல் மனநிலைதான் ஒரு உணர்வு இருந்தது, அது ஒரு பாதிக்கப்பட்டிருந்தார் முந்தைய. எப்படியும், அவர் என்னை தேடி வரும் என் பூட்டி பள்ளி சுற்றி இக்கருத்துக்கு வீட்டில் இருந்து பத்து கிலோமீட்டர் கண்டடோம்.\nபெற்றோர் ஒரு சமநிலை நடவடிக்கையாகும். நீங்கள் கடுமையான காதல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உங்கள் குழந்தை வாழ்க்கையின் பிற்பகுதியில் கடுமையான உலக தயாராக போகின்றீர். உங்கள் குழந்தை உணர்வுபூர்வமாக பாதுகாப்பான உணரலாம் என்று நீங்கள் அதே அன்பு மற்றும் பாசத்தை காட்ட வேண்டும். நீங்கள் overindulgent இல்லாமல் உங்கள் உங்கள் குழந்தை வழங்க வேண்டும், அல்லது நீங்கள் அவர்களுக்கு கெடுவதை முடிவடையும் என்று. நீங்கள் வளர அவர்கள் சுதந்திரம் மற்றும் விண்வெளி கொடுக்க வேண்டும், ஆனால் நீங்கள் விலகி அக்கறையில்லாமலும் கூடாது. பல பரிமாணங்களை வலது சுருதி உங்கள் நடத்தையை செம்மைப்படுத்துகிறது கோடிதான் ஒரு கடினமான கலை பெற்றோர்கள் என்ன செய்கிறது. என்ன அது உண்மையில் பயமாக இருக்கிறது, நீங்கள் அதை ஒரே ஒரு ஷாட் கிடைக்கும் என்று உண்மை. ஆனால் நீங்கள் அதை தவறு கிடைக்கும் என்றால், நீங்கள் கற்பனை செய்யலாம் விட உங்கள் பிழைகள் இயல்பு நிறைய நீண்ட நீடிக்கலாம். நான் அவனிடம் கோபமாக வந்தது போது ஒருமுறை, என் மகன் (ஆறு ஆண்டுகள் விட புத்திசாலியாக பின்னர்) நான் கவனமாக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார், அவரது குழந்தைகளை விதம் வேண்டும் என்று நான் அவனுக்கு சிகிச்சை. ஆனால் பின்னர், நாம் ஏற்கனவே இந்த தெரிகிறோம், நாம் செய்ய\nஎன் அம்மா ஒரு தவறுகளுக்கு மன்னிப்பு உண்மையான உலக என்னை தயார், எனது தந்தை போதுமான இரக்கம் பராமரிக்கவில்லை. கலவை ஒருவேளை மிக மோசமாக உள்ளது. ஆனால், நாம் அனைவரும் விரும்புகிறேன் எங்கள் பெற்றோர்கள் விட செய்ய. என் விஷயத்தில், நான் என் குழந்தைகள் என் நடத்தை மற்றும் சிகிச்சை மேம்படுத்த ஒரு எளிய தந்திரம் பயன்படுத்த. நான் சொன்னது சிகிச்சை பெற்று இறுதியில் நானே படமாக முயற்சி. நான் கவனிக்கப்படாத அல்லது நியாயமற்ற முறையில் உணர வேண்டும் என்றால், நடத்தை நன்றாக-சரிப்படுத்தும் வேண்டும்.\nஇது வழக்கமாக உண்மையில் பின்னர் வரும் என்பதால் இந்த தந்திரம் அனைத்து நேரம் வேலை. முதலில் ஒரு நிலைமையை பதிலடிக், நாம் ஒரு அறிவார்ந்த செலவு பயன் பகுப்பாய்வு செய்ய நேரம் முன்பு. அதை சரி செய்து மற்றொரு வழி இருக்க வேண்டும். அது பொறுமை மற்றும் கருணை நிறைய வளரும் ஒரு கேள்வி தான் இருக்குமோ. நீங்கள் தெரிகிறீர்கள், முறை போது உள்ளன நான் என் தந்தை கேட்க விரும்புகிறேன்.\nவாழ்க்கை மற்றும் இறப்பு, மலையாள, இயற்பியல், வேலை மற்றும் வாழ்க்கை\nசிங்கப்பூர் இருந்து ஒரு பார்க்கர் பேனா\nமார்ச் 17, 2011 மனோஜ்\nகடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், சீன மற்றும் இந்தியர்கள் கணிசமான இடம்பெயர்வு சிங்கப்பூர் இருந்தது. இந்திய வம்சாவளி குடியேறும் மிக இன தமிழர்கள், தமிழ் ஒரு மொழி இங்கு ஏன் இது. ஆனால் சில இருந்து வந்தது என் மலையாள-கேரள சொந்த நிலம் பேசும். அவர்கள் மத்தியில் நடராஜன் யார், ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர், நீ என்னுடன் பகிர்ந்து என தனது கருத்துக்களுக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் mediawiki- இந்திய தேசிய இராணுவத்தில். நடராஜன் என்று, பின்னர், சிங்கப்பூர் தாத்தா என்று அழைக்கப்படும் (சிங்கப்பூர் Appuppa), என்னை யோகா கற்று, அது மாய அம்சங்களை ஒரு பிட் விளக்கி, போன்ற கூறி விஷயங்கள், “யோகா ஒரு பயிற்சியாளர், அவர் ஒரு கூட்டத்தில் இருக்கும் போது கூட, இது மிகவும் ஒரு பகுதி அல்ல.” வேலை என்னுடைய நண்பர் நான் தீண்டப்படாத நடந்தான் கருத்து போது நான் இந்த அறிக்கையை நினைவில் (வகையான த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் டிம் ராபின்ஸ் போன்ற) பெருநிறுவன அடிதடியாக மூலம், இது, நிச்சயமாக, எனக்கு சோம்பேறி அழைப்பு ஒரு பண்பட்ட வழி.\nஎப்படியும், சிங்கப்பூர் தாத்தா (என்னுடைய தாத்தா ஒரு உறவினர்) என் தந்தை மிகவும் பிடிக்கும், கேரள அந்த பகுதியில் இருந்து முதல் பல்கலைக்கழகம் பட்டதாரிகள் மத்தியில் இருந்தது யார். அவர் ஒரு பட்டம் பரிசு என சிங்கப்பூர் அவரை ஒரு பார்க்கர் பேனா கிடைத்தது. சில பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர், இந்த பேனா எனக்கு இன்னும் முழுமையாக நான்கு தசாப்தங்களாக கற்று இல்லை என்று ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.\n” என்று அவர் கூறினார், அவரது மகன் வைக்காமல் (தங்கள் உண்மையுள்ள), நான்கு ஆண்டுகளுக்கு அனைத்து பின்னர் இந்த வகையான அனுமான conditionals மட்டுமே ஒரு குறிப்பிட்ட புரிந்து கொண்டு. அடுத்த நாள் மாலை,, அவர் வேலையில் இருந்து திரும்பி வந்த போது,, நான் கதவை அவனுக்காக காத்திருந்தேன், பெருமையுடன் அருட், அவரது பொன்னான பேனா பிடித்து முற்றிலும் நசுக்கிய. “அப்பா, அப்பா, நான் அதை செய்தேன் நான் உங்களுக்கு உங்கள் பேனா உடைக்க நிர்வகிக்கப்படும் நான் உங்களுக்கு உங்கள் பேனா உடைக்க நிர்வகிக்கப்படும்\nஇதயம் உடைந்து என் தந்தை இருந்திருக்க வேண்டும், அவர் கூட தனது குரலை உயர்த்த. அவர் கேட்டார், “நீங்கள் என்ன செய்ய, அவரது” அளவுக்கதிகமாக நேசிக்கும் மலையாளத்தில் பயன்படுத்தி “அவரது”. மேலும் நான் விளக்க மட்டும் மிகவும் ஆர்வமாக இருந்தார். “You said yesterday that you had been trying to break it, ஆனால் முடியவில்லை. நான் அதை செய்யவில்லை” அளவுக்கதிகமாக நேசிக்கும் மலையாளத்தில் பயன்படுத்தி “அவரது”. மேலும் நான் விளக்க மட்டும் மிகவும் ஆர்வமாக இருந்தார். “You said yesterday that you had been trying to break it, ஆனால் முடியவில்லை. நான் அதை செய்யவில்லை” மொழி திறன் மாறாக குறுகிய, நான் ஏற்கனவே இயற்பியல், நீண்ட காலம் ஒரு பிட் இருந்தது. I had placed the pen near the hinges of a door and used the lever action by closing it to accomplish my mission of crushing it. உண்மையில், நான் என் மனைவி விவரிக்க முயற்சி போது இந்த சம்பவம் நினைவில் (இயற்பியல், குறுகிய) ஏன் கதவை தடுப்பவர் கீல்கள் அருகில் தரையில் ஓடுகள் உடைத்து விட கதவை நிறுத்தும் வைத்தது.\nMy father tried to fix his Parker pen with scotch tape (அந்த நேரத்தில் காகிதம் போன்ற பொதியும் டேப் என்றும் அழைக்கப்பட்டது) மற்றும் ரப்பர் பேண்ட்கள். பின்னர், அவர் மிகவும் கசிவு மை சரிசெய்ய முடியாது என்றாலும், பேனா உடல் பதிலாக நிர்வகிக்கப்படத்தார். நான் இன்னும் பேனா இல்லை, மற்றும் எல்லையற்ற பொறுமை இந்த நீடித்த பாடம்.\nஇரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, என் தந்தை இறந்துவிட்டார். தொடர்ந்த ஆன்மாவை தேடுதல் போது, this close friend of mine asked me, “சரி, இப்போது நீங்கள் எடுக்கும் என்ன தெரியும் என்று, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன் எவ்வளவு நன்றாக” நான் நன்றாக செய்கிறேன் என்று நான் நினைக்கவில்லை, சில பாடங்கள், கூட முழுமையாக கற்று போது, நடைமுறையில் வைத்து தான் மிகவும் கடினம்.\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nசெப்டம்பர் 7, 2008 மனோஜ்\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nசெப்டம்பர் 6, 2008 மனோஜ்\nபத்திகள், மலையாள, இன்று பேப்பர்\nஆகஸ்ட் 29, 2008 மனோஜ்\nஎன்றால் உலக சாவு மாநாடு ஒரு சராசரி சிங்கப்பூர் கேள்விப்படுவார், அவர்கள் சொல்வது என்று முதல் விஷயம் இருக்கிறது, “இப்போது உலக என்ன” மலையாளிகள் கேரள சிறிய மாநிலத்தில் மக்கள். அவர்கள் மலாய்க்காரர்கள் குழப்பி கொள்ள, விஷயங்கள் சில எனினும் நாம் மலாய் இணைந்திருக்க (போன்ற ப்ரடாஸ் மற்றும் பிரியாணி என) கேரளாவில், மீண்டும் அறிய.\nஇத்தகைய குறுக்கு கலாச்சார பரிவர்த்தனை மலையாளிகள் ஒரு முக்கியமான பண்பின் சுட்டிக்காட்ட. அவர்கள் ரசிகர் வெளியே முனைகின்றன மற்றும், தங்கள் சொந்த சிறிய வழிகளில், உலக கைப்பற்ற. அவர்கள் முழு மனதோடு வெளிப்புற தாக்கங்கள் வரவேற்கிறார்கள். அவர்கள் ஒருவேளை மட்டும் மக்கள் (சீன தவிர வேறு, நிச்சயமாக) வாடிக்கையாக தங்கள் மீன் பிடித்துக்கொண்டு சமையல் அல்லது ஒரு சீன நிகர ஒரு சீன புதுமைகள் பயன்படுத்த. அவர்கள் கூட குங் ஃபூ தங்கள் சொந்த பதிப்பை பயிற்சி, மற்றும் சில நேரங்களில் சீன உண்மையில் அவர்கள் அதை கற்று என்று வலியுறுத்துகின்றனர்.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் தனிப்பட்ட வழிகளில் சர்வதேச மற்றும் காஸ்மோபாலிட்டன், மலையாளிகள் எதிர்ப்பதமாக ஒரு கலவை உள்ளன, மற்றும் கேரளா ஒரு சிறிய பொருளாதார மற்றும் சமூகவியல் புதிரான. அவர்களின் ஆரம்ப மிஷினரிகள் மற்றும் தூதுவர்களை சொந்த இடங்களில் வெளியே தீவிரப்படுத்தியுள்ளது போது மலையாளிகள் ஆர்வத்துடன் கிறித்துவம் மற்றும் முஸ்லீம் மதங்களின் தழுவி. ஆனாலும், அவர்கள் சம உற்சாகத்துடன் மார்க்சிசம் நாத்திகம் வரவேற்றார்.\nசராசரியாக, கேரள உலகின் மிக ஏழ்மையான மத்தியில் ஒரு நபர் வருமான உள்ளது, ஆனால் மற்ற அனைத்து பொருளாதார குறிகாட்டிகள் உலகின் பணக்கார ஒரு இணையாக உள்ளன. போன்ற வாழ்நாள் எதிர்பார்ப்பு என சுகாதார குறியீடுகளில், டாக்டர்கள் தலா எண்ணிக்கை, குழந்தை இறப்பு, கேரள அதன் தலா செல்வம் ஒரு பத்தாவது பற்றி அமெரிக்க பிரதிபலிக்க நிர்வகிக்கிறது. கேரள முதல் ஆகிறது (ஒருவேளை மட்டும்) மூன்றாம் உலக மாகாணத்தில் விட பெருமை 90% கல்வியறிவு, மற்றும் பெண்களுக்கு ஆண்களை விட அதிக கொண்டு இந்தியா மற்றும் சீனா ஒரே இடத்தில் பற்றி.\nசிங்கப்பூர் சாவு இதயத்தில் ஒரு சிறப்பான இடம் உண்டு. காலனித்துவ காலத்தில் கேரள வெளியே அவர்களின் ஆரம்ப முயற்சிகளுக்கு மத்தியில், மலையாளிகள் ஒரு புகழ்பெற்ற சிங்கப்பூர் இலக்கு. ஒருவேளை காரணமாக இந்த வரலாற்று பாசத்தினால், மலையாளிகள் இங்கே தங்கள் உலக சாவு மாநாடு நடத்த வேண்டுமென்று அது இயற்கை காணப்படும்.\nசிங்கப்பூரில் மலையாளிகள் தங்கள் பங்களிப்புகளை மென்மையான இடத்தை கொண்டுள்ளது. மாநாடு தன்னை சிங்கப்பூர் ஜனாதிபதி முன்னிலையில் அலங்கரித்தார், திரு. எஸ். ஆர். நாதன் வெளிவிவகார அமைச்சர், திரு. ஜார்ஜ் Yeo. ஜனாதிபதி நாதன் சாவு பாரம்பரியம், பண்பாடு கண்காட்சி தொடங்க வேண்டும், அமைச்சர் Yeo வணிக அமைப்பு ஒரு முக்கிய குறிப்பு பேச்சு கொடுக்கும்.\nபாரம்பரியம், பண்பாடு, நன்றாக இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஏதாவது ஒவ்வொரு மலையாளி என்ற சரியாக பெருமை உள்ளது. கண்காட்சி பண்டைய கப்பல் கட்டும் தொழில்நுட்பம் குகை செதுக்கல்கள் இருந்து எல்லாம் வெளிப்படுத்தவும்.\nவரலாற்று மற்றும் கலாச்சார ரீதியான மிறுகிறாய், கேரள சிங்கப்பூர் ஒரு வணிக நண்பருமான, குறிப்பாக மூல கடல். சிங்கப்பூர், தங்கள் சொந்த உரிமை, கேரளாவில், முதலீடுகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒரு நிலையான ஸ்ட்ரீம் வழங்கப்படும்.\nரவுண்டானா உண்மையில் மலையாளிகள் மாநாட்டில் போது வெளிப்படுத்தவும் மேல் சிறப்புகளில் ஒன்றாக ஆகிறது. இயற்கை, கேரளாவில் அதிக வகையான வருகிறது, மேற்கு தொடர்ச்சி மலையின் தொடரலையின் மலைகள் தாராளமாக அவர்களின் பச்சை செல்வங்களை எந்த சாத்தியம் கொள்ளையடிப்புக்கும் எதிரான மலையாளிகள் காத்தாக பொறாமையுடன், மழைக்காலம் பறித்துக் கொண்டு. அது வெப்பமண்டல என்கிளேவ் அசாதாரணமானது ஒரு மிதமான காலநிலை அருளப்பட்டிருந்ததால், மற்றும் மூடுபனி பச்சை மலைகளிலிருந்து மற்றும் தேயிலை தோட்டங்கள் ஊக்கி அழகை, கேரள உண்மையில் ஒரு சொர்க்கம் காத்திருக்கிறது, ஒருவேளை விரும்பாமலோ, கண்டுபிடிக்கப்பட்டுள்ள.\nஇந்த உலக Malayalalee மாநாடு, அதன் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரியத்தை கண்காட்சிகள், கேரள உலக வழங்க என்ன காண்பிக்கும், வர்த்தக வாய்ப்புகளை மற்றும் திறமை பூல் சுற்றுலா மற்றும் கலாச்சார இருந்து. இது சாவு புலம்பெயர் சிங்கப்பூர் வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு நிர்வாக திறனில் பற்றி ஒரு விஷயம் அல்லது இரண்டு கற்று கொள்ள வேண்டும், தூய்மை மற்றும் வணிக இணைப்பு.\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nநீங்கள் ஒரு மலையாளி இருக்கிறது\nஆகஸ்ட் 11, 2008 மனோஜ் 3 கருத்துக்கள்\nநீங்கள் ஒரு தூதர் டாக்சி முன் இருக்கையில் நான்கு பயணிகள் பொருத்த முடியும் என்றால், மீண்டும் ஜன்னல் வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் எட்டு பயணிகள் மற்றும் அவர்களின் தலைகள் இரு குழந்தைகள் உள்ளன போது, வாய்ப்புக்கள் உள்ளன, நீங்கள் ஒரு வேற உங்கள் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள போகிறீர்கள்.\nநீங்கள் இயக்க முடியும் என்றால், சவாரி ஒரு 100 ஒரு லுங்கியைக் கட்டி halfmast அணிந்து போது கால்பந்து ஒரு ஹெல்மெட் அணிந்து விளையாட இன்றி சிசி மோட்டார் சைக்கிளில், மலையாளி நிலையை\nஉங்கள் அப்பா உங்கள் பரம்பரை என நீங்கள் ஒரு பழைய வீட்டில் ஒரு பகுதியாக விட்டு, நீங்கள் அது மாறியது “சாயா பணிநிலை,” ஆம், நீங்கள் ஒரு மலையாளி இருக்கிறீர்கள்.\nநீங்கள் விட வேண்டும் என்றால் 5 வளைகுடாவில் பணியாற்றும் உறவினர்கள், பிக் டைம் மலையாளி…\nநீங்கள் வார்த்தைகள் இல்லை என்றால் “Chinchu மோல் + மற்ற மோல்” உங்கள் ஆம்னி கார் பின்புற ஜன்னல் எழுதப்பட்ட, ஆம், நீங்கள் உள்ளன ஒரு Malaayli.\nநீங்கள் உங்கள் கணவர் பார்க்கவும் “Kettiyo, ithiyan, மாத்திரை சாளரத்தை Appan,” என்ன நினைக்கிறேன் — நீங்கள் ஒரு மத்திய திருவாங்கூர் சிரிய கிரிஸ்துவர் மலையாளி இருக்கிறீர்கள்.\nநீங்கள் ஒரு தமிழனுக்கும் உங்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறு முன் நிறுத்தப்பட்டுள்ள என்றால், உங்கள் துணிகளை இஸ்திரி, வாய்ப்புகளை நீங்கள் ஒரு நடுத்தர வர்க்கம் மலையாளி ஒரு உள்ளன.\nநீங்கள் வேலை உங்கள் இடத்தில் மூன்று ஊழியர் தொழிற்சங்கங்கள் இருந்தால், பின்னர் இன்னும் கேட்கிறது, நீங்கள் உண்மையில் ஒரு மலையாளி உள்ளன.\nநீங்கள் சக்தி வாக்களித்தனர் என்றால் 4 வது வகுப்பு தேர்ச்சி பெறவில்லை கொண்ட முதலமைச்சரின் பிறகு மேலும் கேட்க, நீங்கள் ஒரு மலையாளி ARE.\nநீங்கள் சுகாதார துறையில் அமெரிக்க உழைக்கும் குறைந்தது இரண்டு உறவினர்கள் இருந்தால் , ஆம்\nநீங்கள் மதரீதியாக ஒவ்வொரு வாரமும் ஒரு லாட்டரி வாங்க என்றால், பின்னர் நீங்கள் மலையாளி மண்டலம் இருக்கிறோம்\nநீங்கள் ஒரு பெண் என விவரிக்க என்றால் “charrakku,” இங்கும், மலையாளி\nநீங்கள் தொடர்ந்து போன்ற வாழை பார்க்கவும் என்றால் “பரிமாறி” அல்லது பீஸ்ஸா போன்ற “சிறுநீர் கழிக்க,” நீங்கள் ஒரு மலையாளி தான்..\nநீங்கள் பதிலாக சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த உங்கள் குடும்பம் மக்கள் பிறவி இதய பிரச்சினைகள் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு மலையாளி இருக்கலாம்.\nநீங்கள் உங்கள் Wifey அவரது பெற்றோர்கள் அவளுக்கு பரிசளிக்க அனைத்து தங்க jewellry அணிந்து கொண்டு உள்ளூர் சினிமா ஒரு படம் பார்க்க வெளியே செல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு புதிதாக திருமணம் மலையாளி உள்ளன.\nநீங்கள் உங்கள் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உங்கள் ஞாயிறு சிறந்த உடுத்தி வெளியே சென்றால் Kayikka ஒரு மணிக்கு பிரியாணி வேண்டும் 100 சிசி பஜாஜ் Mobika, நீங்கள் கொச்சி இருந்து ஒரு மேல்நோக்கி மொபைல் மலையாளி.\nஹாடி உணவு உங்கள் கருத்தை கப்பாத் மற்றும் மீன் குழம்பு என்றால், அப்பொழுது, ஆம், நீங்கள் ஒரு மலையாளி உள்ளன.\nநீங்கள் காலை உணவு மாட்டிறைச்சி புட்டு இருந்தால், மதிய உணவு மாட்டிறைச்சி olathu, 'borotta மற்றும் மாட்டிறைச்சி குழம்பு’ இரவு, ஆமாம், நிச்சயமாக Malalyali.\nஉங்கள் பெயர் Wislon என்றால், உங்கள் மனைவி பெயர் பேபி ஆகிறது, நீங்கள் உங்கள் மகள் வில்பை பெயரை, எந்த வித சந்தேகமும் இல்லை, நீங்கள் ஒரு நிலையான மலையாளி உள்ளன.\nஉங்கள் தொகுதி வீடுகள் மிகவும் மஞ்சள் Puke வர்ணம் என்றால், ஒளிரும் பச்சை, மற்றும் பிரகாசமான இளஞ்சிவப்பு, நிச்சயமாக மலப்புரம் மலையாளி.\nநீங்கள் பாடல் ஒரு கரகரப்பான கடத்தல் உங்கள் தலையை சுற்றி ஒரு துண்டு கட்டி வெடிக்க என்றால் “Kuttanadan Punjayile” கள்ளு மூன்று கண்ணாடிகள் கொண்ட பின், பின்னர் நீங்கள் ஒரு ஹார்ட்கோர் மலையாளி இருக்கிறது.\nநீங்கள் பெத்த அழைக்க போல் மதுபானங்களை பரிமாறப்படுகிறது “touchings,” பின்னர் நீங்கள் ஒரு helluva மலையாளி உள்ளன.\nஉள்ளூர் கள்ளு கடை உரிமையாளர் உங்கள் செல்ல பெயரை நீங்கள் தெரியும், நீங்கள் அவரை அழைக்கிறீர்கள் “Porinju Chetta” (kekekekekek), பின்னர் நீங்கள் மலையாளி உண்மை.\nஉனக்கு உடம்பு என்றால் உங்கள் Wifey தேய்ப்பான்கள் “Bicks” உங்கள் மூக்கிலிருந்து நீங்கள் கொடுக்கிறது “kurumulaku காய்ந்த” நாகபந்தம் கொண்டு, (பாட்டி செய்முறையை) உங்கள் அறிகுறிகள் விடுவிக்க உதவ, மட்டமான\nநீங்கள் மேலே எந்த எந்த விளக்கமும் தேவை இல்லை என்றால், நீங்கள் உண்மையான மெக்காய் என்று, ஒரு நீல இரத்தம் மலையாளி. Laal, சலாம்.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 8,679 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 5,810 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157629", "date_download": "2019-01-18T03:24:21Z", "digest": "sha1:JCFO64TD4JCQ5TDKSG7WC4D3SWOIDDS5", "length": 8556, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்\nசேலம் மாவட்டம், கிழக்கு ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுக கவுண்டர் என்கிற மூக்குபொடி சித்தர். கடந்த 1975ல், திருவண்ணாமலை வந்த ஆறுமுக கவுண்டர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு சென்றவர். மீண்டும், அருணாசலேஸ்வரர் ஈர்ப்பால் 1984ல், திருவண்ணாமலை கோவிலில் புரவி மண்டபம், சிவகங்கை தீர்த்த குளம் ஆகிய பகுதியில் தங்கி எப்போதும் மூக்கு பொடி போட்டவாறு தியானத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, பக்தர்கள் இவரை சித்தராக வழிபட தொடங்கினர். அவரிடம் ஆசி வாங்க வரும் பக்தர்கள் மூக்கு பொடி,வேட்டி, பழம், ரூபாய் ஆகியவற்றை காணிக்கையாக அவர் அருகில் வைத்து விட்டு செல்வர். அதில், அவர் விரும்பினால் எடுப்பார். இல்லையெனில், அப்படியே வைத்துவிட்டு சென்றுவிடுவார். ஆறு மாதங்களுக்கும் மேலாக கிரிவலப்பாதையில் சேஷாத்திரி ஆஷ்ரமத்தில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். 10 நாட்களுக்கும் மேலாக எவ்வித உணவு, குடிநீர் எதுவும் அருந்தாமல் இருந்து வந்த நிலையில், ஞாயிறன்று அதிகாலை 2:00 மணிக்கு உயிரிழந்தார். பக்தர்கள் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைவால், அவரது சீடர்கள் மிகுந்த வருதத்தில் மூழ்கி உள்ளனர்.\nகோயிலில் கொள்ளை முயற்சி: தப்பிய கொள்ளையர்கள்\nகாதலன் கொலை: காதலி கூட்டு பலாத்காரம்\nதாய்-மகள் கொலை; குடுகுடுப்பைக்காரன் கைது\nமின் பணிக்கு உதவிய கல்லூரி மாணவர் பலி\nலஞ்சம் வாங்கறதுக்காகவே தனி ரூம்\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nபாபநாசம் பாணியில் இளம்பெண் கொலை பா.ஜ., மாஜி சிக்கினார்\nஓசி கறி கேட்டு தாக்கிய எஸ்.ஐ.,க்கள்\nபெண்களை கொலை செய்து நகை பறிக்கும் கொடூரன்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nசொத்துக்காக தந்தையை தூக்கி எறிந்த மகள்\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/padmanabhaswamy-temple-trivandrum-000823.html", "date_download": "2019-01-18T03:46:01Z", "digest": "sha1:PZQEYBE2NZY27LPCQ2Z4Q3ZUWLWKKF4Q", "length": 12647, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Padmanabhaswamy-Temple-Trivandrum - Tamil Nativeplanet", "raw_content": "\n»உலகின் பணக்கார கோவிலுக்கு ஒரு விசிட்\nஉலகின் பணக்கார கோவிலுக்கு ஒரு விசிட்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில்; அதுமட்டுமல்ல: தங்கம், வைரம், இன்னும்பிற பொக்கிஷங்களை குவியல் குவியலாக கொண்டிருக்கும் உலகின் மிகப் பணக்கார இந்துக் கோவில். சில வரலாற்று ஆய்வாளார்கள், இதுதான் உலகின் பணக்கார கோவில் என்றும்கூட சொல்கின்றனர்.\nதிருவனந்தபுரத்தின் முக்கிய ஈர்ப்பான ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில் தினமும் எண்ணற்ற பக்தர்கள், சுற்றுலா பயணிகளை தன் வசம் ஈர்க்கிறது.\nகோவிலின் கட்டுமான அமைப்பு திராவிட-கேரள பாணி ஆகிய இரண்டின் கட்டுமான அமைப்புகளையும் கலந்து கட்டப்பட்டது. ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலின் சாயல் ஏறத்தாழ‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nகோவிலில் உள்ள தங்கம் மற்றும் இன்னும் பிற ஆபரணங்களின் மதிப்பு 22 பில்லியன் டாலர்கள். இதில் இன்னொரு சுவாரஸ்யம்: மொத்தம் உள்ள 8 சுரங்க கிடங்குகளில் ஐந்துதான் திறக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மூன்றும் திறக்கப்படாமலேயே இது உலகின் பணக்கார கோவில் ஆகியது குறிப்பிடத்தக்கது.\nகோவிலின் பிரதான கடவுள் விஷ்ணு; சர்பமான ஆதிசேஷன் மீது அனந்த சயனமாக படுத்து கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் விஷ்ணு.\nகோவிலின் பிரதான சுவற்களில் இந்து புராணங்களான பிரம்மன் புராணம், வரஹ புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் மகா பாரதம் ஆகியன பொறிக்கப்பட்டிருக்கிறது.\nவருடந்தோறும் இக்கோவிலில் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில், மிகப் புகழ்பெற்றது லட்ச தீபத்திருவிழா.\nகாரணம் : கோவில் அலங்கரிக்கப்படும் அழகை காணவே பலர் வருகின்றனர். லட்சம் தீபங்களின் விளக்கொளியால் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில் கண்களை கூசும் அளவிற்கு பிரகாசித்து பார்ப்பவர்களை பிரமிக்க செய்கிறது.\nஅறை எண் 6'இல் கடவுள் \nஇந்தக் கோவிலில் மர்மமாக இருப்பது அறை எண் 6; ஏன் இந்தக் அறையில்தான் பத்மநாபநாத சுவாமியின் தங்கச்சிலை, ஸ்ரீ சக்கிரம் மற்றும் ஏராளமான தங்கம் மற்றும் விலை மதிப்பில்லா ஆபரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த அறையை இதற்கு முன் திறக்க எத்தனையோ முயன்றபோதும் கைகூடவில்லை. இந்த அறையைத் திறப்பவர் எவருக்கும் பெரிய தீங்கு வரும் என ஐதீகம் இருக்கிறது. இதனால் இன்று வரை இதை திறப்பதற்கு யாரும் துணியவில்லை.\nஅடுத்த முறை திருவனந்தபுரம் சொல்லும்போது வழக்கமான கோவில்தானே இதில் புதிதாய் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஒரு வரலாற்று பிரமாண்டத்தை தவற விட்டுவிடாதீர்கள்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.behindwoods.com/news-shots/bjp-news.html", "date_download": "2019-01-18T03:07:45Z", "digest": "sha1:3XKU23D66Z6MNXT3BYLMQX32QIVNA23D", "length": 13796, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Bjp News - Behindwoods", "raw_content": "\n‘டியர் மோடி.. பார்ட் டைமாக நீங்கள் பார்க்கும் பிரதமர் வேலைக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்’: ராகுலின் கிண்டல்\nதாமரை மலர சூரிய சக்தி தேவையா தேவையில்லையா: ட்ரெண்டிங்கில் ஸ்டாலின் - தமிழிசை ட்விட்டர் பஞ்ச்’கள்\nஅஷோக் நகர் பிரச்சாரத்தில் சரிந்து விழுந்த அமித் ஷா.. பின்னணி என்ன\n'கர்நாடக காங்கிரஸ் கூட்டணிக்கு தீபாவளி ட்ரீட்'...கொடுத்த கர்நாடக மக்கள்\nகர்நாடகா இடைத் தேர்தல்:'பாஜக கோட்டையில் முன்னிலை பெற்றிருக்கும் காங்கிரஸ்'\nபடேல் சிலையின் கீழ் எழுதப்பட்டிருக்கும் தமிழ் வாசகம் தவறா\n‘மேட் இன் சைனா’ என எழுதுங்கள்: படேல் சிலை மீது விமர்சனம்\n‘இதுதான்’அமெரிக்காவில் தமிழிசை பெறவிருக்கும் சர்வதேச விருது\nமோடியும் அமித் ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல; இருவரும் ‘கிங் மாஸ்டர்கள்’: பாஜக பிரபலம்\n\"யாரும் ரிஸ்க் எடுத்து செல்ஃபி எடுக்காதிங்க\":மன்னிப்பு கோரிய முதல்வரின் மனைவி\n2022-க்குள் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வீடு: பிரதமர் உறுதி\nசபரிமலை கலவரத்தில் கருத்து சொன்ன பினராய் விஜயன் ஒரு இந்து விரோதி:எச்.ராஜா ஆவேசம்\nமோடி சிலையை கோவிலுக்குள் வைத்து, கடவுளாக வழிபடும் விநோத கிராமம்\nபதவியில் இருந்து ராஜினாமா: #MeToo-வின் கீழ் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட எம்.ஜே.அக்பர்\nகாங்கிரஸ் முதல் மோடி வரை: அரசியல் சதுரங்க ஆட்டக்காரர் ஜனதா தளத்தில் இணைந்தார்\nசபரிமலை வழக்கு: பாஜக இளைஞர்கள்மீது தண்ணீர் பாய்ச்சிய காவலர்கள்\nBMW கார் மோதி இளம் பெண் பலி..பாஜக எம்எல்ஏ மகனுக்கு பெயில்\n2.5 ரூபாய் குறைப்பு என்பது திட்டமிட்டு திசைதிருப்பும் செயல்: காங்கிரஸ்\nதமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா\n: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து\n‘தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரம் என அவர் கூறியதை மறுக்கவோ எதிர்க்கவோ மாட்டேன்’\nகலவரம்: பாஜகவின் ஒரு நாள் பந்த்-க்கு எதிராக திரிணாமூல்\nபிரதமர் மோடிக்கு நோபல் பரிசு பரிந்துரைத்த தமிழக பாஜக செயலாளர்\nரஃபேல் ஒப்பந்த முறைகேடு: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு.. அருண் ஜெட்லியின் பதில்\n’இந்த’ 3 திருத்தங்களுடன் ’முத்தலாக்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதமிழகத்தில் பாஜக ’இப்படியான’ அரசியலைத்தான் செய்து வருகிறது..தமிழிசை\nஅடிவாங்கியதாக கூறப்பட்ட ஆட்டோக்காரரை ’இனிப்புடன்’ சந்தித்த தமிழிசை\nபெரியார்-மோடி பிறந்த நாள்.. பாஜக உறுப்பினர் ஷூ வீச்சு\nசட்டத்தை மதிக்காதது உட்பட.. 8 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு\n'ஊழலில் ஈடுபட்டதால்தான் மக்கள் காங்கிரஸை ஒதுக்கினர்': மோடி\n'பெட்ரோல் விலை உயர்வைத் தடுக்க'... செலவை குறைத்துக் கொள்ளுங்கள்\nபேருந்துகள்; தியேட்டர்கள் இயங்கவில்லை: புதுச்சேரி-பெங்களூருவில் ’பாரத் பந்த்’ தீவிரம்\nசோபியாவுக்கு தண்டனை பெற்றுத்தரும் எண்ணம் கிடையாது: தமிழிசை\nதமிழிசை பாதிக்கப்பட்டதுபோல் எந்த கட்சி தலைவருக்கு நேர்ந்திருந்தாலும் நடவடிக்கை.. அமைச்சர்\nஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராக வேண்டும்.. சோபியாவுக்கு நீதிமன்றம் உத்தரவு\n பின்னணியும்.. ’பிஜேபி’ விமர்சன வழக்கும்\nமாணவி சோபியா புலிகளின் ஆதரவாளர்: சுப்ரமணிய சுவாமி\nமகேந்திர 'பாகுபலி' கெட்டப்பில் மத்தியபிரதேச முதல்வர்.. வீடியோ உள்ளே\nஒரே நாடு..ஒரே தேர்தலுக்கான மசோதா விரைவில் \nகலெக்டர் பதவிக்கு முழுக்கு... பாஜகவில் இணைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி \n'வாத்துகள்' நீச்சல் அடிப்பதால் தண்ணீரில் 'ஆக்சிஜன்' அளவு அதிகரிக்கிறது: திரிபுரா முதல்வர்\nபாஜக தலைவரை பொது இடத்தில் வைத்து அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... வைரலாகும் வீடியோ \nசுப்ரமணியன்‌ சுவாமியின் ட்விட்டர் பதிவிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. பாஜக \nபா.ஜ.கவிற்கு போட்டியாக அகிலேஷ் யாதவ்...ஆட்சிக்கு வந்தால் பிரம்மாண்டமான விஷ்ணு கோயில்\nபாஜக-வின் 'முதல் பிரதமர்' வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jun-25/column/141608-science-and-politics-behind-water-and-its-resource.html", "date_download": "2019-01-18T03:06:34Z", "digest": "sha1:XU663I4YTHI3FBUDHFFUTE6FVKWEXSOH", "length": 23535, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை... | Science and politics behind water and its resources - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nபசுமை விகடன் - 25 Jun, 2018\nபலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி\nமுத்தான வருமானம் தரும் முருங்கை இலை - மாதம் ரூ 1,30,000 திருநெல்வேலியிலிருந்து துபாய்க்கு...\nமொட்டை மாடியில் ஒரு வனம்\nநெல் கொள்முதல் ஜூன் வரை தொடரும்\nகாய்கறிச் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பம்...\nமீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nதென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nஇனிக்கும் இயற்கை விவசாயம்... லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு\nகத்திரிக்காய்... நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..\nஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி\nஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்\nஆலையை நிரந்தரமாக மூடுவதே தீர்வு... சூடு தணியாத தூத்துக்குடி\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 9 - தமிழில் விவசாயச் செய்திகள்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதிதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 5 - சிக்கலில் அமராவதிதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 6 - சிறுவாணியைத் தடுக்கும் கேரளாதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 6 - சிறுவாணியைத் தடுக்கும் கேரளாதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 8 - உடனடியாக வேண்டும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 8 - உடனடியாக வேண்டும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 10 - ஆற்றின் பெருமை பயன்பாட்டில்தான்...தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 10 - ஆற்றின் பெருமை பயன்பாட்டில்தான்...தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 12 - தடைகளைத் தாண்டுமா தாமிரபரணிதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 12 - தடைகளைத் தாண்டுமா தாமிரபரணிதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறுதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறுதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 14 - அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்: தேவை ரூ. 1,490 கோடியாதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 14 - அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்: தேவை ரூ. 1,490 கோடியா ரூ. 950 கோடியா..தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 15 - சேலம் மாவட்டத்துக்கும் காவிரி நீரைக் கொடுக்க முடியும்தண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானாதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 16 - காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்கு... இனி கானல் நீர்தானாதண்ணீர் - அறிவியல் + அரசியல் + அழிவியல் - 17 - தமிழகத்தில் தண்ணீர் தன்னிறைவு சாத்தியமே\nதண்ணீர்‘பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: க.தனசேகரன், தே.தீட்ஷித்\nதமிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 9 - தமிழில் விவசாயச் செய்திகள்\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் க�...Know more...\nவிகடன் குழுமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-01-18T04:07:47Z", "digest": "sha1:YZIZ7IWL5HRDRLS2P4YZCFBB33E4Q6TY", "length": 10003, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தி.மு.க.வில் இணைந்தது ஏன்? – விளக்குகிறார் செந்தில் பாலாஜி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\n – விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n – விளக்குகிறார் செந்தில் பாலாஜி\nதமிழக நலனுக்காக போராடி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தவே திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி இன்று (வெள்ளிக்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைந்தார்.\nஇதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், “தொண்டர்களை அரவணைத்துச் செல்பவர்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். அந்த வகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சிறந்த தலைவராக நான் பார்க்கிறேன். அம்மாவின் மறைவுக்கு பின்னர் ஒரு இயக்கத்தில் பொறுப்பேற்று செயல்பட்டுவந்தேன். தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் ஈர்ப்பால் அவர் முன்னிலையில் என்னை தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளேன்“ எனத் தெரிவித்தார்.\nமேலும் “தமிழகத்தில் முதல்வரின் ஆட்சி தமிழக மக்களின் நலனுக்கு எதிரான மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு அடிபணிந்து தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து செயல்படுகிறார்கள். தமிழக மக்கள் இந்த ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அமர வைப்பார்கள்“ என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவொன்றை கையளிக்கவுள்ளார்\nஊழல் செய்ததால் சசிகலாவுக்கு சிறை தண்டனை: மு.க.ஸ்டாலின்\nஊழல் செய்ததாலேயே, அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தி.மு.\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதி – முதலமைச்சர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதென முதலமைச்சர் பழனிசாமி தெர\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதிருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும\n‘கஜா’ புயல் பாதிப்பு – விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n‘கஜா’ புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinehacker.com/kadaikutty-singam-opening-weekend-chennai-box-office-collection/", "date_download": "2019-01-18T03:39:50Z", "digest": "sha1:UFG2GQZJTGEZWNY4BXND6N5GYJNGND4X", "length": 4682, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Kadaikutty Singam – [Opening Weekend] Chennai Box Office collection – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/nayan63-nayathara-will-act-sarjun-movie-pujai-reporter/", "date_download": "2019-01-18T04:28:29Z", "digest": "sha1:WKW2HOFVYIKNGLCQ22LOKTXPAI2QX7T2", "length": 4892, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே\nசர்ச்சை இயக்குனர் படத்தில் நடிக்க துவங்கிய நயன்தாரா. விவரம் உள்ளே\nலட்சுமி, மா என்ற இரு சர்ச்சை குறும்படங்களால் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் சார்ஜுன். இவர் இதற்க்கு முன்னதாக இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி. இந்த படத்தில் சத்யாஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nதற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வரு நடிகை நயன்தாராவுடன் இணைந்துள்ளார். அறம், குலேபகாவலி திரைப்படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.\nஅவர்களது தயாரிப்பில் இது மூன்றாவது படம் ஆகும். ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளுக்கு முக்கிய துவம் கொடுத்து நடித்து வரும் நயன்தாரா நியூஸ் சானலில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இணையும் புதிய படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவயும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பித்தக்கது.\nPrevious « சற்றுமுன்பு வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தொட பாடலின் லிரிக் வீடியோ. காணொளி உள்ளே\nNext விமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு »\nதமிழ்ப்படம்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகனா படத்தின் வெற்றி – விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு\nஇணையத்தில் வைரலாகும் சீமராஜா படத்தின் லேட்டஸ்ட் ப்ரோமோ – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53358-ar-murugadoss-hits-back-with-proof-of-sarkar-story-issue-in-detail.html", "date_download": "2019-01-18T03:30:02Z", "digest": "sha1:EQWC33IFC7BWKEXGCO6ZQBKLYO6C7XM3", "length": 19840, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்னை விசாரிக்காமல் தூக்கில் போடுவீர்களா?” - கொந்தளிக்கும் ஏ.ஆர். முருகதாஸ் | AR Murugadoss Hits Back with Proof of Sarkar Story Issue in detail", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\n“என்னை விசாரிக்காமல் தூக்கில் போடுவீர்களா” - கொந்தளிக்கும் ஏ.ஆர். முருகதாஸ்\nதன்னுடைய கதையை படிக்காமல், படத்தையும் பார்க்காமல் பாக்யராஜ் எப்படி இப்படியொரு முடிவுக்கு வந்தார் என்று இயக்குநர் முருகதாஸ் விமர்சித்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையயொட்டி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் கதையும் தன்னுடைய ‘செங்கோல்’ என்ற கதையும் ஒன்றுதான் என்று வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் சமரச முயற்சிகள் நடந்தன. ஆனால், அங்கு தீர்வு எட்டாத நிலையில் நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது.\nஇதற்கிடையில், இரண்டு கதையும் ஒன்றுதான் என்பது போல், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பில் வருணுக்கு எழுதப்பட்ட கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் அளித்த பேட்டியில், “புகார் வந்த பின்னர் இருதரப்பினரையும் விசாரித்தோம். முருகதாஸிடம் அவருடைய கதையை கேட்டோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்ததில் கதையின் முக்கியமான கரு ஒன்றாகவே இருந்தது. அதனால், இதனை பேசி முடிக்கவே முடிவு செய்தோம். ஆனால், முருகதாஸ் அதற்கு மறுத்துவிட்டார்” என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ‘சர்கார்’ பட கதை விவகாரம் தொடர்பாக இணையதள சேனலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விரிவான தன்னிலை விளக்கத்தை அளித்துள்ளார். இதில், பாக்யராஜை நோக்கி சரமாரியாக கேள்விகளை முன் வைத்துள்ளார்.\nமுருகதாஸ் தனது பேட்டியில் கூறியிருப்பது:-\nவிஜய் படம் என்றாலே பிரச்னைதான்\nஒவ்வொரு முறையும் படம் பண்ணும் போது பிரச்னை வருகிறது என்பதை விட, விஜய் உடன் படம் பண்ணும் போது பிரச்னை வருகிறது என்றே சொல்ல வேண்டும். இது எனக்கு மட்டும் கிடையாது. விஜய் உடன் எந்த இயக்குநர் படம் பண்ணினாலும் இந்தப் பிரச்னை வருகிறது. மிகப்பெரிய நடிகரின் படம் என்பதால் இதனை தொட்டு பெயர் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. விஜய் மீது இருக்கும் ஏதோ ஒரு பிரச்னை அவரது படங்கள் மீது வெளிப்படுகிறது.\nஎன்னுடைய கதையை பாக்யராஜ் படித்தாரா\nஇந்த விஷயம் மிகவும் ஒருதலைபட்சமாக உள்ளது. இரண்டு கதையும் ஒன்று என்றால், என் கதையை படித்தார்களா. அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா. அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா இல்லையா. என்னுடைய பவுண்டடு ஸ்கிரிப்டை நான் இதுவரை அவர்களிடம் கொடுக்கவே இல்லை. மூலக் கதைக்கான ஸ்கிரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள். ஒன்று என்னுடைய முழுத் திரைக்கதையையும் படிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் படத்தை பார்க்க வேண்டும். நான் படத்தை காட்டுவதாக சொன்னேன். ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. வெறும் சினாப்சிஸ் கதையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்து சொல்வது எவ்வளவு பெரிய தவறு. எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்திருக்கிறீர்கள்.\nமுதல்வரின் மறைவு, கூகுள் சிஇஓ பற்றி எனத் தற்காலத்தில் நடக்கக் கூடியதை வைத்து நான் படம் எடுத்திருக்கும் நிலையில், 2007 இல் பதிவு செய்யப்பட்டுள்ள கதையும் இதுவும் எப்படி ஒன்றாகும். நேர்மையாக பணியாற்றிய எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை.\nஸ்டில்ஸ் விஜய்யை அழைத்து ஏன் விசாரிக்க வில்லை\n‘செங்கோல்’ கதை எழுதிய வருண் என்பவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. அவர் எப்படி இருப்பார், என்ன வயது என்ற எந்த விவரமும் எனக்கு தெரியாது. இதனை அவரும் ஒப்புக்கொள்வார். வருண் தனது நண்பர் சூரிய கிரணிடம் கதை சொல்லியதாகவும், சூரிய கிரண் என்னுடைய படங்களில் பணியாற்றிய ஸ்டில்ஸ் விஜய் என்பவரிடம் அந்தக் கதையை கூறியதாகவும், அவர் மூலம் எனக்கு கதை வந்ததாகவும் சொல்கிறார். ஸ்டில்ஸ் விஜய் என்பவர் மூலம் தான் கதை என்னிடம் வந்தது என்றால், அவரை நேரில் அழைத்து விசாரித்தார்களா. போனில் அழைத்து பேசியதாக கூறுகிறார்கள். போனில் பேசி எனக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிடுவீர்களா. போனில் அழைத்து பேசியதாக கூறுகிறார்கள். போனில் பேசி எனக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிடுவீர்களா. நேரில் அழைத்து பேச வேண்டாமா. நேரில் அழைத்து பேச வேண்டாமா\nகதையாசிரியர்கள் குழு என்ன சொல்கிறது:-\n13 பேர் கொண்ட கதையாசிரியர்கள் குழுவில் 5 பேர் இரண்டு கதையும் ஒன்று என்று கூறியுள்ளார்கள். 6 பேர் இரண்டும் வெவ்வேறான கதை என்று கூறியுள்ளனர். இருவர் நடுநிலையாக இருந்துவிட்டார்கள். அப்படியிருக்கையில், எப்படி பெரும்பான்மையானவர்கள் இரண்டு கதையும் ஒன்று என்ற முடிவுக்கு வந்ததாக பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை குழுவில் உள்ள மற்றவர்களின் ஒப்புதலுடன் வெளியானதா. இரண்டு கதையும் ஒன்று என்று சொன்னவர்கள் யார் என்று தெரிந்தால் அதில் ஒரு உண்மை புலப்படும். பாக்யராஜ் இந்த விவகாரத்தில் ஏன் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என்றே தெரியவில்லை.\nபாக்யராஜ் எழுதி இயக்கிய ‘சின்னவீடு’ படத்தின் கதையும், கலைமணி எழுதி மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் கதையும் கிட்டதட்ட ஒன்றேதான். ‘சின்ன வீடு’ படத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படம் வெளியானது. அப்படியானால் நீங்களும் காப்பி அடித்தீர்களா. நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள். நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைய ஈபிஎஸ்- ஓபிஎஸ் அழைப்பு\n“பேட்டிங்கில் மீண்டும் மாஸ் காட்டிய வெஸ்ட் இண்டீஸ்” - சொதப்பிய ரோகித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நாற்காலி’க்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ஏ.ஆர்.முருகதாஸ்\n“ஜல்லிக்கட்டு” களத்திற்குப் பின்னணியில் நடப்பதென்ன\n“எடப்பாடிக்குதான் குருவாயூரப்பன் அருள் இருக்கிறது” - இயக்குநர் பாக்யராஜ்\n'என்னை விட்டு பிரியும்போது அம்மா என அழுதாள்' கண் கலங்கிய ஹரிணியை வளர்த்த சங்கீதா\n“அப்பா பந்துவீசுப்பா” - 3 வயதில் தொடங்கி 30 வயதில் கிங் கோலி படைத்த வரலாறு\nமோடியின் நம்பிக்கை நட்சத்திரம் நிர்மலா சீதாராமனும் ரஃபேல் விவகாரமும்\nஆப்கானிஸ்தானை மையப்படுத்தி மோதும் மோடி - ட்ரம்ப் - உண்மை என்ன\nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\nமகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை \nRelated Tags : K.bhagyaraj , AR Murugadoss , Sarkar , Story , Sengol story , ஏ.ஆர். முருகதாஸ் , பாக்யராஜ் , சர்கார் , செங்கோல் , தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணைய ஈபிஎஸ்- ஓபிஎஸ் அழைப்பு\n“பேட்டிங்கில் மீண்டும் மாஸ் காட்டிய வெஸ்ட் இண்டீஸ்” - சொதப்பிய ரோகித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/hot-stills-help-tamil-movies-lure-fans-to-theatres-167760.html", "date_download": "2019-01-18T03:08:08Z", "digest": "sha1:VS3OEXFB4ECNQNYYOIEV2EO3A5MQUMFN", "length": 14779, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க எப்படியெல்லாம் ஸ்டில் போட வேண்டியிருக்கு! | Hot stills help Tamil movies to lure fans to theatres | ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க எப்படியெல்லாம் ஸ்டில் போட வேண்டியிருக்கு! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க எப்படியெல்லாம் ஸ்டில் போட வேண்டியிருக்கு\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தமிழில் எக்குத்தப்பான காட்சிகளுடன் கூடிய படங்கள் புற்றீசல் போல அணிவகுத்து வந்தன. பலருக்கு இந்தப் படங்கள் வந்ததா, தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடியது என்று கூடத் தெரியாது.\nஇப்போது அப்படிப்பட்ட படங்களை அதிகம் காண முடியவில்லை. இருந்தாலும் ஹாட்டான ஸ்டில்களை போட்டு படத்துக்கு ரசிகர்களை இழுக்கும் விளம்பர தந்திரத்தை இன்னும் பலர் கைவிடவில்லை என்பது வெளியாகி வரும் ஹாட்டான ஸ்டில்கள் நிரூபித்தபடிதான் உள்ளன.\nபடத்தின் ஸ்டில்கள் மட்டுமல்ல, பெயர்களும் கூட கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தன. விவகாரம், அநாகரீகம், துரோகம் நடந்தது என்ன என்ற ரீதியில் படத்திற்குப் பெயர் வைத்து ரசிகர்களை உசுப்பேற்றி தியேட்டர்களுக்கு வரவைத்தனர்... அதுகுறித்து ஒரு சின்ன ரவுண்டப்.\nஇப்படி ஒரு படம். படத்தின் கதை என்ன, கத்திரிக்காய் என்ன என்றே தெரியவில்லை. ஆனால் படத்தில் ஹீரோயினின் சதைக்குத்தான் நிறைய வேலை வைத்துள்ளனர் என்பது ஸ்டில்லைப் பார்த்தாலே தெரிகிறது. அப்படி ஒரு கவர்ச்சிக் களேபரமாக ஸ்டில்களில் காட்சி தருகிறார் பட நாயகி.\nஇந்தப் படத்தின் செய்தித்தாள் விளம்பரம் பெரும் பரபரப்பாக பேசப்படவில்லை -பார்க்கப்பட்டது. காரணம், கதாநாயகியை மல்லாக்கப் படுக்க வைத்து படு கவர்ச்சிகரமான போஸ் கொடுக்க வைத்திருந்தனர்.\nஇப்படி ஒரு கவர்ச்சிப் படம். படத்தின் பெயர் மட்டுமல்ல, போஸ்களும் கடூ அநாகரீகமாகத்தான் இருந்தன. தெலுங்கு நடிகை வஹீதாதான் இதில் நாயகி. பாபிலோனாவுக்கும் கவர்ச்சியில் முக்கிய ரோல் கொடுத்திருந்தனர். அவரும் தனது வயதை மீறி அமர்க்களப்படுத்தியிருந்தார்.\nஇப்படி ஒரு படம். ஆசிரியர் சமுதாயத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆந்திராவில் வெளியான படம். படத்தில் ஆசிரியை ஒருவருக்கும், மாணவருக்கும் இடையிலான காமம் கலந்த காதல் குறித்த படமாம்...\nஎஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்திற்கும் கூட கவர்ச்சி போஸ்தான் தேவைப்பட்டது. படத்தின் நாயகியான சுலக்னா பானிக்ரகியுடன் படு நெருக்கமாக, கிறக்கமாக சூர்யா நிற்பது போன்ற படங்களைப் போட்டு சூடேற்று இசைக்கு நல்ல அறிமுகம் தேடிக் கொண்டனர்.\nசிறுவாணி என்று ஒரு படம். அதிலும் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை. கதையை விட நாயகியின் கவர்ச்சியைத்தான் பிரதானமாக நம்பி படம் எடுத்துள்ளனர் என்பது படத்தின் ஸ்டில்களைப் பார்த்தாலே தெரியும். கூடவே பாபிலோனாவும் படத்தில் இருக்கிறார்.\nஒருபக்கம் எந்திரன், விஸ்வரூபம் என்று போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா... மறுபக்கம் இப்படியும் ரூட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஜய்சேதுபதிக்கு சிரஞ்சீவி தந்த 'பர்த்டே கிப்ட்'.. கேக் வெட்ட இவ்வளவு பெரிய கத்தியா\nபேட்ட டயலாக் பேசும் பேய், தூக்குதுரையா மாறிய சந்தானம்: டிடி2 டீஸர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:10:37Z", "digest": "sha1:ED7P66JNUYCFGX5ASLZ3U7MUP72ZWJK2", "length": 12402, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!", "raw_content": "\nமுகப்பு News Local News போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மகளிர் விவகார அமைச்சரால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது\nபோரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கடற்தொழில் செய்வதற்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nவட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வலைப்பாடு, வேரவில் பூநகரியைச் சேர்ந்த நிக்கிலஸ் கொலஸ்ரின்மேரி என்பவருக்கு இவ்வாறு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- அனந்தி சசிதரன் குற்றச்சாட்டு\nதேர்தலில் களமிறங்கவுள்ள முதலமைச்சர் விக்கி- வேட்பாளர்கள் தெரிவும் முடிந்தது\nஅனந்தி சசிதரன் புதிய கட்சி தொடங்கினார்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100352&Print=1", "date_download": "2019-01-18T04:27:06Z", "digest": "sha1:DAMWPIMN6IHFMYCJBYIU5WEERPMNBQPH", "length": 9673, "nlines": 214, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| வாலிபால்: எத்திராஜ் சாம்பியன் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nசென்னை:கல்லுாரி வாலிபால் போட்டியில், எத்திராஜ் மகளிர் கல்லுாரி, சாம்பியன் பட்டத்தை வென்றது.\nசென்னை பல்கலை உடற்கல்வி துறை சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள், எத்திராஜ் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சென்னை பல்கலையில் உள்ளடங்கியுள்ள, 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.நேற்று முன்தினம் நடந்த காலிறுதி போட்டியில், எத்திராஜ் அணி, எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் அணியை தோற்கடித்தது.\nஅரையிறுதியில், டபள்யூ.சி.சி.,யை, எத்திராஜ் அணி வீழ்த்தியது. இறுதிப் போட்டியில், சோக்கா கேகடா அணியை தோற்கடித்து, எத்திராஜ் அணி வெற்றி பெற்றது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. ஓ.எம்.ஆர்., -- ஈ.சி.ஆர்., இணைப்புக்கு புதிய சாலை...துரைப்பாக்கத்தில் 1.5 கி.மீ.,யில் அமைகிறது--\n2. கைத்தறி, கைவினை கண்காட்சி\n3. ரேஷன் குறைதீர் முகாம் சென்னையில் நாளை நடக்கிறது\n5. இலவச கணினி பயிற்சி\n1. பஸ் வசதியின்றி முடங்கும் 15 கிராமங்கள் எட்டு ஆண்டுகளாக தவியாய் தவிப்பு\n1. சாலையில் எரிந்த மரம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/in-the-soil-of-Dostoevsky", "date_download": "2019-01-18T03:00:51Z", "digest": "sha1:YLHOKRTRC5EOJKWSXAII5BH4R7TEW7NY", "length": 7332, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "தஸ்தயெவ்ஸ்கியின் மண்ணில்!", "raw_content": "\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு\nஎம்.ஏ. சுசீலா, மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். சிறுகதைப் படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். இவரது முதல் சிறுகதை 'ஓர் உயிர் விலை போகிறது’, அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற்றது. 80-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது சில கதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'கண் திறந்திட வேண்டும்' என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொலைக்காட்சித் தொடரில் 'நான் படிக்கனும்' என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றது. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இரு நாவல்களை 'குற்றமும் தண்டனையும்' (2007), அசடன் (2011) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது மொழிபெயர்ப்பில் தஸ்தயெவ்ஸ்கியின் மூன்று குறுங்கதைகள் 'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்' என்ற பெயரில் வந்துள்ளன. இவரது முதல் நாவல் 'யாதுமாகி', 2014-ல் வெளிவந்தது. 'அசடன்' நாவல் மொழிபெயர்ப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயத்தின் ஜி.யூ. போப் விருது ஆகியவை கிடைத்துள்ளன. www.masusila.com என்ற பெயரில் வலைத்தளம் தொடங்கி எழுதி வருகிறார். * ரஷ்ய இலக்கியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட சுசீலாவுக்கு, ரஷ்ய இலக்கிய மேதைகள் வாழ்ந்து மறைந்த அந்த சோஷலிச மண்ணுக்கு ஒருமுறையாவது சென்றுவர வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அவர் ரசித்து வாசித்த இலக்கிய ஆளுமைகளின் நினைவுகள் ஊடறுக்க, அவர் ரஷ்ய சென்று திரும்பிய நாட்களை தினமணி டாட் காம் வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்கிறார். வாரந்தோறும் படியுங்கள்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D.12684/", "date_download": "2019-01-18T03:30:07Z", "digest": "sha1:EQYSFUCC67EN5CA3ZCDWYDZ5SL6PTO4V", "length": 12916, "nlines": 106, "source_domain": "www.tamilsurabi.in", "title": "தன்னம்பிக்கை தருது மேக்கப் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nதிடீரென தன்னம்பிக்கை குறைவாக உணர்கிறீர்களா உங்களையே உங்களுக்குப் பிடிக்கவில்லையா சட்டென பார்லர் சென்று ‘ஐ ப்ரோ திரெடிங்’ செய்து பாருங்கள். ஒரு நல்ல ஃபேஷியல் அல்லது ஒரு ஆயில் மசாஜ் அல்லது பெடிக்யூர்… இவற்றில் எதையாவது முயற்சி செய்து பாருங்கள். காணாமல் போன உற்சாகம் உங்களுக்குள் வந்து ஒட்டிக்கொள்வதை உணர்வீர்கள். அழகுக்கும் தன்னம்பிக்கைக்கும் அப்படியோர் நெருங்கிய தொடர்புண்டு. அது மேக்கப்புக்கும் பொருந்தும். மேக்கப் என்பதொன்றும் பிரபலங்களுக்கும் நடிகைகளுக்குமான விஷயம் அல்ல. தன்னம்பிக்கையுடன் இருக்க நினைக்கிற எல்லோருக்கும் அது அவசியம் ”அழகுக்கு அழகு சேர்க்க மட்டுமின்றி, அழகாக இல்லை என தன்னம்பிக்கை இல்லாமல் தவிப்பவர்களுக்கும் மேக்கப் அவசியம்” என்கிறார் ‘நேச்சுரல்ஸ்’ வீணா.\nமேக்கப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். ”சில பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்க. ஆனா, அவங்க முகத்துல திருஷ்டி மாதிரி ஒரு பெரிய தழும்போ, வடுவோ இருக்கும். அதனாலயே அழகுபடுத்திக்கிறதைத் தவிர்ப்பாங்க. இன்னும் சிலர், சினிமா, மீடியா மாதிரியான துறைகள்ல இருக்கிறதாலயே தன்னை அழகா காட்டிக்க வேண்டிய கட்டாயத்துல இருப்பாங்க. அவங்களும் முகத்துல உள்ள சின்னச் சின்ன குறைகளை மறைக்கத் தெரியாம தவிப்பாங்க. எத்தனையோ நடிகைகளும் பிரபலங்களும் ஸ்கிரீன்லயும் போட்டோஸ்லயும் பார்க்கிறப்ப தேவதை மாதிரி இருக்கிறதையும், நேர்ல பார்க்கிறப்ப ரொம்ப சுமாரா இருக்கிறதையும் பார்க்கறோம். அந்த சுமாரான தோற்றத்தை நீங்க கொண்டாடற அளவுக்கு சூப்பரா மாத்தறதுதான் மேக்கப் மேக்கப்னதும், ஃபவுண்டேஷன் தடவி, பவுடர் போட்டு, ஐ லைனர், ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போடற விஷயமில்லை. குறைகளை மறைக்கிற இந்த ஸ்பெஷல் மேக்கப்புக்கு ‘கேமஃப்ளாஜ் மேக்கப்’னே பேர். சாதாரண மேக்கப்ல முதல்ல முகத்துக்கு ஃபவுண்டேஷன் தடவுவோம். நம்ம ஸ்கின் கலரை விட ஒரு ஷேடு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ந்தெடுத்து, நாம விரும்பற கலருக்கு கொண்டு வரலாம். ஆனா, கேமஃப்ளாஜ் மேக்கப்ல ஸ்கின் கலர்லயே ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கணும். அப்பதான் சருமத்துல ஏற்கனவே உள்ள குறைகளை மறைக்கும் போது மேக்கப் ஒரே சீரா தெரியும். கேமஃப்ளாஜ் மேக்கப்பை ரெண்டு விதமா பண்ணலாம். முகம் முழுக்கவே வடுக்களும் கரும்புள்ளிகளுமா இருக்கு, அதை முழுக்க மறைக்கணும்னா, ஃபவுண்டேஷனுக்கு பதிலா, கன்சீலர் உபயோகிக்கலாம். இது வழக்கமான மேக்கப்புக்கு பயன்படுத்தற கன்சீலர் மாதிரியில்லாம, கொஞ்சம் ‘திக்’கா இருக்க வேண்டியது அவசியம். இதையே முகம் முழுக்க தடவிட்டு, அதுக்கு மேல பவுடர் போடலாம். அல்லது…’சருமத்துல சில இடங்கள்லதான் குறைகள் இருக்கு… அதை மட்டும் மறைச்சா போதும்’னு நினைக்கிறவங்க, குறைகள் உள்ள இடங்கள்ல மட்டும் கன்சீலரை தடவிட்டு, மத்த பகுதிகளுக்கு ஃபவுண்டேஷன் உபயோகிக்கலாம். ஃபவுண்டேஷன்ல லிக்யுட், கிரீம்னு ரெண்டு வகை இருக்கு. கேமஃப்ளாஜ் மேக்கப் பண்றதுக்கான ஃபவுண்டேஷன் தண்ணீர் மாதிரியும் இருக்கக் கூடாது, கிரீம் மாதிரியும் இருக்கக் கூடாது. தண்ணீர் – எண்ணெய் – வெண்ணெய் – இந்த மூணுக்கும் இடைப்பட்ட பதத்துல உள்ளதா தேர்ந்தெடுக்கணும். கேமஃப்ளாஜ் மேக்கப்ல ஃபவுண்டேஷன் அல்லது கன்சீலர் தடவறதும், அதுக்கு மேல பவுடர் தடவறதும்தான் முக்கியமான கட்டங்கள். ரொம்பப் பொறுமையா தட்டித் தட்டித் தடவி, குறைகள் மறையற அளவுக்குக் கொண்டு வரணும். மத்த மேக்கப்புக்கு உபயோகிக்கிற காம்பேக்ட் பவுடரையோ, டிரான்ஸ்லுசென்ட் பவுடரையோ இதுக்கு உபயோகிக்க முடியாது. டெர்மா பவுடர்தான் பொருத்தமானது. இந்த ரெண்டு கட்டங்களும் முடிஞ்சதுன்னா, கண்களுக்கும் உதட்டுக்குமான மேக்கப்பை வழக்கம் போல செய்ய வேண்டியதுதான்” என்கிறார் வீணா.\nமற்ற மேக்கப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். கேமஃப்ளாஜ் மேக்கப் பல மணி நேரத்துக்கு அப்படியே இருக்கும். சருமத்தில் குறைகள் உள்ளவர்கள், தினமுமே கூட இந்த மேக்கப்பை செய்து கொள்ளலாம். பக்க விளைவுகளோ, பாதிப்புகளோ இருக்காது. பொதுவாக கன்சீலர் சின்ன டப்பாவில்தான் கிடைக்கும். அதை எப்படி தினசரி மேக்கப்புக்கு உபயோகிப்பது என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கும். கேமஃப்ளாஜ் மேக்கப் செய்வதற்கென்றே, பெரிய டப்பாக்களில் கன்சீலர் கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகிக்கலாம். கேமஃப்ளாஜ் மேக்கப்பில் வடுக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள், பிறப்பிலிருந்தே தென்படுகிற சின்னச் சின்ன வடுக்கள், பெரிதாகிப் போன சருமத் துவாரங்கள் போன்றவற்றை மட்டுமின்றி, வெண் குஷ்டத்தைக் கூட மறைக்க முடியும்.\nதொடரும் கொலைகள் / Thodarum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\nமாயா மச்சிந்திரா / Maya...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2583", "date_download": "2019-01-18T03:11:00Z", "digest": "sha1:L7VTCSKU5Z5Z7YMOZZTKIX3YDQ6WPA2Q", "length": 10357, "nlines": 31, "source_domain": "aanmeegamalar.com", "title": "- புராணங்கள் கூறும் கார்த்திகை தீபத்தின் வரலாறு", "raw_content": "\nஆன்மீகம் நவம்பர் 23, 2018\nபுராணங்கள் கூறும் கார்த்திகை தீபத்தின் வரலாறு\nகார்த்திகை என்பது, “கிருத்தி” என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. அத்திரி, காசிபர், கெளதமர், பரத்துவாசர், விசுவாமித்திரர், ஜமதக்னி என்னும் மாமுனிவர்களது தேவியரைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயராகவும், “கிருத்தி” என்பதனைக் குறிப்பிடுகின்றனர் ஆன்றோர்கள்.\nஒரு சமயம் இந்த ஆறு முனிவர்களும் தங்கள் மனைவியருடன், ஒரு திருவிளையாடல் போல ஊடல் கொண்டனர். அப்போது அந்தத் தேவியர் அனைவரும் நட்சத்திரங்களாகி விரதம் மேற்கொண்டனர். அவர்களே “கார்த்திகைப் பெண்கள்” எனப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விரதத்தின் பலனாகவே முருகப் பெருமானுக்கு பாலூட்டும் பேறு பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. முருகப் பெருமானை வளர்க்கும் பேற்றினை தங்கள் மனைவியர் பெற வேண்டும் என்பதற்காகவே அந்த ஆறு முனிவர்களும் ஆடிய நாடகம், அகிலத்துக்குத் தெரிய வந்தது.\nகார்த்திகை என்பது மேஷத்தில் 1/4 பகுதியும், ரிஷபத்தில் 3/4 பகுதியும் அமைந்துள்ள 6 நட்சத்திரங்கள் கொண்ட ஓர் மண்டலம். இது, ஒரு விளக்குபோல் காட்சி அளிக்கும் ஒரு நட்சத்திரக் கூட்டம். மாதமொரு முறை சந்திரன் இந்த நட்சத்திரக் கூட்டத்திற்குப் பக்கத்தில் வரும் நாள் கார்த்திகை எனக் குறிப்பிடப்படுகிறது.\n”கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள்” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.\nமாணிக்கவாசகர், ”ஜோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார்.\nகுத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிக்கு ஒப்பிடுவார்கள்.\nஅகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது ‘விளக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இந்த அறவொளியையேத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.\nமுருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.\nகார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடபாகத்தில் அமர்ந்ததாகவும், சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக தீபத்திருநாளன்று இறைவன் இருக்கிறான்.\nஇன்றும் தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார். அவர் வந்து சென்றவுடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில் தீப ஒளி சுடர்விடும். அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் முருகப் பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.\nகார்த்திகை விரதமிருந்து உமாதேவி சிவபெருமானின் இடபாகத்தை பெற்றதும், திருமால் துளசியை மணந்து தன் திருமார்பில் அணிந்து கொண்டதும் கார்த்திகை மாதத்தில் தான். கார்த்திகையன்று தீபமேற்றி நெல், பொரி, அப்பம், பொரி உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்கிறோம். ”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.\n“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்” என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.\nஆணவம், சுயநலம், மயக்கம், ஆசை போன்ற மாசுகளை, “விவேகம்’ என்னும் தீயில் பொசுக்கி, மெய்ஞானம் பெற்று, அண்டம் அனைத்தையும் ஒளிர்விக்கும் பரஞ்ஜோதியை தரிசனம் செய்வதே கார்த்திகை தீபவிழாவின் அடிப்படை நோக்கம்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-01-18T04:07:41Z", "digest": "sha1:ZURO4A7TX5SABGEUMT3YF2SYJBCSATA3", "length": 8124, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nமஹிந்த பதவி விலகியுள்ளமை தொடர்பில் மனோ கருத்து\nபதவியிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படாமல் தானாகவே பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதமது பிரதமர் பதவியினை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், சமானத்தையும் ஏற்படுத்த தவறியமையால் போரை வெற்றிக்கொண்ட உண்மையான ஹீரோவாக முடியாமல் போனது.\nதவறான பாதையில் தன்னை வழிநடத்திய முரட்டுத்தனமான ஆலோசகர்களை மாற்றுவார் என எதிர்பார்க்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொட\nபுதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி: மஹிந்த\nபுதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கு மஹிந்த எச்சரிக்கை\nவெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அல்லது வேறு நாட்டை சேர்ந்தவர்கள், இலங்கையில் செயற்படுவதை அனுமதிக்க\nமாசிடோனியாவின் பெயரை மாற்ற அனுமதி\nமாசிடோனியாவின் பெயரை மாற்றும் தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மா\nதேர்தலில் மாயாவதி அகிலேஷ் கட்சிகள் கூட்டணி: 38 தொகுதிகளில் போட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அதிக\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineinfotv.com/2018/03/pride-of-tamilnadu-awards-2018/", "date_download": "2019-01-18T03:17:45Z", "digest": "sha1:LMG4RB5H2UT2G3DHPSYM64RKR3FF7YHG", "length": 29104, "nlines": 147, "source_domain": "cineinfotv.com", "title": "Pride Of Tamilnadu Awards 2018 “", "raw_content": "\nஆண்கள் வெற்றி பெற்றால் அது அவர்களுக்கு மட்டுமே உரியது, பெண்கள் பெரும் வெற்றி இந்த சமுதாயத்துக்கு உரியது. அவர்கள் வெற்றி பெறுவது மிக மிக முக்கியம்.\nரவுண்ட் டேபிள் இனிஷியேட்டிவ் நடத்தும் கலை, தொழில், பண்பாடு, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு 2018 விருதுகள் வழங்கும் விழா சென்னை ஃபெதர்ஸ் ராதா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் சாதனையாளர்கள் கலந்து கொண்டு முக்கிய பிரமுகர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள்.\nநிர்வாக துறையில் பெருமைமிகு தமிழர் விருது ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கு ஷகில் அக்தர் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார். வளரும் சாதனையாளர் விருது அம்பத்தூர் இணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅப்போது பேசிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், “நான் பணியில் சேர்ந்த 15 நாட்களிலேயே கும்பகோணம் தீ விபத்து நடந்தது. சுனாமி நேரத்தில் நிறைய இடர்ப்பாடுகளை சந்தித்தோம். அந்தந்த இடங்களில் பணியாற்றிய நிறைய முகம் தெரியாத மனிதர்களுக்கு தான் இந்த விருது சென்று சேர வேண்டும். அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.\n2018 ஆம் ஆண்டின் பெருமைமிகு தமிழர் கலை, கலாச்சாரம் பிரிவில் விக்கு வினாயக் ராம் அவர்களுக்கு பத்மபூஷன் டிவி கோபாலகிருஷ்ணன் விருதை வழங்கினார். கலை மற்றும் கலாச்சார பிரிவில் வளர்ந்து வரும் கலைஞர் விருது மரப்பாச்சி தமிழ் தியேட்டர் குரூப்பிறகு வழங்கப்பட்டது. மங்கை அவர்கள் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.\nபொழுதுபோக்கு துறையில் இன்ஸ்பிரேஷன் விருது இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் விருதை வழங்கினார்.\nமகேந்திரன் அவர்கள் இயக்கிய உதிரிபூக்கள் படத்தை பார்த்து விட்டு சினிமாவை நான் பார்க்கும் கண்ணோட்டமே மாறியது என்று கூறிய பிசி ஸ்ரீராம் அடுத்து மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதாக கூறினார்.\nநான் அதிகம் மதிக்கும் பிசி ஸ்ரீராம் கையால் இந்த விருதை வாங்கியதில் பெருமை அடைகிறேன் என்றார் இயக்குனர் மகேந்திரன்.\nபொழுதுபோக்கு துறையில் வளரும் கலைஞர் விருதை இயக்குனர் மகேந்திரன் வழங்க ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார். அவர் பேசும்போது, “சென்னையில் பிறந்து வளர்ந்து நிறைய தமிழ் பேசியதாலே சினிமாவில் சாதிக்க நிறைய கஷ்டப்பட்டேன். காக்கா முட்டை படத்தில் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும்போது நிறைய பயத்தோடு தான் நடித்தேன். அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் பேசும் கதாநாயகிகள் நிறைய பேர் இருக்காங்க, அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். செக்க சிவந்த வானம் படத்தில் நான் முதல் காட்சியில் ஜோதிகா மேடத்தோடு இணைந்து நடித்தேன். முதல் ஷாட் முடிந்தபோது சரியா பண்ணேனா என தெரியவில்லை, மணி சாரிடம் போய் கேட்டேன். அவர் கிரேட்னு சொன்னார். அது என் பெரும் பாக்கியம்” என்றார்.\nமருத்துவ சேவை பிரிவில் தைரோகேர் ஆரோக்கியசாமி வேலுமணி அவர்களுக்கு கிவ்ராஜ், டிவிஎஸ் சீனிவாசன் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர். காவேரி மருத்துவமனை அரவிந்தன் செல்வராஜ் அவர்களுக்கு மருத்துவ துறையில் வளர்ந்து வரும் சேவையாளர் விருது வழங்கப்பட்டது.\nஅப்போது பேசிய ஆரோக்கிய சாமி, “37 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டை விட்டு போய் விட்டேன், ஆனால் இன்று சென்னையில் இன்று இந்த விருதை வாங்கியதில் மகிழ்ச்சி. என் அம்மா, மனைவிக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன். நான் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, தொழில் தொடங்கினேன். இன்று 10 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். குறைந்த விலையில் தைராய்டு மருந்து வழங்கினேன். வட இந்தியர்கள் கிண்டல் செய்தனர். காலரை தூக்கிக் கொண்டு தமிழண்டா என்று சொன்னேன்” என்றார்.\nகல்வித்துறையில் பெருமைமிகு தமிழர் விருது வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லதா பாண்டியராஜன் அவர்கள் விருதை வழங்கினார். கல்விதுறையில் வளர்ந்து வரும் கல்வியாளர் விருது ஆர்ஏ செபாஸ்டின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nநான் கல்விச்சேவை அளித்ததற்காக தமிழர் விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஏழை மாணவர்களுக்கு கல்வி அவசியம். நான் என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன். நீங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றார் ஐசரி கணேஷ்.\nஇலக்கிய துறையில் இன்ஸ்பிரேஷன் விருது எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு நடிகர்\nபார்த்திபன் மற்றும் ரீமா திவாரி ஆகியோரால் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது உமயவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nதமிழன் என்பதே மிகவும் பெருமை. பெண்கள் இந்த காலத்தில் ஜெயிப்பதே கஷ்டம். 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயித்தவர் இவர். ஆண் ஜெயித்தால் அவர் மட்டுமே ஜெயிப்பார், பெண்கள் ஜெயித்தால் தலைமுறையே ஜெயித்த மாதிரி, அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்றார் பார்த்திபன்.\nஎழுத்துலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50வது ஆண்டில் இந்த விருதை வாங்கியதில் மகிழ்ச்சி. நான் எழுத ஒரு கதை என்னை உந்தணும். ஒரு கதை எழுத 8 ஆண்டுகள் கூட எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த விஷயங்களை சமூகத்துக்கு பகிர்ந்து கொள்ள ஆசை. அதனால் தான் தொடர்ந்து எழுதி வருகிறேன். என்னுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் சிவசங்கரி.\nபத்திரிக்கை துறையில் சாதனையாளர் விருது பகவான் சிங் அவர்களுக்கு ரோகித், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரால் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் பத்திக்கையாளர் விருது சங்கீதா கந்தவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n42 வருடங்கள் நான் ஊடகதுறையில் பணியாற்றி வருகிறேன். நானும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களும் சுனாமி போல பல வலியான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பத்திரிக்கையில் நல்ல விஷயங்கள் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள், ஊழல் உட்பட நிறைய தவறான விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறோம். இன்று தமிழ்நாடு மோசமான நிலையில் இருக்கிறது என்றார் விருது பெற்ற பகவான் சிங்.\nகுறு, சிறு தொழில்முனைவோர் பிரிவில் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக் அவர்களுக்கு பெருமை மிகு தமிழர் விருது வழங்கப்பட்டது. தேணாண்டாள் ஃபிலிம்ஸ் ஹேமா ருக்மிணி இந்த விருதை வழங்கினார். வளர்ந்து வரும் தொழில்முனைவோர் விருது பி & பி ஆர்கானிக் ஸ்டோர் பாலாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nநான் இந்த நிறுவனத்தை தொடங்கியபோது, பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். 20 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். இந்த விருது எனக்கு கிடைக்க குடும்ப பெண்கள் தான் முக்கிய காரணம் என்றார் பத்மாசிங் ஐசக்.\nவிருது வழங்கி பேசிய ஹேமா ருக்மிணி, “மெர்சல் அனுபவம் மெர்சலாக இருந்தது. எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். 100 படங்கள் எடுத்திருந்தாலும் மெர்சல் தயாரிப்பாளர்னு தான் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்” என்றார்.\nவிளையாட்டு துறையில் இன்ஸ்பிரேஷன் விருது ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் கார்த்திக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரெஜினா முரளி அவர்கள் இந்த விருதை வழங்கினார். வளர்ந்து வரும் விளையாட்டு வீரருக்கான விருது ஸ்ரீநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஆரம்ப காலத்தில் இரு வருடங்கள் டென்னிஸ் விளையாடினேன். நானும் ஜோஷ்னா சின்னப்பாவும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றோம். காமன்வெல்த் பயிற்சியில் இருந்ததால் தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி மேட்ச்சை நான் அந்த மேட்ச்சை நான் பார்க்கவில்லை என்றார்.\nபொழுதுபோக்கு துறையில் சாதித்த ராதிகா சரத்குமார் அவர்களுக்கு பார்த்திபன், கௌஷல் கிஷோர், இந்தர் சிங் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.\nவிருதை வழங்கி பேசிய பார்த்திபன், “40 வருடங்களாக கிழக்கை நோக்கி போகும் ரயிலாக இருப்பது பெரும் சாதனை. நான் சினிமாவில் ஹீரோ ஆவேன் என முதலில் சொன்னதே ராதிகா தான்” என்றார்.\nஎன் தந்தை திராவிட இயக்கத்துக்கே பெரிய தூணாக இருந்தவர். ஆணாதிக்க துறையில் நிலைத்து நிற்பது ரொம்ப கஷ்டம். அதில் நான் 40 ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்னால் மட்டுமே தான். இந்த விருதை நான் அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன் என்றார் ராதிகா.\nபொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் கலைஞர் விருது ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅப்போது பேசிய ஆதி, கடவுளை விட நான் நட்பை மட்டுமே நம்புவேன். மாணவன், தமிழி என இரண்டு தனிப்பாடல்களில் வேலை செய்து வருகிறேன். ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன் என்றார்.\nவிவசாய துறையில் பெருமை மிகு தமிழர் விருது தெய்வ சிகாமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த விருதை வழங்கினார். விவசாய துறையில் வளர்ந்து வரும் சாதனையாளர் விருது ராஜா மார்த்தாண்டன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஇன்னும் 4 நாட்களில் தண்ணீர் வருமா வராதா என தெரிந்து விடும். பெட்ரோல், மீத்தேன், கெயில் என திட்டங்கள் அரங்கேறி வருகின்றன. 400 விவசாயிகள் இறந்தும், குடிக்க நீர் இல்லாமல் இருந்தும் நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வீழ்ந்த விவசாயி இனி எழுந்து நிற்கப் போகிறான் என்றார் தெய்வ சிகாமணி.\nசில்லறை வணிக துறையில் சாதனையாளர் விருது பூர்வீகா மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரெஜினா முரளி அவர்கள் இந்த விருதை வழங்கினார். வளர்ந்து வரும் சாதனையாளர் விருது கோவை பழமுதிர் நிலையம் கீதா கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 14 ஆண்டுகள் கடின உழைப்பு தான் இந்த நிலைக்கு எங்களை கொண்டு வந்திருக்கிறது என்றார் கன்னி யுவராஜ்.\nஉணவு மற்றும் பானங்கள் துறையில் சங்கீதா உணவகத்தின் நிறுவனர் சுரேஷ் அவர்களுக்கு நீதா ரவி அவர்கள் விருது வழங்கினார். உணவு துறையில் வளர்ந்து வரும் சாதனையாளர் விருது ஒன் பாட் ஒன் ஷாட் சீதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nசமூக அமைப்புக்கான பெருமை மிகு தமிழன் விருது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நடிகர் பார்த்திபன் இந்த விருதை வழங்கினர். வளர்ந்து வரும் அமைப்புக்கான விருது சட்ட பஞ்சாயத்து அமைப்புக்கு வழங்கப்பட்டது.\nஅப்போது பேசிய பிரதீப் ஜான், “டிசம்பர் 2 என் திருமண நாள். வெதர் ரிப்போர்ட்டால் பல நேரங்களில் எங்கள் திருமண நாளை நாங்கள் மறந்திருக்கிறோம். வேலை கிடைக்காமல் அலைந்த நேரங்களில் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிடித்த விஷயத்தை செய்ததில் மகிழ்ச்சி. நிறைய மிரட்டல்கள் வந்திருக்கின்றன. மக்கள் ஆதரவு இருக்கும் போது எதற்கு பயப்பட வேண்டும்” என்றார்.\nசட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக விஷயங்களை செய்து வருகிறோம். 32 மாவட்டங்களிலும் எங்கள் அமைப்பு இயங்கி வருகிறது. சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் என்றனர் சட்ட பஞ்சாயத்து அமைப்பினர்.\nஸ்டார்ட் அப் துறையில் பெருமை மிகு தமிழன் விருது ஜோஷ்வா மதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் சாதனையாளர் விருது வகில் சர்வீஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nவிழாவில் பேசிய ரவுண்ட் டேபிள் அமைப்பின் நிர்வாகி, “இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பு. 55 ஆண்டுகளாக 3500 வகுப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். இந்த விருதுக்காக அடிப்படை அமைப்பில் இருந்து திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்க இருக்கிறோம். 360 பேரில் இருந்து 30000 ஓட்டுகள், 6 ஜூரிக்கள் தேர்ந்தெடுத்த இந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கியதில் பெருமை அடைகிறோம்” என்றார்.\nஇந்த நிகழ்ச்சிக்காக ஒரு புகைப்பட பரிசு போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அபினேஷ் சேகர் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. விழாவில் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் கௌஷல் கிஷோர், இந்தர் சிங், அங்கிட் குப்தா, அரவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தீபக், அர்ச்சனா தொகுத்து வழங்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/85819", "date_download": "2019-01-18T03:26:34Z", "digest": "sha1:A5XERIVNNIES3K6JBZWD75GXM3KYYDQW", "length": 9418, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "கிழக்கு முதலமைச்சர் அத்துமீறி அரசியல் செய்கிறார்-சாட்டோ மன்சூர் (வீடியோ) | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கு முதலமைச்சர் அத்துமீறி அரசியல் செய்கிறார்-சாட்டோ மன்சூர் (வீடியோ)\nகிழக்கு முதலமைச்சர் அத்துமீறி அரசியல் செய்கிறார்-சாட்டோ மன்சூர் (வீடியோ)\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைக்கட்டடங்களை தனது முயற்சியினால் கொண்டு வந்து அதனை நிர்மாணித்து பூத்தி செய்ததைப் போன்று திறப்பு விழாவினை நடாத்தி முடித்த கிழக்கின் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் எதிர்கால அரசியல் நிலைமை குறித்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் விடுக்கும் பகிரங்கச் சவாலினுடைய காணொளி இங்கே எமது இணைய வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவீடியோ-சாட்டோ மன்சூரின் பகிரங்க சவால் : – www.youtube.com/watch\nPrevious articleகண்டி சித்திலெப்பை பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்திப்பு.\nNext articleகண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டம் மூலம் 4 இலட்சம் பாவனையாளர்களுக்கு குடிநீர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇனவாதமற்ற அரசியல் கலாசாரத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்-அனுதாபச்செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர்...\nயானை தாக்கியதில் ஓட்டமாவடி பதுரியா நகர் றிஸ்வானின் மகள் உட்பட இரு சிறுமிகள் மரணம்\nமைதானம் தொடர்பில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக மூன்று மாணவர்கள் மருத்துவ பீடம்\nமுப்பது வருடங்களுக்கு பிறகு கல்முனை இளைஞர் விளையாட்டுக்கழகம் தங்கப் பதக்கத்தை பெற்றுச் சாதனை\nநூறுல்ஹக்கின் \"யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை\"- நூல் வெளியீட்டு விழா\nவாக்குகளுக்காக கப்பம் கொடுக்கும் அரசியல்வாதியாக ஒருபோதும் செயற்பட மாட்டேன்: முன்னாள் அமைச்சர் சுபையிர்.\nஇனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் த.தே.கூ. – மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின்...\nகல்வியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத்.\nகல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatru.net/topic/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D:%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:24:35Z", "digest": "sha1:MN4CZSGHKZLGRYGSQVXZ3SOW32JE64WW", "length": 1818, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்\nஆயிரத்தில் ஒருவன்: சர்ச்சைகளும் சரித்திரமும்\nசமீபத்தில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் தொடர்பாக எழுந்த வரலாற்றுச் சர்ச்சைகள் குறித்துத் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன நிறுவனரும், ஆய்வாளருமான எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கருத்தினை அறிய விரும்பினோம். சொல்வனத்துக்காக அவருடன் உரையாடியவர் ஆய்வாளர் ஜி. சாமிநாதன். அண்மையில் வெளிவந்துள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் சில சர்ச்சைகளை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/sadhaa-in-torch-light/", "date_download": "2019-01-18T03:02:00Z", "digest": "sha1:AFIQL5KNZ4KSENL6DRCH7XQ7JPFSJDK7", "length": 18556, "nlines": 120, "source_domain": "nammatamilcinema.in", "title": "''ட்ரெய்லர் பார்த்து படத்தை எடை போடாதீர்'' - 'டார்ச் லைட்' அடிக்கும் நடிகை சதா - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”ட்ரெய்லர் பார்த்து படத்தை எடை போடாதீர்” – ‘டார்ச் லைட்’ அடிக்கும் நடிகை சதா\nவிஜய் நடித்த ‘தமிழன் ‘பட இயக்குநர் அப்துல் மஜீத் இயக்கத்தில் சதா ,ரித்விகா, வித்தியாசமான நடிப்பில்,\nபுதுமுகம் வருண்உதய் ,தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ் ,சுஜாதா .இயக்குநர் ரங்கநாதன் , சரவண சக்தி. மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘டார்ச் லைட்’ .\n‘டார்ச் லைட் ‘படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல் , இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து , எடிட்டிங் -மாரீஸ் ,\nகலை -சேகர் , நடனம் – சிவராகவ் , ஷெரீப் . தயாரிப்பு அப்துல் மஜீத் , எம். அந்தோனி எட்வர்ட் , ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்\nஇது பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்பதால் பரபரப்பு\nஇன்று (செப்டம்பர் 7) திரைக்கு வரும் ‘டார்ச் லைட் ‘படம் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது .\nதிரையிடப்பட்ட முன்னோட்டம் இது 90களில் தமிழக ஆந்திர நெடுஞ்சாலைகளில் லாரிகளை மறித்து,\nபாலியல் தொழில் செய்த பெண்களைப் பற்றிய கதை என்ற அறிவிப்பு இருந்தது .\nபாலியல் பெண் தாதாக்கள், புரோக்கர்கள் இவர்களிடம் சிக்கி துயருறும் பெண்கள் , சமூகம் மற்றும் குடும்பத்தாரிடம்\nஅவர்கள் படும் துன்பங்கள் அவமானங்களை காட்டும் காட்சிகள் , பரபரப்பான வசனங்களும் முன்னோட்டத்தில் இருந்தன .\nநிகழ்ச்சியில் பேசிய நடிகை சதா , ” நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு , இந்தி என்று நடித்தேன்.\nநல்லதொரு கேரக்டரைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது. ‘டார்ச் லைட் ‘படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார்.\nகதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார்.\nஎன்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை . சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது .மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார்.\nஉங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள்.\nகாரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை.\nஅது தான் பிரச்சினை . என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள்.\nபாத்திரமாகப் பாருங்கள் என்பதே என் பதில் . ட்ரெய்லர் பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். ட்ரெய்லர் , போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது.\nஅட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா . ட்ரெய்லரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள்.\nசர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.\nஇது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான்.\nஅவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ , பெரிய பணத்துக்கோ ,சந்தோஷத்துக்கோ என்று வருவதில்லை .\nகுடும்ப வறுமை சூழலில் வருகிறார்கள். இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான்.\nஅவர்களின் வலி , வேதனை , துன்பம் ,துயரம் , மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் .\nபடப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில் நடைபெற்றது .\nஅங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து,\nநானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன்.\nஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார். கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.\nமொத்தத்தில் பல வகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்.” என்றார்\nஇயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது “இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான் ஆனால் செக்ஸ் படமல்ல. இதை பல நடிகைகளிடம் கூறினேன்.\nஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன்வந்தார். அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார். அதன் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடிக்கத் தயாராகி விட்டார். அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.\nபடம் எடுத்த பின் சென்சாரில் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ரிவைஸிங் கமிட்டி போய்த்தான் சர்டிபிகேட் பெற வேண்டியிருந்தது. ஏராளமான வெட்டுகள் கொடுத்தார்கள்.\nசினிமாவில் சென்சார் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்குச் சினிமா மொழி புரிவதில்லை.\nசென்சாரில் தணிக்கைக் குழுவில் சினிமாத்துறையினர் நாலைந்து பேராவது இருக்க வேண்டும் என்பது,\nஎன் வேண்டுகோள் படம் செப்டம்பர் 7ல் அதாவது இன்று வெளியாகிறது . ” என்றார்.\nநிகழ்ச்சியில் நாயகன் வருண் உதய் , ஒளிப்பதிவாளர் சக்திவேல் , இசையமைப்பாளர் ஜேவி , படத்தில் நடித்துள்ள இயக்குநர் சி.ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்கள்.\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \nPrevious Article ஏ ஆர் ரகுமான் ஸ்டுடியோவுக்கு வந்து ஜெயலலிதா விரும்பிக் கேட்ட பாடல்.\nNext Article ’தொட்ரா’ @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4061", "date_download": "2019-01-18T03:35:44Z", "digest": "sha1:BL7HTD3VSUE2XYYMOVUEG7OOUKWL3JJL", "length": 9384, "nlines": 92, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nலாக்-அப் மரண வழக்கில் 2 போலீசாருக்கு தூக்கு- 13 வருடங்கள் மகனின் நீதிக்காகப் போராடிய தாய் மகிழ்ச்சி..\nகேரளாவில் 13வருட சட்டப்போராட்டத்தை மேற்கொண்ட தாய் ஒருவர் தனது மகனின் மரணத்திற்கு நீதி பெற்றுள்ளார்.\nதிருவனந்தபுரம் அருகே கரமனை, நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி 67. இவரது மகன் உதயகுமார், (வயது 30). கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவில் உதயகுமாரும், அவரது நண்பர் சுரேஷ்குமார் என்பவரும் ஸ்ரீகண்டேஷ்வரம் பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவு முழுவதும் போலீசார் தாக்கியதில் உதயகுமார் இறந்து போனார்.\nஇந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் தாயார் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு உதயகுமார் மரணம் தொடர்பான மர்மத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உதயகுமார் சாவு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது.\nசி.பி.ஐ. விசாரணையில் திருவனந்தபுரம் கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை திருவனந்தபுரம் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று அறிவித்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெ க்டர் ஜிதகுமார், ஏட்டுக்கள் ஸ்ரீகுமார், சோமன் மற்றும் டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் அறவித்தார்.\nகுற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. உதவி எஸ்.ஐ ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகிய இருவ ருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். டி.எஸ்.பி. அஜித்குமார், எஸ்.பி.க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகிய மூவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nநீதிமன்ற தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமாரின் தாய் பிரபாவதி, நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மகன் கொல்லப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பின்னர் உரிய நீதி கிடைத்துள்ளது. இந்த 13 வருட போராட்டம் என்பது என் மகனுக்கானது. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்துக்கு என் மனமார்ந்த நன்றி என கூறினார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=607", "date_download": "2019-01-18T03:06:32Z", "digest": "sha1:ZOATNJSDJGA5Z73TF2YUVWXHQGGR2A5U", "length": 6443, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்க தாக்குதலில் தொடர்புடைய மர்ம நபர்கள் லண்டனில் அதிரடி கைது\nஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:02:07\nஅமெரிக்காவில் இடம்பெற்ற சிசிடிவி கமெரா ஹேக்கிங் தாக்குதல் தொடர்பாக லண்டனில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாஷிங்டனில் இந்த ஆண்டு ஜனவரி 12 மற்றும் 15ம் திகதிக்கு இடையில் பதிவான சிசிடிவி கமெரா காட்சி தரவுகளை கணினியிலிருந்து மர்ம நபர்கள் ஹேக் செய்து கைப்பற்றினர். ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்பு நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக ஜனவரி 19ம் திகதி லண்டன் Streatham, நடால் சாலையில் வைத்து 50 வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண்ணை மத்திய குற்ற பிரிவினர்(என்சிஏ) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் பிரித்தானியாவை சேர்ந்தவர் எனவும் பெண் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இருவரும் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை என்சிஏ செய்தி தொடர்பாளர் குறிப்பிடவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.richfarmer.in/index.php?route=product/product&path=72_74&product_id=59", "date_download": "2019-01-18T03:06:34Z", "digest": "sha1:KFBTWWLXYMW7SYLVZQ7GRQIHB7HOVCES", "length": 3296, "nlines": 94, "source_domain": "www.richfarmer.in", "title": "  சந்தன நாற்று - 15 மாதங்கள்", "raw_content": "\nநல்வரவு... உள் நுழைக அல்லது பதிவு செய்க.\nமுகப்புவிருப்பப் பட்டியல் (0)என் கணக்குசரக்கு கூடைவாங்கி முடி\nமுகப்பு » செடி-வாங்கிட » சந்தனம் » சந்தன நாற்று - 15 மாதங்கள்\nசந்தன நாற்று - 15 மாதங்கள்\nசந்தன நாற்று - 6மாதம்\nசந்தன நாற்று - 9 மாதம்\nசந்தன நாற்று - 12 மாதங்கள்\nசந்தன நாற்று - 17 மாதங்கள்\nசந்தன நாற்று - 24 மாதங்கள்\nசந்தன நாற்று - 41 மாதங்கள்\nஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-dhanush-05-09-1522315.htm", "date_download": "2019-01-18T04:03:46Z", "digest": "sha1:C6SRODUP52JDUK2AUAJOZB6SHB2SBSFK", "length": 6103, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜீத்துடன் தீபாவளிக்கு மோதும் தனுஷ்! - Ajithdhanush - அஜீத் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜீத்துடன் தீபாவளிக்கு மோதும் தனுஷ்\nஅஜித் எப்போதும் தன்னுடன் வேலைபார்க்கும் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துபவர். அதனால் தான் இவருக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களாகவே இருக்கின்றனர்.\nஇவர் தற்போது சிவா இயக்கத்தில் ரத்தினம் தயாரிப்பில் நடித்து வரும் படம் தீபாவளி விருந்தாக வரவுள்ளது.\nஇப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் விஐபி 2 (தற்காலிகத் தலைப்பு) படமும் அதே தினத்தன்று வெளிவரும் என கூறப்படுகின்றது.\nவிஐபி 2 படத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்ஸன் போன்றோர் நடித்துள்ளார். இயக்கம் - வேல்ராஜ்.\nஇந்த வருடம் தனுஷ் நடித்து 3 படங்கள் வெளிவந்துள்ளன. அனேகன், வை ராஜா வை, மாரி. ஹிந்தி ஷமிதாப்பையும் சேர்த்தால் 4 படங்கள்.\nஅஜித் படத்தின் ஓப்பனிங் அறிந்த பலரும் அந்த தேதியில் படத்தை வெளியிட தயங்குவார்கள். அப்படியிருக்கு தனுஷ் எப்படி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.\n▪ அஜித் இடத்தை பிடித்த தனுஷ்\n▪ அஜித் மிகச்சிறந்த மனிதர்: தனுஷ் புகழாரம்\n▪ தல ரசிகர்களோடு இணைந்து டிவிட்டரில் தெரிக்கவிடும் தனுஷ்\n▪ அஜித், விஜய் பாராட்டு தான் எனக்கு வேண்டும்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atharva-sandi-veeran-28-01-1514341.htm", "date_download": "2019-01-18T04:05:02Z", "digest": "sha1:EHUMTLOVKCZSEPAQMHKNNABQGCEWEHET", "length": 8447, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அதர்வாவின் சண்டித்தனம்! - AtharvaSandi Veeran - அதர்வா | Tamilstar.com |", "raw_content": "\nபாலா தயாரிப்பில் களவாணி சற்குணம் இயக்கியுள்ள படத்திற்கு சண்டிவீரன் என்று அறிவித்திருக்கும் நிலையில், கார்த்திக்கிற்கு பருத்தி வீரன் மாதிரி எனக்கு இந்த சண்டி வீரன் அமையும் என்று தனது சினிமா நண்பர்களிடம் நம்பிக்கை தெரிவித்து வருகிறார் அதர்வா.\nமேலும், அவர் மதுரையில் சண்டித்தனம் செய்பவராக நடித்தார், நானோ தஞ்சாவூர் பகுதியில் சண்டித்தனம் செய்பவராக நடித்திருக்கிறேன். அதோடு, பேண்ட் சட்டையின் மடிப்பு கலையாத வேடங்களில் நடித்த என்னை பாலா தான் பரதேசியில் பக்காவாக மாற்றிக்காட்டினார்.\nஅந்த படம் எனது திறமைக்கு வெளிச்சம் போட்டது. அந்த வகையில், இந்த சண்டிவீரன் என்னை முழுக்க முழுக்க வித்தியாசப்படுத்தி காண்பித்திருக்கிறது. கிராமப்புறங்களில் லுங்கியைக்கட்டிக்கொண்டு தோளில் டவலை போட்டபடி புழுதி பறக்க பறக்க இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.\nஇது என்னைப்பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தையும், எனது இன்னொரு முகத்தையும் காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஆக, பாலாவின் தயாரிப்பில் பரதேசி என்னை வித்தியாசப்படுத்தியது போன்று இப்போது அவர் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் நடித்துள்ள இந்த சண்டி வீரனும் என்னை இன்னொரு கோணத்தில் வித்தியாசப்படுத்தியிருக்கிறது என்று கூறி வரும் அதர்வா, இதற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் என்னை ஏமாற்றியபோதும். இந்த படம் என்னை கண்டிப்பாக ஏமாற்றாது என்றும் அடித்து சொல்லி வருகிறார்.\n▪ கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்\n▪ நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி\n▪ மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.\n▪ ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை \"மதுரவீரன்\" பேசும் – சண்முகபாண்டியன்\n▪ பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா - உங்க சாய்ஸ் எது\n▪ “மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா\n▪ `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்\n▪ ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்\n▪ கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n▪ ‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/01/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26609/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:03:19Z", "digest": "sha1:GZIQNJQ4QKNABIDMPW4ULLEATDTRB63M", "length": 18596, "nlines": 226, "source_domain": "www.thinakaran.lk", "title": "சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை முன் மர்மப்பொருள் | தினகரன்", "raw_content": "\nHome சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை முன் மர்மப்பொருள்\nசென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை முன் மர்மப்பொருள்\nராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முன் கிடந்த திரியுடன் கூடிய மர்மப்பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.\nசென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையான இங்கு கிடந்த வெடிமருந்து திரியுடன் கூடிய மர்மப்பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநேற்று காலை மருத்துவமனை பிணவறை அருகே பிளாட்பாரத்தில் துப்புரவு பணியாளர் ரேணுகா என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் துணியால் சுற்றப்பட்ட திரியுடன் கிடந்த மர்மப்பொருளை பார்த்து திடுக்கிட்டார்.\nஅது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற ஐயத்தில் உடனடியாக இதுகுறித்துப் பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த பூக்கடை பொலிஸார் உடனடியாக வீதித்தடுப்பை வைத்து அங்கு பொதுமக்கள் யாரும் செல்லாமல் தடுப்பு அமைத்தனர். போக்குவரத்தையும் ஒழுங்குப்படுத்தினர்.பெரிய திரியுடன், வெள்ளைத்துணியில் சுற்றப்பட்டு ஒன்றரை நீளத்தில் இருந்த மர்மப்பொருள் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களையும், வெடிகுண்டை துப்பறியும் மோப்ப நாயையும் வரவழைத்தனர்.\nவெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர்.சோதனையில் அது கிராமங்களில் கோவில் விழாக்களில் ஊர்த் திருவிழாக்களில் வெடிக்கப்படும் ஒருவகையான பெரிய வெடி எனத் தெரியவந்தது. அதை யார் மருத்துவமனை அருகே போட்டுச் சென்றது. வேண்டுமென்றே வீசிச் சென்றார்களா அல்லது தெரியாமல் தவறவிட்டார்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமதுக்கடைகளை எப்போது மூடப் போகிறோம்\nகவிஞர் வைரமுத்துமதுக்கடைகளை எப்போது மூடப் போகிறோம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட் நகர்...\n1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, மாடு\nஆம்பூர் நகைத்தொழிலாளி சாதனைவேலூர் மாவட்டம் ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியை சேர்ந்தவர் தேவன்(52). இவர் மாட்டுப்பொங்கலையொட்டி 1.9 கிராம் தங்கத்தை...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை அலங்காநல்லூரில்...\nநாடாளுமன்றில் பெப்ரவரி 1இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nநாடாளுமன்றத்தில் பெப்ரவரி 1ந்திகதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க உயர் விருது\nஅமெரிக்காவின் உயரிய 'பிலிப் கோட்லர் பிரசிடென்ஷியல்' விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு டில்லியில் வைத்து வழங்கப்பட்டது.அமெரிக்காவில் உள்ள...\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த நேற்று மேலும் 2 பெண்கள் சென்றதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி...\n100 அடி நீள தோசை தயாரிக்கும் 'கின்னஸ்' சாதனை முயற்சி தோல்வி\nகின்னஸ் சாதனை படைக்க வேண்டி உலகின் நீளமான தோசையை சென்னை ஹோட்டல் சரவண பவன் சமையல் கலைஞர்கள் தயாரிக்க முயற்சி மேற்கொண்டனர்.உலகின் மிக நீளமான தோசை...\nஜெயலலிதாவின் கார் சாரதி விபத்தில்தான் உயிரிழந்தார்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் சாரதி கனகராஜ் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவர் விபத்தில்தான் உயிரிழந்தார் என சேலம்பொலிஸ் அதிகாரி...\nபாஜக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள கர்நாடக ஹோட்டல் முன் காங்கிரஸ் போராட்டம்\nஹரியாணாவில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் முன் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....\nடெல்லியைத் தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது\nடெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மய்யம் தலைவர்...\nமதுரை ஜல்லிக்கட்டில் 26 வீரர்கள் காயம்\nமதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் 26 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாலமேடு...\nகும்ப மேளா திருவிழா ஆரம்பம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப மேளா திருவிழா மகரசங்கராந்தி நாளான நேற்று அதிகாரபூர்வமாக தொடங்கியது....\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/ahilyabai-holkar-fort-history-timings-how-reach-002866.html", "date_download": "2019-01-18T03:47:10Z", "digest": "sha1:AAHJRVJCIGZY3UQIKBF3QI2VN24TRRCN", "length": 16328, "nlines": 177, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ahilyabai Holkar Fort History, Timings and how to reach, அஹில்யா கோட்டை வரலாறு, முகவரி, எப்படிச் செல்வது - Tamil Nativeplanet", "raw_content": "\n»நர்மதை நதிக்கரையோரத்தில் அச்சுறுத்தும் ஓர் அவதாரக் கோட்டை\nநர்மதை நதிக்கரையோரத்தில் அச்சுறுத்தும் ஓர் அவதாரக் கோட்டை\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதென்னிந்தியாவில் கிரி வலம் எப்படி பிரபலமான ஒன்றோ அதேப் போன்று வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலமான ஒன்று. நர்மதை ஆறானது மிகவும் புனிதமான நதியாகவும், இதனை காலணி அணியாமல் வலம் வர வேண்டும் என்றும் வட இந்தியாவில் உள்ள இந்துக்களிடையே கட்டுப்பாடுகள் உள்ளன. புராணத்தின்படி நர்மதை சிவபெருமானின் உடலில் இருந்து தோன்றியதால் நர்மதை ஜடாசங்கரி என்றும் இதனை அழைக்கின்றனர். இவ்வாறு புகழ்பெற்ற இந்நதிக் கரையோரம் அமைந்துள்ள அச்சுருத்தும் ஓர் அவதாரக் கோட்டை குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா \nநர்மதா நதி வழிந்தோடும் பகுதிகளில் ஒன்றுதான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தோர் மாவட்டம். முற்காலத்தில் இந்தோர் நகரம் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு வந்தது. இந்நகரில் காணப்படும் இந்த்ரேஷ்வர் கோவிலின் மூலமாக இந்நகரமே இந்த்ரேஷ்வர் என அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு முன்பாக, ராணி அஹில்யாபாய் பெயரைக் கொண்டு அஹில்யாநகரி என்று அழைக்கப்பட்டுள்ளது.\nசுமார் 250 ஆண்டுகள் பழமையான கோட்டைகளுல் ஒன்று அஹில்யா கோட்டை. உள்ளூர் மக்களால் ஹோல்கர் கோட்டை என்றும் அழைக்கப்படும் இக்கோட்டை மத்தியப் பிரதேசத்தின் மஹேஷ்வரில் உள்ள ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாகும். இந்நூர் மகாராணியின் விருப்பமான இருப்பிடமாகத் திகழ்ந்த இக்கோட்டையின் அழகும், கட்டிடக் கலையும் கட்டாயம் காண வேண்டிய ஒன்று.\nஅஹில்யா கோட்டையானது, மால்வா ராணியாகிய மகாராணி அஹில்யா பாய் ஹோல்கரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. இக்கோட்டையின் வளாகத்தில், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சாத்ரிகளையும், ராணி இக்கோட்டையில் தங்கியிருந்த காலத்தில் அமர்ந்திருந்த அரியணையையும் காணலாம் தற்போதும் காணலாம்.\nஇக்கோட்டையில் மொத்தம் 14 அறைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் பழமையான வரலாற்றை நிகழ்வுகளை பறைசாற்றுகின்றது. அலங்காரப் பொருட்கள், இருக்கைகள், படுக்கைகள் என அனைத்தும் பழமையின் அம்சங்களாக உள்ளன. இக்கோட்டையில் தங்கிய படியே நர்மதை நதியின் அழகை ரசித்து மகிழ புதமனத் தம்பதிகள் அதிகளவில் இங்கே பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஹனிமூனுக்கு பெயர்பெற்ற இடமாகவும் இது திகழ்கிறது.\nராணி அஹில்யா பாய் வழிபாடு செய்த நூற்றுக்கணக்கான லிங்கங்கள் அடங்கிய ஒரு லிங்கார்ச்சனை கோர்ட்யார்டு தலமும் இங்கே உள்ளது. இதில் தற்போது நீம் மற்றும் இம்லி ஆகிய இரண்டு பெயர்களில் ஜன்னல் இருக்கைகளுடன் நர்மதை நதியில் அழகை கண்டு ரசிக்கும வகையில் இரண்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇப்பழங்காலக் கோட்டையின் உள்ளே சிவபெருமானின் பல்வேறு அவதாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களும் உள்ளன. தன் ராஜ்ஜியத்தைக் காக்க பகீரத பிரயத்தனம் செய்த, ஆற்றல்மிக்கவராக விளங்கிய ராணி அஹில்யா பாய் ஹோல்கரை நினைவுகூறும் வகையில் உள்ளது.\nஅஹில்யா கோட்டை தற்போது, இந்தூரின் கடைசி இளவரசரான ஷிவாஜி ராவ் ஹோல்கரால் ஒரு பாரம்பரிய விடுதியாக செயல்பட்டு வருகிறது. மராட்டியர் காலத்தைய நேர்த்தியான கட்டுமானத்தோடு கூடிய இந்த கோட்டை, சுற்றுலாப் பயணிகள் மிக விரும்பும் சுற்றுலாத் தலங்களுள் குறிப்பிடத்தக்கவையாகும்.\nஅஹில்யா கோட்டைக்கு பயணம் செய்வோர் யாவரும் தவறவிடக் கூடாத தலம் அஹில்யேஷ்வர் கோவில். மஹேஷ்வரில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பிரசிதிபெற்ற இக்கோவில் நர்மதா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மண்டபம் பிரமிப்பூட்டும் அலங்காரத்துடன் ஜொலிக்கும் அழகும், மாலை வேலையில் சூரியன் மறையும் தருணத்தில் மிளிரும் காட்சியும் பிரம்மிப்பூட்டும் அழகுடன் இருக்கும்.\nமத்தியப்பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் மஹேஷ்வரை சாலை வழியாக பேருந்து போக்குவரத்து சேவைகள் உள்ளன. மஹேஷ்வரிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் இந்தூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. 85 கிலோ மீட்டர் தொலைவில் இந்தூர் விமான நிலையம் அமைந்துள்ளது.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/10/27/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:51:15Z", "digest": "sha1:SZAXCN2EAVMDLJAIZJAWK233W7RUXMIO", "length": 19288, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "“மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்?” – THE TIMES TAMIL", "raw_content": "\n“மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 27, 2016 ஒக்ரோபர் 27, 2016\nLeave a Comment on “மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்\nஎழுத்தாளர் ஜெயமோகனிடம் துப்பாக்கி இருந்தால் அந்த இடத்திலேயே அந்தப் பெண் வங்கி ஊழியரை சுட்டுத் தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பார் போலிருக்கிறது.\nஇந்தியன் வங்கிக் கிளைக்கு செந்தில்நாதன் என்பவர் சென்றதாகவும், அங்கு ஒரு ஒரு பெண் ஊழியர் வேலை பார்க்கும் லட்சணம் கண்டு எரிச்சல் அடைந்ததாகவும், இந்தியாவின் தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரும்பாலும் பெண் வங்கி ஊழியர்கள் இப்படித்தான் வேலை பார்ப்பதாகவும், ஜெயமோகன் எழுதிய காடு நாவலில் வரும் சுறுசுறுப்பற்ற தேவாங்கு போல இருப்பதாகவும், தேசீய வங்கிகளின் நிலைமை கண்டு பொருமியும் ஒரு கடிதம் எழுதுகிறார்.\nஉலகின் சகல நோய்களுக்கும் மருந்து சொல்வதாய் தெருவில் பாட்டில்களை வைத்து உட்கார்ந்து இருக்கும் ஜெயமோகன் கப்பென்று பிடித்துக் கொள்கிறார். அந்தக் கிழவியை அப்படியே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் என்கிறார். வீட்டில் கீரை ஆயக்கூட லாயக்கில்லை எனவும் மூளையை எதற்குமே உபயோகிக்காததால் இந்த அசமந்தம் ஏற்படுகிறது என கண்டு பிடிக்கிறார். தேசீய மயமாக்கப்பட்ட வங்கிகளில்தான் இந்த நிலைமை எனச் சொல்லி சோஷலிசக் கொடுமையாக முடிக்கிறார்.\nஜெயமோகனின் பிற்போக்குத்தனம் அத்தனையும், அவரது கருத்துக்களில் மொத்தமாய் மண்டிக்கிடந்து நாற்றமடிக்கிறது. தேசீயமயமாக்கப்பட்ட வங்கிகள் என்றாலே ஜெயமோகனுக்கு பற்றிக்கொண்டுதான் வருகிறது.\n1806ம் ஆண்டு துவங்கப்பட்ட வங்கித் துறையின் வரலாற்றில், 1969ல் வங்கிகள் தேசீய மயமாக்கப்பட்ட பின்னர்தான் வங்கிக் கிளைகள் சாதாரண மனிதர்களை சென்றடைந்தது. கிராமப்புறங்களை எட்டிப் பார்த்தது. இன்று பிரதமர், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என அறிவித்தவுடன் தேசீய வங்கிகளே அந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றன. தனியார் வங்களுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. நலத்திட்டங்கள் குறித்து அவை கவலைப்படுவதே இல்லை. அதுதான் ஜெயமோகனுக்கு பிடித்திருக்கிறது போலும்.\nகடுமையான ஆள் பற்றாக்குறை, தொழில்நுட்பக் கோளாறுகள், போதிய பணிச்சூழல் இல்லாமை, புதிய புதிய அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் என்ற நெருக்கடிகளுக்கு இடையே இன்று வங்கி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வெளியே நிற்கும் வாடிக்கையாளர்கள் சில நிமிடங்கள் அதிகமாய் காத்துக் கிடப்பதை தாங்க முடியாத ஜெயமோகனுக்கு உள்ளே புழுங்கி, வாடிக்கொண்டு இருக்கும் ஊழியர்கள் குறித்து கொஞ்சமும் தெரியப்போவதில்லை.\nஅதிலும் பெரும்பாலான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்னும் கருத்து போகிற போக்கில் தூவப்பட்டு இருக்கிறது. படித்து, வங்கித் தேர்வுகள் எழுதி சமீப வருடங்களில்தான் வங்கிகளில் பெண் ஊழியர்கள் அதிகமாக வங்கிகளில் பணிபுரிய வந்திருக்கின்றனர். அது ஜெயமோகனுக்கு தாங்க முடியவில்லை.\nபணிபுரியும் அந்த ஊழியரைப் பார்த்தால் பாவம் போலிருக்கிறது. அந்த அம்மாவிற்கு வயசு ஐம்பதையொட்டி இருக்கும். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக குடும்பத்துக்கு உழைத்து விட்டு, அவசரம் அவசரமாக பஸ்ஸில் ஏறி நெரிசலில் பயணம் செய்து, வங்கியில் உழைத்து விட்டு, மீண்டும் பஸ் பயணம் செய்து, வீடு சென்று குடும்பத்துக்காக உழைத்து உழைத்து அயர்ந்திருக்கும் முகம் அவருடையது. ஐம்பது வயதையொட்டி பெண்களுக்கு வரும் பிரச்சினைகளில் எவையெல்லாம் அவருக்கு தாக்கி இருக்கிறதோ, எதனால் அவர் அவஸ்தைப் பட்டுக்கொண்டு இருக்கிறாரோ என பதற்றமும், பரிவும்தான் வருகிறது.\nவங்கிக் கிளைகளில் சரியாக டாய்லெட் வசதிகள் இருப்பதில்லை. இருந்தாலும் பெண்களுக்கு என்று தனியாக இருப்பது அபூர்வம். இயற்கை அவஸ்தைகளை அடக்கிக் கொண்டு, எவ்வளவோ தருணங்கள் வாடிக்கையாளர் சேவை செய்த பெண் ஊழியர்கள் நினைவுக்கு வருகிறார்கள். மாதவிடாய் சமயங்களில் நாப்கினை மாற்றக் கூட முடியாமல் மொத்தக் கூட்டத்திற்கும் நடுவில் கூனிக் குறுகி உட்கார்ந்து வேலை பார்ப்பதை ஆண்கள் அறிவதில்லை. தனிக் கழிப்பறை வசதியில்லாததால், ஹிந்து பேப்பரை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு போய், மாற்றிய நாப்கின்னை அந்த ஹிந்து பேப்பரில் சுருட்டி, ஹேண்ட் பேக்கில் வைத்து திரும்பக் கொண்டு வரும் அனுபவங்கள் ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. மனித உணர்வுகளை, அவஸ்தைகளை அறியாத ஜெயமோகனெல்லாம் என்ன எழுத்தாளர்\nதொழிலாளர்கள் மீது அக்கறையும், அன்பும் வெளிப்பட வேண்டிய சிந்தனைகளில் எவ்வளவு கேவலமாக, ‘தேவாங்கு;, ‘கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டும், ‘கீரை ஆயக் கூட லாயக்கில்லை’ என அதிகாரம் மிக்க வார்த்தைகள் பொங்கி வருகின்றன. இப்படி தன் கோபத்தை அவர் அம்பானிகள் மீதும், மோடிகள் மீதும் ஒருபோதும் காட்டமாட்டார்.\nஉண்மைகளை அறியமுடியாமல் மரத்துப் போனவரை மரமண்டை என்றே சொல்லலாம். அந்த மரமண்டைக்காக –\nமாதவராஜ், எழுத்தாளர்; வங்கிப் பணியாளர் சங்க செயல்பாட்டாளர்.\nகுறிச்சொற்கள்: எதிர்வினை சர்ச்சை மாதவராஜ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன\nஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா\n’என் பெயர் ரோஹித் வெமுலா;நான் ஒரு தலித்’: தற்கொலைக்கு முன்பாக எடுக்கப்பட்ட வெமுலாவின் வீடியோ வெளியீடு...\n“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n\"இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்\": கோம்பை எஸ். அன்வர்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்\nசிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nPrevious Entry மல்கான்கிரி போலி என்கவுண்டரில் 28 மாவோயிஸ்ட் போராளிகள் படுகொலை: சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்\nNext Entry “ஒரு வங்கி அலுவலரை வங்கி அலுவலராக மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது”\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/07115028/1189626/Apollo-hospital-doctor-subbiah-viswanathan-appear.vpf", "date_download": "2019-01-18T04:20:30Z", "digest": "sha1:WP7N45FSQS2EYPK6ERFFLMAT4JEKMF6L", "length": 5654, "nlines": 31, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apollo hospital doctor subbiah viswanathan appear in Arumugasamy inquiry commission", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜர்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 11:50\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் இன்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார். #JayaDeathProbe #ApolloHospital\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.\nஇதுவரை 100-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்தி இருக்கிறது. டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்ளிட்டவர்கள் இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.\nசில தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.\nஇந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ ஆஸ்பத்திரி, நிர்வாக அதிகாரி டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களில், சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாதவர்களுக்கு ஆணை யம் கண்டனம் தெரிவித்து இருந்தது.\nஆஜராகாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சம்மனில் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று டாக்டர்கள் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.\nநீதிபதி ஆறுமுகசாமியிடம் ஜெயலலிதா சிகிச்சை பற்றி வாக்குமூலம் அளித்தார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கும் பதில் கூறினார். #JayaDeathProbe #ApolloHospital\nஜனவரி 23ம் தேதி ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் - ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசிகிச்சை பெற்றபோது என்னுடன் அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதாவை பார்த்தார் - புகழேந்தி\nவெளிநாட்டில் சிகிச்சை பெற ஜெயலலிதா விரும்பவில்லை - லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே\nஜெயலலிதா மரண விசாரணை - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன்\nஜெயலலிதா சிகிச்சைக்காக செலுத்த வேண்டிய பாக்கி தொகையை அதிமுக வழங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/17002946/1018550/Pon-Radhakrishnan-slams-on-MK-Stalin.vpf", "date_download": "2019-01-18T03:54:33Z", "digest": "sha1:7VBGT5D7AEDU5S7V76GY4GICX32J5LSE", "length": 10339, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nவேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது\nவேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியன் தேவைதான், ஆனால் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை என்றார்.\nமேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்\nதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...\nவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nநக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.\nசிறை கைதிகளை சொகுசாக வாழவைத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nகைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவில் : டாஸ்மாக் கடை பின்பக்க சுவரை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையின் பின் பகுதி சுவர் உடைக்கப்பட்டு பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.\nகாணும் பொங்கல் பண்டிகை : சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்\nகாணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.\nபொங்கல் கொண்டாட்டம் : புதுச்சேரி கடலில் மூழ்கிய 3 பேர்\nபுதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான சந்திரன் குப்பத்தில் உள்ள கடற்பகுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, 3 பேர் கடலில் மூழ்கினர்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருப்பதியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபெற்ற சுதந்திரத்தை இழக்கமாட்டோம் போராடுவோம் - பி.ஆர். பாண்டியன்\nமீத்தேன் திட்டத்துக்கு எதிராக, வருகிற குடியரசு தினத்தில் இருந்து பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார்.\nகாரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது\nகோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maatru.net/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE!/", "date_download": "2019-01-18T03:22:52Z", "digest": "sha1:HHK2LEFL4BVKMWEWJOY7IOY5F2GXP5AC", "length": 1762, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஉலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா\nஉலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா\nபெய்ஜிங்: 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா.இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=80145", "date_download": "2019-01-18T04:29:01Z", "digest": "sha1:KPMEKJTGPTPLNO3GHKVXS5CLG6R4P4RS", "length": 11612, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Palani temple vieshaka festival | விசாக திருவிழா பழநியில் கொடியேற்றம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (538)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் உற்சவம் நிறைவு\nஉடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம்\nகாட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்\nபெரியகுளத்தில் பெருந்தேவி தாயார் வீதி உலா\nசபரிமலையில் நெய் அபிஷேகம் நாளை நிறைவு\nபழநி பக்தர்களுக்காக 3,661 விளக்குகள்\nமாறுவேடத்தில் சபரிமலை சென்ற பெண்கள்\nகம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவ பொங்கல்\nகாணிப்பாக்கம் உண்டியல் வசூல் ரூ.66 ... வைகாசி அமாவாசை ராமேஸ்வரத்தில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவிசாக திருவிழா பழநியில் கொடியேற்றம்\nபழநி: பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான, வைகாசி விசாகத் திருவிழா, வரும், 22 முதல், 31 வரை நடக்கிறது.விழாவையொட்டி, பெரியநாய கியம்மன் கோவிலில், வரும், 22ல் காலையில் கொடியேற்றம் நடக்கிறது. ஆறாம்நாள், 27ல் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளுகிறார்.முக்கிய நிகழ்ச்சியாக ஏழாம்நாள், 28ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோவில் சன்னதி அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோவில் நான்கு ரத வீதிகளில், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் உற்சவம் நிறைவு ஜனவரி 17,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவு விழாவையொட்டி ... மேலும்\nதிருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் ஜனவரி 17,2019\nதிருப்பரங்குன்றம்: தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும்\nதிருவள்ளுவர் கோயிலில் வழிபாடு ஜனவரி 17,2019\nபழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பழநி அருகே பெரியகலையம்புத்துாரில் உள்ள அவரது கோயிலில் சிறப்பு ... மேலும்\nஉடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம் ஜனவரி 17,2019\nஉடுமலை: கால்நடைகளின் நலன்வேண்டி, உடுமலை ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை ... மேலும்\nகாட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள் ஜனவரி 17,2019\nசிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், காட்டுக்குள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2010/10/27.html", "date_download": "2019-01-18T03:35:27Z", "digest": "sha1:IAW35YSVWER4E5QLSF56MJIRK2YCTE24", "length": 32889, "nlines": 195, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - 27", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nசமணர் கோவிலுக்குள் சென்றதும் அங்கே கருவறையின்றி இருந்தது. கோவிலில் ஒரு சுவருக்குப் பக்கத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்தது. நூலகம் போலல்லவா இருக்கிறது என மனதில் நினைத்தான் கதிரேசன்.\nகதிரேசன் தன்னை அறிமுகப்படுத்தி வைஷ்ணவியையும் அறிமுகப்படுத்தினான். அவரும் தன்னை ஆதிராஜன் என அறிமுகப்படுத்திக் கொண்டவர் வைஷ்ணவியை ஏற்கனவேத் தெரியும் என்றார். சமணர்கள் பற்றி நேரடியாய் அறிந்து கொள்ளவே தான் வந்திருப்பதாகத் தெரிவித்தான் கதிரேசன். ஓரிடத்தில் மூவரும் அமர்ந்தார்கள். சிலர் அங்கே புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என அமைதியான குரலில் பேசுமாறுக் கேட்டுக்கொண்டார்.\n''சமணர்களைப் பற்றித் தெரிய வேண்டுமா, ஆர்வத்தினைப் பாராட்டுகிறேன். எல்லா உயிர்களும் சமணர்களே'' என்றார். புரியாது விழித்தான் கதிரேசன். ''எல்லா உயிரும் எப்படி சமணர்களாகக் கூடும்'' எனக் கேட்டான் கதிரேசன். ''சமணம் என்பதற்கு முயற்சியாளர், வெற்றியாளர் என்பது பொருள், எனவே இங்கே உள்ள எல்லா உயிர்களும் வெற்றியாளர்கள் தான்'' என பதிலளித்தவர் அங்கே இருந்த மண்பானையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாகவும் சுவையாகவும் இருந்தது.\n''நீங்க வணங்கும் தெய்வமான ஆதிநாதர்'' என்றான் கதிரேசன். ''எல்லா இடத்திலும் இருக்கும் பேரருளானை இங்கே மட்டும் நிறுவிட முடியுமா'' என்றான் கதிரேசன். ''எல்லா இடத்திலும் இருக்கும் பேரருளானை இங்கே மட்டும் நிறுவிட முடியுமா'' என்றார். அதற்கு கதிரேசன் ''அதில்லை, கோவில் என்றால் தெய்வம் இருக்க வேண்டும், தீபம் எரிய வேண்டும், கோவில் சுவர்கள் அலங்காரம் கொண்டிருக்க வேண்டும், சிலைகள் வடித்திருக்க வேண்டும்'' என்றான். ''யார் வைத்த சட்டம்'' என்றார். அதற்கு கதிரேசன் ''அதில்லை, கோவில் என்றால் தெய்வம் இருக்க வேண்டும், தீபம் எரிய வேண்டும், கோவில் சுவர்கள் அலங்காரம் கொண்டிருக்க வேண்டும், சிலைகள் வடித்திருக்க வேண்டும்'' என்றான். ''யார் வைத்த சட்டம் எங்கேனும் எழுதப்பட்டிருக்கிறதா'' என்றார். வைஷ்ணவி அமைதியாகவே அமர்ந்து இருந்தாள்.\n''சம்பிரதாயங்கள், நாகரிங்கள் என இருக்கு சமணர்கள் நிர்வாணமாகத்தானே இருந்திருக்கிறாங்க, கண்டெடுக்கப்பட்ட சிலைகள் எல்லாம் நிர்வாணமாக இருந்தன, அதனால அவர்கள் சமணர்கள்னும் ஆதிநாதர் சமணக்கடவுள்னும் அவரது சிலையும் நிர்வாணமாகத்தான் கண்டு எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறதே'' என்றான்.\n'' என்றார். ''இல்லை நான் சைவம்'' என்றான். வைஷ்ணவி பேசினாள். ''இவனுக்கு சமணர்களை சைவர்களும் வைணவர்களும் சேர்ந்து என்ன பண்ணினாங்கனுத் தெரியனுமாம், அதனால எதுவும் தப்பா எடுத்துக்க வேணாம்'' என்றாள் வைஷ்ணவி. ''இதுல என்ன தப்பா எடுத்துக்க வேண்டியிருக்குமா, ஒரு ஊரில அந்த காலத்தில நடந்த விசயத்தினால மொத்த சமணர்களும் தப்புனு ஆயிருச்சி'' என்றார் அவர்.\nமேலும் தொடர்ந்த அவர் ''நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதா இருந்தா மொத்தக் கோவில்களுமே சமணர் கோவில்கள் தான் கோவிலுல வடிக்கப்பட்ட சிலைகள் எல்லாம் நிர்வாணமாகத்தானே இருக்கு. கோபுரத்தில பார்த்தா எல்லாமே நிர்வாணம்தான், அதைக் கலைனு சொல்லிட்டாங்க, ஆனா அது சமணத்தைக் காட்டுற அடையாளம். அப்புறம் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமணக் குழந்தைதான்'' என்றார். ''அப்படியெனில் கற்காலத்தில் அறிவே இல்லாமல் ஆடையின்றி விலங்குகளை கொன்று தின்று திரிந்த அந்த முதல் மனிதர்களும் சமணர்களா'' என்றான் கதிரேசன் கேள்வியில் இருந்த பிரச்சினையை உணராமல்.\n''அன்பை மட்டுமே எல்லா உயிர்களிடத்தில் போதிப்பவர் நாங்கள், இப்படி எங்களை அவமானப்படுத்த வேண்டாம், இதோ நாங்கள் எல்லாம் ஆடையுடன் தானே இருக்கிறோம். சமணர்கள் என்றால் ஆடையுடுத்தாதவர்கள் என்றில்லை, பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காதவர்கள் என பொருள் கொள்ளலாம். துறவற வாழ்க்கையை வழிக்கொண்டவர்களும் உண்டு, எங்களைப் போல இல்லற வாழ்க்கையிலும் இருப்பவர்களும் உண்டு'' எனக் கூறினார் அவர்.\n''சமணம் மட்டும் தானா அன்பை போதித்தது'' என்றான் கதிரேசன். ''ஆக்கல் காத்தல் அழித்தல் என்பதை கடவுள் செய்யவில்லை, கடவுள் அன்பின் அருளாளன் என்பதை மட்டுமே சொல்லத்தழைப்பட்டது, 24 தீர்த்தங்காரர்களால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது'' என்றார் அவர். ''அப்படி இருந்தவற்றில் பிரச்சினை வந்து அந்தத் தீர்த்தங்காரரில் ஒருவர் பிரிந்து சமணத்திற்கு எதிராக போனதாக வரலாறு சொல்கிறது'' என்றான் கதிரேசன். ''நீ பிரச்சினை பண்ண வேண்டுமென்றே இங்கே வந்திருக்கிறாய்'' என்றார் அவர்.\n''வாதத்தில் சமணர்களால் வெற்றி பெற முடியறதில்லைனு அந்தக் காலத்திலேயே திருஞானசம்பந்தர் நிரூபணம் பண்ணியிருக்கிறாரே'' என்றான் கதிரேசன். ''கதிரேசா, நீ ஏன் இப்படி பேசுற'' என்றாள் வைஷ்ணவி. ''நான் பிரச்சினை பண்ண வரலை, பல விசயங்களைத் தெரிஞ்சிக்கத்தான் வந்துருக்கேன், சில நேரங்களில உண்மை என்னனு கேட்கறப்போ அது கசப்பாத்தான் தெரியும், சாதாரணமா நான் பேசுறது கூட பிரிவினைவாதத்தை உண்டாக்குறமாதிரிதான் இருக்கும், ஆனா இப்படி நடந்துக்கிறவங்ககிட்டயும் அன்பைத்தானே போதிக்கனும்'' என்றான் கதிரேசன்.\nகதிரேசனைப் பார்த்தார் அவர். '' என் தப்பு தான்பா, அன்புதான் அடிப்படைனு சொல்லிட்டு நீ இப்படி கேட்கறதெல்லாம் தப்புனு சொல்லி என் அன்பைத் தவறவிட்டுட்டேன், நீ கேட்கறதுக்கெல்லாம் நான் பதில் சொல்றேன், வாங்க வீட்டுக்குப் போகலாம்'' என ஆதிராஜன் அவர்களை அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தார்.\nஆதிராஜனின் வீடு மிகவும் அழகாக இருந்தது. வீட்டின் வாசலில் கால் கைகள் அலம்பிட வேண்டி தண்ணீர் நிறைந்த பாத்திரம் மூடி வைக்கப்பட்டு இருந்தது. வீட்டினுள் இவர்கள் நுழைய உள்ளே புத்தகம் படித்துக்கொண்டிருந்த ஆதிராஜனின் மனைவி ஆதிரை வைஷ்ணவியுடன் வந்த கதிரேசனை வரவேற்றார். ''இதுதான் நாங்கள் தங்கியிருக்கும் வீடு'' என சுற்றிக்காட்டினார். வீடெல்லாம் சுற்றிப் பார்த்தனர். ''பூஜை அறை இல்லையா'' என்றான் கதிரேசன். ''அவசியமில்லைனு விட்டுவிட்டோம்'' என்றார் ஆதிராஜன்.\nநாற்காலிகள் எடுத்துப் போட்டு அவர்களை அமரச் சொன்ன ஆதிராஜனிடம். ''உங்க குழந்தைகள்'' என்றான் கதிரேசன். ''எங்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லை, இனிமேலும் அப்படி ஒரு பாக்கியம் அமையப் போவதில்லை'' என்றார் ஆதிராஜன். தண்ணீரும் பலகாரங்களும் கொண்டு வந்து வைத்தார் ஆதிரை. சிறிது நேரம் பிற விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.\n'' என்றான் கதிரேசன். ''எனக்கு விபரம் தெரிந்தவரை எனது முப்பாட்டன்கள் முன்னரே எங்களை சமணர்கள் என்றே அனைவருக்கும் தெரியும். இப்படி சமணர்கள் நிறைந்த ஊராகத்தான் இந்த ஊர் இருந்து வந்திருக்கிறது. சமணபுரம் என்றுதான் முன்னர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது, பின்னர்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இப்பொழுது இந்த ஊரில் எட்டு குடும்பங்கள் தான் சமணர்கள்'' என நிறுத்தியவர் ''இதோ என் மனைவியின் குடும்பம் மொத்தமும் இப்பொழுது வைணவர்கள்'' எனச் சொன்னவர் ''எனக்கு இதில் எல்லாம் கவலையில்லை, ஆனால் அன்பைத் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமூகமாக போனதில் தான் அதிக கவலை, அதற்கு நானும் ஒரு காரணமாகத்தான் இருக்கிறேன்'' எனச் சொல்லும்போதே அவரது குரல் தழுதழுத்தது.\n''அன்பை போதிக்கத்தானே சமயங்கள்'' என்ற கதிரேசனிடம் ''ஆம் எல்லா சமயத்தாரும் அதைத்தான் சொல்லி வந்தார்கள், சிலர் வாழ்ந்து காட்டினார்கள், பெரும்பாலோனோர் அன்பை முன்னிறுத்தி வாழ தழைப்படவில்லை. சமணம் தோன்றியதே அன்பு எங்கும் நிறைந்திருக்க வேண்டும் எனும் அடிப்படையில்தான். அன்றைய காலத்தில் கோவில்கள் கட்டி வாழ்ந்த சைவர்கள், வேதத்தின் அடிப்படையில் தோன்றிய வைணவர்கள் எல்லாம் பிற உயிர்களுக்கு தீங்கிழைப்பதை வழக்கமாகவே கொண்டு வந்தனர். அனைவரும் தங்களது ஆசைகளை நிறைவேற்ற கடவுளர்களுக்கு விலங்கினங்களை உயிர்ப்பலியிடுவது என்பது அதிகமாகவே இருந்துவந்தது. மொத்தத்தில் சைவர்கள் எனச் சொல்லப்படும் இன்றைய சைவர்கள் அன்று சைவர்களே அல்லர்'' என்றார்.\n''ம்'' என்றான் கதிரேசன். ''இப்படி அன்பில்லாமல் வாழ்ந்த மனிதர்களுக்கு அன்பினைப் போதிக்கத்தான் சமணம் உருவானது. பிற உயிர்களிடத்தும் அன்பு கொண்டிராத வேத மதத்தையும், சைவர்களையும் எதிர்த்தது. இவர்கள் எதற்கெடுத்தாலும் போர் எனும் கொள்கையைத்தான் கொண்டிருந்தார்கள் என்பதற்கான ஆதாரம் வேதங்களில் உள்ளது. பஞ்சபூதங்களையும் அன்பின் வழியில் பார்க்காமல் அனைத்தையும் கொடூரமாகப் பார்க்கப்பட்டது மனிதர் தோன்றிய முதலே. ஆனால் அன்பின் வழியில் சென்று கொண்டிருந்த சமண மதம் நாளடைவில் தனது கொள்கையை நிலைநாட்ட அன்பின் வழியில் இருந்து தவறியது, அங்குதான் பிரச்சினை வந்தது\nஅன்பு ஒன்றுதான் எல்லாம் என வாழ்ந்த சமணர்கள், சைவர்களின் முன்னேற்றத்தைப் பொறுக்க இயலாமல் தவித்தனர். தமிழில் தலைசிறந்து விளங்கிய சமணர்கள் தலைகுனியத் தொடங்கிய காலம் தான் வைணவப் புலவர்களும், சைவப் புலவர்களும் கோலோச்சிய காலம். தொல்காப்பியம், நன்னூல் என இலக்கணங்களை தமிழுக்குச் சொன்ன சமணர்கள் வாழ்க்கை இலக்கணத்தை மறக்கத் தொடங்கினார்கள். நாயன்மார்களும், ஆழ்வார்களும் தத்தம் இறைவனை பாடிய பாடல் ஆக்கல், காத்தல் அழித்தல் எனும் கொள்கையுடைய இந்த வேத மதச்சாரர்களைக் கண்டு சமணம் வெதும்பியது\nஊர் ஊர் சென்று சிவனைப் பாடி மகிழ்ந்த சம்பந்தரிடம் நேரிடையாய் போட்டிக்கு அழைத்தனர் ஒரு ஊரைச் சேர்ந்த சமணர்கள். அப்படிப் போட்டியில் தோற்பவர்கள் வெற்றி பெற்றவர்களுடன் இணைய வேண்டும், அல்லது மரணிக்க வேண்டும் என்பதே போட்டியின் அரச நீதி. இதில் அரசுக்குத்தான் சம்பந்தமேயன்றி சம்பந்தருக்கு அல்ல, சமணம் அன்பைத் தொலைத்ததால்தான் திருநாவுக்கரசரும் தன்னை மாற்றிக்கொண்டார். இங்கே அன்பைத் தொலைத்து நின்றது சைவம் மட்டுமல்ல, சமணமும் தான்.\nபோட்டியில் வென்றார் சம்பந்தர், மாறினார்கள் சிலர், சிலர் தங்களை மாய்த்துக் கொண்டார்கள். விதிக்கு உட்படாதவர்கள் அரச நீதிப்படி மாய்க்கப்பட்டார்கள். இப்படிப்பட்டத் தவறை அவ்வூர் சமணர்கள் செய்யாமலிருந்திருந்தால் இன்று சமணம் அழிக்கப்பட்டது, பழிக்கப்பட்டது என்பதுத் தெரிந்திருக்க வழியில்லை. வழித் தவறிச் சென்ற சமணர்களைத் தண்டிக்கச் சொல்லி இதைப் பாடலில் வைத்தார்கள் ஆழ்வாரும், நாயன்மாரும். இப்படித் தங்களைத் தரம் தாழ்த்திக்கொள்ள அவர்கள் பாடியிருக்க அவசியமில்லை, ஆனால் உண்மையை உள்ளதைப் பகர்வதில் முழு ஆர்வம் கொண்டிருந்தார்கள், மொத்தத்தில் அன்பில் இருந்து விலகியதால்தான் சமணம் தன்னை சைவத்திடம், வைணவத்திடம் தொலைக்கத் தொடங்கியது. அன்பே சிவம் என அழுத்திச் சொன்னது இந்த சமணர்கள் அழுந்திப்போகத்தான் என அறியாமலே நடந்தேறியது\nஅதற்குப் பின்னர் எழுதியவர்கள் சமணர்களின் பால் அன்புகொண்டு வரலாற்றைத் திரிக்க ஆரம்பித்தார்கள். சைவர்கள் அழித்தல் தொழிலில் வல்லவர்கள் எனப் பட்டம் சூட்டப்பட்டார்கள், இப்படி பல அவதூறுகளைக் கிளப்பிச் சென்றனர் சமணர்கள். சைவர்கள் நினைத்திருந்தால் ஒன்று கூட இல்லாமல் அழித்திருக்கக் கூடும், ஆனால் அழிப்பது அவர்களின் வேலையன்று. இப்படி அந்தக்காலத்தில் நடந்த ஒரு விசயத்தை தவறான நோக்கத்தில் பார்க்கத் தொடங்கியவர்கள், தவறாகவே பரப்பத் தொடங்கினார்கள். மொத்த வரலாறும் பழித்துக்கொண்டுதானிருக்கிறது, இப்போதும் பழிக்கப்பட்டுதான் வருகிறது. அன்பைச் சொல்வாரில்லை எவரும் சமணர்கள் இன்னும் இருக்கிறார்கள், ஆனால் அன்பை ஆதாரமாகக் கொள்ளாமல் எல்லாப் பிரிவினரும் வாழப் பழகிக்கொண்டார்கள், இனி அன்பைப் போதிக்க சமயம் தேவையில்லை, அன்புடன் வாழ மனிதர்கள் தான் தேவை'' என நிறுத்தியவரின் கண்கள் குளமாகி இருந்தது. கதிரேசன் அப்படியே உறைந்து இருந்தான்.\nவிரைவில் அடுத்த பகுதி பதிவிடுகிறேன். நன்றி பார்வையாளன் அவர்களே.\nநான் எதிர் பார்த்து ஆரம்பித்ததை விட அரமையாக இருக்கிறது... அடுத்த பதிவு எப்பொது காத்திருக்கிறென்... என் தள வருகைக்கு மிக்க நன்றி..\nவாசிக்க ஆர்வமாக இருக்கிறது.சமயங்கள் போதிப்பது அனபு.மனதில் பதிகிறது டாகட்ர்.அடுத்த பதிவுக்கு ஆவல் \nடாக்டர்...நேற்று உங்கள் பதிவுக்கு \"பாஸ் என்கிற பாஸ்கரன்\" படம் எனக்குக் பிடிக்கலன்னு சொல்லியிருந்தேன்.அதைப் பார்த்த யாரோ tamil என்கிற பெயரில் வந்து என்னைத் திட்டிவிட்டு என் மொக்கைக் கவிதைகளைப் பாக்கவேண்டியிருக்கேன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க.பாவம்தான் அவங்களும் \nசுவாரஸ்யமாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம்.. அடுத்த பதிவை பார்க்கும் வரை.. BYE\n'பிறிதொரு சமயம் வேண்டேன்' என்ற கருத்தில் சமண மதத்தைக் குறிப்பாகவும் நேரடியாகவும் சைவ இறையிலக்கியங்களில் அடியார்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பாடியிருக்கிறார்கள். வைணவ இறையிலக்கியங்களில் அத்தனை குத்துக்கள் காணப்படவில்லை என்று தோன்றுகிறது.\nஇங்கே அன்பைத் தொலைத்து நின்றது சைவம் மட்டுமல்ல, சமணமும் தான்/// insightful\nமிக்க நன்றி மோகன்ஜி மற்றும் அப்பாதுரை.\nசிறந்த பதிவர் விருது - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 30\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6\nதேடிக்கொண்ட விசயங்கள் - 3\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1...\nநுனிப்புல் பாகம் 2 (19)\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5\nசிந்து சமவெளி - திரைப்படம்\nகவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை\nஎனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.\nநுனிப்புல் (பாகம் 2) 18\nஇந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nநுனிப்புல் (பாகம் 2) 17\nஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/13/beijing-plans-new-14-billion-airport-ease-congestion-002518.html", "date_download": "2019-01-18T03:19:03Z", "digest": "sha1:JR5Q6SPRLO3LGMGH7DHTF363YDQXU5QC", "length": 21570, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பயணிகள் கலவரத்தால் புதிய விமான நிலையம் அமைக்கும் சீனா!! | Beijing plans new $14 billion airport to ease congestion - Tamil Goodreturns", "raw_content": "\n» பயணிகள் கலவரத்தால் புதிய விமான நிலையம் அமைக்கும் சீனா\nபயணிகள் கலவரத்தால் புதிய விமான நிலையம் அமைக்கும் சீனா\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\n1.4 பில்லியன் டாலரில் சீனாவை தோற்கடித்த இந்தியா..\nசீனாவை விட இந்தியாவின் ஜிடிபி அதிகம், பாஜக பெருமிதம்..\nஇந்தியா தாய் வீடா இருந்தாலும் நாங்க சீனா-ல வேற லெவல்..\nஅதள பாதாளத்துல ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்... வேற எங்க நம் சிங் மங் சங் சீனால தான்\nமோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா\nபெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் உள்ள பெய்ஜிங் கேப்பிடல் இண்டர்நேஷ்னல் ஏர்போர்டில் விமான போக்குவரத்து மற்றும் பயனியர்களின் நெரிசல் அதிகரித்துள்ளது, இதனால் 14 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு பதிய ஏர்போர்ட் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் ஜின்ஜெங் இண்டர்நேஷ்னல் ஏர்போர்டில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் கலவரம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு சீன அரசு ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.\nஇப்புதிய விமான நிலையம் சீனாவின் ஹெபெய் பகுதியில் அமைய உள்ளதாகவும், இதில் வருடத்திற்கு 72 மில்லியன் பயணிகளையும் மற்றும் 2 மில்லியன் டன் சரக்குகளை போக்குவரத்தை சமாலிக்கும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் என இந்நாட்டின் சுற்றப்புறசூழல் பாதுகாப்பு இயக்குநரகம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.\nபெய்ஜிங் கேப்பிடல் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்\nஇந்த விமான நிலையம் 1958ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்விமான நிலையத்தின் கொள்ளளவ 80 மல்லியன் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 83 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் விமான நிலையத்தின் தூய்மை மற்றும் சேவை தரம் குறைந்துள்ளது.\nசீனாவில் உள்ள விமான நிலையங்களில் வருடத்திற்கு சுமார் 754 மில்லியன் பயணிகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு வருடத்திற்கு பயணிகளின் எண்ணிக்கை சற்றும் குறையமல் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.\nசீனாவில் ஏர்போர்ட் மிகவும் குறைவாக உள்ளதால் போக்கவரத்து நெரிசல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஜின்ஜெங் இண்டர்நேஷ்னல் ஏர்போர்டில் கடுமையான நெரிசல் ஏற்ப்பட்டது. இதனால் விமான போக்குவரத்துக்கு தாமாதம் அதிமானதினால் பயணிகள் கலவரத்தில் ஈடுப்பட்டனர்.\nகலவரத்தின் எதிரொலியாக விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அங்கு இருக்கும் கம்பியூட்டர்களை அடித்து உடைத்தனர். சில பயணிகள் விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்குள் சென்று கட்டுப்பாட்டு ஆணையர்களை தாக்கியதாக சீன செய்தித்தாள்கில் தகவல் வெளியானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா\n1.4 பில்லியன் டாலரில் சீனாவை தோற்கடித்த இந்தியா..\nவட்டி விகிதங்களை உயர்த்திய வங்கிகள்.. மக்கள் அதிர்ச்சி..\nசென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை யாருக்காக மக்களுக்கா\nபிளிப்கார்டின் 6,000 கோடி டீலுக்கு அடிபணிந்தது ஸ்னாப்டீல்\nவால்மார்ட், மெட்ரோ உடன் இணையும் மளிகை கடைகள்.. தடம்புரண்டு நிற்கும் ரீடைல் சந்தை..\nஎன்ஆர்ஐ-கள் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி பணம் வேண்டாம் என்றால் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டாம்\nஇந்தியாவில் வேலை வாய்ப்பினை உருவாக்குவது சாதாரண காரியம் இல்லை..\nஏடிஎம்-ஐ கொள்ளையடிக்க பயிற்சி.. பீகாரில் 26வயது இளைஞனின் மோசடி வேலைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-01-18T02:56:59Z", "digest": "sha1:B7ELWEBC424HGHBCDYLY6GMWEMF27QUT", "length": 12254, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் உடையில் உலாவந்ததால் ரசிகர்கள்", "raw_content": "\nமுகப்பு Cinema பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் உடையில் உலாவந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் – புகைப்படம் உள்ளே\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் உடையில் உலாவந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் – புகைப்படம் உள்ளே\nவட மாநிலங்களில் பிரபலமாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அந்தந்த மாநிலத்து பிரபலங்களை வைத்து நடந்தப்பட்டு வருகின்றது. மக்களிடம் நல்ல வரவேற்ப்பு வருவதால் இந்த நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.\nமாராத்தியில் முதன் முதலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பிரபல நடிகை Smita Gondkar கலந்துக்கொண்டுள்ளார், இந்த நிகழ்ச்சியில் இவர் குளிப்பதற்கு நீச்சல் குளத்திற்கு வந்தார்.\nஅங்கு யாரும் எதிர்ப்பாராத விதமாக சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நீச்சல் உடையில் வந்து ஷாக் ஆக்கினார். இதனை பார்த்த ரசிகர்கள், இது பிகினி உடை அணிகிற உடம்பா.. என்று கலாய்த்து வருகிறார்கள். இதோ புகைப்படங்கள்…\nபடு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா- புகைப்படம் உள்ளே\nவேட்டி அவிழ்ந்த விழுவது கூட தெரியாமல் நடுரோட்டில் போதையில் தள்ளாடிய நடிகர் சக்தி- வீடியோ உள்ளே\nபடு கவர்ச்சி குளியலறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பிரபல நடிகை\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-01-18T03:47:49Z", "digest": "sha1:73ZPGQSNCBUCTDSKU66ACBTHXATATXM6", "length": 15047, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "பிக் பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா தெரிவு- ஆனந்தத்தில", "raw_content": "\nமுகப்பு Cinema பிக் பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா தெரிவு- ஆனந்தத்தில் துள்ளகுதிக்கும் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா தெரிவு- ஆனந்தத்தில் துள்ளகுதிக்கும் வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா தெரிவாகியுள்ளார்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஜூ்ன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பட்டது. மொத்தம் 16 போட்டியாளர்களை கொண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டனர்.\nஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. பல்வேறு சண்டைகள், சர்ச்சைகளைத் தாண்டி இறுதிச்சுற்று போட்டியாளராக ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, விஜி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பது தான் விதி. ஆனால் இந்த சீசனில் சில நாட்கள் நீடிக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களித்து வந்தனர்.\nஓட்டு ஆரம்பித்த முதலில் இருந்தே ரித்விகா தான் முன்னிலையில் இருந்தார். இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யா, மூன்றாவது இடத்தில் விஜி மற்றும் கடைசியாக ஜனனி இருந்தார். இதையடுத்து கடந்த இரு தினங்கள் நிகழ்ச்சியின் ஃபினாலேவாகும். முதல் நாள் ஜனனி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nநேற்று கடைசி நிலைக்கு தேர்வாகிய ரித்விகா, ஐஸ்வர்யா இருவரில் போட்டியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து கமல் அறிவித்தார். ரித்விகா தான் வெற்றியாளர் என்று கமல் ரித்விகாவின் கையை உயர்த்தியதும், ஆனந்தத்தில் துள்ளி குதித்து அழுதார் ரித்விகா.\nஇதையடுத்து பேசிய அவர், வாழ்க்கையில் முழுமையான வெற்றியை முதன்முதலில் அனுபவிக்கிறேன். முகம் தெரியாதா எத்தனையோ பேர் எனக்காக ஓட்டு போட்டுள்ளீர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் மிக்க நன்றி. இங்குள்ள அத்தனை ஹவுஸ்மேட்டுடனும் போட்டி போட்டு விளையாடியுள்ளேன். இந்த டிராப்பியை அவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.\nவாழ்க்கையோ, போட்டியோ நம்பிக்கையுடன் ஆரோக்கியமாக போட்டிப் போடுங்கள். வெற்றி உங்களை தேடி வரும். கமல் சார் நீங்கள் தான் என் வாழ்ககைக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறினார். இதையடுத்து அவருக்கு நிகழ்ச்சியின் பரிசுத்தொகையை வழங்கினார் கமல்.\nபிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி\nசெம்பருத்தி சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படம் உள்ளே- அவங்க யாரு தெரியுமா\nபுது வருடத்தில் அரசியலில் இறங்கிய பிரபல வில்லன் நடிகர்\nநடு இரவில் நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா, யாஷிகா – வைரல் வீடியோ\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2012/10/blog-post.html", "date_download": "2019-01-18T03:56:23Z", "digest": "sha1:IVSSAM2YSP37JNAQHK7WTJP3FVQMGGPY", "length": 16964, "nlines": 267, "source_domain": "www.bloggernanban.com", "title": "இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை\nஇன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை\nஉங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தாள் உடனடியாக நீக்கிவிடவும். தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.\nஇது இன்ட்லி தளத்தினரால் நடைப்பெற்ற தவறு இல்லை. இன்ட்லி தளத்தினர் www.mikemerritt.me/ என்ற தளத்தில் இருந்து TinyTips என்னும் நிரலை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நிரல் மாறியிருக்கிறது. இதற்கான காரணத்தை www.mikemerritt.me/ தளத்தினரிடம் தான் கேட்கவேண்டும்,\nஇன்ட்லி நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பியுள்ளேன், பதில் வந்ததும் சொல்கிறேன்.\nஇன்ட்லி தளத்தினர் follower gadget நிரலில் Mike Meritt- தளத்தின் நிரல் இருக்கும் ஹோஸ்ங்கிற்கு நேரடியாக இணைப்பு கொடுத்திருக்கின்றார்கள். இதற்காக www.mikemerritt.me தளத்தின் ஓனர் தான் வேண்டுமென்றே அந்த படத்தை இணைத்துள்ளார். அவரித் தொடர்புக் கொண்ட போது சொன்னார். அவரிடம் தற்போது அந்த படத்தை நீக்குமாறும், அவகாசம் கொடுக்குமாறும் கேட்டுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.\nஇன்ட்லி தளத்தினருக்கும் மெயில் அனுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.\nwww.mikemerritt.me தளத்தின் ஓனர் தற்காலிகமாக அந்த ஆபாச படத்தை நீக்கியுள்ளார். இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் நீக்க சொல்லியுள்ளார். இல்லையென்றால் மீண்டும் அந்த ஆபாச படத்தை வைத்துவிடுவார்.\nMike Merritt கொடுத்த கேடு முடிந்தது. தற்போது மீண்டும் பழையபடி ஆபாச படம் வந்துவிட்டது. இதுவரை இன்ட்லி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. எந்த தளத்திலாவது அந்த ஆபாச படத்தைப் பார்த்தால் மறக்காமல் அந்த தளத்தின் நிர்வாகியிடம் இது பற்றி சொல்லி நீக்க சொல்லுங்கள்.\nஎடுத்து விட்டேன்... மிக்க நன்றி...\nசரியான நேரத்தில் சரியான தகவல், எடுத்துவிட்டேன் சகோ. நன்றி.\nஎனக்கு நெஞ்சுக்குள்ள டமார்னு குத்து குத்திச்சுப்பா.....\nஅட சீ என்ன வேலைகள் பார்க்கிறாங்களோ\nமிக மிக மிக மிக்க நன்றி நண்பரே.\nநண்பேன்டா.....தகவல் தரா பட்சம் சத்தியமா கஷ்டம்தான்...சரியான நேரத்தில் அலாரம் அடிச்ச நண்பனுக்கு நன்றி சகோ....\nநல்ல காரியம் செய்து பலரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.\nஎன் தளத்தை மொபைலில் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். இது என்ன புது பிரச்சனை என்று, கண்டுபிடித்து நீக்கிவிட்டேன். உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் நிம்மதி, நன்றி சகோ\nநீங்கள் \"ப்ளாக்கர் நண்பன்\" மட்டுமல்ல நண்பரே\nAnti Virus program போல உடனே அபாய மணி அடித்துவிட்டீர்\nஇண்ட்லி பட்டையை நான் இணைப்பதில்லை, இருந்த போதும் பயன் மிக்க தகவல்களுக்கு நன்றிகள் \nசரியான சமயத்தில் தகவல் சொன்னது பலருக்குப் பயன்படும்.\nஅதன் வோட்டிங் பார் வைத்திருப்பதில் பிரச்சினை இல்லையே\nபெயருக்கு ஏற்றபடி பொறுப்பாக செயல்படும் உங்களின் நடவடிக்கைகள் பாராட்ட பட வேண்டியது தொழில்நுட்ப பதிவுகள் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகலை உங்களிடம் அதிகம் காண்கிறேன்\nநீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை சகோ.\nஇப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் நான் வைக்கல்ல. :-)\nபலருக்கும் இந்த தகவல் பயன்படும். நீங்கள உண்மையிலேயே பிளாக்கர் நண்பன்தான்.\nபிளாக்கர் நண்பன் என்றால் பிளாக்கர் நண்பன்தான்....\nகாலத்தினார் செய்த உதவி. ஜசாக்கல்லாஹு க்ஹைரன் சகோ.அப்துல் பாசித்.\nமிக்க நன்றி சகோ .தக்க சமயத்தில் உதவும் தங்கள்\nபண்புக்கு தலைவணங்குகின்றேன் .வாழ்த்துக்கள் சகோ .\nபயனுள்ள தகவல் & சேவை.\nஉரிய நேரத்தில் தெரியப்படுத்தியுள்ளீர்கள், நன்றி சகோ.\nவலைப் பூவின் தலைப்பிற்கு தகுந்த பொறுப்புடன் எழுதிய பதிவிற்கு நன்றி.\nஇன்ட்லி follower gadget முன்பு வைத்திருந்தேன். follower படங்களுக்கு பதில் ஷேட் இமேஜ் வந்த பொழுது எடுத்துவிட்டேன்.\nஉங்களுக்கும், தனபாலன் சாரின் மின் அஞ்சல் தகவலுக்கும் எனது நன்றி :)\nநல்ல வேலை செய்தீர்கள் பாசித்.னான் கூட குழம்பி விட்டேன்.சரிசெய்து விடுகிறேன்.தகவலுக்கு நன்றி\nமுன்பு ப்ளாக்கில் ஸ்லைடு ஷோ வெட்ஜ் வைத்திருந்தேன் அதில் flowers டிஸ்ப்ளே செலக்ட் செய்திருந்தேன். கொஞ்ச நாளில் \"அந்த\" மாதிரி படங்கள் வர அதிர்ந்து தூக்கிவிட்டேன்.\n அப்டேட் செய்து பதிவர்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி\nநானும் இந்த படத்தை பார்த்து பயந்துட்டேன். உடனே அதை ரிமூவ் செய்துவிட்டேன். பிறகுதான் உங்க பதிவைப் பார்த்தேன்.\nநன்றி நண்பா கொஞ்ச நாட்களாக தொடர்ந்து பிரயாணம் ஆகவே ஊரில் இல்லை இனியும் சில நாட்கள் இருக்க மாட்டேன். ஆகவே அசம்பாவிதம் நடைபெற்ற நேரம் எனக்கு தெரியவே இல்லை. உங்கள் உடனடி நடவடிக்கைக்கு நன்றி\nஎன் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுடைய வலையகத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றேன் என்பதனை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅன்புத்தம்பி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு வாழ்த்துகள்...\nஇண்ட்லி எனக்கும் இப்படி வந்தது பயந்து நீக்கிவிட்டேன்...\nதங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)\nசரியான நேரத்தில் அறிவுறுத்தியமைக்கு மிக்க நன்றி.\nமிக்க நன்றி நான் இப்போதுதான் பார்த்தேன் உடனே எடுத்துவிட்டேன்.\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2009/07/blog-post_1793.html", "date_download": "2019-01-18T03:45:17Z", "digest": "sha1:MMWUQF5KTZ5ZCCGZK7JKAILRQCK5XKGS", "length": 3993, "nlines": 51, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வாழைத்தண்டு", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nவாழைத்தண்டு நார்ச்சத்து மிகுந்த ஒரு உணவுப்பொருள். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடல் பருமன், இரத்தக் கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க வல்லது. அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nஇதைச் சமைப்பதும் மிகவும் சுலபம். பொரியல், கூட்டு, பச்சடி போன்றவை செய்ய உகந்தது. மோர்க்குழம்பு, சாம்பார் ஆகியவற்றிலும் சேர்க்கலாம். வாழைத்தண்டு சாறெடுத்து, அதில் அரிசியைப் போட்டு வேகவத்து, வாழைத்தண்டு சாதம் அல்லது பொங்கல் செய்யலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineinfotv.com/2018/05/bhakyaraj-speach-the-thodra-audio-launch-held-on-1st-may/", "date_download": "2019-01-18T04:11:44Z", "digest": "sha1:R7HOJ4OCLTSA35BS4PYFCUJJ5AKM4JI6", "length": 36021, "nlines": 154, "source_domain": "cineinfotv.com", "title": "Bhakyaraj Speach @ the Thodra Audio Launch held on 1st May", "raw_content": "\n“பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..\nவாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..\n“படைப்பாளிகளின் சுதந்திரத்தை நசுக்காதீர்கள்” ; தொட்ரா’ இசைவெளியீட்டு விழாவில் பொங்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\n“தமிழ்சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்” ; ஆர்.கே.செல்வமணி வேதனை..\n“12 பாடலுக்கு 90 லட்சம் பிடுங்கிவிட்டார்கள்” ; கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி\n“என் கணவரை ஹீரோவாக பார்க்கமுடியலை” ; அதிரவைத்த ‘தொட்ரா’ பட தயாரிப்பாளர்\nஹீரோயினை அடித்ததற்காக மேடையில் மன்னிப்பு கேட்ட ‘தொட்ரா’ பட இயக்குநர்\n“பட டைட்டிலை ஒரே இடத்தில் மட்டும் பதிவுசெய்ய வேண்டும்” ; ‘தொட்ரா’ இசைவெளியீட்டு விழாவில் வலுத்த கோரிக்கை\n“டைட்டில் விஷயத்தில் இயக்குநர்களின் முயற்சி என்ன ஆயிற்று.. ; கலைப்புலி தாணு கேள்வி..\nஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.\nபிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nதொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ்,\n​ மீரா கதிரவன், ​\nதயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், , ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார்,\n​ நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ​\nஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.\nதமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் படக்குழுவை வாழ்த்திப் பேசும்போது,\nதமிழ் சினிமாவில் அவ்வப்போது எழும் பிரச்சனையான டைட்டில் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேசினார்.. “சமீபத்தில் வெளியான கரு படம் கூட, கடைசி நேரத்தில் தியா என பெயர் மாற்றப்பட்டு வெளியானது. மூன்று இடங்களில் டைட்டில் பதிவதால் ஏற்படும் குழப்பம் தான் இது.. ஒரே இடத்தில் அதுவும் இயக்குநர்கள் சங்கத்திலோ அல்லது எழுத்தாளர்கள் சங்கத்திலோ டைட்டிலை பதிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என மேடையில் இருந்த ஆர்.கே.செல்வமணியிடம் கோரிக்கை வைத்தார்.\nதொடர்ந்து பேசிய நடிகர் லொள்ளுசபா ஜீவா,\n“சினிமா தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தவிக்கின்றனர்.. ஆனால் குறைவான சம்பளம் என்பதால் கேரளாவில் இருந்து சினிமா தொழிலாளர்களை அழைக்கிறார்கள். அதனால் ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம் என சம்பளப் பிரிவுகளை உருவாக்கி விட்டால் அவரவர் விருப்பப்பட்ட சம்பளம் கிடைக்கும் படங்களில் பணிபுரிந்துகொள்வர்களே” என ஒரு யோசனையை சொல்லிவிட்டு அமர்ந்தார்.\n“ரசிகர்களும் தியேட்டர்களும் கணவன் மனைவி போலத்தான்.. கணவனை விட்டுவிட்டு மனைவி கோபித்துக்கொண்டு சில நாட்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் சீக்கிரமே திரும்பி வந்துவிட வேண்டும்.. இல்லையென்றால் மனைவி இல்லாமல் எல்லா வேலைகளும் செய்வதற்கு கணவனுக்கு பழகிவிடும். அப்படித்தான் போராட்டம் என்கிற பெயரில் திரையரங்குகளை நீண்ட நாட்கள் மூடி வைத்திருந்தால் போகப்போக ரசிகர்களுக்கு சினிமா பார்ப்பது என்கிற ஒன்றே மறந்துவிடும்.. நல்லவேளையாக சீக்கிரமே வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என கூறினார்.\n“தொட்ரா படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு காதல் படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள்.. உண்மைதான் அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது… அதேபோல இந்தப்படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.\nநடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,\n“இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும்.. அவர்களை நானும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் துரத்த வேண்டும்.. இப்படி ஒரு காட்சியை படமாக்கியபோது இயக்குநர் கட் சொன்னபின்னும் கூட ஹீரோவின் கையை விடாமல் பிடித்து ஓடிக்கொண்டே இருந்தார் நாயகி வீணா. அப்புறம் உதவி இயக்குநர்கள் பின்னாலேயே ஓடிப்போய்த்தான் நிறுத்தவேண்டி இருந்தது” என படப்பிடிப்பின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.\nபடத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மைனா சூசன் பேசும்போது, “ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும் ஓர் ஆண் இருப்பார்கள்.. அந்தவகையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சந்திராவின் வெற்றிக்கு அவரது கணவர் குமார் முக்கிய காரணம்.. ஒரு நடிகராக தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு காட்சியில் என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் கொடுத்துள்ளார்” என்றார் ஜாலியாக..\nஅடுத்தாக பேசியவர்களில் இயக்குநரும் பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவருமான ஆர்கே.செல்வமணி .\nதிரையுலகம் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் சற்று சீரியஸாகவே பேசினார்.. “கடந்த ஐம்பது வருட காலமாகவே சினிமாவை, ஒரு தொழிற்துறையாக அங்கீகரிக்காமல், குடிசைத் தொழில் போல நடத்தி வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு தான், சமீபத்தில் நீண்ட வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு கொண்டுவந்து விட்டது. சினிமாவில் இருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் கூட இதை ஒரு தொழிற்சாலையாக மாற்றாமல் விட்டுவிட்டார்கள்.. பொதுவாக வேலைநிறுத்தம் நடத்தினால் சினிமாவில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டும் தான் கஷ்டப்படுவார்கள். ஆனால் நாங்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்து முடிக்கும்போது பார்த்தால், வெளியேயும் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தயாரிப்பாளரை தவிர அனைவருக்கும் நஷ்டம். தயாரிப்பாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தின்போது நஷ்டமடையாமல் காப்பாற்றப்பட்டார்கள்.\nஒருவகையில் தயாரிப்பாளரும் விவசாயியும் ஒன்று. இரண்டுபேருமே அவரவர் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாது.. இந்த துறையை சரியாக கட்டமைக்காமல் விட்டதால் ஆளாளுக்கு ஒரு பக்கமாக தங்கள் போக்கில் இழுக்க ஆரம்பித்தார்கள். அதனால் சரியான திசையில் சினிமா செல்லமுடியவில்லை. சினிமா என்கிற இந்த குளத்தை சுத்தம் செய்வதற்காக வலையை வீசியபோது நிறைய திமிங்கலங்கள் மாட்டின.. தயாரிப்பாளர்கள் என்கிற மீன்களை காப்பாற்ற, அந்த திமிங்கலங்களை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் விட்டுத்தான் ஆகவேண்டும். இதை தயாரிப்பாளர்கள் என்கிற மீன்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.. ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இது என்ன சிஸ்டம்.. நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது யார்.. நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது யார்.. பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ பல நூறு ரூபாய்களை பார்க்க முடியவில்லை..\nஎல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு.. ஒரு வாசல்.. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால் யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள் கூட இதனால் தான். இப்போது நடைபெற்ற போராட்டம் கூட, தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் தங்கள் கைக்காசை போட்டு மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், முந்தைய படத்தின் வருமானத்தில் இருந்து கொடுக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது தான்.. தயாரிப்பாளர்கள் யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.. அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. இதைத் தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால் தமிழ்சினிமா சுபிட்சமாக இருக்கும்” என்றார் மிக நீண்ட சொற்பொழிவாக\nஅடுத்ததாக பிரபல இயக்குநரும் இந்தப்படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது,\n“பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும்.. ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.\nதயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசும்போது,\n“ஒரு பெண் தயாரிப்பாளர் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறாரே என ஆரம்பத்தில் நான் சங்கடப்பட்டேன்.. ஆனால் அவர்கள் தன்னம்பிக்கையை பார்த்ததும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.. இந்தப்படத்தின் நாயகன் பிருத்வி, உடம்பை எப்படி பிட்டாக வைத்துக்கொள்வது என்பதை பரத்திடம் இருந்து கற்றுக்கொண்டால் காலம் முழுக்க நிலைத்து நிற்கலாம். இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதுபோல டைட்டில் பிரச்சனை இருக்கவே செய்கிறது, சில வருடங்களுக்கு முன்பு இயக்குநர் சங்கத்தில் இருந்து, எங்கள் சங்கத்திலேயே டைட்டிலை பதிவு செய்துகொள்கிறோம் என வேகமாக புறப்பட்டார்கள்.. ஆனால் அதன்பின் என்ன ஆனதோ, அந்த விஷயத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.. நாளையே கூட அந்த முயற்சியைத் தொடங்கி, சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தினால் அதற்கும் முடிவு கட்டலாம். அதற்கு நாங்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.\nபடத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது,\n“இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் எனக் கூறினார்.. இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது.. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின்போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. படத்தின் தயாரிப்பாளர் சந்திரா எனக்கு இன்னொரு அம்மா போல” என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.\nதயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,\n“சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலைநிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ்மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.. ஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.. அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக்கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும். அதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம். கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..\nஅவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. பணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள். படம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள்.. சரி பண்ணுகிறோம்.. கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேசவேண்டாம்.. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள்.. டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப்பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா.. நஷ்டம் தானே.. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக்கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்”. என்றார்..\nதயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார் பேசும்போது,\n“என் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாகவும் எனது கணவரை நடிகராக பார்க்கவேண்டும் என்பதற்காகவும் தான் தயாரிப்பாளராக மாறினேன்.. என் வாழ்க்கையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே நான் பார்த்துள்ளேன். இயக்குநர் மதுராஜ் சொன்ன கதை என்னைக் கவர்ந்துவிட்டது. அதற்காக எடுத்ததுமே என் கணவரை ஹீரோவாகப் பார்க்க என்னால் முடியவில்லை. ஹீரோவாக அவருக்கு செட்டாகுமா எனத் தீர்மானிக்க முடியவில்லை.. இந்தப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு கிடைத்தால், அடுத்துவரும் படங்களில் அவர் ஹீரோவாக நடிப்பதை மக்களும், இயக்குநர்களும் தீர்மானிக்கட்டும்.. எனக் கூறினார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாக பேசவந்த இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,\n“பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார்.. அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன்… பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது.. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது.. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன்.. அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும்.. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார்.. அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார்.. சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப்படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என வாழ்த்திப் பேசினார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://npandian.blogspot.com/2012/02/blog-post_11.html", "date_download": "2019-01-18T03:49:31Z", "digest": "sha1:XYBKWXXM6QDUBETDAIHPSDIVQYLNIAZC", "length": 7786, "nlines": 175, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: உனக்கு பிடித்ததும் எனக்கு பிடித்ததும்! - கவிதை", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nஉனக்கு பிடித்ததும் எனக்கு பிடித்ததும்\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 10:05 PM\nLabels: 18+, kavithai, கவிதை, கவிதைகள், காதல், படக்கவிதை\nசராசரி விவாதத்தையும் கவிதை வடிவில் தந்த விதம் அருமை .\nபச்சையும் மஞ்சளுமாய் காதல் காலக் கவிதை கலக்கல் \nஅட ஒரே கவிதையில் எல்லாம் முடிந்து விட்டதே அருமை.\nசிறு ஊடலும் அதன் பின் கூடலும்..\nஏழாம் சுவை இந்த இல்லறச் சுவை.\nரசித்து படித்தேன் உங்கள் அழகிய கவிதையை.\nஅற்புதமான அனுபவ உண்மை அழகான வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. வாதங்கள் அர்த்தமற்றவையாயினும் அடிக்கடி கணவன் மனைவிக்குள் எழுந்து அடங்குவது இயல்பே. வாதங்களை முடித்துக்கொள்கிற அழகு வழிகாட்டுகிறது எல்லோருக்கும்.\nஅன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்\nவலைச்சர அறிமுகத்திற்கு நன்றி சம்பத்\nஎதார்த்தத்தைச் சொல்லிச் சென்ற விதம் அருமை\nஉனக்கு பிடித்ததும் எனக்கு பிடித்ததும்\nவானத்தில் ஹைக்கூ - கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2010/04/1.html", "date_download": "2019-01-18T03:18:12Z", "digest": "sha1:UOJNLXTQ6ZCKPBT3L5RIKEP43I4MPKZY", "length": 10149, "nlines": 160, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பனிப் பிரதேசம் - 1", "raw_content": "\nபனிப் பிரதேசம் - 1\nஇந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு (2009) என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருக்கையில் உச்சிகளின் மாவட்டம் ( பீக் டிஸ்டிரிக்ட்) எனப்படும் வட இங்கிலாந்தில் மான்செஸ்டருக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். வானிலை எச்சரிக்கை எங்களை பயமுறுத்திக் கொண்டே இருந்தது.\nதினமும் வானிலை எச்சரிக்கைப் பார்த்துவிட்டு பனி எதுவும் உச்சி மாவட்டத்தில் இல்லை என முடிவு செய்து கிறிஸ்துமஸ் வாரத்தில் திங்கள் கிழமை கிளம்பிச் சென்று இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புதன் கிழமை திரும்பலாம் என முடிவு செய்தோம். எங்கு தங்குவது என அதிக யோசனை. விலை மலிவாகவும் இருக்க வேண்டும், அதே வேளையில் தங்குமிடம் மனதுக்கு திருப்தியாகவும் இருக்க வேண்டும். என்ன செய்வது என பல இடங்களை இணையத்தில் தேடினோம்.\nஎத்தனை மனிதர்கள் எத்தனை விதமாக ஒரே இடத்தைப் பற்றிய அனுபவங்கள், பிரமிக்க வைத்தது. அனைவருக்கும் ஒரே மனம் இருந்துவிடக் கூடாதா எனத் தோன்றியது. கிறிஸ்துமஸ் முதல் வார வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி தாண்டியும் எந்த ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்ய இயலவில்லை. அறைகள் ஒன்று மட்டுமே உள்ளது எனும் அளவுக்கு சில ஹோட்டல்கள் தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தன.\nஇறுதியாக ஆனால் உறுதியாக ஒரு ஹோட்டல் பஃக்ஸ்டன் எனும் ஊரில் தேர்வு செய்தோம். விலை மலிவாகவே இருந்தது. சனி, ஞாயிறு கிழமை கடந்துவிடாதா எனும் ஏக்கத்தில் இருக்க திங்கள் கிழமையும் வந்து சேர்ந்தது. லண்டனில் பனி பெய்ததால் சின்னச் சாலைகள் வண்ணம் பூசியதைக் கலைக்க மறுத்துவிட்டன. கால்கள் வழுக்க ஆரம்பித்தன. கிளம்பும் முன்னர் எதிர்த் தெருவில் எவரோ திருடிய கார் ஒன்று சாலையில் வழுக்கி ஒரு வீட்டு முன்புறம் நிறுத்தப்பட்ட காரில் இடித்து நின்றுவிட, காரை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போனார் அவர். சாலையில் கவனம் தேவை என மனம் நினைத்துக் கொண்டது.\nஇந்த மூன்று நாட்கள் பனி இல்லை என சொன்ன வானிலை, செவ்வாய் அன்று சற்று பனி இருக்கும் என்றே சொன்னது. இதற்கு முன்னர் பனி பெய்ததா இல்லையா என்பதை மனம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. காலை ஒன்பது மணிக்கு கிளம்பி மாலை மூன்று மணி சென்றடைந்தோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சாலையில் பனித்தடங்களே இல்லை.\nஉச்சிகளின் மாவட்டம் தனில் ஒரு இடத்தை அடைந்தோம். அங்கே பனி நிறைந்தே இருந்தது. பனியைக் கண்ட ஆர்வத்தில் காரினை ஓரத்தில் நிறுத்தி படங்கள் எடுத்துக் கொண்டோம். படங்கள் எடுத்துவிட்டு காரினை நகற்ற கார் பனியில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தது.\nநல்லா இருக்குங்க உங்க பனிப்பிரதேசம்...\nதொடரட்டும் உங்கள் பனிப் பிரதேச கட்டுரை....... பகிர்வுக்கு நன்றி.\nமிக்க நன்றி சங்கவி, சிவா ஐயா, சித்ரா.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 8\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 7\nபனிப் பிரதேசம் - 5\nபனிப் பிரதேசம் - 4\nபனிப் பிரதேசம் - 3\nபனிப் பிரதேசம் - 2\nபனிப் பிரதேசம் - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 6\nஅங்காடித் தெரு - டிவிடி விமர்சனம்\nவேகமாக இயங்கிட மறுக்கும் வலைப்பூக்கள்\nதண்ணீர் கண்ட பின்பு மரம் ஆனேன் - தொடர் பதிவு.\nகதை கதை கேளு - தொடர்பதிவு\nஇனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/219-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AF/", "date_download": "2019-01-18T04:20:09Z", "digest": "sha1:YVKB4GETVB7B7VNKZGBVBKGKZBUH5D7F", "length": 6247, "nlines": 97, "source_domain": "www.tamilarnet.com", "title": "219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங் - TamilarNet", "raw_content": "\n219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங்\nசாம்சங் நிறுவனம் சரவ்தேச நுகர்வோர் மின்சாதன விழாவில் 219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. #SamsungCES2019\nசாம்சங் நிறுவனம் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2019) புதிய தொலைகாட்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் சிறிய அளவில் துவங்கி, பெரிய அளவுகளில் மைக்ரோ எல்.இ.டி. மாட்யூலர் பேனல்களை அறிமுகம் செய்துள்ளது.\nஅந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தி வால் என்ற பெயரில் 219 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் புதிய பேனல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வசதிகளை வழங்கும். எனினும், இதற்கு உங்களிடம் இந்த வசதிகளை சப்போர்ட் செய்யும் ஸ்பீக்கர் இருக்க வேண்டும்.\nபுதிய 219 இன்ச் வால் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் சாம்சங் தன்னால் முடிந்தவற்றை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்சிருக்கிறது. இத்துடன் 75 இன்ச் அளவில் சாம்சங் சிறிய ரக மைக்ரோ எல்.இ.டி. பேனல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. 75 இன்ச் பேனலில் 4K வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஐடியூன்ஸ் மூலம் திரைப்படங்களை வழங்குவதுடன், ஸ்மார்ட் டி.வி. ஆப் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவற்றுக்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் பயனர்கள் டி.வி.யின் அடிப்படை அம்சங்களை குரல் மூலமாகவே இயக்க முடியும். ஒருவேளை ஸ்மார்ட் ஸ்பீக்கர் இல்லாத பட்சத்தில் டி.வி.யில் பில்ட்-இன் பிக்ஸ்பி மூலம் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.\n சொந்த கார் வாஷ் தொடங்குகிறார் சுகுமாறன்\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/helping-the-success-of-sarkars-success/", "date_download": "2019-01-18T03:27:20Z", "digest": "sha1:I556IXQW6VMFFPRJZZIZ2RYPMQ7DMYXL", "length": 8331, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "சர்காரின் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்...!தினகரன் பரபரப்பு தகவல் | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome அரசியல் சர்காரின் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்…\nசர்காரின் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்…\nஎதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தனது ஆதரவாளர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையாவுடன் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைக்கு சசிகலாவை சென்றார்.அங்கு தினகரன் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.அதன் பின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,சர்கார் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது. பிரச்சினைகளை திசை திருப்பவே ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை, இப்படத்தில் இலவச தொலைக்காட்சியையும் எரித்து இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம்.எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர்.போயஸ் தோட்ட வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.அதேபோல் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரிதான், இடைத்தேர்தலை சந்திப்பது சரி என சசிகலா கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதேடப்படும் குற்றவாளியாக சாமியார் சதுர்வேதி அறிவிப்பு…\nNext articleகாதலனுடன் நெருக்கம்….பெண் அரசு ஊழியர் தற்கொலை…\nமோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை\nஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு- அமைச்சர் உதயகுமார்\nஇதுவரை பாஜக உட்பட எந்த கட்சியும் எங்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை -பொன்னையன்\nடாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு: தமிக வீரருக்கு வாய்ப்பு\nவரமிளகாயின் அற்புதமான மருத்துவ பயன்கள்….\nதை மாத ராசிபலன் :மேஷ ராசிக்காரர்களுக்கு வழி பிறக்குமா..\nஇன்று முதல் இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம் புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு\nடாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு: தமிக வீரருக்கு வாய்ப்பு\nவரமிளகாயின் அற்புதமான மருத்துவ பயன்கள்….\nதை மாத ராசிபலன் :மேஷ ராசிக்காரர்களுக்கு வழி பிறக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-01-18T03:54:08Z", "digest": "sha1:TVSU744JDAWQ46MDGQTMF5V2IU376DVA", "length": 8956, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "கோவையில் தங்க வியாபாரி வீடு – அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / கோவையில் தங்க வியாபாரி வீடு – அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nகோவையில் தங்க வியாபாரி வீடு – அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nகோவையில் தங்க நகை வியாபாரி அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறையினர் புதனன்று சோதனை மேற்கொண்டனர்.\nகோவை செல்வபுத்தில் வசித்து வருபவர் விமல். இவர் தங்க கட்டி வியாபாரம் செய்து வரும் இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் முதல் தளத்தில் ஸ்ரீநிதி கோல்ட் புல்லியன் என்ற அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை காலை விமல் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இரண்டு குழுக்களாக சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் 5 அதிகாரிகளும், வீட்டில் 3 அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.\nஇதுகுறித்து நகை வியாபாரி விமல் தரப்பில் கூறுகையில், கோவையில் உள்ள கொசமட்டம் நிதி நிறுவன கிளைகளில் பண பரிவர்த்தனை செய்துள்ளேன். தற்போது, கோவையில் உள்ள கொசமட்டம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கோவை ரயில் நிலையம், கவுண்டம்பாளையம், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு ஆகிய இடங்களில் கொசமட்டம் நிதி நிறுவன கிளை உள்ளது. அங்குஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையொட்டியே தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில் எந்த கால கட்டத்தில் எவ்வளவு பணம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர் என தெரிவித்தனர். இந்த சோதனை கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோவையில் தங்க வியாபாரி வீடு - அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nவழிப்பறி வழக்கில் நால்வருக்கு 7 ஆண்டு சிறை\nதோட்டத்தில் புகுந்த காட்டுயானை பலி\nஜிஎஸ்டி வரிவிதிப்பால் நெருக்கடியால்: சிறு, குறு பவுண்டரி நிறுவனங்கள் 2 நாள் வேலைநிறுத்தம் – சிஐடியு மற்றும் காட்மா – கோப்மா அமைப்புகள் ஆதரவு\nஒரே இரவில் மூன்று கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு\nசத்துணவு ஊழியர்கள் 2 ஆம் நாளாக மறியல் தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர் – பலர் படுகாயம்\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2018/04/blog-post.html", "date_download": "2019-01-18T04:05:43Z", "digest": "sha1:Z2O2HLIEVLIZKT6VSQ2BZXX4W4U257N4", "length": 2571, "nlines": 40, "source_domain": "www.bloggernanban.com", "title": "இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇன்டர்நெட் ஒரு மாய உலகம். கிட்டத்தட்ட நமக்கு தேவையான அனைத்தையும் இங்கு பெறலாம். இதனை பயன்படுத்தி தவறான பாதையில் செல்வதும், நமக்கான பாதையை இதன் மூலம் அமைத்துக்கொள்வதும் நமது கையில் தான் உள்ளது.நாம் பெரும்பாலும் பொழுதுபோக்கும் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nமேலும் பல பயனுள்ள வீடியோக்களுக்கு மறக்காமல் ப்ளாக்கர் நண்பன் யூட்யூப் சேனலை subscribe செய்யுங்கள்.\nஆப்பிள் ஆன்லைன் பணம் தொழில்நுட்பம்\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/4_34.html", "date_download": "2019-01-18T04:04:48Z", "digest": "sha1:W5XCCU76ZZCENWESWCPLIWUQJUAIDNW5", "length": 6664, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "திட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறது எமது மொழி. - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறது எமது மொழி.\nதிட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறது எமது மொழி.\nஇலங்கையில் தமிழ் மொழியின் இடத்தை சீன மொழி பிடித்துள்ளமையினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.\nபொதுவாக இலங்கையிலுள்ள பெயர் பலகைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படும். கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படுகின்ற குப்பை முகாமைத்துவ திட்டத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டிய இடத்தில் சீன மொழி இணைக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய குறித்த பெயர் பலகை முதலில் சிங்கள மொழியிலும் இரண்டாவதாக சீன மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.\nகுறித்த திட்டம் மேல் மாகாண மற்றும் மாநாகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nதிட்டமிட்டு தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2013/08/blog-post_6.html", "date_download": "2019-01-18T04:15:01Z", "digest": "sha1:NJZ7AT2NRZJQFCRVHGUCEQ6ARZTLIRB7", "length": 10915, "nlines": 94, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: இந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஇந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்\nஇந்தியாவுக்கு குறிப்பாக ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் கள்ள தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.\nஇந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பும் மிக முக்கிய விசயங்கள் குறித்து பொதுமக்கள் பரபரப்பாக விவாதிக்கும் நிலையிலும், பாரளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு விழிபிதுங்கி தவிக்கும்போதும், உச்சநீதிமன்றம் கடுமையாக மத்திய அரசை விமரசித்து கருத்துக்கள் வெளியிடும்போதும் இந்த பிரசனைகளை திசைதிருப்பும் விதத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடந்துகொள்கிறார்கள\nஅதாவது ஆளும் இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நெருக்கடியை உணர்ந்து, அறிந்து அந்த நெருக்கடியில் இருந்து இந்திய அரசையும், காங்கிரசையும் காப்பாற்றவேண்டி இந்தியாவிலோ, அல்லது இந்திய எல்லையிலோ துப்பாக்கி சூடு நடத்துவது, ஊடுருவல் செய்வது அல்லது வெடிகுண்டுகளை வெடிக்க செய்வது போன்ற நிகழ்சிகள் நடத்தபடுகின்றன.\nஇவ்வாறு செய்வதன் மூலம் இந்தியா ஆளும் அரசுக்கு ஏற்படும் நெருக்கடி மறக்க வைக்கப்பட்டுகிறது., அனைவரும் பாகிஸ்தானின் தீவிரவாதம், எல்லை பயங்கவாதம், எதிரிகளின் அத்துமீறல், அராஜகம் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்திய அரசும் எச்சரிகை விடுகிறது , எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து,,போராட்டம் நடத்துகின்றன. ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன. ,மக்கள் ஆர்வமாக இதுபோன்றவற்றில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.\nஇவ்வளவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால், நடைபெறுவதால் மத்திய அரசுக்கு ஏற்படும் நெருக்கடிகள்,தலைவலிக்கு தீர்வு ஏற்படுகிறது. இதுபோல பலமுறை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தீர்த்துவைத்து இருகிறார்கள் என்பதை பாராளுமன்றம் கூடும் நாட்களில் ஏற்பட்ட நிகழ்சிகள்,அசம்பாவிதங்களை பார்த்தல் நாமும் புரிந்துகொள்ள முடியும். முன்பு ஒருமுறை பாராளுமன்றம் கூடிய பொது டெல்லி உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. இப்போது காஸ்மீர் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.\nஅதானால்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போது எல்லாம் அந்த நெருக்கடியை தீர்த்துவைக்க உதவுகிறார்கள். என்று சொல்ல வேண்டி இருக்கிறது.\nஇல்லையில்லை. நெருக்கடி ஏற்படும்போது அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பிரசனைகளை திசைதிருப்பவும் ஆளும் அரசே தனது உளவுத்துறை,ராணுவம் மூலம் செய்கிறது என்று எனக்கு சந்தேகம் இல்லை. சிலருக்கு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை\nLabels: அரசு, காங்கிரஸ், காஷ்மீர், சர்ச்சைகள்., பாராளுமன்றம், பிரச்னைகள்\nயோசிக்க வேண்டிய கோணம்தான். அரசு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது திடீரென்று நாட்டுப் பற்று கிளப்பப்படுகிறது.\nபாகிஸ்தான் ISI நமது காவி ஆர்.ஸ்.ஸ். மற்றும் இஸ்ரேலிய மொசாத் அமைப்புகளால் தான் கட்டுபடுதப்படுகிறது என்பது தான் உண்மையாக இருக்க முடியும்...தெஹெல்கா பத்திரிக்கை col.புரோஹிட் (ஆர்.ஸ்.ஸ்.) என்ற ராணுவ வீரன் கைது செய்யப்பட்ட பொது ஒளிபரப்பிய ரகசிய வாக்குமூலம்...\nஇவர்களின் கைவரிசை அங்கும் உள்ளது...அதனால் தான் பாகிஸ்தானை எதிரி நாடாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.நமது பாதுகாப்பு துறை அமைச்சர் சொல்லும்பொழுது கூட தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்களின் உடையில் என்று தான் கூறினார்.இவர்களின் பாசிச கொள்கை என்னவென்றால் இவர்களே ஒரு பிரச்சைனையை உருவாக்கி அதை பூதாகரமாக சித்தரித்து பின்னர் அதை சரி செய்கிறேன் என்பார்கள்...நம் நாட்டில் ராணுவ பலத்திற்கு பாகிஸ்தான் வெறும் அரை மணி நேர வேலை,ஏன் அதை செய்யவில்லை\nமணிமேகலை சோனியாவும் ஆ'புத்திரன் கை'மாறும் ...\nஅதிகார வெறியால் ஏற்படும் ஆபத்துகள்..\nபுலிவேசம் போடும் இந்திய பொருளாதாரம்...\nகலைஞர் கருணாநிதிக்கு என்ன ஆச்சு..\nஇந்தியாவுக்கு உதவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்\nஇந்தியாவில் வறுமை திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது\nஆதார் கணக்கெடுப்பு-தனிமனித பாதுகாப்புக்கு ஆபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinehacker.com/karthis-kadaikutty-singam-movie-chennai-box-office-collection-report-2018/", "date_download": "2019-01-18T02:58:35Z", "digest": "sha1:EVJ26IB7AG6GW5ZLCF2YEGYEVRDYH4V3", "length": 2954, "nlines": 81, "source_domain": "www.cinehacker.com", "title": "Karthi’s ‘ Kadaikutty Singam ‘ Movie – Chennai Box-Office Collection Report [ 2018 ] – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/kayal-news/6936-2016-04-21-06-27-55", "date_download": "2019-01-18T03:10:35Z", "digest": "sha1:OY4RMWFL2HS4QDM5XQQEIBI253WUCFIQ", "length": 7853, "nlines": 78, "source_domain": "www.kayalnews.com", "title": "ஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் செயலாளர் பிரபு எஸ்.டி.ஜெய்லானீ அவர்களின் சகோதரி காலமானார்!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் செயலாளர் பிரபு எஸ்.டி.ஜெய்லானீ அவர்களின் சகோதரி காலமானார்\n21 ஏப்ரல் 2016 காலை 11:54\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த பிரபு எஸ்.டி.செய்யித் பல்கீஸ் ஆலிமா அரூஸிய்யா, இன்று 03.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 41 அன்னார்,\nமர்ஹூம் பிரபு ஜெய்லானீ லெப்பை அவர்களின் பேத்தியும், மர்ஹூம் ஷேக் தாவூத் லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் அல்ஹாஃபிழ் எஸ்.எச்.ஸுலைமான் லெப்பை ஆலிம் ஃபாஸீ அவர்களின் மருமகளாரும், பிரபு எஸ்.டி.சுல்தான்,\nஜித்தா காயல் நல மன்றத்தின் முன்னாள் செயலாளர் பிரபு எஸ்.டி.ஜெய்லானீ,, பிரபு எஸ்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோரின் சகோதரியும்,\nஹாஃபிழ் எஸ்.எஸ்.உவைஸுல் கரனீ என்பவரின் சகோதரரது மனைவியுமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 8.00 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nதகவல்: : பிரபு எஸ்.டி.ஜெய்லானீ\n← அல்ஹாஜ் ஆர்.எஸ்.அப்துல் வஹ்ஹாப் காலமானார்கள்\nமைக்ரோகாயல் அமைப்பு சார்பாக 150 பேருக்கு காயல் மெடிக்கல் கார்டு விணியோகம்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53575-manoj-k-jayan-s-matha-pitha-guru-deyvam.html", "date_download": "2019-01-18T03:18:40Z", "digest": "sha1:QG7PJJHVDQLXRKPOYZRXLQPTUHGAUMTQ", "length": 10790, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக்கிய மனோஜ் கே.ஜெயன்! | Manoj K Jayan's ‘Matha Pitha Guru Deyvam’", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nவாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக்கிய மனோஜ் கே.ஜெயன்\nநடிகர் மனோஜ் கே.ஜெயன் தனது வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.\nதமிழில், திருமலை, திருப்பாச்சி, திருட்டுப்பயலே, திமிரு, வில்லு உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன். இவர் நடிகை ஊர்வசியை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.\nஇவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த மனோஜ் கே.ஜெயன், ஆஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அம்ரித் என்ற மகன் உள்ளார்.\n52 வயதான மனோஜ் கே ஜெயன், தனது வாழ்க்கை கதையை, ’மாதா பிதா குரு தெய்வம்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்துக்கு நடிகர் மம்மூட்டி முன்னுரை எழுதியுள்ளார்.\nஇந்த புத்தகத்தில் கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்து சினிமாவுக்கு வந்தது, ஆரம்ப கால போராட்ட வாழ்க்கை, காதல் வயப்பட்டது, நடிகை ஊர்வசியை திருமணம் செய்தது, தமிழ், தெலுங்கு சினிமா அனுபவங்கள், கசப்பான வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்டுள் ளதாகக் கூறப்படுகிறது. தனது அனுப வங்களை அவர் எழுதியிருந்தாலும் இந்த புத்தகம் அவரது சுயசரிதை போல்தான் உள்ளது என்று முன்னுரையில் மம்மூட்டி குறிப்பிட்டுள்ளார்.\n'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்கு நிதி திரட்ட டிச. 7 ல் அபுதாபியில் கலைநிகழ்ச்சி: மம்மூட்டி, மோகன்லால் பங்கேற்பு\nமலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலி நிவாரண நிதி கொடுத்த மம்மூட்டி, துல்கர்\nஒய்.எஸ்.ஆர் ஆக மம்மூட்டி: டீசருக்கு குவியும் வாழ்த்து\nதிருநங்கையை ஹீரோயின் ஆக்கியது ஏன்\nஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு\nஒய்எஸ்ஆர் மகன் கேரக்டரில் நடிகர் சூர்யா\nஅச்சு அசல் ஒய்எஸ்ஆர் தோற்றத்தில் மம்முட்டி\nஆதிவாசி இளைஞர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்கும் சமூக வலைத்தளவாசிகள்..\nகேரள முதலமைச்சர் ஆகிறார் மம்மூட்டி\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு\nஇணையதளமுடக்கத்தில் உலகளவில் முதலிடம் பிடித்த இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/p/todayyarl-tv.html", "date_download": "2019-01-18T04:34:27Z", "digest": "sha1:YF2CGGX5MEWWECZWX2VUJ5IUST6MJ4IW", "length": 4655, "nlines": 138, "source_domain": "www.todayyarl.com", "title": "Todayyarl TV - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/05/10-countries-watch-for-profitable-business-002473.html", "date_download": "2019-01-18T03:13:04Z", "digest": "sha1:VWOHANTDPTTO7J4HZ35ALDMVPLXWRAY3", "length": 29271, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபகரமாக பிஸ்னஸ் செய்ய ஹாங்காங் தான் பெஸ்ட்!! | 10 Countries to Watch Out for a Profitable Business - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபகரமாக பிஸ்னஸ் செய்ய ஹாங்காங் தான் பெஸ்ட்\nலாபகரமாக பிஸ்னஸ் செய்ய ஹாங்காங் தான் பெஸ்ட்\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nகாசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\n15 லட்சத்தில 6.5 லட்சம் போட்டாச்சுங்க, கணக்கு சொல்லும் மோடி ..\nசென்னை: ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அந்நாட்டின் வர்த்தகத்தையே சார்ந்த இருக்கும். மேலும் நாம் செய்யும் வர்த்தகம் நம்மை மட்டும் சார்ந்து இருப்பதில்லை பல விதமான காரணிகளையும் சார்ந்தே செயல்படுகிறது இந்த வகையில் தொழில் செய்யும் இடமும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது.\nநாம் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலாவாகவும் பொழுதுபோக்கிற்காகவும் சென்றிருப்போம், இது மிகவும் சுலபமான விஷயம். ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நாட்டில் தொழிலை துவங்குவது சாதாரண காரியம் அல்ல. சுமூகமான சூழலில் நல்ல தொழிலைத் தொடங்க ஒரு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்று. இதை கருத்தில் கொண்ட புளூம்பெர்க்.காம் என்ற இணையதளம் தொழில்களை சிறப்பான முறையில் ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பாட்டியலில் டாப் 10 இடங்களில் இந்தியா இல்லை என்பது மிகவும் வருந்ததக்க விஷயம்.\nஉலகின் முன்னணி பன்னாட்டு நிதி மையமான ஹாங்காங் பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வாய்ப்புகளையும் புதிய தொழில் தொடங்க ஏதுவாக ஏற்படுத்தித் தருவதுடன் தொழில் தொடங்கும் செலவானது இங்கே பல நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. வளரும் பொருளாதாரம், விரிந்துவரும் மொத்த உள் நாட்டு உற்பத்தி மற்றும் மிகவும் குறைவான வேலையின்மை ஆகியவை இதற்கு பக்கபலமாக உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பதால் இங்கு நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து தொழில் செழிக்க வழிவகுக்கிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 83.4 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nகனடாவும் அமெரிக்காவும் சச்சரவற்ற பெரும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்வதோடு பெருமளவு வியாபார கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. இதில் இந்தியாவும் இரு நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ளதோடு நல்ல வியாபார உறவுகளையும் கொண்டுள்ளது. கட்டுமானம் மற்றும் பணியாளர் சம்பளம் கட்டுக்குள் இருப்பதால், இங்கு சற்று குறைந்த முதலீட்டிலேயே தொழிலைத் தொடங்கிவிட முடியும். மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 81.5 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nஅமெரிக்கா உலகின் மிக வலிமையான நாடாகக் கருதப்படுவதோடு தொழில் செய்பவர்களுக்கு ஒரு பரபரப்பான இடமும் கூட. கணக்கில் அடங்கக்கூடிய பணியாளர் சம்பளம் மற்றும் கட்டுமானச் செலவுகள் இங்கே தொழிலைத் தொடங்கத் தேவையான செலவைக் கட்டுக்குள் வைக்கிறது. இங்குள்ள நுகர்வோர் நன்கு பண்பட்டவர்களாகவும் பொருளாதார ரீதியாக சிறப்பாகவும் இருப்பதால் தொழில் செய்ய ஏற்றதாய் உள்ளது. இங்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டணங்கள் சராசரியாக இருப்பதால் தொழிலை நல்ல முறையில் நடத்த வழிவகுக்கிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 80.2 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nசிங்கபூரின் பொருளாதாரம் மற்றும் ஊழலற்ற சூழ்நிலை ஆகியவை தொழில் செய்வதை எளிதாக்குவதுடன் சிறப்பாக செய்யவும் உதவுகிறது. பாராட்டத்தக்க கட்டமைப்பு வசதிகள், தேர்ந்த தொழிலாளர்கள் சக்தி மற்றும் வலிமையான நீதிமுறை ஆகியவை மூலம் சிங்கப்பூர் பன்னாட்டு முதலீடுகளுக்கும் வியாபாரங்களுக்கும் ஏற்ற இடமாகத் திகழ்கிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 80.1 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nவளர்ந்துவரும் நுகர்வோர் எண்ணிக்கை, செல்வச் செழிப்பு ஆகியவற்றின் காரணமாக, ஆஸ்திரேலியா ஒரு பெரும் சந்தையாக வளர்ந்துவருவதோடு ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்கிறது. ஆஸ்திரேலியாவின் பொருளாதார மலர்ச்சி, அளவில்லா இயற்கை வளங்கள் மற்றும் உலகமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் கொள்கைகளால் தொழில் தொடங்க சாதகமாக அமைந்துள்ளன. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 79.9 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nஆஸ்திரேலியாவிற்கு இணையாகவும், ஐரோப்பியாவில் மிகப்பெரும் பொருளாதாரமாகவும் விளங்கும் ஜெர்மனி, உலகின் ஏற்றுமதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து நாட்டின் மொத்த உற்பத்தியில் ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்காகவும் கொண்டுள்ளது. தேவைகளை அடிப்படையாகக் கொண்ட அந்நாட்டின் எளிதான கொள்கைகள் புதிய தொழிலுக்கு நட்பான சூழலாகவும் கருதப்படுகின்றது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 79.9மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nயுனைடட் கிங்டம் எனப்படும் பிரிட்டன் உலக வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தாக்கத்தைக் கொண்டுள்ளது. தொழிலுக்கு நட்பு பாராட்டும் அரசுக் கொள்கைகள், தொழில் தொடங்க ஆகும் குறைந்த செலவு என தொழில் செய்யத் தேவையான சுதந்திரத்தை நாட்டில் வசிக்கும் அல்லது நாட்டிற்கு தொழில் செய்ய வருவோர்க்கு இந்த நாடு வழங்குகிறது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 79.4 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nநெதர்லாந்தின் அமைவிடம் அங்கு தொழில் செய்வோர்க்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த இடம், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி சந்தைகளுக்கு ஒரு முக்கியத் தொடர்பை ஏற்படுத்தி ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்கான வாய்ப்பினையும் வழங்குகிறது. பதினாறு லட்சம் பேர் மட்டுமே மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாடு, வணிக வாய்ப்புகளை பெருமளவில் கொண்டுள்ளது என்பதோடு உலகின் மிகப் பெரிய நிறுவனங்களான யுனிலிவர், ஷெல் மற்றும் ஃபிலிப்ஸ் ஆகியவற்றை ஏற்கனவே தன்வசம் கொண்டுள்ளது. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 78.0 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nஸ்பானியர்கள் பேச்சுத்திறமை வாய்ந்தவர்கள். பரபரப்பான சுற்றுலாத்துறை, ஊக்கமிகு பொருளாதாரம் ஆகியவை இந்த நாட்டை ஒரு முக்கிய லாபகரமான தொழில் மையமாக ஆக்கியுள்ளன. சுற்றுவட்ட நாடுகளுடன் கொண்டுள்ள சிறந்த வணிக ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலுக்கு சாதகமான அரசுக் கொள்கைகள் ஆகியவை தொழில் சிறக்கத் தேவையான நீங்கள் விரும்பக்கூடிய சூழலைத் தருகின்றன. மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 77.0 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nஅரசின் கொள்கைகள் மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரம் ஆகியவை தொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் நுகர்வோர் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்துள்ளன. இந்த நாடு உயர் தொழில்நுட்ப தொழிலகங்கள் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் கலவையில் குறிப்பிடத்தக்க நலன்சார்ந்த பயன்களையும் வாழ்கைத்தரத்தையும் எட்டியுள்ளது என்றே கூறலாம். மேலும் இந்நாட்டிற்கு புளூம்பெர்க் இணையத்தளம் 76.2 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/topic/bse", "date_download": "2019-01-18T03:07:46Z", "digest": "sha1:FHQZB3SKO7D6G7X2RMOI7E3WFBPOB3Y4", "length": 11752, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest BSE News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nஇன்று டிசம்பர் 11, 2018-ல் இந்தியப் பொருளாதாரத்தில் பிரதிபலிப்புகள் என்று சொல்லப்படும் இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்றா, இறக்கத்துடன் Volatile ஆக வர்த்தகமாக நிறைய காரணங்க...\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nசென்செக்ஸ் என்கிற இண்டெக்ஸில் 30 பங்குகள் இருக்கின்றன. இந்த 30 பங்குகளின் ஏற்றம் மற்றும் இறக்க...\nதீபாவளி 2018: முகூர்த் டிரேடிங் எப்போது எத்தனை மணிக்கு\nதீபாவளியன்று மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் இரண்டும் லக்‌ஷ்மி புஜை செய்ய ...\n1,100 புள்ளிகள் சரிந்து ரத்தக்களரியான பங்கு சந்தை, ஒரே நாளில் 55% சரிந்த டிஹெச்எஃப்எல்\nமும்பை: காலையில் 11,271.30 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய நிஃப்டி தன் அதிகபட்சம் புள்ளிகளான 11,34...\nசென்செக்ஸ் 224 புள்ளிகளும் நிப்டி 11,537 புள்ளியாகவும் உயர்ந்தது\nஇந்திய பங்கு சந்தை தொடர்ந்து 6 நாட்கள் சரிந்து வந்ததில் இருந்து மீண்டு வியாழக்கிழமை லாபத்து...\nஅடுத்த வாரம் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nபங்கு சந்தை வெள்ளிக்கிழமை முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 84.96 புள்ளிகள் என 0....\nசென்செக்ஸ் 85 புள்ளிகளும், நிப்டி 11,556 புள்ளியாகவும் சரிந்தது..\nசர்வதேச சந்தையில் அமெரிக்கா, இங்கிலாந்து எனச் சந்தையில் நிலவி வரும் மந்தமான சூழல் இந்திய பங...\nமும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு 156 டிரில்லியன் ரூபாயாக உயர்வு\nஇந்தியாவின் மிக முக்கியமான பங்கு சந்தை குறியீடு என்றால் அது மும்பை பங்கு சந்தை குறியீட்டின...\nசென்செக்ஸ் 112 புள்ளிகளும், நிப்டி 11,356 புள்ளிகளாகவும் உயர்வு..\nகாலை இந்திய பங்கு சந்தை துவங்கிய உடன் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவை நோக்கிச் சென்ற நிலைய...\nபுதிய உச்சத்தினை தொட்ட பங்கு சந்தை, சென்செக்ஸ் 158 புள்ளிகளும், நிப்டி 11,320 புள்ளியாகவும் உயர்வு\nவாரத்தின் முதல் நாளான இன்று கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் உயர்வால் இந்திய பங்கு சந்தையின்...\nசென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவு..\nமும்பை: பங்கு சந்தை இன்று காலை துவங்கிய உடன் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தின...\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nஇந்திய பங்கு சந்தை புதன்கிழமை அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் தாக்கத்தினால் பிளாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/an-incident-that-caused-tension-in-badulla-one-killed/", "date_download": "2019-01-18T03:59:52Z", "digest": "sha1:FQQDC23VUZ3J7NPVRGJHDD2GZYYNMPCA", "length": 5949, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nHome / இலங்கை செய்திகள் / பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி\nபதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி\nஅருள் August 12, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி\nபதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nதீபரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன், பதுளை காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nTags பதுளை பதுளை காவற்துறை வர்த்தக நிலையம்\nPrevious அழகிரியின் ஆட்டம் ஆரம்பம்; வீடியோ பதிவால் அதிர்ச்சி\nNext தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\n“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:02:22Z", "digest": "sha1:ZBM3ZUGTU6XVD34EDUJZVON53EIPFBFG", "length": 12437, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "இரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை", "raw_content": "\nமுகப்பு Business இரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை நிலையம் திறப்பு\nஇரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை நிலையம் திறப்பு\nஇரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை நிலையம் திறப்பு\nஇரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி-லெல்லோபிட்டிய பகுதியிலேயே தேயிலை விற்பனை நிலையம் இம்மாதம் 1ஆம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nதரமான தேயிலைகளை வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கை மக்கள் கொள்வனவு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅத்தோடு புதிதாக திறக்கப்பட்டுள்ள தேயிலை விற்பனை நிலையத்தில், தேனீர் அருந்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் தேயிலை வரலாற்றை தெளிவுபடுத்தும் அருங்காட்சியகம் ஒன்றையும் அப்பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இலங்கை வரலாற்றில் தேயிலை ஊடாக நாடு அடைந்த பயன்கள் தொடர்பில் அனைவரும் இதன் ஊடாக அறிந்துகொள்ள முடியுமெனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇரத்தினபுரி கொலை சம்பவத்தில் மேலும் 2 சந்தேக நபர்கள் கைது\nஇரத்தினபுரி மர்ம கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது\nபோதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட்டுவந்த தமிழர் ஒருவர் படுகொலை: இரத்தினபுரியில் பதற்றம்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ethiri.com/?p=765", "date_download": "2019-01-18T02:59:28Z", "digest": "sha1:KNLOAY5BAWLCLA446MHMXIANAJXQQ2TH", "length": 9223, "nlines": 109, "source_domain": "ethiri.com", "title": "ஆயுத திருடரை போட்டு தாக்கும் காவலர் -வீடியோ - ethiri .com ...................................................................................", "raw_content": "\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nஅதை பண்ணி வம்பில் சிக்கிய அந்த நடிகை\nஅந்த நடிகருடன் நடிக்கணுமா, அப்போ கண்டிசன் - அடம் பிடிக்கும் நடிகை\nவம்பில் சிக்கிய நடிகர், பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம்\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nகாதலியின் நிர்வாண புகைபடத்தை நண்பிக்கு அனுப்பிய காதலன்\nபெற்ற மகளை புதைத்து கொன்ற தாய் - மடக்கி பிடித்த காவல்துறை ..\nவீட்டுக்குள் புகுந்த திருடனை கட்டி வைத்து அடித்த மக்கள் - படம் உள்ளே\nஉயிர் தின்ற கடலே -- உனை சபித்தேன் நானே …\nமண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..\nவெல்வேன் ஒரு நாள் ….\nஓடி வா வெள்ளமே ---- கொள்ளையர்கள் காத்திருக்கார் ..>\nதப்பி ஓடிய காதலன் ….\nஆயுத திருடரை போட்டு தாக்கும் காவலர் -வீடியோ\nBy நிருபர் காவலன் / In வினோத விடுப்பு / 07/01/2019\nஆயுத திருடரை போட்டு தாக்கும் காவலர் -வீடியோ ..பெண்ணிடம் பணம் அபிரித்து தப்பி [போக முனைந்த ஆயுத திருடனை உருட்டி அடிக்கும் வாங்கி காவலாளியை பின்னர் அதே திருடர்கள் சுட்டு கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது …இது தனக்கு தனே புதை குழி வெட்டியா செயலக மாறியுள்ளது\nஆயுத திருடரை போட்டு தாக்கும் காவலர் -வீடியோ\nவளர்த்த எயமானியை கடித்து கொன்று தின்ற முதலை... ...\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ...\nஇளையராஜா-75 இசை நிகழ்ச்சி – ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த விஷால்... ...\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்... ...\nமிரள வைக்கும் கப்பல்கள் – வீடியோ ...\nசிறையில் இருந்து வந்தவரை போட்டு தள்ளிய குடும்பம் – வீடியோ... ...\nகலக்கும் பொண்ணுக – வீடியோ\nஎல்லாம் கடவுள் கையில் – அஜித் ...\nவாட்ஸ்ஆப்’தொல்லையா … அப்படின்னா இதை பண்ணுங்க முதல்ல... ...\nஇணையத்தை மிரளவைத்த விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர்... ...\nபள்ளி விடுதியில் தங்கிய சிறுமிக்கு பிறந்த குழந்தை-அதிர்ச்சியில் பெற்றோர்... ...\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி... ...\nதேடி வந்த மரணம் – மக்களே உசார் – வீடியோ...\nஇப்படியும் முடடாள்கள் வீடியோ ...\nதிருடனுக்கு நடக்கும் தர்ம அடி வீடியோ...\nஆயுத தயாரிப்பு தொழில்சாலை -புலிகளிடம் இப்படி இருந்திருக்குமா ..\nபுதிய அணுகுண்டுகள் தயாரிப்பில் ரஷியா - கலக்கத்தில் அமெரிக்கா - வீடியோ\nஅமெரிக்கா சீனா முறுகல் உக்கிரம் - போருக்கு தயராகுமாறு சீனா அதிபர் உத்தரவு ...\nரவா கேசரி செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அறிவிப்பு\nகையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை\nஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்\nநயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nகுழந்தைகளுக்கு வரும் முதுகு வலிக்கான காரணங்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்\nவயிற்றில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க இப்படி பண்ணுங்க\nஇடுப்பு, மூட்டு வலியை குணமாக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2013/06/blog-post_21.html", "date_download": "2019-01-18T03:16:09Z", "digest": "sha1:MSQOUVMDGXEYKCSE2VQTV3SBDDQYJCFX", "length": 8715, "nlines": 84, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: அண்ணாவின் முஸ்லிம்கள் பாசம்.!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nபேறிஞர் அண்ணாவுக்கு பிறகு திராவிடக் கட்சிகள் எதுவும் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. அண்ணா கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முஸ்லிம்களிடம் மிகுந்த நேசமுடன் பழகிவந்தார். அதற்கு கண்ணியமிகு காயிதே மில்லத் போன்ற தலைவரின் நட்பும்,முஸ்லிம்களின் வாக்கு வங்கியும் காரணமாக இருந்தது\nஇதனால் இஸ்லாம் மார்க்க சிறப்புகள்,முஸ்லிம் சமுதாயம்,முஸ்லிம் லீக் குறித்து பல்வேறு சமயங்களில் அண்ணா பாராட்டி பேசினார் அண்ணாவுக்கு அறிஞர் என்ற பட்டதை,\" செய்கு தம்பி பாவலர்\" என்ற ஒரு முஸ்லிம்தான் வழங்கினார்\nகடவுள் இல்லை என்று சாதித்த பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்த அண்ணா,\" ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" என்று அறிவித்தார்.\"ஓர் இறைக் கொள்கையை ஏற்றுகொண்ட காரணத்தால் நானும் ஒரு முஸ்லிம்தான்\"என்று மிலாது நபி விழா பொதுக்கூட்டங்களிலும் ,பள்ளிவாசல் திறப்பு விழா கூட்டங்களிலும் பகிரங்கமாக பேசினார் அண்ணாவின் இத்தகைய பேச்சுக்கள் முஸ்லிம்களை பெரிதும் கவர்ந்தது அண்ணாவின் இத்தகைய பேச்சுக்கள் முஸ்லிம்களை பெரிதும் கவர்ந்தது தவிர, முஸ்லிம்கள் தங்களது கடவுள் கொள்கையை ஒட்டி அண்ணாவின் பேச்சுக்களை ஒப்பீடு செய்ததால், மற்றவர்களைக் கட்டிலும் அண்ணாவின் மீது அதிக நம்பிக்கை வைத்தனர்\n1967-யில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாவுக்கு, மூதறிஞர். இராஜாஜி அவர்கள் ஆதரவு அளித்தார். பிராமணர் எதிர்ப்பு,ஆரிய மாயை பற்றி பேசிவந்த, தி.மு.க-வுக்கு பிராமணர்களை வாக்களிக்குமாறு இராஜாஜி சொன்னபோது, பிராமணர்கள் சிலர் அதிருப்தி அடைந்து, இராஜாஜியிடம் நம்மை கடுமையாக எதிர்த்து,பேசிவரும் அண்ணாவுக்கு வாக்களிக்க சொல்கிறீர்களே என்று கேட்டனர். 'ஒருகையில் பூணுலைப் பிடித்துகொண்டு, மறு கையில் அண்ணாவுக்கு வாக்களியுங்கள்' என்று இராஜாஜி சொன்னபடி, அறிஞர் அண்ணாவுக்கு ஆதரவாக பிராமணர்களும் இராஜாஜியின் சுதந்திரா கட்சியும் செயல்பட்டனர்\nஅன்று அண்ணாவை விரும்பாவிட்டாலும் ராஜாஜியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பிராமணர்கள் அண்ணாவுக்கு வாக்களித்தார்கள்,முஸ்லிம்களும் அண்ணா முதலவராக உதவினார்கள் அதன் பிறகு பிராமணர்களின் அரசியல் ஆதிக்கம் அதிகரித்தது, முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கம் குறைய ஆரம்பித்தது.\nஇன்றுவரை... அண்ணாவின் அரசியல் வாரிசாக கட்டிக் கொள்ளும் கலைஞர்.கருணாநிதி அவர்கள் தனது சுயநலத்திற்கு, அரசியல் ஆதாயத்துக்கு முஸ்லிம்களை பயன்படுத்திக் கொள்ள தவறுவதே இல்லை .முஸ்லிம்களும் இதனை உணர்ந்து கொள்ள தயாராக இல்லை\n( கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் - அடுத்த பதிவு )\nLabels: அண்ணா, அரசியல், இராஜாஜி, கலைஞர், தி.மு.க, பிராமணர்கள்\nஅம்பலம் ஆகும் காவி பயங்கரம்\nஅறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும்\nராஜ்யசபை தேர்தலும், அரசியல் கணக்குகளும்\nசாதிய,மதக் கலவரங்களை தடுப்பது எப்படி\nமோடி பிரதமரானால் என்ன நடக்கும்\nதகவல் ஆணையமும் அரசியல் கட்சிகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/66690/", "date_download": "2019-01-18T03:56:46Z", "digest": "sha1:M2KYRRYBSF57BYMCM77OF67NK7T6SIDZ", "length": 25240, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன்\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி ஒரு வருடம் ஆகின்றது. இன்றைய சிவராத்திரி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்காத இராத்திரிகளுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகின்றது. எந்த தீர்வுமற்று, ஒரு பதிலுமற்று, உண்மையையும் நீதியும் மறுக்கப்பட்டு எத்தனையோ உறக்கமற்ற இராத்திரிகளை இந்த சனங்கள் கடந்துவிட்டனர். இவர்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரிகள் ஆகிவிட்டன.\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை கடந்து செல்லும்போதெல்லாம் நினைத்துக்கொள்ளும் விடயம் இது. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களின் முன்பு. 1966 சத்ஜெய இடப்பெயர்வுக்கு முன்பு. அந்தக் கோயிலில் சனங்கள் நிறைந்திருக்கும் திருவிழாக் காலத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கோயில் வளாகம் முழுவதும் நிறைந்திருப்பார்கள். விடிய விடிய சனக் கூட்டத்திற்கு குறைவிருக்காது. பிற்காலத்தில் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆலயத்தில் வெகு சிலரையே காண முடிந்தது.\nவன்னியில் இப்போதும், வற்றாப்பளை, கனகாம்பிகை அம்மன் புளியம்பொக்கனை, புதூர் நாகதம்பிரான் ஆலயங்களுக்கு மக்கள் அலை அலையாக செல்வதுண்டு. ஆனால் கந்தசுவாமி ஆலயத்தில் திருவிழாவின்போது தேர் இழுக்கக்கூட ஆட்கள் இல்லை. சிறுவயதில் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் விடிய விடிய முழித்திருந்து நிகழ்வுகள் பார்ப்பதும் சிவராத்திரி நாட்களில் சைவசமய வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்வதும் மறக்க முடியாத நினைவுகள்.\nஉயர்தரம் படித்துக் கொண்டிருந்தபோது, போட்டியில் மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றதும், எனக்கு அடுத்த வருடத்தில் கல்வி கற்று விமானத்தாக்குதலில்(தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது வீதியில் சென்ற நிர்மலசிங்கனின் தலை துண்டிக்கப்பட்டது) கொல்லப்பட்ட நிர்மலசிங்கனுடன் விடிய விடிய ஆலயத்தில் படித்துக் கொண்டிருந்ததும் என்றுமே மறக்க முடியாத நினைவுகள்.\nநாங்கள் சைவர்கள். நீங்கள் என்ன மதம் என்று யாராவது கேட்டால் நான் சைவம் என்றே பதில் அளிப்போம். இலங்கை அரசு எங்களை அழிப்பது இந்துக்கள், சைவர்கள் என்ற அடையாளங்களின் பொருட்டுமே. உண்மையில் நாம் இந்துமதவாத்தினாலும் பௌத்த சிங்களவாதத்தினாலும் இரு முனைகளாலும் அழிக்கப்படும் சைவர்கள். எங்கள் ஆலயங்கள்மீது விமானங்கள் குண்டுகளை கொட்டின. போரின்போது கிறீஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிகளுடன் எங்கள் ஆலயங்களும் அழித்து நொருக்கப்பட்டன.\nஇன்றைக்கு தென்னிலங்கையில் உள்ள சைவ ஆலயங்கள் எல்லாம் முகவரி இழந்துபோய்விட்டன. கதிர்காமம் இன்றைக்கு கதிர்காம என்றாகிவிட்டது. 1000 வருடங்களின் முன்னர் சோழ மன்னன் கட்டிய பொலனறுவைச் சிவன் கோயிலைப் பார்க்கும் போது அழிந்தும் அழியாமலும் இருக்கிற ஈழத் தமிழ் இனம் போல உள்ளது. தென் பகுதியில் இருந்த சைவ அடையாளங்களை அழித்தும் துடைத்தும் திரித்தும் வந்த சிங்களப் பேரினவாத மதவாதிகள் வடக்கு கிழக்கு எங்கும், சைவ ஆலயங்களின் அருகிலும் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் வைத்து தமிழ் பண்பாட்டு அழிப்பை மேற்கொள்ளுகின்றனர்.\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். ஈழம் தொன்மையான சைவ மரபுகளை கொண்ட நாடு. ஈழமெங்கும் பரவிக் காணப்படும் ஈச்சரங்கள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன. வரலாறு முழுதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டபோது சைவ ஆலயங்களும் அழிக்கப்பட்டன. பிந்தைய காலத்தில் உலகமயமாக்கல் சூழலில் ஆலயங்களுடனான நெருக்கமும் குறைந்தது.\nதமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான பண்பாட்டுப் புரட்சியின்போது சைவ மரபுகள் குறித்த கருத்துக்களும் வெளிப்பட்டன. பகுத்தறிவுத் தந்தை பெரியாரை பெற்றெடுத்த தமிழகம் சைவ மரபுகள் குறித்தும் சிவன் குறித்தும் சிவபுராணம் குறித்தும் சிந்திக்கும் ஒரு சூழ் நிலை வந்திருக்கிறது என்றால் முற்றாக சிங்கள மதவாத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத் தமிழர்களாகிய நாம் அது குறித்து மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உண்டு.\nசைவ ஆலயங்களின் அருகே புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் திட்டமிட்டு எழுப்பப்பட்டு, வரலாறும் பண்பாடும் அழிக்கப்படுகிறது. பண்பாடு அழியும்போது வரலாறும் இனமும் அழிகிறது. இன்றைக்கு சோழர்களுக்கு முந்தைய தலங்களாக திருக்கேதீஸ்வரமும் திருக்கோணேஸ்வரமும் எங்கள் வரலாற்றை இடித்துரைக்கும் தலங்களாக உள்ளன. இதன் காரணமாகவே திருக்கேஸ்வரத்தையும் திருக்கோணேஸ்வரத்தையும் சுற்றி மதப் போர் நடந்து கொண்டிருக்கிறது.\nஈழத்தில் இன்று வசிக்கிற மக்கள், இளைஞர்கள் ஆலயங்களை நோக்கியும் எங்கள் வரலாறு நோக்கியும் தொன்மம் நோக்கியும் நகர வேண்டிய அவசியமுண்டு. முழுக்க முழுக்க பல்வேறு பொறிகளால் சுய அடையாளங்களும் பண்பாடும் அழிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் மனம் அவதியுறும் இன்றைய கால கட்டத்தில் எமது பண்பாடாக அமைந்த அமைதி தரும் ஆலயங்களுக்குள் இருப்பதும் எமது கலை கலாசார நிகழ்வுகளை அங்கு முன்னெடுப்பதும் அவசியமானது. வன்னியில் வெறிச்சோடிய ஆலயங்களின் முன்னால் கண்டிய நடனங்களை நிகழ்த்தும், பிரித் ஓதும் நிலைமை ஏற்படாது.\nஈழத்தில் உள்ள சிவாலங்களில் மாத்திரமின்றி அனைத்து சைவ ஆலயங்களிலும் இன்றைக்கு மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழகத்தில் திருவெண்ணாமலை ஆலயத்தைப்போல ஈழத்தில் திருக்கேதீஸ்வரத்தின் வழிபாடுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிவராத்திரி என்பது சிவனிடத்தில் ஒடுங்கிய உலகை மீட்க உமாதேவியார் நோன்பிருந்த காலம் என்றும் பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான ஆணவத்தை அடக்கி சிவன் அமைதியடைந்த நாள் என்றும் ஐதீகங்கள் பலவுண்டு.\nஇன்றைய நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் மனித உடலில் உள்ள சுரப்பிகள்,அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைவதாகவும் அப்போது, உறங்காமல் விடிய விடிய விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு இரத்த அணுக்களை பாதிக்காது என்றும் எளிதில் செமிபாடடையும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு அமைதியாக இருப்பது உடலுக்கு நல்லது என்றும் அறிவியல் பூர்வமான விளக்கம் கூறப்படுகிறது. இயற்கையை வெல்லும் உபாயமே சிவராத்திரி எனப்படுகிறது.\nஈழப்போராட்டத்தில் நோன்புப் போராட்டத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. திலீபன், அன்னை பூபதி ஆகியோர் தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை நீத்தவர்கள். சிவனுக்கு இன்றைய ஒரு நாள் தான் சிவராத்திரி. ஈழத் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரியே. ஈழத்தில் கேப்பாபுலவில், கிளிநொச்சியில் வரும் இரவுகள் எல்லாம் சிவராத்திரியே. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கவும் சொந்த நிலத்தை மீட்கவும் நீதிக்காகவும் எங்கள் மக்கள் பனியிலும் குளிரிலும் உறங்காதிருக்கின்றனர்.\nஇன்றைக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் சிவராத்திரிக்காக வரும் பக்தர்கள் அந்த மக்களுக்காகவும் விழித்து நோன்பிருப்பார்கள். பிரார்த்தனை என்பது உள்ளத்தினால் அவாவுகின்ற, உள்ளத்தை விழிக்கச் செய்கின்ற நிகழ்வு. இந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கின்றனர். இந்த மக்களின் உறங்காத இராத்திரிகளுக்கு முடிவு வரட்டும். இதைப்போல விடிய விடிய உறக்கமற்றபடி அலையும் ஈழத் தமிழ் இனத்தின் உறங்கா இராத்திரிகளுக்கு முடியட்டும் என இன்றைய நாளில் பிரார்த்தனை செய்து கொள்வோம்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagstamil tamil news இடப்பெயர்வு உறங்கா இராத்திரிகளுடன் உறவுகள் ஒரு வருடத்திற்கும் மேலாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் சிவராத்திரி தீபச்செல்வன்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nவவுனியாவில் ஆலயத்திற்குள் சீருடையுடன் நல்லிணக்க பொங்கல் செய்த இராணுவம்\nதென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பதவிவிலக காலக்கெடு\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/79560/", "date_download": "2019-01-18T03:02:28Z", "digest": "sha1:SUW7AHL2DOL2MVSOPJGPAUTOSDD5RAF6", "length": 11142, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண்ணுக்கு பிடியாணை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண்ணுக்கு பிடியாணை\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. கோப்பாய் காவல்துறையினர் குற்றப்பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்ட போதும் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் தோன்றாத காரணத்தால், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nயாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.\nவிபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர்;, பெண் காவல்துறை உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.\nசிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறினர். அவர்களில் ஒரு பெண் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பித்தக்கது\nTagstamil tamil news இளம் பெண் குற்றச்சாட்டில் பிடியாணை மதுபோதை வாகனம் செலுத்திய\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nதமிழரின் நினைவேந்தல் : ஆனந்தவும் ராஜிதவும் \nடெஸ்ட் போட்டியின்போது நாணயச்சுழற்சியை கைவிடுவது குறித்து ஐசிசி ஆலோசனை\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://last3rooms.blogspot.com/2013/06/blog-post_6849.html", "date_download": "2019-01-18T03:21:06Z", "digest": "sha1:LS3EVZUFGUCTXHJ6WT6A4RQRBZLHCKSD", "length": 20484, "nlines": 137, "source_domain": "last3rooms.blogspot.com", "title": "குத்தாலத்தான்'ஸ்: நீ நான் சரக்கு மற்றும் வாட்டர் பாக்கெட் !", "raw_content": "\n* நானும் என் நண்பனும் *\nநீ நான் சரக்கு மற்றும் வாட்டர் பாக்கெட் \nராசாவுக்கு இன்னக்கி லீவு ,காலைல இருந்து ரூம்புலதான்\nஇருக்கான்,பசங்க எல்லாரும் வேளைக்கு போய்டாங்க ,துணியெல்லாம் துவைச்சிட்டு போய் நல்ல பிரியாணி தின்னுட்டு வந்தான் , அவன் கூட ரூம்புல இருந்த கரென்ட்டும் போயிருந்தது , செம காண்டாயிடான்\nசென்னையில ஒருநா கூட கரெண்ட்டு இல்லாம இருக்க முடியாது ,அதும் நம்ம ஆள் இருக்கறது பாச்சிலர் ரூம்பு மொட்ட மாடிக்கு கீழ சும்மா ஜிவ்விண்ணு இருக்கும் கோடையில நைட்டு தூங்குரப்ப குளிச்சிரனும் அப்டி ஒரு ரூம்பு அது ,\nஎன்ன செய்யலாம்னு யோசிசிகிட்டே படுத்திருந்தவன் திடு திப்புன்னு எழுந்து எங்கயோ கிளம்பிட்டான் .வேக வேகமா வெயில்ல நடந்தவன் கடைசியாய் நின்ன இடம் பச்சபோர்டு கடைல ஒரு எழுநூத்தி அம்பதையும் ஒரு இரானூத்தி அம்பதையும் இடுப்புல சொருவிட்டு விறு விறுன்னு ரூம்புக்கு வந்திட்டான்.\nசாப்டுபுட்டு எப்டி தண்ணி அடிக்கிறதுன்னு யோசிச்சவன் கட கடன்னு போய் கக்கூசுல வாந்தி எடுதுபுட்டான் . பொறவு போய் நிதானமா ஆரம்பிச்சான் ஒரே ஒரு ஊறுகா கூட , எம்.சி ல பிற ஊத்தி அமைக்கலாம் பண்ணிட்டு தனியா செவுத்துகிட்ட பேசிட்டு இருந்தான் ,\nஆபிசுக்கு போன் அடிச்சி பங்காளி பலி வாங்கிடானுவோ டா ன்னு , ஏதோ கர்ப்ப பறிகொடுத்தா மாதிரி பொலம்புனான் போல்ட்டுகிட்ட ,பொறவு மட்டைதான் .\nபோல்ட்டு ராசாவோட சின்ன வயசு நண்பன் எப்போ பாத்தாலும் எதுனா சலம்பிகிடே திரியிவானுங்க .\nபோல்ட்டும் ராசாவும் அன்னக்கி நைட்டும் சரக்கட்டிக்க திட்டம் போட்டப்ப மணி சரியா 8 அப்போதான் வசமா சிக்குனான் நம்ம பாண்டி .\nஅவன் என்ன கடுப்புல இருந்தானோ சந்தோசத்துல இருந்தானோ சரி வா டா போலாம்னு தி நகர் லேந்து கெளம்ப, டேய் மாப்ள சோத்துகே இல்ல பஸ்சுக்கும் பாத்துகன்னு பஸ் நெம்பர் கேக்க 27c டான்னு சொல்லிபுட்டான் ,\nசரி மாப்ள நாங்க ரெண்டு பெரும் பவர் அவுசு பஸ் ஸ்டாப்ல நிக்கோம் கோடம்பாக்கம் மேம்பாலம் வந்ததும் மிஸ் கால் அடின்னு வச்சிபுட்டான் போல்ட்டு .\nஅடுத்த 10 நிமிஷத்துல மிஸ் கால் வந்துருச்சு ,ஒரு 3நிமிஷம் 27சி பஸ்சு வந்தது ,மச்சி டீலக்ஸ் டோய் பாண்டி செத்தான் என்று பாண்டிக்கு பாவபட்டான் ராசா ,\nஎளவெடுத்த டிரைவரு 20அடி முன்னால நிறுத்த அப்டியே ரன்னிங்கு சேசிங்கு அடுத்து கட்சிங் ல பஸ்அ புடிச்சோம் , ஏறுன உடனே கண்டக்டர் வேற ஒரு மாதிரி பாத்தான் , மச்சான் பாண்டின்னு பஸ்சு முழுக்க கதி பாத்தோம் கதறி பாத்தோம் கீழ உருண்டு கூட பதுபுட்டோம் பாண்டி இல்ல ,\nபோல்ட்டு அப்டியே போன் போட்டு ரொம்ப சீரியஸ் ஆ சீன் போட்டான் கண்டக்டர் முன்னால , ஒக்காளி பய்யன் நாட் ரியச்சபல் , கொஞ்ச நேரத்துல டவுசர் அவுர போகுதுன்னு யோசிச்சவன் கண்டக்டர்ட்ட கேட்டான் ஒரு கேள்வி\n\"சார் இந்த பஸ் கோடம்பாக்கம் தான போவுதுன்னு\"\nஅவர் ஒரு ரியாக்சன் குடுத்தாரு பாருங்க\nராசாவுக்குஅழுகயே வந்துருச்சு அத பாத்து , கொடுத்துட்டு அவர்\n\"தம்பி கோடம்பாக்கத்துக்கு அந்த பக்கம் பஸ் எரனும்ப்பா \" ன்னு அடுத்த ஸ்டாப்ல எறக்கி வுட்டுடார் .\nஅப்புறம் என்ன வடபழனிக்கு நடந்தே போய்டோம் அந்த பழைய சோறு பாண்டி அடுத்து வந்த வொய்ட் போர்டு பஸ்ல வருது,நாசமா போச்சு ஒரு மணி நேரம் ,\nடேய் பாடு பண்டி வாடா மணி ஆயிருச்ன்னு பக்கத்துக்கு ஒரு பாருக்கு போய் ஒரு லிட்டர் வங்கி மேசை மேல வச்சதும் தான் ஊசுரு வந்திச்சி\nஓசில கெடைச்சா பகார்டிதான் குடிப்பான் எங்க ராசா \nஎல பாண்டி பகார்டி ன்னு ஒரு புது சரக்கு பச்சை போர்டு கடைல வந்திருக்கு அத கேட்டு வாங்கு டா நல்ல இருக்குமாம் .\nஅடுத்து பத்து மணி வரைக்கும் அந்த பார் எப்டி இருந்துன்னா\nஎல மக்கா எங்கள தவற இந்த பார்ல ஆறும் தண்ணி அடிக்க கூடாது\nஆறும் ஒம்லட் போட கூடாது ஆறும் சலம்ப கூடாதுன்றது போல இந்த மூணு பேர் மட்டும் சரக்கடிச்சிட்டு ரூம்புக்கு போக தவழ ஆரம்பிச்சப்ப மணி 11 .\nமாப்ள என்னடாது சரக்கு மயிரு மாறி இருக்கு ஒரு குவாட்டர் எம்.சி அடிச்சா எப்டி இருக்கும் தெரியுமான்னு கேக்குறப்ப ராசா ஊவ்வே ன்னான் புள்ளதாச்சி பொண்ணு மாதிரி ...\nபொறவென்ன ரூம்புக்கு உருண்டு வந்து வாஸ்பேசன் வாயன் ராசவ குளுப்பாட்டி படுக்க வச்சிட்டு தூங்கலாம்னு பாத்தா ,ஒ...தா திரும்பவும் ஊவ்வே அது மேல பொரண்டு பொரண்டு வேற படுக்குறான்\nசாவுடா பாடுன்னு உட்டுட்டு தூங்கிட்டான் போல்ட்டு ,\nஅதுக்கு முன்னாடி அவன் சொன்னது\nஒ..தா இனிமே இந்த சரக்கயே தொட கூடாதுடா சாமி ...\n தெரில அது போதைல எங்கயாச்சும் போயிருக்கும் :)\nதப்பு தப்பா இருக்குன்னு பாக்காதீங்க எல்லாம் போதை \nவகையரா naan romba nallavan :), குவாட்டர், சரக்கு, போதை\n:) (1) #TNfisherman (1) amy jackson (1) blattaria. (1) chennai (1) DOT (1) experiment (1) Gஆடு (1) he is he (1) love letter in tamil (1) love poem (1) naan romba nallavan :) (1) one man (1) poem (1) reverse (1) roach (1) search (1) shadow (1) stories (1) super hero stories (1) super heros (1) The Collector (1) think possitive (1) trisha (1) அப்துல்கலாம் (1) அரட்டை (1) அவள் (1) அனுபவங்கள் (1) இண்ட்லி (1) இந்தியா (1) எண் (1) எந்திரன் (1) கடவுள் (1) கத (2) கதை (1) கத்திரீனாவிற்காக (1) கமெண்ட்ஸ் (1) கம்மா கர (1) கரப்பாண் (1) கருப்பு கோயிலு (1) கல்வி (1) கவி (1) காதல் (1) கான்செர் (1) கிங்க்ஸ் (1) குத்தாலத்தான் (2) குத்தாலம் (1) குவாட்டர் (1) குழந்தைகள் இல்லம் (1) கேவலம் (1) கைபேசி (2) கொலை (2) கொலைகள் (1) க்ளிக்கியது (1) சமூகம் (1) சம்பவம் (1) சரக்கு (3) சாரா (1) சாவு (1) சீரியல் கில்லர் (1) சுஜா (1) செருப்படி (1) சென்னை (1) சொரிந்து விட்டவை (1) டிக்கெட் (1) டேமேஜர் (1) டேவிட் (1) ட்ரீட் (1) ட்விட்டலாம் (1) தங்கை மொழி (1) தமிழன் (1) தம்பிதாத்தா (1) தலைமுறை (1) தன்னம்பிக்கை (1) தாத்தா (1) திருந்த போகிறேன் (1) திருப்பி படி (1) திவ்யா (1) தேடி அலைகிறேன் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நமீதா (1) நன்றி (1) நாட்டு நடப்பு (1) நிழற்படங்கள் (1) பதிவுலகம் (1) பிடித்த பதிவர்கள் (1) பின்னோக்கு காலவரிசைப்படி(reverse chronological) (1) புகை (1) புகைப்படங்கள் (2) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) போதை (1) போலிஸ் (1) மச்சி ட்ரீட் (1) மந்திரன் (1) மரக்கன்று (1) மர்மம் (1) மீள் பதிவு (1) முகேஷ் (1) முடிகயிறு (1) மொக்க (2) யோசனை (1) ராம் (1) ராவு (1) லவ் (1) வோட் (1) ஜில்தண்ணி (2) ஜில்லு யோகேஷ் (2)\nநீ நான் சரக்கு மற்றும் வாட்டர் பாக்கெட் \nதிவால் ஆகுமா இந்தியா - பாகம்4 - இந்த தொடரில் இது நான்காம் பாகம். எப்பவும் போக பாகத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்றேன், ஆனா போன பாகத்தை டாக்டர் மறந்துட்டதால எனக்கு எந்த கேள்வியும் வரல...\n - அனர்த்தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால்கூட சமூக வலைதள போராளிகளிடம் ஆலோசனை கேட்டு அவர்கள் சொல்லும் தொகையைத்தான் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் ...\n - இதழ்களில் இடம் தேடு இதயத்தின் தடம் நாடு விழி வழி மொழி பேசு மௌனத்தால் காதல் பேசு.. முத்தத்தால் யாகம் செய் சத்தமின்றி யுத்தம் செய்.. குழந்தையின் மென்மையுடன்...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா - இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வட...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/amazon-google-start-their-new-fight-over-smart-locks-324927.html", "date_download": "2019-01-18T04:14:33Z", "digest": "sha1:GRJI5JNSAUIOTTKQC4PK7WMEQEDSUITN", "length": 14182, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்கள் வீட்டு கதவை கட்டுப்படுத்த துடிக்கும் அமேசான், கூகுள்.. என்ன காரணம்? | Amazon and Google start their new fight over smart locks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉங்கள் வீட்டு கதவை கட்டுப்படுத்த துடிக்கும் அமேசான், கூகுள்.. என்ன காரணம்\nநியூயார்க்: ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் வீட்டை பாதுகாக்கும் கருவிகளை உருவாக்குவதில் அமேசான், கூகுள் இடையே பெரிய போட்டி உருவாகி இருக்கிறது.\nவீட்டை பாத்துகாக்க,அதுவாக பூட்ட, திறக்க உலகம் எங்கும் நிறைய கருவிகள் விற்கிறது. அதில் சில வகை நம்பகத்தன்மையற்றது. சிலது மிகவும் சிறப்பாக இயங்கும் திறனற்றது.\nஆனால் இந்த துறையில் கூகுள், அமேசான், ஆப்பிள் போன்ற ஜாம்பவான்கள் இறங்கினால் எப்படி இருக்கும். கூகுளும், அமேசானும் இதற்கான செயலில் இறங்கிவிட்டது.\nஇந்த கருவி மூலம் உங்கள் வீட்டை பூட்டுவது, உங்களை வீட்டிற்கு யாரெல்லாம் வருகிறார்கள், அவர்களின் முகம , அவள் உங்களுக்கு யார், அவர்களிடம் நீங்கள் கொடுத்த அப்பாயின்மென்ட் இருக்கிறதா என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும். எதிர்காலத்தில் வருபவர்களிடம் ஆயுதம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க கூட வசதி ஏற்படுத்த முடியும். இதை கூகுளும் அமேசானும் உருவாக்க இருக்கிறது.\nஏற்கனவே இரண்டு நிறுவனங்களுக்கும் போட்டி, முதலில் இரண்டு நிறுவனமும் இந்த ஏஐ எனப்படும், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் போட்டியிட்டு வருகிறது. கூகுளில் செயற்கை நுண்ணறிவே திறன் பெருசா, அமேசான் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு திறன் பெருசா என்று கேள்வியும், விவாதமும் நிலவு வருகிறது. இப்போது அது இந்த வீட்டை பாதுகாக்கும் போட்டியில் தொடர்கிறது.\nஆனால் இந்த வீட்டை பிடிக்கும் போட்டியில் அமேசான் கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறது என்று கூட கூறலாம். ஆம், அமேசான் ஏற்கனவே அலெக்சா என்ற சாதனத்தின் மூலம் பல் வீடுகளை எளிதாக கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த டோர் பெல், பாதுகாப்பு அம்சங்களை எளிதாக உருவாக்க முடிவெடுத்து இருக்கிறது.\nஇதில் என்ன பிரச்சனை என்றால், நம்முடைய வீட்டை பாதுகாப்பதில் இவர்களுக்கு எவ்வளவு ஆசையோ அதே அளவு ஆசை, இன்னும் சில சிறிய புதிய நிறுவனங்களுக்கும் இருக்கிறது. அதன்படி ரிங், ஆர்ப்பார், நெஸ்ட் போன்ற சில சிறிய நிறுவங்களும் இப்படி டிஜிட்டல் பூட்டு ,வீட்டை கட்டுப்படுத்தும் சாதனம் என்று நிறைய வெளியிட்டு வருகிறது. இது சில விஷயங்களில் கூகுளை விட அதிக பயனளிக்கும் வகையில் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/centre-insults-sc-verdict-on-cauvery-management-board-315687.html", "date_download": "2019-01-18T04:03:11Z", "digest": "sha1:IUQDYSSDIYGX6NUH3MQS4OD26TTNUBUB", "length": 12899, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக முதுகில் குத்திய மத்திய அரசு | Centre insults SC Verdict on Cauvery Management Board - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகாவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக முதுகில் குத்திய மத்திய அரசு\nதமிழகத்தில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்-வீடியோ\nசென்னை: உச்சநீதிமன்ற விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைச் செயல்படுத்த மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.\nஅதுவும் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் கெடு விதித்திருந்தது உச்சநீதிமன்றம். ஆனால் மத்திய அரசோ இதற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.\nஅழுத்தம் தர வேண்டிய தமிழக அரசோ, 29-ந் தேதி வரை பார்க்கலாம் என இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. மத்திய அரசு தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்துள்ளது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் வஞ்சகத்தால் தமிழக காவிரி டெல்டா பாசனம் கேள்விக்குறியாகிவிட்டது. மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்தி துரோகம் செய்திருக்கிறது மத்திய பாஜக அரசு.\nஒட்டுமொத்த தமிழினத்தையே கொந்தளிக்க வைத்த இத்தகைய பச்சை படுபாதக துரோகத்துக்குப் பின்னராவது தமிழக அரசு விழித்துக் கொண்டு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இந்த வஞ்சக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனே தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery supreme court tamilnadu karnataka காவிரி உச்சநீதிமன்றம் தமிழகம் கர்நாடகா மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-files-case-against-stalin-323209.html", "date_download": "2019-01-18T03:16:16Z", "digest": "sha1:K7RHJ7CH5I22YOGR4Q6BFGCPHGF4NHQ7", "length": 18271, "nlines": 250, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: ஆளுநர் மாளிகை முற்றுகை... ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு | Police files case against Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nBreaking News: ஆளுநர் மாளிகை முற்றுகை... ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nசென்னை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாமக்கல்லுக்கு நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.\nஇதையடுத்து ஸ்டாலின் உள்பட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை\nகடும் துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் பலி\nகுல்ஹாம் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயம்\nசிவகாசியில் மது குடித்த 3 பேர் பலி\nகவுதம், கணேசன், முகமது இப்ராஹிம் ஆகியோர் பலி\nமதுவில் விஷம் கலந்து இருந்ததாக விசாரணையில் தகவல்\nமது அருந்திய 7 பேரில் 3 பேர் பலி\n4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஉயிரிழந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை\nதிரைப்பட இயக்குநர் கவுதமன் சென்னையில் திடீர் கைது\nகவுதமன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது\nதிருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்தனர்\nசென்னை ஐபிஎல் போட்டியில் போராட்டம் நடத்தியதாக கவுதமன் கைது\nஇயக்குநர் கவுதமன் திருவல்லிக்கேணி போலீசாரால் கைது\nசென்னை ஐபிஎல் போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியதாக குற்றச்சாட்டு\nகாவிரி விவகாரத்தில் குமாரசாமி அழுது புலம்பினாலும் எதுவும் நடக்காது- ஜெயக்குமார்\nசட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாமல் அரசியல் ரீதியாக குமாரசாமி பேசி வருகிறார்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு 8 வழி சாலை அமைக்கப்படும்\nதூய்மை பணி குறித்து மட்டுமே ஆளுநர் ஆய்வு செய்துள்ளார்\nராகுல், குமாரசாமியை கமல் சந்தித்தது கூட்டணிக்கு அச்சாரம் போடுவது போல் தெரிகிறது\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் எந்த நீதிமன்றத்துக்கு சென்றாலும் அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்\nஆளுநரின் பூச்சாண்டிக்கு திமுக பயப்படாது- துரைமுருகன்\nமக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் - ஆளுநர் மாளிகை\nதமிழக அரசின் செயல்பாட்டை ஆளுநர் விமர்சித்ததில்லை - ஆளுநர் மாளிகை\nமாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது\nஅரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது\nஆளுநரின் செயலுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளக்கம்\nநாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்\nஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீஸ் கைது செய்தது\nகூடுதல் துணை ஆணையர் குமார் தலைமையிலான தனிப்படை நடவடிக்கை\nரவுடி சிடி மணியை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை விசாரணை\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு விசாரிக்க கோரி மனு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் மனு தாக்கல்\nசென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்காது - மனுவில் தகவல்\nசென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் - மனுவில் தகவல்\nதெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 17 பேர் பலி\nவேலை முடிந்து வந்துகொண்டிருக்கும் போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது\nநடத்தையில் சந்தேகம்- நெல்லையில் மனைவியை கொலை செய்த கணவர்\nபாளை சிறை வார்டனாக உள்ள பாலகுருவுக்கும் வேலம்மாளுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது\nசென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட ஸ்டாலின் மீது வழக்கு\nஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு\nகண்ணமங்கலம் அருகே தாய், மகளை கொலை செய்த லாரி டிரைவர் தற்கொலை\nதந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்\nமகளை திருமணம் செய்து கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவரின் வெறிச் செயல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice stalin governor போலீஸ் ஸ்டாலின் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/11/29/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-01-18T03:57:28Z", "digest": "sha1:J4WHA4UXNXPZ3M5TURYGQLQHSJGB3CDR", "length": 12643, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா? – THE TIMES TAMIL", "raw_content": "\nஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா\nLeave a Comment on ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா\nரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கும் விஷயத்தை பாஜக தன் ஆட்களுக்கு மட்டும் முன்னரே சொல்லி விட்டது எனற குற்றச்சாட்டை முறியடிக்க, பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான தமது வங்கிக் கணக்கு விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் கொடுக்க வேண்டும் என மோடி சொன்னதாக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளன.\nஅப்படியானால், நவம்பர் 8க்கு முற்பட்ட கணக்குகளை அல்லவா கேட்க வேண்டும் இந்த விஷயம் ஆறு மாதங்களுக்கு முன்பே / 9 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டோம் என்று கூறுவதால் கடந்த ஓராண்டு கணக்கு விவரங்களை அல்லவா தரச் சொல்ல வேண்டும்\nஅதையும் கட்சித் தலைவருக்குக் கொடுக்கச் சொல்வதில் மக்களுக்கு என்ன தெரியப்போகிறது\nஎம்எல்ஏக்கள் எம்பிகள் தமது பினாமிகளின் கணக்கில் செலுத்தியிருந்தால் அது எப்படி தெரிய வரும்\nஇதைக்கூட கொடுக்கச் சொல்லத் தேவையில்லையே பிரதமர் நினைத்தால் அத்தனை பேரின் கணக்கு விவரங்களையும் வங்கிகளிடமிருந்து தானே பெறலாமே\nநவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான கணக்குகளை கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி செய்திருந்தால் அதில் ஏதோ கொஞ்சம் அர்த்தம் உண்டு. இன்று – நவம்பர் 29ஆம் தேதி அறிவிப்பு கொடுத்தது ஏன் இன்னும் மீதமிருக்கிற ஒரு மாதத்தில் போடப்போகிற பணத்தை உங்கள் கணக்கில் போட்டு விடாதீர்கள், வேறு யார் கணக்கிலாவது போடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதற்கா\nகறுப்புப்பணம் என்பது ரொக்கமாகத்தான் இருக்கிறது என்கிற மாயையை இன்னும் உறுதி செய்வதற்குத்தான் இந்த அறிவிப்பா\nகூடவே, கடந்த ஓராண்டில் கட்சிக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், கட்சி வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்த தயாரா\nஷாஜஹான், எழுத்தாளர்; சமூக-அரசியல் விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: அமித் ஷா எதிர்வினை\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன\nஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா\n’என் பெயர் ரோஹித் வெமுலா;நான் ஒரு தலித்’: தற்கொலைக்கு முன்பாக எடுக்கப்பட்ட வெமுலாவின் வீடியோ வெளியீடு...\n“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n\"இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்\": கோம்பை எஸ். அன்வர்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்\nசிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nPrevious Entry வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா\nNext Entry 8 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின: மனஉளைச்சலில் விவசாயி மரணம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/1", "date_download": "2019-01-18T04:29:58Z", "digest": "sha1:CTDSL3AV3OYDLY3D4PN6LQAPCO6M5J7I", "length": 22173, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல் காந்தி News in Tamil - ராகுல் காந்தி Latest news on maalaimalar.com", "raw_content": "\nதொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் உருவாக்கிய ‘சக்தி’ திட்டம் - திருநாவுக்கரசர் தொடங்கி வைக்கிறார்\nதொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் உருவாக்கிய ‘சக்தி’ திட்டம் - திருநாவுக்கரசர் தொடங்கி வைக்கிறார்\nதொண்டர்கள் கருத்தை அறிய ராகுல் காந்தி உருவாக்கிய ‘சக்தி’ திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 21-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #Thirunavukkarasar\nநாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின்\nமேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கொல்கத்தா செல்கிறார். #DMK #MKStalin\nஜனநாயகமே இந்தியாவின் பலம் - ராகுல் காந்தி நெகிழ்ச்சி\nநமது ஜனநாயகமே நாட்டின் மிகப்பெரிய பலம். அதை எந்த விலை கொடுத்தாவது நாம் பாதுகாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi\nகாங்கிரஸ் கூட்டணி சிதறு தேங்காய்- தமிழிசை\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாடு முழுவதும் சிதறு தேங்காய் போல் சிதறுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #Tamilisaisoundararajan #Congress\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் முழு பலத்துடன் போட்டியிடும்- ராகுல்\nஉத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கூட்டணி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்துடன் போட்டியிடும் என ராகுல் காந்தி கூறினார். #UPAlliance #Rahul\nஇந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்துகிறது - ராகுல் குற்றச்சாட்டு\nதுபாய் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி இந்தியாவில் ஆத்திரமும், சகிப்புத்தன்மையின்மையும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். #Intolerance #angerreign #angerreignIndia #RahulGandhi\nமோடி பாணியில் ராகுல் பிரசார வியூகம்- நிர்வாகிகளுடன் வீடியோவில் உரையாட ஏற்பாடு\nபாராளுமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பாணியில் கட்சி நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் உரையாட திட்டமிட்டுள்ளார். #Congress #RahulGandhi\nகாங்கிரசை குறைத்து மதிப்பிட வேண்டாம்: ராகுல் காந்தி\nகாங்கிரஸ் கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி மதிப்பிட்டால் அது தவறான முடிவாகத் தான் இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #Congress #RahulGandhi\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் - துபாயில் ராகுல் பேச்சு\nதுபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங். தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார். #Dubai #Congress #RahulGandhi #SpecialStatusforAndhraPradesh\nஅலகாபாத்தில் நடைபெற உள்ள கும்பமேளாவில் ராகுல் புனித நீராடுகிறார்\nஉத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற உள்ள கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு புனித நீராடுகிறார். #Congress #RahulGandhi #KumbhMela\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பு\nரபேல் போர் விமானம் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்து பேசினர். #RafaleDeal #HAL #RahulGandhi\nடெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் நியமனம்\nகாங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #SheilaDikshit #DelhiCongress\nநிர்மலா சீதாராமனை பெண் என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக 'பெண்' என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #RahulGandhi #NirmalaSitharaman #NCW\nமோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகள், இளைஞர்கள் முன்வரவேண்டும் - ராகுல் காந்தி\nபிரதமர் மோடியை வீழ்த்த எந்தவித பயமுமின்றி விவசாயிகளும், இளைஞர்களும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #PMModi #Farmers\nபிரதமர் மோடி இடத்திற்கு ராகுல் வரவேண்டும்- குமரி அனந்தன் பேட்டி\nஎல்லா துறைகளிலும் பா.ஜ.க. அரசு பின்தங்கிவிட்டதால் பிரதமர் மோடி இடத்திற்கு ராகுல் காந்தி வரவேண்டும் என்று குமரி அனந்தன் தெரிவித்துள்ளார். #kumariananthan #pmmodi #rahulgandhi\nகாங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி - ராகுல் வாக்குறுதி\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #Farmersloan #RahulGandhi #Congressgovernment\nஉ.பி. தேர்தல் கூட்டணி: காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு- ராகுல் எச்சரிக்கை\nஉத்தர பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரசை குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு என்று ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். #rahulgandhi #UPElectionCoalition\nபாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ராஜஸ்தானில் இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று தொடங்குகிறார். #Congress #RahulGandhi\nசோனியாகாந்தி, ராகுல் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு- வருமான வரித்துறை தகவல்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் வருமானத்தை மறைத்து ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #taxevasion #soniagandhi #rahulgandhi\nராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nஎதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #RahulGandhi\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் சர்ச்சையில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும்: கங்குலி\n62 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கேரளா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா- நாளை கடைசி போட்டி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது- களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்\nதிருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு டீ விற்கும் முதியவர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-sx160-is-point-shoot-digital-camera-red-price-pNdOB.html", "date_download": "2019-01-18T03:30:07Z", "digest": "sha1:LY7CFAXWQQ673TKZ3TUT46Q7EMZFP5BB", "length": 25056, "nlines": 481, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 9,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 57 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே SX160 IS\nஅபேர்டுரே ரங்கே F3.5 (W) - F5.9 (T)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.0 Megapixels\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/3200 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nபிகிடுறே அங்கிள் 28 mm Wide-angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 3:2, 16:9, 1:1\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM (Stereo)\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nடிடிஷனல் பிட்டுறேஸ் Intelligent Image Sensor\n( 322 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 984 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 73 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௧௬௦ ஐஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n4.4/5 (57 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pichaikaaran.com/2011/03/blog-post_5534.html", "date_download": "2019-01-18T03:52:18Z", "digest": "sha1:DOAHVVLZHYK4ZYMHVOXTLK7DNDLJPBZO", "length": 18388, "nlines": 252, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...\nஎத்தனை முறை படித்தாலும் இனிமையாக இருப்பது திருகுறள்.\nமொழி அழகுக்காகவும், கருத்துக்களுக்காவும் படித்து கொண்டே இருக்கலாம்..\nஇதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சிலர் தெரிந்தும் தெரியாமலும் தவறான விளக்கங்கள் அளித்து விடுவார்கள்..\nபிரச்சார நோக்கில் செய்வதும் உண்டு , தெரியாமல் செய்வதும் உண்டு..\nஇதில் ஒரு குறளுக்கு மட்டும் , ஆளாளுக்கு ஒரு விளக்கம் அளித்து, மிக அதிக அளவில் குழப்பிய பெருமை உண்டு..\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nசிவிகை என்றால் பல்லக்கு... ஒருவன் சுமக்கிறான் . ஒருவன் அதில் செல்கிறான்..\nஇதில் குழப்பம் வர வாய்ப்பே இல்லையே\nபலர் பலவிதமாக குழப்பினாலும்,. ஆதாரமாக இரு தரப்பு விளக்கங்கள்தாம் இருக்கின்றன...\nஒரு சாரார் கொடுக்கும் விளக்கம்..\nஅறத்தின் பலன் என்ன என நீயாக எதுவும் சொல்ல வேண்டாம்.. பல்லக்கை பார்.. ஒருவன் சுமக்கிறான... ஒருவன் அதில் செல்கிறான்.. இதை கூர்ந்து கவனித்தாலே போதும்.. அவர்களுக்கிடையே ஏன் இந்த வேறு பாடு வந்தது என்று பார்த்தால் போதும் ..\nஒருவன் உழைத்து பணக்காரன் ஆகிறான் .. ஒருவன் ஊதாரியாக இருப்பதால் ஏழையாகிறான் என்பது வேறு விஷயம்..\nஆனால் எந்த காரணமும் இன்றி சிலர் கஷ்டபடுகிரார்கள்.. எந்த தகுதியும் இன்றி சிலர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்..\nபல்லக்கில் செல்பவன் ஏன் சுமப்பவனாக இல்லை சுமப்பவன் ஏன் அதில் செல்பவனாக இல்லை\nமுன் பிறவியில் செய்த நற்செயல்கள் , தீய செயல்கள் தான் இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் நன்மை தீமைகளுக்கு காரணம்.\nஎனவே இனியாவது நல்ல செயல்கள் செய்ய வேண்டும்...அறத்தை போற்ற வேண்டும்..\nஇது ஒரு சாரார் விளக்கம்..\nஇன்னொரு சாரார் கொடுக்கும் விளக்கம்..\nமுற்பிறவி, பாவம் , புண்ணியம் எல்லாம் இல்லை...\nஇந்த குறள் என்ன சொல்கிறது\nபல்லக்கை தூக்குபவனையும், அதில் உட்கார்ந்த்து இருப்பவனையும் பார்த்து விட்டு, இதுதான் அறத்தின் பலன் என சொல்ல வேண்டாம். உடகார்ந்து செல்பவன் புண்ணியம் செய்பவன்... சுமப்பவன் பாவம் செய்தவன் என்று நினைத்து கொள்ள வேண்டாம்..\nஅறம் என்றால் என்ன , அதன் முக்கியத்துவம் என்ன என்று அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் சொல்லும் வள்ளுவர் , அறத்தின் பலன் என்ன என்பதற்கு ஒரு உதாரணம் தருவாரே தவிர, எது அறம் இல்லை என்பதற்கா கேஸ் ஸ்டடி தருவார்\nஎனவே முதல் பார்வையிலேயே இரண்டாம் விளக்கம் அடிபட்டு போகிறது..\nஅப்படி என்றால் முதல் விளக்கம் சரியானதா\nஊழ் அதிகாரத்தில் இந்த குறள் இடம் பெற்று இருந்தால் அந்த விளக்கம் சரி எனலாம்... இந்த அத்தியாயத்தில் அது பொருந்தவில்லையே \nவிளக்கம் எல்லாம் இல்லாமல் நேரடியான அர்த்தம் மட்டும் பார்த்து விட்டு, அந்த அதிகாரத்தின் மற்ற குறள்களை பார்த்தால் தெளிவு பிறக்கும்..\nபல்லக்கை தூக்குபவன், சுமப்பவன் - இவர்களிடம் சென்று அறத்தின் பலன் இது என்று சொல்ல வேண்டாம் என்பதே நேரடி அர்த்தம்..\nஇப்படி சொல்வதன் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் வள்ளுவர்...\nஇதுதான் அறத்தின் பலன் என்றோ , இது அறத்தின் பலன் இல்லை என்றோ சொல்லவில்லை...\nஅவர்களிடம் சொல்ல வேண்டாம் என்கிறார்...\nஇதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன\nஇந்த controversy அலசல் நல்லாயிருக்கு\n'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' போன்ற எல்லாமே\nகேள்விக்கு உரியதுதான். சிலருக்கு முயற்சி எதுவுமே இல்லாமல்\nகிடைக்கின்றதே என்ற யோசனை வரும். எனது கருத்து\nஎதுவென்றால் இவ்வுலகம் இறைவனின் நாடகம் என்று எடுத்துக்\nகொண்டால் நாமெல்லோரும் அதன் கேரக்டர்கள். எனக்கு ஏன்\nஇந்தக் கேரக்டர் கொடுத்தாய் என்று டைரக்டரிம்தான் கேட்க வேண்டும்.\nஎனது பின்னூட்டத்தை மீண்டும் படித்த போது 'கேரக்டர் விதியென்று\nஇருந்து விட முடியாது, அதை முயற்சி செய்து மாற்றிக் கொள்ளலாம்'\nஎன்ற சிந்தனை இப்போது தோன்றுகிறது. அப்ப 'முயற்சி உடையவர்\nஇகழ்ச்சி அடையார்' என்பது சரிதான் போல :)))\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...2\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...\nகமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்\n - கமலுக்கு சாரு நிவேதித...\nகமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்\nவைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி , ஒரு பத்திரிக்கை...\nஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவே...\nதன்மானமுள்ள வைகோ ( சார்பில் ) பகிரங்கமான பத்து பத...\nஉருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. பு...\nநான் உங்கள் அன்பு சகோதரி- வைகோவுக்கு ஜெ அனுப்பிய க...\nவைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூட...\nதவறான தகவல் கொடுத்தது ஏன்\nதேர்தலுக்கு முன்பே மதிமுக வெற்றி- அதிர்ச்சியில் அத...\nபிரபல எழுத்தாளர் விஜய மகேந்திரனை புரட்டி எடுத்த அ...\nஆளுங்கட்சி ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு எதிரொலி - அ...\nதமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்மூன்றாவது அண...\nவைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nநேயர் விருப்ப பதிவுகள்.. மகிழ்ச்சியும் , விளக்கமும...\nவெற்றியின் மேஜிக் ஃபார்முலா- பிரபல பதிவர் பிரத்திய...\nசில பதிவர்களிடம் நான் விரும்பும் இடுகைகள்- நேயர் வ...\nசில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- ந...\nகமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு- அண்ணன் உண...\nஇலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி\nஅதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா \nகருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் \nகருப்பு ரோஜா vs குருதிபுனல் – விவாதமும் என் விளக்க...\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத...\nசுஜாதா , நகுலன் , கடவுள் – படித்ததில் பிடித்தவை\nதமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதிபுனலா\n காங்கிரஸ் நடத்திய ஆய்வு ம...\nஅரசியல் பத்திரிகையில் அல்டிமேட் ரைட்டர்- துக்ளக்க...\nmini bio data கே.ஆர்.பி.செந்தில்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/amp/tamil-cinema/news/136681-swarnalathas-voice-just-reciprocates-our-pain.html", "date_download": "2019-01-18T03:54:36Z", "digest": "sha1:ZRDCWSZ42VWWWR344BCZ7576TZ3QXQHU", "length": 20167, "nlines": 91, "source_domain": "cinema.vikatan.com", "title": "Swarnalatha's voice just reciprocates our pain | ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha | Tamil Cinema News | Vikatan", "raw_content": "\nஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..\nஸ்வர்ணலதா எனும் பெயர் 90களின் போதே எனக்குப் பரிட்சையமானது. முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. அவருடன் இசை உலகுக்கு வந்த மற்ற அனைவரைக் காட்டிலும் தான் பாடிய எல்லாப் பாடல்களிலும் ஸ்வர்ணலதாவுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் இருந்தது.\nஅக்கால கட்டத்தில் பாடலைக் கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது என்னால். அவர் பாடிய பாடல்களை ரேடியோவிலோ இல்லை தொலைக்காட்சியிலோ எதேச்சையாகக் கேட்டால் கூட சற்று நின்று நிதானமாக அப்பாடல் முடியும் வரை காத்திருந்து கடப்பது எனப் புதிதாகச் சில எல்லைகளை வகுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.\nமெல்லிசை மன்னரின் அறிமுகம் என்னும் அடையாளத்துடன் இசை உலகுக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. அதுவும் முதல் பாடலிலேயே கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்கு பிறகு இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க அவர் ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.\nபொதுவாக அவரின் குரல் வழி இசையை அறிந்தோர் எவருக்கும் அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. அதுவும் தெம்மாங்குப் பாடல்களில் நாட்டுப் புற கலைஞர்களுக்கு நிகரான உச்சரிப்பும், தொனியும் கொண்டவர் ஸ்வர்ணலதா.\nஇசையமைப்பாளர் சௌந்தர்யனின் முதல் படமான `சேரன் பாண்டிய’னில் ஸ்வர்ணலதா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அதில் `சம்பா நாத்து” பாடலில் அவரின் உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும். சாதாரண வார்த்தைகள்தாம் என்றாலும் தெம்மாங்கு கலந்த உச்சரிப்பு சற்றுத் தனித்து தெரிவதுண்டு. ``உனக்காக மச்சான் காத்திருந்தேன் உறங்காம கண்ணு முழிச்சிருந்தேன்” என்பதுதான் பாடல் வரிகள். ஆனால் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தத் தொனியைக் கவனித்துப் பாருங்கள் ``உறங்காமே” என்று பாடியிருப்பார். பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களில் இந்த உச்சரிப்பைக் காண்பதரிது.\n``போவோமா ஊர்கோலம்”, ``நீ எங்கே என் அன்பே”, ``குயில் பாட்டு” என 90களின் ஆரம்பங்களிலேயே இளையராஜாவின் தனிக் கவனத்தைப் பெற்றிருந்தார் ஸ்வர்ணலதா. இதில் `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும்.\n``மாசி மாசம்”, ``வெண்ணிலவு கொதிப்பதென்ன” போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் ஒரு மைல்கல்தான். மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை.\nஇளையராஜா 90 களின் பிற்பகுதிகளில் ஒரே பாடகியை வைத்து அனைத்துப் பாடல்களையும் பாட வைத்ததென்பது சற்று அரிதானது. ஆனால் `கும்மிப்பாட்டு’ படத்தின் 6 பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடியிருந்தார். பேருக்கேற்றார் போல் படத்தின் எல்லாப் பாடல்களும் மண் வாசனை நிறைந்த தெம்மாங்கு மெட்டுகளாகவே இருந்தன.\nரஹ்மானுடனான ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ``உசிலம்பட்டி பெண்குட்டி” யில் தொடங்கியது. அதன் பிறகான பல படங்களில் ஸ்வர்ணலதாவுக்கெனத் தனி இடத்தை ஒதுக்கியிருந்தார் ரஹ்மான். பெரும்பாலும் ரஹ்மான் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஸ்வர்ணலதா கலக்கிக் கொண்டிருந்தார். ``முக்காலா முக்காபுலா”, ``குச்சி குச்சி ராக்கம்மா” , ``மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்” என்று எல்லா வகையான பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டிருந்த ரஹ்மான் `உழவன்’ படத்தில் வரும் ``ராக்கோழி” பாடலின் மூலம் திரும்பவும் மோகத்தின் குரலுக்கென ஸ்வர்ணலதாவைப் பாட வைத்தார்.\nஎல்லாவற்றையும் விட ஸ்வர்ணலதா தன் ஆலாபனைகளாலும், ஹம்மிங்கு(ரீங்காரம்)களாலும் நம்மைக் கட்டிப் போடுபவர். ``என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலின் ஆலாபனையை மட்டும் ஆயுசு முழுவதுக்கும் வைத்து கொண்டாடுமளவுக்கான அற்புதத்தைத் நிகழ்த்தித் தந்தவர்.\nரஹ்மானின் முதல் இந்தித் திரைப்படமான ``ரங்கீலா” வில் ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருந்தார். ``ஹை ராமா” பாடல் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும் ஸ்வர்ணலதாவுக்கு வேற்று மொழிகள் அப்படி ஒன்றும் சிரமத்தை எல்லாம் தரக்கூடியதல்ல என்று. இசைக்கு மொழி அவசியமற்றது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என 12 மொழிகளில் 7000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nஅவ்வகையில் ரஹ்மான் ஸ்வர்ணலதாவின் ஹம்மிங்கை மிக அழகாக தனக்கு முதல் கிராமியப் படமென பெயர் வாங்கித் தந்த ``கிழக்குச் சீமையிலே”படத்தில் பயன்படுத்திக்கொண்டார். படம் நெடுக அம்மண்ணின் வாசனையோடும், அம்மக்களின் கண்ணீரோடும் ஸ்வர்ணலதாவின் குரலும் பயணிக்கும். பாசத்துக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் போராட்டத்துக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விருமாயியின் வாழ்க்கைக் கனவை குரல் வழி கடத்தியவர் ஸ்வர்ணலதா.\nரஹ்மானின் ஆஸ்தான பாடகியென மாறியிருந்த ஸ்வர்ணலதாவுக்கு ``கருத்தம்மா” படத்தின் ``போறாளே பொன்னுத்தாயி” பாடல் தேசிய விருதை வாங்கித் தந்தது. பாடலைப் பாடி முடித்த போது கண் கலங்கிப் போனாராம் ஸ்வர்ணலதா. சோகமும், வலியும் , கடந்து வந்த பாதையுமென அக்குரலில் அத்தனை ரணத்தையும் கொட்டித் தீர்த்திருப்பார். ``எவனோ ஒருவன்” பாடலிலும் இதே போன்றதொரு வலியை நமக்குக் கடத்தியிருப்பார். ``இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என்று ஸ்வர்ணலதா பாடி முடிக்கும் பொழுது மனதெல்லாம் பாரமாக அந்த இசைக் குயிலின் முகத்தை இனி ஒரு போதும் காண முடியாது என்ற வலி நெருடிக் கொண்டே இருக்கிறது.\nஇளையராஜா, ரஹ்மான் மட்டுமல்லாது தேவாவுக்கும், எஸ்.ஏ. ராஜ்குமாருக்கும் ஸ்வர்ணலதா ஆஸ்தான பாடகிதான். யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சிற்பி வரை எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.\nஸ்வர்ணலதா பாடிய பாடல்களைப் பற்றிய சரியான புள்ளி விவரங்களோ, நிலைத் தகவல்களோ இணையத்தில் இல்லை. கிடைத்தவரைக்குமா பொக்கிஷங்களெனப் பாடல்களை சேகரித்துக்கொண்டதுதான்.\nஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் குரலுக்கு உருவமென ஒன்றை இனி காணப் போவதில்லை. ஸ்வர்ணலதாவின் குரல் வெறும் குரல் மட்டுமல்ல... அது,\nகுரலின் மூலம் இத்தனை உணர்வுகளையும் எப்படிக் கடத்த முடிகிறது. இது சாத்தியப்படுமெனில் அதற்கு ``ஸ்வர்ணலதா’ என்று பெயர்.\nஇன்றோடு அவர் பிரிந்து 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆத்மாக்களின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இக்குரலின் வழியிலும் அது தரும் உணர்வுகளின் வழியிலும் இன்னும் நூறாண்டு காலமும் அது கடந்தும் ``ஸ்வர்ணலதாவின்” பெயர் சொல்லும்.\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/have-u-heared-about-this-place-where-you-must-visit-during-your-college-days-000859.html", "date_download": "2019-01-18T03:34:53Z", "digest": "sha1:YHJUIUGPWMCJW4GASGEJZ55E4VTGQLKM", "length": 14263, "nlines": 180, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "have u heared about this place where you must visit during your college days - Tamil Nativeplanet", "raw_content": "\n»உங்கள் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இந்த இடங்களுக்கு நீங்கள் போயிருக்கீங்களா \nஉங்கள் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இந்த இடங்களுக்கு நீங்கள் போயிருக்கீங்களா \nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகல்லூரி வாழ்க்கை என்றாலே ஜாலி, வேடிக்கை என்ஜாய் என அனைத்தும் சிறப்பாக கொண்டாட வேண்டிய பருவம். வாழ்வில் எதையும் கண்டு அஞ்சாமல் மனதில் நினைத்ததை செயல்படுத்திக்கொண்டு, அசாத்தியத் திமிருடன் நடைபோடும் வயதில் ஒரு டூர் போவது என்பது கல்லூரி கஷ்டங்களை மறக்கடிப்பதற்காக மட்டுமல்லாது, நண்பர்களுடன் மேலும் நெருங்குவதற்கான வாய்ப்பாக அமைகிறது. அப்படி ஒரு சுற்றுலாவுக்கு போக நீங்க தயாரா \nநீங்கள் இருட்டுக்கு பயப்படாதவரா... பூச்சிகள். நெருங்கலான பாதைகள், உயரமான மலைகள் இவற்றைக் கண்டு அஞ்சாதவரா அப்போ நீங்க குகை பயணங்களுக்குத் தகுதியானவர்தான். மேகாலயாவின் குகைகளில் பயணம் செய்யுங்கள்.. வாழ்க்கையின் வித்தியாசமான நிகழ்வுகளை அனுபவியுங்கள்.\nஅன்றாட வாழ்விலிருந்து மாறி. புத்த பிக்குக்களுடன் சேர்ந்து வாழ்க்கையின் வேறு பாதையில் ஓரிருநாள் பயணியுங்கள். அவர்களுக்கு உதவி செய்வதிலும், அவர்களிடமிருந்து கலைகளைக் கற்றுக் கொள்வதிலும் நீங்கள் வல்லவர்களாவவும் இருக்கலாம்.\nநீங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்க்க ஆசை நிச்சயமாக இருக்கும். காதல் ரசம் சொட்ட சொட்ட தன் காதல் மனைவிக்காக ஷாஜஹானால் கட்டப்பட்ட காதல் கோட்டை இந்த தாஜ்மஹால்.. இந்தியாவின் சிறப்புக்களுள் அதிக பேர்களால் ரசிக்கக்கூடிய ஒன்றாக இது விளங்குகிறது.\nகடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளாவைச் சுற்றிப் பார்க்க அலாதி பிரியம் இருக்கும். கேரளாவின் தோட்டங்கள், கடற்கரைகள், சமவெளிகள் என முற்றிலும் பசுமையான ஊரை சுற்றிப் பாருங்கள்.. உங்கள் மன அழுத்தத்திலிருந்து வெளிவந்துவிடலாம்.\nமுற்றிலும் வெளிவுலகத் தொடர்பு இன்றி பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி வேறு உலகத்துக்கு சென்று வந்த அனுபவத்தைப் பெற இந்தியாவின் தார்ப் பாலைவனம் சிறந்த இடமாகும்.\nஇளம் வயதில் காண வேண்டிய இடங்களுள் முக்கியமான ஒன்று இந்த தர்கா ஆகும். இங்கு நடக்கும் நிகழ்வுகள் உங்களை மெய்சிலிர்க்க செய்யும்.\nகசோலுக்கு தனியாக ஒரு பயணம்\nதனிமை பயணம் என்பது நமக்கு புதியதான ஒன்று. எனினும் இந்த கசோல் உங்களை அதிகம் ஈர்க்கும். தனிமையாக செல்லும் யோசனை உங்களிடம் இருந்தால் கசோல் தான் சரியான சாய்ஸ்.\nஇயற்கை அமைத்துத் தந்த இரட்டைப் பாலம்\nமேகாலயாவில் அமைந்துள்ள இந்த பாலம், இயற்கை உருவாக்கியது. நம்ப முடியவில்லையா. ஆம் ஆலமரத்தின் விழுதுகளை இணைத்து இரண்டு அடுக்குகளாக நதியை கடக்க அமைக்கப்பட்ட பாலம் இது.\nவிசித்திரமான திரில் நிறைந்த இடங்களுக்குப் போக விரும்பும் பலருக்கும் முதல் சாய்ஸ் பங்கார்க் கோட்டை தான். பார்த்தாலே பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கோட்டை உங்களுக்கு நிறைந்த திரில் அனுபவத்தைத் தரும்.\nகாடுகளில் ஒரு உற்சாகப் பயணம் மேற்கொள்ள விரும்பினால் அதிலும் காடுகளுக்குள் ஒரு லாங் டிரைவ் போக விரும்பினால் பந்திப்பூர் காடுகள் மிகச்சிறந்த இடமாகும்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/so-far-50-lakh-people-details-were-stolen-namo-app-315433.html", "date_download": "2019-01-18T03:14:43Z", "digest": "sha1:BMWIWD547RKON4BVHFF74BIH4I4COQM3", "length": 12719, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "’நமோ’ ஆப் மூலம் 50 லட்சம் பேரின் தகவல்களைத் திருடிய பாஜக : அபிஷேக் மனு சிங்வி குற்றச்சாட்டு | So far 50 lakh people details were stolen by Namo app - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n’நமோ’ ஆப் மூலம் 50 லட்சம் பேரின் தகவல்களைத் திருடிய பாஜக : அபிஷேக் மனு சிங்வி குற்றச்சாட்டு\nடெல்லி : 'நமோ' ஆப் என்கிற ஆண்ட்ராய்ட் செயலி மூலம் இதுவரை 50 லட்சம் பேரின் தகவல்களை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி குற்றஞ்சாட்டி்யுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு, இ-மெயில் அனுப்பவும், அதற்கு உடனடியாக பதில் தகவல் பெறவும் வசதியாக, 'நமோ ஆப்' என்கிற செயலி சேவை தொடங்கப்பட்டது. இந்த ஆப்பை பொதுமக்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇதைப்பயன்படுத்தி நேரடியாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் பெற முடியும் என்றும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த செயலி பெரிதளவில் உதவிகரமாக இருக்கும் என்றும், முக்கிய நிகழ்வுகள் மற்றும் நாட்டு நடப்புகள் என அனைத்தையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தெரிவித்திருந்தது.\nதற்போது இந்த ஆப்பை தரவிறக்கிய பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாஜக திருடியுள்ளதாக ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுவரை 50 லட்சம் பயனாளர்களின் தகவல் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தனிப்பட்ட தகவல்கள் மட்டுமில்லாமல், ஆதார் தகவல்களும் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், என்.சி.சி மாணவர்கள் அனைவரும் இந்த செயலியை தரவிறக்கம் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi data congress permission தகவல் திருட்டு மோடி காங்கிரஸ் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2589", "date_download": "2019-01-18T03:50:24Z", "digest": "sha1:46WUQC5Q6U4C4LOTJSSKO6CQ3DKW4VL6", "length": 6056, "nlines": 22, "source_domain": "aanmeegamalar.com", "title": "- வீடுகளில் உள்ள பூதங்களை விலகி ஓட வைக்கும் வெள்ளெருக்கு", "raw_content": "\nஆன்மீகம் டிசம்பர் 16, 2018\nவீடுகளில் உள்ள பூதங்களை விலகி ஓட வைக்கும் வெள்ளெருக்கு\nநீல எருக்கு, ராம எருக்கு என 9 வகையான எருக்குகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட,சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவ காலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம்\nகொண்டதுதான் வெள்ளெருக்கு.இதை வீட்டிலும் வளர்க்க கூடாது. வெள்ளெருக்கன் பூ பூத்த இடத்தில் வேதாளம் வளம் வரும் . இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்கப் பயன்படுகிறது. வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும்.வெள்ளெருக்கு வடக்கு வேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.\nவெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கிறார்கள். வேர்ப்பகுதிக்குபதில் தண்டுப்பகுதியில் விநாயகர் செய்து விற்கிறார்கள். அதனால், அது விரைவில் உளுத்துப் போய் உதிர்ந்து விடுகிறது\nநம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலமாக வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து உள்ளூர் ஆசாரியை வைத்து வெள்ளெருக்கு விநாயகர் செய்து கொள்ளவும். ஒரு வெள்ளிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில், அதற்கு அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும்.அதற்கு அடுத்த வெள்ளிக் கிழமை காலை 10.30 முதல் 12க்குள் ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்கவும். இப்பொழுது அதன் கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்படி தயார் செய்து விட்டோம். இனி, அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழி பட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/28475/", "date_download": "2019-01-18T04:06:40Z", "digest": "sha1:K4DEQGTKXWCYGWKEUUD7HLCKVCAR44BQ", "length": 9211, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது – அரசாங்கம் – GTN", "raw_content": "\nஇயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது – அரசாங்கம்\nஇயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மண்சரிவு குறித்து வெளியிடப்பட்ட எச்சரிக்கைகளை மக்கள் கவனத்திற் கொள்ளத் தவறியதாகவும் இதனால்தான் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாகவும் சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஎச்சரிக்கை விடுக்கப்பட்ட போது அவர்கள் வெளியேறியிருந்தால் அனர்த்தங்களை வரையறுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசாங்கம் இயற்கை அனர்த்தம் உதாசீனம் மண்சரிவு முன்னெச்சரிக்கை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணில் விக்கிரமசிங்கவை ஷிரால் லக்திலக சந்தித்துள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கால்கோள் விழா\nஇரணைதீவு மக்களை நோக்கி கடற்படையினர் ஆபாச சைகை காட்டி மிரட்டினாரா \nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி நியமனம்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/actress-shalini-pandey-recent-photoshoot-stills/", "date_download": "2019-01-18T03:01:01Z", "digest": "sha1:Y4T5V4J63PWUJJEAF4XLULRYBRG5I3ZG", "length": 2827, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Actress Shalini Pandey Recent Photoshoot Stills – Kollywood Voice", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது திரையுலக போராட்டம் – சாதித்தாரா விஷால்\nஏப்ரல் 20 முதல் புதுப்படங்களின் படப்பிடிப்பும், ரிலீசும் ஆரம்பம் – விஷால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=21", "date_download": "2019-01-18T04:15:40Z", "digest": "sha1:UAJY3ZBVBTNMH6JLJAWWL73D3KG4YH54", "length": 27991, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 11:38\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா மக்கள் மத்தியில் குரைப் ஹதீஸ் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குரைப் சம்பவம், நபிமொழி என்ற தரத்தில் அமைந்த ஹதீஸே அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு…\nவியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 11:33\n) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம் - PART : 1\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா பகுதி :21 பிரபல தவ்ஹீது( பகுதி :21 பிரபல தவ்ஹீது() அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்- PART 1 வாதம் புரிவதையே வாழ்க்கையாக்கி விட்ட பிரபல தவ்ஹீது அறிஞர்() அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்- PART 1 வாதம் புரிவதையே வாழ்க்கையாக்கி விட்ட பிரபல தவ்ஹீது அறிஞர்() அவர்கள் கிரகணத் தொழுகை சம்பந்தமான பலவாதங்களை அவரது 'பிறை ஓர் ஆய்வு' என்ற புத்தகத்தின் மூலமும், பொதுமேடைகளிலும் எழுப்பியுள்ளார். அண்ணன் ஆய்வு செய்துசொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்றநம்பிக்கையில் அவரது இயக்கத்திலுள்ள பலர்…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:15\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே எது அரஃபா தினம் என்ற சர்ச்சை பல காலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்தில் சர்ச்சை இல்லாத விசயங்களே இருக்காதோ என்ற அளவிற்கு சர்ச்சைகள் எல்லா விசயத்திலும் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். நமக்கு அல்லாஹ் சிந்திக்கும் ஆற்றலை கொடுத்ததால் தான் இது போன்ற சர்ச்சைகள் இருந்த வண்ணமே உலகம் கியாம நாளை எதிர்நோக்கி…\nபக்கம் 8 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:00:00Z", "digest": "sha1:TILCUE7RKSYYHW4JEVDZ3GI4CABQA7T5", "length": 6733, "nlines": 101, "source_domain": "www.tamilarnet.com", "title": "பறவைகள் இனத்தையே பாதிக்கும் ட்ரோன்கள்: அரசின் எச்சரிக்கை - TamilarNet", "raw_content": "\nபறவைகள் இனத்தையே பாதிக்கும் ட்ரோன்கள்: அரசின் எச்சரிக்கை\nட்ரோன்கள் பறவைகள் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், பறவைகள் இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு பறவைகளுக்கு”மன அழுத்தத்தை” ஏற்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தொல்லை தராமல் தவிர்ப்பது எப்படி என்பதை விவரிக்கும் புதிய புரோஷர் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\nஒரு காலத்தில் அமைதியாக இருந்த இடங்களில் தற்போது ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ட்ரோன்களால்\nபறவைகள் மற்றும் விலங்குகள் மீது ஏற்படும் தாக்கம் குறித்து சுவிஸ் வன உயிரின அமைப்புகளும் ட்ரோன் குழுக்களும் எச்சரித்துள்ளன.\nநேற்று வெளியிடப்பட்ட தகவல் ஒன்றில் Swiss Ornithological Institute in Sempach, the Swiss Hunting and Fishing Association (KWL) மற்றும் the Swiss Federation of Civil Drones ஆகிய அமைப்புகள், பறவைகளும் விலங்குகளும் ட்ரோன்களை அச்சுறுத்தும் விடயமாக கருதலாம் என குறிப்பிட்டுள்ளன.\nதொடர்சியாக மன அழுத்தம் அதிகரித்தால், அவை பறவைகள் மற்றும் வாழ்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, அவற்றின் இனப்பெருக்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், இதனால் காலப்போக்கில் அவை அழியும் அபாயகரமான நிலை உருவாகலாம்.\nட்ரோன் இயக்குபவர்கள் நேரடியாக பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு அருகே ட்ரோன்களை இயக்கவோ அவற்றை பின் தொடரவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nஅதேபோல் காகங்கள் முதலான பறவைகள் ட்ரோன்களை தாக்க முற்பட்டால் உடனடியாக ட்ரோன்களை அங்கிருந்து எடுத்து சென்று விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதாவது ட்ரோன்களை பறவைகள் துரத்தினால் அவை ட்ரோன்களைக் கண்டு அஞ்சுகின்றன என்று அர்த்தம்.\nஅமைதி மண்டலங்கள் என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தின் பாதுகாக்கப்பட்ட இடங்களில் ட்ரோன்களை இயக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-01-18T03:48:57Z", "digest": "sha1:IJKXYSY4X3DLABQCQMYI4L7H3NN6LOHG", "length": 7109, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நெடுங்கேணி | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nஒட்டுசுட்டான் வாகன விபத்தில் படுகாயமடைந்திருந்த மாணவன் மரணம்\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி...\nவவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nவவுனியாவில் நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் நேற்றைய தினம் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியம்\nவவுனியா, புளியங்குளம், பரந்தன் பகுதியில் நேற்று மாலை வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.\nவடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம்\nவட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை வட மாகாணத்தின் கிராமமான நெடுங்கேணியில் குடியமர்த்...\nகிராம சேவையாளர் ஆசிரியர் மோதல்; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு தீர்வு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆசிரியை ஒருவர் தனது காணியைச் சுத்தப்படுத்துவதற்குச் சென்றபோது அப்பகுதிக்குப்...\nவயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு ; வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, நெடுங்கேணி, சின்னடம்பன் வயல் காணியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nவவுனியாவில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யவிருந்த முயற்சி பொலிஸாரால் முறியடிப்பு\nவவுனியாவில் இன்று முற்பகல் நெடுங்கேணி பாடசாலை ஒன்றில் க.பொ. த. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவியை வவுனியாவிலிருந்து சென்ற...\nஅச்சத்திலும் சந்தோசத்திலும் மக்கள் : 32 வருடங்களின் பின்னர் வவுனியாவில் நிகழ்ந்த சம்பவம்\nவவுனியா, நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் ஒரு தொகை முரளி மரம் பழுத்து குலுங்கியுள்ளது. இதனால் ஒரு பகுதியினர் அச்சத்திலும்,...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/kathai-ondru-aarambam-epi-34-final.1214/page-9", "date_download": "2019-01-18T03:54:36Z", "digest": "sha1:KPZTNV2QMH6XRMIB3Z5IH3ARTWDKQNLZ", "length": 22474, "nlines": 323, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Kathai Ondru Aarambam epi 34-final | Page 9 | SM Tamil Novels", "raw_content": "\nகதை சூப்பர் அனி..பிரகாஷ் பாத்திரம் மிகமிக அருமை.\nகதை சூப்பர் அனி..பிரகாஷ் பாத்திரம் மிகமிக அருமை.\nஉங்க கதையதான் மூணு நாளா முழு மூச்சா பரிட்சைக்கு படிக்கற மாதிரி படிச்சிகிட்டிருந்தேன் செம்ம கதை விழியனும் வெண்பாவும் என் விழிகளுக்குள்ளேயே நிற்கிறார்கள் மதியும் ரதியும் கதைக்கு வலு சேர்த்தார்தள் மதியும் ரதியும் கதைக்கு வலு சேர்த்தார்தள் பிரகாஷ் ஒரு நல்ல பாத்திரப் படைப்பு பிரகாஷ் ஒரு நல்ல பாத்திரப் படைப்பு அவன் ரதியைப் புரிந்து நடந்து கொள்ளும் இடம் மிக அருமை அவன் ரதியைப் புரிந்து நடந்து கொள்ளும் இடம் மிக அருமை அந்த சந்தர்ப்த்தில் அமைதியாக இருப்பது, அதுவும் ஒரு ஆண் அமைதியாக இருப்பது அசாத்தியம் அந்த சந்தர்ப்த்தில் அமைதியாக இருப்பது, அதுவும் ஒரு ஆண் அமைதியாக இருப்பது அசாத்தியம் அவன் அமைதியாக இருந்தது அவனுடைய மெச்சூரிட்டி லெவலைக் காட்டியது அவன் அமைதியாக இருந்தது அவனுடைய மெச்சூரிட்டி லெவலைக் காட்டியது இந்த மன முதிர்ச்சி கை வர அவன் எத்தனை துனபங்களை அனுபவித்திருப்பான் என்று உணர முடிகிறது இந்த மன முதிர்ச்சி கை வர அவன் எத்தனை துனபங்களை அனுபவித்திருப்பான் என்று உணர முடிகிறது அழகான காதல் கதை\nஉங்க கதையதான் மூணு நாளா முழு மூச்சா பரிட்சைக்கு படிக்கற மாதிரி படிச்சிகிட்டிருந்தேன் செம்ம கதை விழியனும் வெண்பாவும் என் விழிகளுக்குள்ளேயே நிற்கிறார்கள் மதியும் ரதியும் கதைக்கு வலு சேர்த்தார்தள் மதியும் ரதியும் கதைக்கு வலு சேர்த்தார்தள் பிரகாஷ் ஒரு நல்ல பாத்திரப் படைப்பு பிரகாஷ் ஒரு நல்ல பாத்திரப் படைப்பு அவன் ரதியைப் புரிந்து நடந்து கொள்ளும் இடம் மிக அருமை அவன் ரதியைப் புரிந்து நடந்து கொள்ளும் இடம் மிக அருமை அந்த சந்தர்ப்த்தில் அமைதியாக இருப்பது, அதுவும் ஒரு ஆண் அமைதியாக இருப்பது அசாத்தியம் அந்த சந்தர்ப்த்தில் அமைதியாக இருப்பது, அதுவும் ஒரு ஆண் அமைதியாக இருப்பது அசாத்தியம் அவன் அமைதியாக இருந்தது அவனுடைய மெச்சூரிட்டி லெவலைக் காட்டியது அவன் அமைதியாக இருந்தது அவனுடைய மெச்சூரிட்டி லெவலைக் காட்டியது இந்த மன முதிர்ச்சி கை வர அவன் எத்தனை துனபங்களை அனுபவித்திருப்பான் என்று உணர முடிகிறது இந்த மன முதிர்ச்சி கை வர அவன் எத்தனை துனபங்களை அனுபவித்திருப்பான் என்று உணர முடிகிறது அழகான காதல் கதை\nதன் கைகளில் முகம் புதைத்து அழுது தீர்த்தாள்.எத்தனை நேரம் இதே நிலையில் இருந்தாளோ தெரியாது. அழுதவள் கண்ணை துடைத்துக் கொண்டு விழியனுக்கு போனில் அழைக்க அவன் எடுக்கவே இல்லை. அவன் முகத்தில் இனி எப்படி விழிப்பது.காலம் முழுவதற்கும் இப்படி ஒன்றை சொல்லிக் காட்டும் படி செய்து விட்டாளே.\nஅவனை உடனே இப்போதே பார்க்க வேண்டும் போலிருந்தது.கட்டிக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது.ரேணுகா பல முறை கீழே இருந்து அந்த அழைப்பு மணியை அடித்து விட்டாள், வெண்பா எட்டியும் பார்க்கவில்லை. இப்போதும் விடாமல் அடிக்க, அறையிலிருந்து வெளி வந்தவள்,\n“அத்தை எனக்கு சாப்பாடு வேண்டாம்”என்க,\n“என் பிள்ளைக்கு பசிக்கும் , இறங்கி வாடி” சொன்னது விழியனே தான்.\nஅவன் குரலை கேட்டதும், தான் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து படிகளில் ஓடி வந்தாள் வெண்பா\nஅவனும் ரேணுகாவும் சொன்னது எதுவும் வழக்கம் போல் அவள் காதில் விழவில்லை.\nஅவனிடம் ஓடி வந்தவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.அவள் வயிற்றின் அளவு இருவரையும் ஒன்ற விடாமல் சற்று தள்ளி நிற்க வைத்தது.\n“வெண்பா என்ன மா ஆச்சு ஏன் அழுறேஅம்மா என்ன மா ஆச்சு\nஎன்ன மா பண்ணீங்க அவளை\nமகனின் கேள்விக்கு பதிலளிப்பதை போல்,\n“அவ கிட்டையே கேளு டா. இவளுக்கு எப்போதும் எல்லாத்துலையும் அவசரம். இப்ப தானே வீட்டுக்கு வந்தேவிஷயத்தை அப்புறமா சொன்னாதான் என்னவாம். இன்னிக்கி இவ புலம்புறதை கேட்டு நீ தூங்கினாப்ல தான்… நான் படுக்க போறேன்.எனக்கு இப்பவே கண்ணை கட்டுது” என்று தன் அறைக்குள் போனவள் கதவடைத்துக் கொண்டாள்.\nகதவுக்கு அந்த பக்கம் நின்றுக் கொண்டு அவள் தான் கும்பிடும் தெய்வத்துக்கு நன்றி சொன்னதை இவர்கள் இருவரும் அறியவில்லை.\nதன் அத்தை கண்ணில் இருந்து மறையவும், கணவனின் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தவள்,\n“ஐயம் சாரி விழியன். நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு.நான் உன்னை நம்பாதது தப்பு தான்”\nஏங்கி போய் இருந்தவனுக்கு பேரின்பம்.’என்ன நடக்குது இங்கே என்பது போல் அவன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க,\n“நீ தங்கம் விழியன்.உன்னை போய் சந்தேகப்பட்டுடேனே”என்று சொன்னதையே சொன்னாள்.\n“என்ன டி ஆச்சு உனக்குஅதுக்குள்ள என்னை நம்பிட்டியா என்ன திடீர்னு இப்படி எல்லாம் செய்றே\nரதி அங்கு வந்தது,சொன்னது,அதன் பின் அவன் டைரியை படித்தது எல்லாமே சொன்னாள். சமநிலையற்ற உறவு எப்போதும் துன்பத்திற்கு வழிவகுக்கும். வெண்பா மட்டும் விழியனை முழுமையாய் நம்பியிருந்தாளானால் இத்தனை பெரிய பிரச்சனைக்கு வழியே இருந்திருக்காது.அவள் அவனிடம் நடந்த விஷயத்தை ஒப்பிக்கையில் அவன் மனதில் ஓடின இவ்வெண்ணங்கள்.\n“ச்சே, உனக்கு மூளையே இல்ல டா விழியா அந்த டைரியை முதலிலேயே எடுத்து அவள் கையில் தந்திருக்கலாம். உன்னை சொல்லி குற்றமில்லை.மூளை இல்லாதவ கூட சேர்ந்து நீயும் அப்படி ஆகிட்ட”\nஅவனின் கிண்டலில் மீண்டும் சிணுங்கினாள் அவள்.\nசெய்துவிட்ட தவறுக்கு இத்தனை எளிதாக ஒருவன் மன்னிக்க முடியாது.விழியனுக்கு வேறு வழியில்லை. தன்மானம் முக்கியமா மனைவி முக்கியமா என்ற கேள்விக்கு அவன் மனம்,மனைவி தான் என்று ரூபாய் வாங்காமல் வோட் போட்டது அடுத்த நாளிலிருந்து அவன் பின்னோடு வால் பிடித்தது போல் சுற்றிக் கொண்டிருந்தாள் வெண்பா.வெண்பாவை பற்றி என்ன சொல்ல, அவள் பாதிக்க பட்டவள். அத்தை மகள் தான் என்றாலும் அவளுக்கென்று இருக்கும் உரிமையை பறித்தது போல் சிறு வயதில் விழியன் செய்த சில செயல் அவளுக்கு அவன் மேல் முழு நம்பிக்கையை உண்டாக்கவில்லை. இது யாரின் தவறு\nரதி அவன் மேல் பழி போடவும், இவன் இப்படிபட்டவன் தானோ, இத்தனை நாள் தன்னிடம் நடித்தானோ, அதுதான் பொய் சொல்கிறானோ என்று தப்பு தப்பாகவே அவனை பற்றி எண்ண வைத்து விட்டதுஅவன் மோசமானவன் என்ற முடிவே கட்டிவிட்டாள்.\nவிழியன் அனுபவ பட்டுவிட்டான், அத்தை மகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று, பெண் தோழியிடம் எந்த வரைமுறை வைத்துக் கொள்ள வேண்டுமென்றுஅவன் செய்த ஒரே நல்ல விஷயம் வெண்பா அவள் வழிக்கு விட்டு விடாமல் தன்னுடன் வைத்திருந்தது மட்டுமேஅவன் செய்த ஒரே நல்ல விஷயம் வெண்பா அவள் வழிக்கு விட்டு விடாமல் தன்னுடன் வைத்திருந்தது மட்டுமேகுழந்தை என்று ஒன்று வந்ததால் அது சாத்தியமும் ஆனது\nரதி இன்று கொஞ்சமேனும் மாறினாள் என்றால்,அவளை சுற்றியிருந்த பிரகாஷ், சாரதி, இறந்தும் அவள் கூடவே இருந்த சங்கர நாராயணன் எல்லாருமே தான் காரணம். மங்காவும் அவள் பேச்சும் அவளுக்கு ஒரு சாட்டையடிசங்கர நாராயணன் மகளுக்கு கேட்டதை தர வேண்டும், தாயில்லா மகளின் மனம் நோக கூடாது என்று பரிவு காட்டி செய்தது, அவள் பலர் மனதை நோகடிக்க வைப்பதற்கு ஒரு பாதை உருவாக்கி தந்துவிட்டது. சங்கர நாராயணனை பொறுத்த வரை அந்த இடத்தில் ஒரு தந்தையாய் தவறி விட்டார்.\nமதி மதனுடனான இல்வாழ்க்கையில் நன்றாக பொருந்தி போனாள்.அவளை போல் இருந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனை என்றாலும் எளிதாய் சமாளிக்க முடியும். அதற்கு முக்கிய காரணம் அவள் பெற்றோரின் வளர்ப்பு. சங்கர நாரயணன் போல் கேட்டதை எல்லாம் செய்து தரவில்லை என்றாலும், மகிழ்ச்சிக்கு பொருளுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை சொல்லிக் கொடுத்திருக்கின்றனர் அதனால் அவளுக்கு எந்த நிராகரிப்புகளையும் ஏற்றுக் கொண்டு போய்விடும் பக்குவம் அமைந்து விட்டது\nஅடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது .ஒவ்வொன்றையும் அனுபவித்து பாடம் கற்று கொண்டு வாழ்க்கை நடத்த, நூறு வருடங்கள் கூட போதாதுவெண்பா விழியன், பிரகாஷ் ரதிமீனாவின் இல்வாழ்க்கை நன்றாக அமைய வாழ்த்துவோம்\nஇது பாட்டுக்கு பாட்டு விளையாட்டு\nதொட்டாச் சிணுங்கி தேவா 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/09171212/1182751/Woman-kidnapped-raped-for-about-10-days-in-Odisha.vpf", "date_download": "2019-01-18T04:24:52Z", "digest": "sha1:3AHN42K5Y4CBWWJL5EPNTUWN2KVOBTDX", "length": 15576, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் - துப்பாக்கி முனையில் 10 நாட்களாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண் || Woman kidnapped, raped for about 10 days in Odisha: Police", "raw_content": "\nசென்னை 18-01-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅதிகரிக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் - துப்பாக்கி முனையில் 10 நாட்களாக கற்பழிக்கப்பட்ட இளம்பெண்\nஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தப்பட்டு 10 நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Odisha\nஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தப்பட்டு 10 நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Odisha\nஒடிசா மாநிலத்தின் சம்பால்பூர் மாவட்டத்தின் குச்சிண்டா எனும் பகுதியில் வசித்து வருபவர் சோம்யா ரஞ்சன் தருவா. இவர் கடந்த மாதம் 21-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம் பெண்ணை கடத்தி தனது இல்லத்தில் அடைத்து வைத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.\n10 நாட்களாக அந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில், அவன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் அவனிடம் இருந்து அந்த பெண் தப்பியுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்த சோம்யா ரஞ்சன், அந்த பெண்ணின் உறவினரை கடத்திவைத்துக் கொண்டு, போலீசிடம் போனால் அவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து அந்த உறவினரை அவன் விடுவித்தவுடன், குச்சிண்டா காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சோம்யா ரஞ்சன் தருவா என்ற காம கொடூரனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவன் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.\nஇதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க சட்டங்களை கடுமையாக்குவதுடன் மட்டுமன்றி, தண்டனை உடனடியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது. #Odisha\nமெல்பர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு தேர்வு\nமழையால் இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்ற்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு ஆயுள் தண்டனை\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் வழங்கப்பட்டது\nமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nமத்திய இடைக்கால பட்ஜெட் தயாரிப்பு பணி காரணமாக பியூஷ் கோயலின் வருகை ஒத்திவைப்பு - தமிழிசை\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் - மத்திய அரசு உத்தரவு\nபா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: குமாரசாமி\nகர்நாடகத்தில் பாஜக வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம்: தேவேகவுடா\nபாரதீய ஜனதா தலைவர்கள் உடல்நலக்குறைவால் அவதி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை\nஎன்னை 6-வது இடத்தில் களமிறக்கி போட்டியை பினிஷ் செய்ய அணி விரும்புகிறது: தினேஷ் கார்த்திக்\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\nஎல்லாம் கடவுள் கையில் - அஜித்\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா- நாளை கடைசி போட்டி\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/2092/", "date_download": "2019-01-18T04:21:43Z", "digest": "sha1:U2Z6V3BQ6A3F3L75BOVUTNAVHLWZDEUJ", "length": 25024, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "சொல்வதெல்லாம் உண்மை பாகம் 12 – Savukku", "raw_content": "\nசொல்வதெல்லாம் உண்மை பாகம் 12\nசாதாரணமாக வாழ்க்கையைத் துவங்கும் பலரில் சிலர் மட்டுமே உழைத்து சம்பாதித்து உயர்கின்றனர். சிலரோ மற்றவர்களைச் சுரண்டி வளர்ச்சியடைகின்றனர். இவர் உழைத்ததும் இல்லை, சுரண்டியதுமில்லை. மற்றவர்களை சுரண்ட வைத்து வளர்ந்தவர். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சிக்கிம், பூட்டான், மேகாலயா என இவரின் பிடியில் சிக்கித் தவிக்காத குடும்பங்கள் இல்லை.\nசில நடுத்தர குடும்பங்களையும் நடுத்தெருவுக்கு இழுத்து வந்த பெருமை இவருக்கு உண்டு.\nவீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு என விளம்பரம் செய்யவேண்டிய அளவிற்கு ஆபத்தானதுதான் இவரது தொழிலும். எத்தனையோ ஏழைப் பெண்களின் கண்ணீ ரும், சாபமும் இவருக்கிருக்கிறது. சிலர் செய்யும் தொழிலில் சில ஏமாற்று வேலைகளைச் செய்வார்கள். ஆனால், இவரோ ஏமாற்று வேலையையே தொழிலாய் செய்பவர்.\nஅதற்கு சில அரசாங்கமும் இவருக்கு அனுமதி கொடுத்திருப்பதுதான் சோகத்தின் உச்சம்.\nஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களை எந்த நேரத்திலும் சந்திக்கும் வல்லமை படைத்த இவர், இப்போது குடும்பத்தினரைக்கூட பார்க்கமுடியாத நிலை.\nசெய்த பாவத்தைத் தொலைக்க இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார். அவரின் மனசாட்சியைப் பேசச் சொன்னோம். இதோ அவரின் வாக்குமூலம்:\nநான்கு மாதம் முன்புவரை இளைஞனாக ஓடித் திரிந்த என்னை இப்போது ஒரு முதியவனைப்போல் முடக்கி வைத்திருக்கிறார்கள். என் வரவுக்காக எத்தனையோ கதவுகள் காத்திருந்த காலம் போய், இப்போது நான் கம்பிக் கதவுக்குப் பின்னால் காத்திருக்கிறேன்.\nவாழ்க்கையில் வெற்றி பெற தவறான வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவறான வழியிலே வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன் நான்.\nபர்மாவில் பிழைக்கச் சென்ற தமிழ்க் குடும்பம் எங்களுடையது. நான் பிறந்தபோது எனது தந்தை பர்மாவில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். அதில் ஆயிரம் டாலர் பரிசுத் தொகை விழுந்தது. அதுதான் எங்கள் குடும்பம் முதலில் பார்த்த அதிகப் பணம். அதன்பிறகு எங்களின் குடும்பத் தொழில் லாட்டரிப் பக்கம் திரும்பியது. அந்த நாட்களில் பர்மாவில் கள்ள லாட்டரிகள் கிளை விரித்துப் பரவ அந்நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சியடையும் நிலை. அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. நாங்கள் குடும்பத்துடன் பர்மாவை விட்டுப் புறப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்தோம். அருணாசலப் பிரதேசத்தில் ஒரு அட்ரஸை உருவாக்கி குடியமர்ந்தோம்.\nஅங்குதான் எங்களின் வியாபாரப் பார்வை ஆரம்பத்தில் விழுந்தது. லோக்கலிலிருந்த சின்னச் சின்ன அதிகாரிகளை சரிக்கட்டிவிட்டு எங்களின் புதிய சாம்ராஜ்யத்திற்கு ராஜபாட்டை அமைத்தோம். கொஞ்ச நாட்களில் நானே நேரடியாகக் களம் இறங்கினேன். வியாபாரத்தைப் பெருக்க அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தினேன். வியாபாரம் ஓஹோவென உயரத் தொடங்கியது.\nஇந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களான சிக்கிம், பூட்டான், மேகாலயா, இமாசல்பிரதேசம், அருணாசலப் பிரதேசம் என எல்லா மாநிலங்களிலும் பறந்து பறந்து வியாபாரம் செய்தேன். பல இடங்களில் அரசாங்கமே என் வரவுக்காகக் காத்திருந்தது. அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக அவர்கள் லாட்டரி டிக்கெட் விற்பனையை நடத்தி வந்தார்கள். நான் அவர்களிடம் நேரடியாகப் பேசி முடித்து ஒட்டுமொத்த குலுக்கல் வியாபாரத்தை எனக்கே வரும்படியாக செய்தேன்.\nஒரு மாநிலத்தில் ஒரு குலுக்கலுக்கான பம்பரில் சுமார் ஐம்பது சீரியலில் தலா ஒரு லட்சம் டிக்கெட்டுகளை அடிக்க அனுமதி வாங்கிக்கொண்டு ஒவ்வொரு சீரியலும் தலா பத்து லட்சம் டிக்கெட்டுகளை அடித்து விற்பனை செய்வேன். அதாவது, இந்த வியாபாரத்தில் அரசாங்கத்தைவிட நூறு மடங்கு அதிக லாபம் எனக்கே கிடைக்கும். அதும ட்டுமின்றி முதல் இரண்டு பரிசுகளும் மற்றவர்களுக்கு விழாதபடியும் பார்த்துக்கொள்வேன்.\nகொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை தமிழகம், கேரளா, ஆந்திரா என தென்இந்திய மக்களுக்கும் திருப்பினேன். கோவையில் குடோன்கள் அமைத்து, சீட்டுக்களை சீக்ரெட்டாக அடுக்கி வைத்தேன்.\nஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆட்களை நியமித்து அந்தந்த மாநிலத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தேன். அமைச்சர்களை சரி க்கட்டி ஆர்டர் எடுக்கவேண்டியது அவர்களின் வேலை. முதல்வர்களை நான் கவனித்துக்கொள்வேன். அதன்படி சிக்கிமுக்கு சூரியன், நாகாலாந்துக்கு நிலவழகன், அருணாசலத்துக்கு பிரேம் போட்ட கண் ணாடி, பூட்டானுக்கு கிருஷ்ணபிரான், கேரளாவுக்கு மறைந்த பாரதப் பிரதமரின் பெயர் கொண்டோரை போஸ்டிங் போட்டுக் கொடுத்துவிட்டேன். கம்ப்யூட்டரில் இணைந்த மனோபாவம் கொண்டவரை பிரிண்டிங் இன்சார்ஜாக போட்டு வைத்தேன். எந்த மாநிலச் சீட்டாக இருந்தாலும் இரண்டு நிமிடங்களில் போலியைத் தயாரித்து வருவதில் கி ல்லாடிகள். இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தவும், அரசியல் வெளிவிவகாரங்களைப் பார்க்கவும் விசுவாச மானவர்களை வேலைக்கு வைத்தேன். இவர்களுக்குக் கீழ் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.\nஅதாவது, தனியாக ஒரு தலைமைச் செயலகம் இயங்கி வருவதைப்போல சீட்டுக்களின் தலைமையிடமாக எங்களின் சீட்டிங் குடும்பமே இயங்கியது.\nஅஸ்ஸாம் மாநிலத்தின் டெல்லி கதர்ப் புள்ளியான மணியானவருடன் சேர்ந்து அம்மாநிலத்தில் இருபத்தைந்தாயிரம் கோடி கொள்ளையடித்ததைக் கேட்டு ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ந்துபோனது. அதேபோல் நாகாலாந்தில் நான் மட்டுமே தனியாக ஐயாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தில் பல கட்சித் தலைவர்களுக்கு மூச்சு நின்றுபோனது. அதுமட்டுமின்றி பஞ்சாபில் ஒரு மாதத்தில் மட்டும் நான் பதின்மூன்று கோடி ரூபாயை கள்ள வியாபாரத்தில் கல்லா கட்டியதாக ஒரு அறிக்கை வெளிவந் தது. ஆனாலும் என் வியாபாரம் எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டிருந்தது.\nஆனாலும், மேற்கு வங்கம் மட்டும் அடிக்கடி என்னிடம் முரண்டு பிடித்தது. அங்கு நிதித்துறையைக் கவனித்த சுழல் விளக்கு, என் கள்ள வியாபாரத்தால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக, வியாபாரத்திற்குத் தடை செய்து என்னைக் கைது செய்து சிறையில் வைக்கவேண்டும் என்று பலமுறை கூறிவந்தார்.\nஆனாலும் மற்ற மாநிலங்களில் நடந்த வியாபார வேகத்தில் இதையெல்லாம் நான் பெரிதுபடுத்தவில்லை. காரணம், இந்தியா முழுவதிலும் ஒரு நாளைக்கு ஒன்றரைக் கோடி சீட்டுகளை என்னால் விற்க முடிந்தது. அதாவது, ஒரு ஆண்டுக்கு பதின்மூன்றாயிரம் கோடி ரூபாய் எங்கள் கம்பெனியின் டர்ன் ஓவர்.\nஎனது தொழிலுக்குப் போட்டியாக தமிழகத்திலும் சிலர் முளைக்கத் தொடங்கினார்கள். மதுரையிலிருந்து ஒரு பிரமுகரும், கதராடைப் போட்ட இஸ்லாமியப் பிரமுகர் ஒரு வரும் களத்தில் குதித்தனர். அதில் இஸ்லாமியப் பிரமுகர் ஆயிரம் கோடிகளை அமுக்கிக்கொண்டு தொழிலிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.\nநானோ, தொழிலை விட்டபாடில்லை. எனக்கும் அரசியலில் நுழையலாம் என்ற ஆசையிருந்தது. ஆனால், இந்தியா முழுக்க எத்தனையோ மாநிலங்களில் என்மீது வழக்குகள் காத்துக் கிடக்க, எனக்கு அரசியல் அங்கீகாரம் தருவதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனாலும், இருக்கவே இருக்கிறது நம் தமிழ்நாடு என இங்கே அரசியல் பிரவேசம் செய்யக் களம் இறங்கினேன். ராஜாங்க சபையில் என்னை அமர வைப்பதாக ஆரம்பத்தில் கூறினார்கள். அதன்பிறகு அந்தப் பேச்சு முடிந்துவிடவே ஒரு மது பானத் தொழிற்சாலைக்கு அனுமதி வாங்க முயற்சி செய்தேன். அதன் முன்னோட்டமாகத்தான் அரசியல் முக்கியப் புள்ளியை அடிக்கடி சந்தித்தேன். சினிமா பற்றிப் பேசினாலே சிலிர்த்துப் போகும் அவரிடம் சினிமா பற்றியே அடிக்கடி பேசினேன். அவரை இளைஞனாக வடிவமைக்கத் திட்டமிட்டு இறங்கினேன். பல கோடிகளை செலவழித்து பிரமாண்டப்படுத்தினேன். என்னாலேயே இரண்டாவது முறை பார்க்கமுடியாத அதை, அனைவராலும் பாராட்டப்படுவதாகப் பேச வைத்தேன்.\nஅப்போதுதான் சினிமா உலகம் என்னை கண் சிமிட்டி அழைத்தது. அந்த மல்லிகை நடிகையின் மகத்துவம் அறிந்து மறக்காமல் அவரை அழைத்து வந்தேன். வயது வரம்பின்றி அவர் இயல்பாய் நடித்தார்.\nபல வழக்குகளில் தொடர்புடைய என்னுடன் மேடையேற வேண்டாம் என பலர் சொன்னதையும் பொருட்படுத்தாமல் அந்த முக்கியஸ்தர் எனக்கு முக்கியத்துவம் தந்தார். மொழி விழாவிலும் குழு ஒன்றில் உறுப்பினராய் என்னை சேர்த்துவிட்டார்கள். அந்தக் கல்வியாளர்கள் மத்தியில் ஒரு கள்ள வியாபாரியாக நானும் இருந்தேன்.\nதேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலச் செலவை கவனித்துக்கொள்ளச் சொன்னார்கள். இரண்டு மாவட்டத்திற்கும் அள்ளியிறைத்தேன். முடிவுகளோ நாங்கள் நினைத்ததற்கு மாறாக அமைந்தது.\nஏற்கெனவே எங்களின் வியாபாரத்தைத் தடுத்தவர்களே அரியணையில் அமர்ந்தார்கள். அவர்களுக்கும் நான் அரசியல் தூது விட்டுப் பார்த்தேன்.\nபாதாளம் வரைக்கும் பாயும் பணம் இந்த விஷயத்தில் தோட்டத்து வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.\nஎந்தச் சூழ்நிலையிலும் எங்களை மன்னிக்க அவர்கள் தயாராக இல்லை. எத்தனையோ குடும்பங்களின் அழிவிற்குக் காரணமாயிருந்த என் வியாபாரத்தையும், என்னையும் காப்பாற்றக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார்கள். விதி விஸ்வரூபமெடுத்துவிட்டது. என் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக இப்போது சேர்க்கப்படுகிறது. ராஜ உபசாரத்தோடு வலம் வந்த நான் இப்போது சுத்தமான காற்றுக்கும், சுவையான உணவுக்கும் லாட்டரி அடித்துக் கொண்டிருக்கிறேன்.\nNext story சொல்வதெல்லாம் உண்மை பாகம் 13\nPrevious story நீங்கள் மனது வைத்தால் முடியும்.\nசிறை செல்லும் சிங்கள ரத்னா\nதர்மபுரி தாக்குதல் உணர்த்துவது என்ன \nகூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/5_4.html", "date_download": "2019-01-18T03:04:07Z", "digest": "sha1:4HVZ3HVMHMBJUZIMDDQL5WMK6NNWOOFZ", "length": 12580, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "சிட்னி டெஸ்ட்: சுவாரஸ்யமான சாதனைகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / சிட்னி டெஸ்ட்: சுவாரஸ்யமான சாதனைகள்\nசிட்னி டெஸ்ட்: சுவாரஸ்யமான சாதனைகள்\nஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்களது மண்ணிலேயே சிதறடித்த இந்திய அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. சத்தேஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த் ஆகிய இருவரின் அபார சதமே இந்திய அணியை இந்த அளவுக்கு முன்னிலை பெறவைத்தது. இவர்கள் இருவரது ஆட்டம் இதற்கு முந்தைய பல சாதனைகளையும் தகர்த்துள்ளது.\nஇன்றைய (ஜனவரி 4) ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன் பரூக் இன்ஜினீயர் அடிலெய்டில் 89 ரன்கள் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கிரண் மோரே ஆட்டமிழக்காமல் 67 ரன்களும், பார்தீவ் பட்டேல் 62 ரன்களும், எம்எஸ் தோனி ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் அடித்துள்ளனர்.\nமேலும் தோனி பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் அடித்ததுதான் வெளிநாட்டு மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் சேர்த்து முதல் இடம்பிடித்துள்ளார்.\nஆசிய கண்டத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பராக, பிற கண்டங்களில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை ரிஷப் பந்த் வங்க தேச வீரர் முஸ்ஃபிகுர் ரஹீமுடன் இணைந்து பெற்றுள்ளார். முஸ்ஃபிகுர் 2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nபுஜாரா இந்தப் போட்டியில் இரட்டைச் சதத்திற்கு நெருக்கமாக வந்து பறிகொடுத்தாலும் 18வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் தொடரில் புஜாரா அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை, ஏற்கனவே 3 சதங்கள் அடித்துள்ள கவாஸ்கருடன் பகிர்ந்துள்ளார். இந்தப் பட்டியலில் 4 சதங்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார்.\nஆஸ்திரேலிய தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள புஜாரா, அதிக பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார். இந்தத் தொடரில் 7ஆவது இன்னிங்ஸை ஆடியுள்ள புஜாரா, 1135 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 1033 பந்துகளை எதிர்கொண்ட கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்னும் 69 பந்துகளை எதிர்கொண்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட திராவிட்டின் (1203 பந்துகள்) சாதனையை முறியடிப்பார்.\nஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 26 ஓவர்கள் பந்துவீசிய ஸ்டார்க் 123 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். இதில் எந்த ஓவரும் மெய்டன் ஆகவில்லை.\n1979-80ஆம் ஆண்டு ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் என நிர்ணயிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஒருவர் மெய்டன் ஆகாமல் இத்தனை ஓவர்கள் பந்து வீசியது இதுவே முதல் முறை. நேற்றைய ஆட்டத்தின் போது ரஹானே விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றியது அவரது 199ஆவது விக்கெட். இன்றைய ஆட்டத்தில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 17ஆவது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் என்ற பெயர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் இடம் தரவில்லை.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131820-special-train-to-be-operated-for-velankanni-function.html", "date_download": "2019-01-18T03:17:17Z", "digest": "sha1:F3KXGHMEBIAKDZCW3MGE33ZZTD2F7NQV", "length": 21511, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "வேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை! | special train to be operated for velankanni function", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:15 (24/07/2018)\nவேளாங்கண்ணி திருவிழாவுக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை\nவேளாங்கண்ணி கோயில் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்துவர்களின் புனிதத்தலமான வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால், தென் மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணி செல்வதற்கு நேரடி ரயில் வசதி கிடையாது. அதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதனால் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், நெல்லை வழியாக வேளாங்கண்ணி வரை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇது தொடர்பாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ``தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி சென்று வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயிலின் திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது.\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nஅதனால் பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு திருவிழா கால சிறப்புரயில் அறிவித்து இரு மார்க்கங்களிலும் தென்மாவட்ட பயணிகளுக்குப் பயன்படும் வகையில் காலஅட்டவணை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மார்க்கத்தில் ரயில் இயக்கப்பட்டால் குமரி, நெல்லை மாவட்டங்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு திருவிழா ரயில் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. அத்தகைய கடைசி நேர அறிவிப்பால் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் காலியாக இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை கடைசி நேரத்தில் அறிவிப்பதே அந்த வழித்தடத்தில் நிரந்தர ரயில் இயக்க முக்கியத்துவம் கிடைக்காமல் செய்யவே என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அதனால், இந்த ரயில்களை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும்.\nமும்பையைத் தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்கள் மும்பையிலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில்களை கடந்த வாரம் அறிவித்துள்ளது. ஆனால், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்களை அறிவிக்காமல் இன்னமும் தூங்கி வழிகிறது. அதனால் விரைவில் திருவிழாக் கால ரயில் அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபண்டிகை கால சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jul-31/editorial", "date_download": "2019-01-18T03:05:19Z", "digest": "sha1:ONRNOD2DO24CPJHKMFRBVN2ZIIK7HELJ", "length": 13701, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 31 July 2018 - ஆசிரியர் பக்கம்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசக்தி விகடன் - 31 Jul, 2018\nவாழ்க்கை ஒளிர... தட்சிணாயன தரிசனம்\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\nஆலயம் தேடுவோம்: பரசுராமர் வழிபட்ட திருக்கோயில் பொலிவு பெறட்டும்\nமகா பெரியவா - 8\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nரங்க ராஜ்ஜியம் - 8\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிலிர்ப்பாக... சிறப்பாக... சக்தி யாத்திரை\nசிலிர்ப்பாக... சிறப்பாக... சக்தி யாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/thadam/2017-jul-01/poetries/132386-tamil-poetry.html", "date_download": "2019-01-18T03:33:26Z", "digest": "sha1:BNKOZ2Q7XGS4FFR7I2DJ4VFUG2LNWWUQ", "length": 20488, "nlines": 491, "source_domain": "www.vikatan.com", "title": "கோர்ட் சித்திரங்கள் - வே.பாபு | Tamil Poetry - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n\"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை” - சாரு நிவேதிதா\nமஹாகவி என்கிற பாரதி என்கிற சுப்பிரமணியன் - (ஆ.இரா.வேங்கடாசலபதியின் ‘எழுக, நீ புலவன் ’ நூலை முன்வைத்து) - இசை\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nமலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி\nமனதில் தீ சுமந்து திரிதல் - கணேசகுமாரன்\nபேரன்பு ஒளிரும் சிற்றகல் - (தி.ஜா.வின் பெண் கதாபாத்திரங்களை முன்வைத்து) - அ.வெண்ணிலா\nநா.காமராசன் ஓய்ந்த நதியலை - பா.செயப்பிரகாசம்\nதன்னை ஈந்து கனிந்த கலைத்துவம் - யூமா வாசுகி\nநத்தையின் பாதை - 2 - இந்த மாபெரும் சிதல்புற்று - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 9 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nமூன்று சீலைகள் - நரன்\nகாலிகிராபி - வரவனை செந்தில்\nமண்ணை முத்தமிட தேவையான தேறல் - மௌனன் யாத்ரீகா\nஅபத்தக் கேள்விகளின் கீறல்கள் - யவனிகா ஸ்ரீராம்\nநான் தனியாகவே இருக்கிறேன் - ஞா.தியாகராஜன்\nஏழு மீன் கடந்து… - ஆதிரன்\nகுற்றங் களைதல் - சம்பு\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nகோர்ட் சித்திரங்கள் - வே.பாபு\nஇந்த ஐந்தாம் நம்பர் கோர்ட்டுக்கு\nகொஞ்சம் காற்று வீசுவதாக உணர்கிறாள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nரோஸுக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் - வியாகுலன்\nஇன்றிரவு நீ உறங்கிவிடு மகளே... - ஜெயராணி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-18T04:08:03Z", "digest": "sha1:UDVIO2FL2JABPVHQSC3BPCXMTO3LLFFS", "length": 8274, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் அரசியல் சிக்கலை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் அரசியல் சிக்கலை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்\nஇலங்கையில் அரசியல் சிக்கலை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கலை தீர்த்துக் கொள்ள தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை​களை ​மேற்கொள்ள வேண்டுமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.\nகண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையில் உள்ள நட்புறவானது எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ரூபாயின் வீழ்ச்சியால் வர்த்தகத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்களென்றும் இது மிகவும் பாரதூரமான நிலை என்றும் அலைனா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகண்டியில் ஐந்து மாடி கட்டடத்தில் பாரிய தீ: மூவர் படுகாயம்\nகண்டி, யட்டிநுவர பகுதியிலுள்ள ஐந்து மாடிகள் கொண்ட கட்டடமொன்றில் தீடீரென ஏற்பட்ட தீப்பரவலில் மூவர் பட\nமொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரிக்க வேண்டாம் – விஜித் விஜயமுனி\nநாடாளுமன்றில் அங்கம் வகிப்பவர்களை தமிழ், முஸ்லிம், சிங்களர்வகள் என்று பாராமல், அனைவரையும் நாடாளுமன்ற\nஒற்றையாட்சியே நீடிக்கும் – அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல உறுதி\nகூட்டமைப்பினர் கோரும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தினை ஏற்கவில்லை என்றும், ஒற்றையாட்சியே நீடிக்கும் எ\nசுமந்திரன், ஹக்கீம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் – கெஹலிய\nஎம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம் போன்றோர் இலங்கையை பிளவுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்\nகண்டியில் மகாநாயக்கர்களிடம் பிரதமர் ஆசி\nஅரசியல் நெருக்கடிகளை தொடர்ந்து புதிய அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (வெள்ளி\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53488-diwali-special-buses-booking-center-open-today.html", "date_download": "2019-01-18T03:07:36Z", "digest": "sha1:U6JQT3C2AAYKVOTRUUMJXWGCFZGFFG7K", "length": 8834, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு | Diwali Special buses: Booking center open today", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nதீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு\nதீபாவளி பண்டிக்கைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய சிறப்பு முன்பதிவு மையம் இன்று திறக்கப்பட இருக்கிறது.\nதீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் 3-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் மற்றும் மாதாவரம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 367 பேருந்துகள் 5-ம் தேதியும், தமிழகத்தின் பிற இடத்தில் இருந்து 9,200 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.\nRead Also -> காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் வழக்கு தள்ளுபடி\nஇதற்கான முன்பதிவு மையத்தை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு மையத்தில் சிறப்புப் பேருந்துகளில் செல்லவும், பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் முன் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு\nபிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் - முன்பதிவுகள் எங்கே\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகின் மிக உயரமான படேல் சிலை குஜராத்தில் இன்று திறப்பு\nபிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51352-mangkhut-storm-to-hit-the-philippines-after-the-us.html", "date_download": "2019-01-18T03:29:39Z", "digest": "sha1:BRYIHB4IHMVYZ6EFJ5O5HG5WPKZRCFMR", "length": 10923, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை தாக்க வரும் மங்குட் புயல் | Mangkhut Storm to hit the Philippines after the US", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nஅமெரிக்காவை அடுத்து பிலிப்பைன்ஸை தாக்க வரும் மங்குட் புயல்\nபிலிப்பைன்ஸை அச்சுறுத்தி வரும் மங்குட் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டிருப்பதால், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஃபிளாரென்ஸ் புயலை விட, மங்குட் புயல் மிகுந்த வலிமையானது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பிலிப்பைன்ஸின் லுசான் தீவு மிகுந்த சேதத்தை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் அங்கு வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அரசு கவலை அடைந்துள்ளது. ஏற்கெனவே பசிபிக் கடல் பகுதியில் உள்ள மார்ஷல் தீவுகளில் பாதிப்பை ஏற்படுத்திய மங்குட் புயல் மெல்ல பிலிப்பைன்ஸை நோக்கி முன்னேறி வருகிறது. இதையடுத்து, வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்களும், மீட்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபுயல் கரையை கடக்கும்போது, மின்சாரம் ‌மற்றும் தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உருவாகி இருப்பதால், அங்கு வசித்து வரும் மக்களும் வேறு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nகல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்\nநூற்றாண்டு பெருமை பேசும் பொறையாறு இஞ்சி பக்கோடா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகஜா புயலால் பாதித்த 15 குடும்பங்களுக்கு வீடு - ரஜினி மக்கள் மன்றம்\nகஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்\nபிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட 'உஸ்மான்' புயல்\nகரையை கடந்த பெய்ட்டி : இனி வறண்ட வானிலை தான்...\nகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...\nஉருவானது ‘பெய்ட்டி’ புயல் - சென்னையில் கனமழை வாய்ப்பு\nதாயின் நினைவு தினத்திற்கு விடுப்பு மறுப்பு : மின்ஊழியர் தற்கொலை\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி உதவி\nமத்தியக்குழு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்வீச்சால் பதட்டம் - போலீஸ் பாதுகாப்புடன் செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலம்\nநூற்றாண்டு பெருமை பேசும் பொறையாறு இஞ்சி பக்கோடா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2017/11/tips-to-reduce-breast-size.html", "date_download": "2019-01-18T02:59:40Z", "digest": "sha1:PMCNKPX6IV756OXDAYUA4DVGFXQCJX6Q", "length": 32141, "nlines": 206, "source_domain": "www.tamil247.info", "title": "அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்! ~ Tamil247.info", "raw_content": "\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவரா நீங்கள், பெரிய மார்பு, மார்பகம், பருத்த, பெருத்த, புடைத்த, தொங்கும் மார்பகங்கள் சிறியதாக, தளர்ந்த மார்பு இறுக்கம் பெற\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவரா நீங்கள்\nபெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது. இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது. மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர். ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன என்று கேட்கலாம். வேறு என்ன இயற்கை வழிகள் தான்.\nசுலபமாக இயற்கையான வழிமுறைகளை கையாண்டாலே போதும், உங்களுடைய மார்பகங்களை சரியான அளவில் பேணிக்காக்க முடியும். சரி, உங்களது மார்பகங்கள் பெரியதாக இருந்தால் மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள உதவும் எளிதான இயற்கை வழிகளை கொடுத்துள்ளோம் அவற்றை பார்ப்போம் வாருங்கள்.\nஒரு சில பயிற்சிகளை செய்வதன் மூலம் மார்பக அளவை குறைக்கலாம்.. மார்பகம் பெரிதாக இருப்பதற்கு, அங்குள்ள திசுக்களில் 90% கொழுப்புக்கள் சேர்ந்து இருப்பது தான். ஆகவே மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்கு சிறந்த வழி, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு முயற்சிப்பது தான். அவ்வாறு முயற்சிக்கும் போது மார்பகங்களில் உள்ள கொழுப்புக்கள் மட்டும் குறையுமாறு செய்யக்கூடாது. உடல் முழுவதும் சேர்ந்துள்ள கொழுப்புக்கள் அனைத்தும் வெளியேறுமாறு தான் செயல்பட வேண்டும். இவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கான செயலை மேற்கொண்டால், உடல் எடை குறைவதோடு, மார்பகத்தின் அளவும் குறையும்.\nஉங்களது மார்பக அளவை இயற்கையான முறையில் குறைக்க, ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி மிக எளிதான வழியில் நல்ல பயன் தரும். நல்ல நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்றவைகளில் இருந்து நீங்கள் பயிற்சியை தொடங்குவது நல்லது. ஏரோபிக் உடற்பயிற்சிகளான ஓடுதல், நீச்சல், பைக் ஓட்டுதல், நடனம் மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளும் போது, இதயத்தின் துடிப்பு நீண்ட நேரம் வேகமாக துடிப்பதால், அவை எடை குறைவுக்கு வழிவகுக்கும். அதிலும் தினமும் குறைந்தது அரை மணிநேரம் செய்ய வேண்டும்.\nதசைகளை வலுபடுத்துவதற்கு பயன்படுவது தான் அனிரோபிக் உடற்பயிற்சி. அத்தகைய அனிரோபிக் உடற்பயிற்சிகளான புஷ் அப், புல் அப் போன்றவற்றை செய்தால், அவை மார்பகத்தின் அளவை குறைத்து, அழகான சிறிய மார்பகங்களாக மாற்றும்.\nஇயற்கையான எண்ணெய்களை கொண்டு உங்களது மார்பக பகுதிகளில் மசாஜ் செய்வதும், உங்களது மார்பக அளவை குறைக்க நல்ல பயன் தருவதாய் உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகார்டியோ பயிற்சி மேற்கொண்டு வந்தால் நீங்கள் எளிதாக உங்கள் மார்பக பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்க இயலும். தொடர்ந்து ஒரு வாரம் கார்டியோ பயிற்சிகளை செய்தாலே இதன் பலனை நீங்கள் கண்கூடப் பார்க்கலாம்.\nநடனம் ஆடும் போது நமது உடலில் உள்ள அனைத்து தசைகளும் அசைந்துக் கொடுப்பதால், நன்கு நடனம் ஆடுவது உங்களது உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும்.\nஒரு சில இயற்க்கை உணவுகளை, வைத்தியங்களை தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலமும் மார்பக அளவை குறைக்கலாம்..\nஇஞ்சியை சுடுதண்ணீரில் தேனுடன் கலந்து பருகினால் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். இயற்கையிலேயே இஞ்சிக்கு கொழுப்பை எரிக்கும் தன்மைக் கொண்டதென்பதுக் குறிப்பிடத்தக்கது.\nஆளிவிதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்க உதவுகிறது. ஆளிவிதைகளை தண்ணீரில் ஊற வைத்து பருகுவதனால் ஒரு சில நாட்களிலேயே உடல் எடை குறைவில் நீங்கள் நல்ல மாற்றங்களை பார்க்க இயலும்.\nRelated Post: உடல் எடை குறைய, மார்பு அளவு குறைய ஆலிவ் விதை தண்ணீர் , தயாரிப்பது எப்படி\nஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை கிரீன் டீ பருகி வந்தால், உங்களது மார்பக அளவை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்லாது தினமும் கிரீன் டீ பருகுவது உடல்நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.\nதினமும் அதிக அளவில் பானங்களை குடிக்க வேண்டும். அதுவும் பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் கலோரி பற்றாக்குறை ஏற்பட்டு, உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும். மேலும் மார்பகங்களும் குறையும்.\nமுட்டையின் வெள்ளை கருவினை ஒரு டீஸ்பூன் வெங்காயத்தின் சாறோடு கலந்து உங்களது மார்பகங்களில் மாஸ்க் செய்து வந்தால் உங்கள் மார்பகங்கள் இறுக்கமடையும். இதனால் உங்களது மார்பகம் சிறியதாக சரியான அளவில் தோற்றமளிக்க உதவும். வாரத்தில் இரண்டு முறை நீங்கள் இந்த மாஸ்க்கை உபயோகப்படுத்தி வந்தால் நல்ல பயன் தரும்.\nநீங்கள் இதுவரை உங்களது மார்பக அளவை குறைக்க மீன் எண்ணெய்யை பயன்படுத்தி இருகிறீர்களா இல்லை என்றால் பயன்படுத்தி பாருங்கள். இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து மார்பக அளவை குறைக்க உதவுகிறது.\nவேப்பிலையின் நற்குணங்கள் உங்களது மார்பகங்களில் அளவை குறைக்கவும் உதவுகிறது. உங்கள் கை நிறைய வேப்ப இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின் அதோடு கொஞ்சம் மஞ்சள் மற்றும் தேனை கலந்து பருகி வந்தால் உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும். இதை தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வந்தாலே நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nஃபாஸ்ட் ஃபுட், வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்திலும் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், அவை உடல் எடையுடன், மார்பகத்தின் அளவையும் அதிகரிக்கும். எனவே இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nதேவையில்லாத அளவு மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவரா நீங்கள், பெரிய மார்பு, மார்பகம், பருத்த, பெருத்த, புடைத்த, தொங்கும் மார்பகங்கள் சிறியதாக, தளர்ந்த மார்பு இறுக்கம் பெற, அழகிய , அழகு குறிப்புகள், பெண்கள், கல்லூரி பெண்கள், குழந்தை பெற்ற பிறகு, குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் மார்பு அளவு குறைய டிப்ஸ்\nஎனதருமை நேயர்களே இந்த 'அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: அழகு குறிப்புகள், Ladies tips in tamil\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வ...\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை –...\nநீங்க கத்தும் போது உள்நாக்கு(Uvula) எப்படி துடிக்க...\nஇரண்டாக உடைந்து போன கிரிக்கெட் மட்டையை எப்படி சரிச...\nகணவன் மனைவியிடையே சண்டை வராமல் இருக்க சுப்ரீம் கோர...\nபுதிய மண் பாத்திரங்களை சமையலுக்கு பழக்குவது எப்படி...\n\"கொடிவீரன்\" பட இயக்குனர் அசோக் குமார் தற்கொலை செய்...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட ...\nமூக்கிலிருந்து ரத்தம் வந்தால் என்ன முதலுதவி செய்ய ...\nபீங்கான் காபி கப்பின் மீது போட்டோவை ஒட்ட வைப்பது எ...\nடெங்கு காய்ச்சல் குணமாக என்ன செய்யவேண்டும்\nடான்சில் பிரச்னை தீர (தொண்டையில் சதை வளர்ச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_51.html", "date_download": "2019-01-18T04:19:32Z", "digest": "sha1:PLDE7EXNAD3VYQQGK5IOJQKB26GCRMNF", "length": 4899, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத்\nபதிந்தவர்: தம்பியன் 15 October 2017\n“சிறைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை. விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசியல் கைதிகள் என்று கருத முடியாது” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஅதுபோல, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to அரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-01-18T03:43:56Z", "digest": "sha1:FB7QYP6JFHHMBK4I6RNA5N55GREGIJYI", "length": 13312, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் | CTR24 கனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nகனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்\nகனேடியர்கள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியும் கனேடியப் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nதொலைபேசி ஊடாக இந்த உரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதை அமெரிக்க வெள்ளைமாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் மேலும் தகவல் வெளியிடுகையில், சட்டவிரோதமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்கள் தொடர்பாகவும் இருதரப்பு வர்த்தக விவகாரங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாக கூறியுள்ளார்.\nஇதேவேளை சீனாவில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களின் விடுதலைக்காக அமெரிக்கா செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ நன்றி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த இரண்டு கனேடியர்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இரண்டு தலைவர்களும் இணங்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசீன நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவரை வன்கூவரில் கனேடிய பொலிஸார் கைதுசெய்த சம்பவத்தினை அடுத்து குறித்த கனேடியர்கள் இருவரும் சீனாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே சீன தொலைபேசி நிறுவனமான ஹூவாவி நிதி அதிகாரியை கனேடிய அதிகாரிகள் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postநாடு மூன்று வகையான அபாயங்களை எதிர்கொண்டுள்ளது- மஹிந்த ராஜபக்ஸ Next Postகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/life-history/mahavira", "date_download": "2019-01-18T04:11:06Z", "digest": "sha1:RI3NM6BR4GJ5BW76CXJMBZS3HEDCVK2N", "length": 15046, "nlines": 182, "source_domain": "onetune.in", "title": "மகாவீரர் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nசமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகிறது. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதியை, ஒவ்வொரு வருடமும் ‘மகாவீரர் ஜெயந்தியாக’ கொண்டாடுகின்றனர். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விரிவாகக் காண்போம்.\nஇடம்: குண்டா, வைசாலி, பீகார் மாநிலம், இந்தியா\nஇறப்பு: கி. மு. 527\n‘வர்த்தமானர்’ என்ற இயற்பெயர்கொண்ட “மகாவீரர்” கி.மு. 599 வருடம், இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலிக்கு அருகிலுள்ள “குண்டா” என்ற இடத்தில் சித்தாத்தர் என்பவருக்கும், திரிசாலாவுக்கும் மகனாக ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்கள் இட்டப் பெயர் “வர்த்தமானர்” ஆகும்.\nஅரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். இருப்பினும் அச்சிறுவயதிலே ஆன்மீகநாட்டம் கொண்டவராகவும், தியானத்திலும், தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். பின்னர் யசோதரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இல்லறவாழ்க்கையை நடத்தி வந்தார். சமணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிறகு இல்லற வாழ்விலிருந்து விலகி, தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.\nமனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள், “சாலா” என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர் “மகாவீரர்” என அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள் ஆகும். தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டது மட்டுமல்லாமல், சமண சமயம் இந்தியாவெங்கும் தீவிரமாக பரவத்தொடங்கியது. இதனால், சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்பட்டார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.\nஇருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் என சமணர்களால் போற்றப்படும் மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும், அகிம்சையையும் போதிக்கும் உன்னத கோட்பாடுகளாக விளங்கியது. மகாவீரர், ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக “கர்மா” என்னும் வினைப் பயன்களை அடைய நேரிடும்’ என போதித்தார். இதிலிருந்து விடுபட, மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ போன்றவற்றை கடைப்பிடித்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார். மேலும், ‘எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், உண்மையை மட்டும் பேசுதல், திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துகள் மீது ஆசை கொள்ளாமல் இருத்தல்’ என ஐந்து பண்புகளும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாக விளங்கின. உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார்.\nஅனைத்து உயிர்களிடத்திலும் அன்புகாட்ட வேண்டும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும், கொல்லாமையுமே அறநெறி எனக் காட்டி அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தி, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527ல் பீகாரிலுள்ள “பாவா” என்னும் இடத்தில் தன்னுடைய 72வது வயதில் காலமானார்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/02/05/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/22398/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-18T04:06:09Z", "digest": "sha1:GC7FHHTEL5A2WIVHPKOSEEADHV5JSJB6", "length": 23727, "nlines": 245, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிசேரியன் மகப்பேறும் உண்மைகளும் | தினகரன்", "raw_content": "\nHome சிசேரியன் மகப்பேறும் உண்மைகளும்\nசிசேரியன் மூலம் குழந்தைப் பிறப்பது அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலை பற்றி, 'பச்சிளம் சிசுவைக் காப்பாற்ற'; 'மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க' என இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு பிரசவம் சிக்கலாகும்போது, தாயையும் சேயையும் நல்லபடியாகப் பிரிப்பதில் சிசேரியனின் பங்கு, அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.\nஇந்தியாவில் 55% பெண்களுக்கு சிசேரியன் முறையில்தான் குழந்தை பிறப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் சிசேரியன் எண்ணிக்கை இரண்டு மடங்காகி விட்டது என்று ஆய்வுகள் சொல்கிறது. இதில், மருத்துவ ரீதியாகத் தேவைப்பட்ட சிசேரியன், தேவைப்படாத சிசேரியன் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம். கடைசி வரை சுகப்பிரசத்தை எதிர்பார்த்து, எமர்ஜென்சியாக சிசேரியன் ஆனவர்கள், மனதளவில் பயந்துபோய் இருப்பார்கள். அவர்களுக்கான சில 'டோன்ட் வொர்ரி' உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறார், மகப்பேறு மருத்துவர் நிவேதா.\nபயம்: சிசேரியன் செய்துகொண்டவர்களுக்கு கையால் செய்யப்படும் தையலே பாதுகாப்பு. ஸ்டேபிள், அப்படியே கரைந்துபோகிற தையல் எல்லாம் பாதுகாப்பு இல்லையாமே\nஉண்மை: கையால் தையல் போடுவது, ஸ்டேபிள், கரைந்துபோகிற தையல் எல்லாமே வயிற்றின் மேல் பகுதியில் போடும் விஷயங்கள்தான். கருப்பை, வயிற்றின் உள் லேயர்களில் கைகளால்தான் தையல் போடுவோம். அதனால், பயம் வேண்டவே வேண்டாம்.\nபயம்: சிசேரியன் நடந்தவர்களுக்கு கையாலேயே தையல் போடலாமே... ஸ்டேபிள், கரைகிற தையல் போடுவது எதனால்\nஉண்மை: பெரும்பாலானவர்களுக்கு கைத் தையல்தான் போடுவோம். தையல் போட்டு, பிரிக்கும் பிரச்னையைத் தவிர்க்க அப்சார்பபிள் தையலும் போடுவோம். இது அப்படியே கரைந்துவிடும். அப்படியென்றால், ஸ்டேபிள் எதற்கு சில பெண்கள் உடல் பருமனாக இருப்பார்கள். சிலருக்கு மூன்றாவது டிரைமெஸ்டரின்போது கை, கால்களில் நீர் கோத்துக்கொண்டு வீங்கிவிடும். இப்படிப்பட்டவர்களின் வயிற்றுச் சுவர்களிலும் நீர் சேர்ந்திருக்கும். இவர்களுக்கு சிசேரியன் செய்த பிறகு, வயிற்றில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேறுவதற்காக வேறு வழியின்றி ஸ்டேபிள் போடுவோம். ஸ்டேபிள் செய்யும்போது, ஆங்காங்கே இடைவெளி இருக்கும். தேவையற்ற நீர் இதன் வழியாக வெளியேறிவிடும். இதை ஒரு வாரம், பத்து நாள்களில் எடுத்துவிடுவோம்.\nபயம்: சிசேரியன் தையல் பிரிந்துவிடுமா\nஉண்மை: நிச்சயம் பிரியாது. பயப்பட வேண்டாம். கருப்பையில் தொடங்கி வயிற்றின் வெளித்தோல் வரை தோலின் தன்மைக்கு ஏற்ற மெல்லிய உபகரணங்களைத் தைப்பதற்குப் பயன்படுத்துவதால், தையல் பிரியும் என்ற பேச்சுக்கு இடமில்லை. யாருக்காவது அப்படி நிகழ்ந்திருந்தால், உடனே மருத்துவரிடம் சென்று, தையல்போட்ட இடத்தில் இன்ஃபெக்‌ஷன் ஆகியிருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\nபயம்: எத்தனையோ பேருக்கு சிசேரியன் நடக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் ஏன் புண் ஆறாமல் இன்ஃபெக்‌ஷன் ஆகிறது\nஉண்மை: சிசேரியனைப் பொறுத்தவரை, வெளிக்காயம் ஒரு வாரத்தில் ஆறிவிடும். உள்காயங்கள் 6 வாரங்களில் சரியாகிவிடும். மற்றபடி, இப்படி இன்ஃபெக்‌ஷன் ஏற்பட இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தையல் போட்ட இடத்தில் தண்ணீரே படக்கூடாது என்ற பயத்தில், சிலர் அந்த இடத்தையே அழுக்காக்கி வைத்திருப்பார்கள். சிலர், புண்ணுக்கு மஞ்சள் தடவுகிறேன், தேங்காய் எண்ணெய் தடவுகிறேன் எனச் செய்வதோடு, குளிக்கும்போது சுத்தம் செய்யவும் மாட்டார்கள். இதனால் இன்ஃபெக்‌ஷன் ஏற்படுகிறது.\nஇரண்டாவது காரணம், பெரிய தொப்பை, டயபடீஸ், சிசேரியன் செய்த வயிற்றில் பெல்ட் போடுவது, பிளட்பிரஷர் காரணமாக உடல் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்திருக்கும். இதில், எந்த வகை பிரச்னை எனத் தெரிந்து, மருத்துவர் ஆலோசனைப்படி செயல்பட்டால், இன்ஃபெக்‌ஷன் தொல்லை வராது.\nபயம்: நார்மல் டெலிவரிபோல, சிசேரியர் செய்துகொண்டவர்கள் பால் ஊறுவதற்காக சுறா, கருவாடு சாப்பிட்டால் அலர்ஜி வருமாமே\nஉண்மை: தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், சிலருக்குக் கடல் உணவுகள் இயல்பாகவே அலர்ஜியை ஏற்படுத்தும். குழந்தைப் பிறப்பதற்கு முன்னாலும் அப்படிப்பட்ட அலர்ஜி உள்ளவர்கள், அவற்றைச் சாப்பிட வேண்டாம். அதேபோல, சுறா மற்றும் கருவாடு சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவர்களும் தவிர்த்துவிடுவது நல்லது. திடீரென சாப்பிடுவதால், அலர்ஜி ஏற்படலாம். மற்றவர்கள், பயப்படாமல் சாப்பிடலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇதயத்துக்கு இதம் தரும் சிவப்புத் திராட்சை\nசிவப்புத் திராட்சையில் மருத்துவக் குணம் மிகுந்திருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சூப்பர் மார்க்கெட், பெரிய பழக்கடைகளில் கிடைக்கும் சிவப்புத்...\nபார்வையைப் பாதிக்கும் கொம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்\n`அந்த அலுவலகத்தில் கண்ணாடி போட்ட ஒருத்தர் இருப்பார்' - முன்பெல்லாம் ஒருவரை அடையாளம் காட்ட இப்படிக் குறிப்பிடுவார்கள். சில வருடங்களுக்கு...\nஆழ்ந்த தூக்கத்துக்கு 12 யோசனைகள்...\nபகல் முழுக்க உழைத்துக் களைத்துப் போவது உடம்பு மட்டுமல்ல... மனமும்தான் இரண்டையும் ரிலாக்ஸ் செய்வது உறக்கம். நிம்மதியான, போதுமான தூக்கம் இல்லையா இரண்டையும் ரிலாக்ஸ் செய்வது உறக்கம். நிம்மதியான, போதுமான தூக்கம் இல்லையா\nவெயிலுக்கு இதமான ஆடை அணிகலன்கள்\nகோடைக்காலம் வந்தாச்சு. அடிக்கும் வெயிலுக்கு என்ன அக்ஸசரிஸ் பயன்படுத்தினாலும் செட் ஆகாமல், வியர்த்துக் கொட்டும். வியர்வை பட்டு உடம்பில்...\nசீரற்ற மாதவிடாய்க்கு மருத்துவரின் ஆலோசனை இது...\n”இன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்னை இருக்கிறது. நமது...\nதொற்றா நோயினால் 2017ம் ஆண்டு 137,000 பேர் மரணம்\n2017 ஆண்டில் மட்டும் 1 இலட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொற்றா நோயினாலும், 3017 பேர் விபத்தினாலும் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறான...\nநகம் பெயர்ந்தால் என்ன செய்ய வேண்டும்\nவிரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது....\nகர்ப்பகால உடல் பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி\nபயம், தவிப்பு, பதற்றம் அத்தனையும் பெண்களுக்குத் தரும் காலம் கர்ப்பகாலம். அந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கர்ப்பிணிகள்...\nசிசேரியன் மூலம் குழந்தைப் பிறப்பது அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலை பற்றி, 'பச்சிளம் சிசுவைக் காப்பாற்ற'; 'மருத்துவர்கள் பணம் சம்பாதிக்க'...\nஆண்களை விட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்\nஅனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தூக்கம். ஆனால், அதிலும் பெண்களுக்குப் பாரபட்சம்தான். `ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று...\nசளி பிரச்சினை; தவிர்க்க வேண்டிய உணவுகள்\n‘மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும்; தைப் பனியில் தரையும் குளிரும்' என்பது முன்னோர்கள் வாக்கு. இதை மெய்ப்பிப்பதுபோலவே, அந்தி சாயும் வேளையில்...\nமுழுச்சத்தையும் வைத்திருக்கும் மண்பானை சமையல்\nநம் பாரம்பர்ய அடையாளங்களுள் ஒன்றான பொங்கல் கொண்டாட்டத்தில், புத்தாடை உடுத்தி, வாசலில் கோலமிட்டு, புதிய மண்பானையில் புத்தரிசியால் பொங்கலிடுவது...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/13624", "date_download": "2019-01-18T03:49:30Z", "digest": "sha1:WHIG4NS6Z35MTWAMNJP7RRAW5ZIWVVUW", "length": 9315, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டும் இணையும் விஜய் - அட்லி | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nமீண்டும் இணையும் விஜய் - அட்லி\nமீண்டும் இணையும் விஜய் - அட்லி\nவிஜய்யும், அட்லியும் மீண்டும் இணையப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.\n‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யும் அட்லியும் மீண்டும் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால், இதுவரை தயாரிப்பாளர் தரப்பிலோ, இயக்குனர் தரப்பிலோ இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nஇந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் ‘பைரவா’ படத்தை தொடர்ந்த அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் படம் குறித்த வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.\nஇப்படத்திற்கு ‘பாகுபலி’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு கதை ஆசிரியராக பணியாற்றிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதையாசிரியராக பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என தெரிகிறது.\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அதனையடுத்து, இப்படத்தின் பணிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய் அட்லி பாகுபலி பைரவா ஏ.ஆர்.ரகுமான்\n‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிந்துபாத் ’என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.\n2019-01-17 09:39:13 ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி சிந்துபாத்\nமதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து பிரபலமானார்.\n2019-01-16 09:52:41 விக்ரம் வேதா மதயானை கூட்டம்\nஇந்தியன் - 2 கமலின் பெர்ஸ்ட் லுக் வெளியானது\nசங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n2019-01-15 13:55:33 கமல் ஹாசன் சங்கர் இந்தியன்\nபேட்ட படத்திற்காக ”தலைவர் குத்து” பாடல் வெளியீடு (வீடியோ இணைப்பு)\nஇலங்கையினை சேர்ந்த ரௌத்திரம் இசைக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு “தலைவர் குத்து” என்ற பாடலினை வெளியிட்டுள்ளனர்.\n2019-01-12 09:36:06 பேட்ட படத்திற்காக ”தலைவர் குத்து” பாடல் வெளியீடு (வீடியோ இணைப்பு)\nதெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான \"வினயை விதேயா ராமா\" தமிழில் வெளியாகிறது.\n2019-01-11 16:00:50 பிரசாந்த் சினேகா மதுமிதா\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/20752", "date_download": "2019-01-18T03:49:02Z", "digest": "sha1:PRDX5K24CK37M4VHRH4XOHWSHEP44K3C", "length": 7215, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தனஞ்சய டி சில்வா லண்டன் நோக்கி திடீர் பயணம் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nதனஞ்சய டி சில்வா லண்டன் நோக்கி திடீர் பயணம்\nதனஞ்சய டி சில்வா லண்டன் நோக்கி திடீர் பயணம்\nதசைப்பிடிப்பு காரணமாக லண்டனில் இடம்பெறவுள்ள சம்பியன் ட்ராபி போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇவருக்கு பதிலாக இலங்கை அணியின் சகல துறை வீரர் தனஞ்சய டி சில்வா சம்பியன் ட்ராபி போட்டியில் இடம்பெற்றவுள்ளார்.\nமேலும், தனஞ்சய டி சில்வா இன்று லண்டன் நோக்கி புறப்பட உள்ளதாக விளையாட்டுத் திறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.\nதசைப்பிடிப்பு இலங்கை அணி குசேல் ஜனித் பெரேரா தனஞ்சய டி சில்வா\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல்\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை\n2019-01-17 16:08:14 இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல்\nபயிற்சி போட்டியின் போது குசல்மென்டிஸ் காயம்- வீடியோ இணைப்பு\nகளத்தடுப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் குசல் மென்டிஸ் ரொசேன் சில்வா ஆகியோரே காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் அணி குறித்த கோலியின் கனவு என்ன\nஇந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம்\nகோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலியின் அபார சதத்தால் அஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.\n2019-01-15 17:28:23 விராட் கோலி அம்பதி ராயுடு டோனி\n400 கோலை பதிவுசெய்த மெஸ்ஸி\nலா லிகா கால்பந்து தொடரில் 400 ஆவது கோலை பதிவு செய்து பார்சிலோனாவின் முன்னணி வீரரான மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார்.\n2019-01-15 14:10:53 மெஸ்ஸி கோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/25207", "date_download": "2019-01-18T03:53:01Z", "digest": "sha1:YZ6AW4XBAPGYLPVTLDVCMXPBMZLKY2MR", "length": 9554, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது\" | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\n\"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது\"\n\"நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது\"\n“நீண்ட கால தமிழர் விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, தந்தை செல்வாவின் வழியில் வழி நடாத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரினமித்து தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியிலான ஒரு ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் ” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன் தெரிவித்தார்.\nமன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தழிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார்.\nஅவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது,\n“நீண்டகாலமாக சிங்கள அரசுகள் தமிழினத்தை ஏமாற்றி வருகின்ற வரலாறுகள் நாங்கள் அறிந்தவையே துரதிஷ்டவசமாக எமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது தமிழ் மக்கள் இன்று நம்பிக்கையின்றி ஒரு விளிம்பில் சென்று கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமே” என தெரிவித்தார்.\nதமிழர் விடுதலை போராட்டம் அஹிம்சை ஆயுதப் போராட்டம் தழிழரசு கட்சி சிங்கள அரசுகள்\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nவெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-01-18 09:21:30 வெலிகம தீ பரவல் கிளிநொச்சி பொதுச்சந்தை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-18 09:05:27 வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-18 07:04:12 மாணவி பாடசாலை அதிபர்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.\n2019-01-18 06:56:44 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு விசாரணை\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2019-01-18 06:45:16 பொலிஸ் யாழ்ப்பாணம் விபத்து\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/30553", "date_download": "2019-01-18T03:58:11Z", "digest": "sha1:W5RWBIXOW2XJ32RIDYJENWRZGOAFCCY2", "length": 17986, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தீவிரமுயற்சியில் ஐ.தே.க. ; பிரதமர் ஜனாதிபதியிடம் கூறியது என்ன ? | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nதீவிரமுயற்சியில் ஐ.தே.க. ; பிரதமர் ஜனாதிபதியிடம் கூறியது என்ன \nதீவிரமுயற்சியில் ஐ.தே.க. ; பிரதமர் ஜனாதிபதியிடம் கூறியது என்ன \nநடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி பின்­ன­டைவை சந்­தித்­துள்ள நிலையில் அக்­கட்சி மத்­தியில் தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் கட்சி மட்­டத்தில் ஆராய்ந்து வரு­கின்­றது.\nதற்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்ள நிலையில் தேசிய அர­சாங்­க­மின்றி தனித்து அர­சாங்­கத்தை நிறு­வு­வது தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் உயர் மட்­டத்­த­ரப்­பினர் ஆராய்ந்து வரு­கின்­றனர். இது தொடர்பில் நேற்று முன்­தினம் மாலை ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் இந்த விட­யத்தில் அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்­வது தொடர்­பிலும் விரி­வாக பேச்சு நடத்­தி­யுள்­ளனர்.\nஅதா­வது இந்தக் கூட்­டத்தில் 50 க்கும் மேற்­பட்ட ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. க்கள் தனித்து ஆட்­சி­ய­மைக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை பிர­த­ம­ரிடம் முன்­வைத்­துள்­ளனர். இதனை செவி­ம­டுத்த பிர­தமர் இது குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பேசு­வ­தாக அறி­வித்­த­துமன் நேற்று முன்­தினம் மாலை மஹ­கம்­சே­கர மாவத்­தையில் உள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.\nஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் 20 நிமி­டங்கள் நடை­பெற்ற இந்த சந்­திப்­பின்­போது ஐக்­கிய தேசிய கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்க விரும்­பு­வ­தாக பிர­தமர் ஜனா­தி­ப­தி­யிடம் குறிப்­பிட்­டுள்ளார். இதற்கு அப்­போது ஜனா­தி­பதி எந்தப் பதி­லையும் கூற­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇதன் பின்­னரே நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார். இதன்­போது தேசிய அர­சாங்கம் நீடிக்­க­வேண்­டு­மானால் பிர­தமர் பதவி மாற்­றப்­ப­ட­வேண்டும் என்று சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இதன்­போது தான் சில தினங்­களில் பாரிய மாற்றம் ஒன்றை செய்­வ­தாக ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். அத­னை­டுத்து கூட்­டத்தை வெ ளியே வந்த சுதந்­திரக் கட்சி முக்­கி­யஸ்­தர்கள் ஜனா­தி­பதி சில தினங்­களில் பாரிய மாற்றம் ஒன்றை செய்­வ­தாக கூறி­யி­ருந்­தனர்.\nஇதே­வேளை நேற்று அறிக்கை ஒன்றை வெ ளியிட்­டி­ருந்த ஜனா­தி­பதி ஊடக பிரிவு ஜனா­தி­பதி பிர­த­ம­ருடன் எவ்­வி­த­மான இணக்­கப்­பா­டு­க­ளையும் எட்­ட­வில்லை என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.\nஇந­நி­லையில் இன்று மீண்டும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளனர். இதன்­போது தேசிய அர­சாங்கம் தொடர்பில் தீர்க்­க­மான முடிவு எடுக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇத­னி­டையே ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யிடம் தற்­போது 105 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே உள்­ளனர். ஆட்சி அமைப்­ப­தற்கு 113 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தேவைப்­ப­டு­கின்ற நிலையில் மேலும் 8 உறுப்­பி­னர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆராய்ந்து வரு­கின்­றது. இந்த விட­யத்தில் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து 8 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பக்கம் இழுத்­தெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­களும் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­கின்­றது.\nஇது இவ்­வா­றி­ருக்க நேற்­றைய தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போதும் ஐக்­கிய தேசிய முன்­னணி தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்­டிக்­கின்­றது. பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்­களும் இதற்கு பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­தா­கவே தெரி­கின்­றது.\nஇதே­வேளை நேற்று மாலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இதன்­போது தேர்தல் முடி­வுகள் தொடர்­பிலும் பின்­ன­டை­வுக்­கான காரணம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.\nஇந்தக் கலந்துரையாடலின்போதும் ஐக்கிய தேசியக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர். அந்தவகையில் விரைவில் தேசிய அரசாங்கம் பிளவுபட்டு ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் என தெரிகின்றது.\nமேலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஐக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nவெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-01-18 09:21:30 வெலிகம தீ பரவல் கிளிநொச்சி பொதுச்சந்தை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-18 09:05:27 வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-18 07:04:12 மாணவி பாடசாலை அதிபர்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.\n2019-01-18 06:56:44 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு விசாரணை\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2019-01-18 06:45:16 பொலிஸ் யாழ்ப்பாணம் விபத்து\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/31444", "date_download": "2019-01-18T03:48:05Z", "digest": "sha1:MCTS2M6FAX25TSJKODYSNCMV5NUE33XJ", "length": 9442, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.! | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.\nபேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.\nசமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றைய தினமும் அமுலில் இருக்கும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதன்பிரகாரம், பேஸ்புக், வாட்ஸ்அப், வைபர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய சமூக வலைதளங்கள் இதில் உள்ளடங்குவதுடன் இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nஎவ்வாறாயினும், மாற்று வழிகளை பயன்படுத்தி பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக இனவாத கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகின்றவர்கள் மற்றும் பரிமாற்றுகின்றவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிக தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nதொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு பேஸ்புக் வாட்ஸ்அப்\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nவெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-01-18 09:21:30 வெலிகம தீ பரவல் கிளிநொச்சி பொதுச்சந்தை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-18 09:05:27 வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-18 07:04:12 மாணவி பாடசாலை அதிபர்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.\n2019-01-18 06:56:44 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு விசாரணை\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2019-01-18 06:45:16 பொலிஸ் யாழ்ப்பாணம் விபத்து\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/33226", "date_download": "2019-01-18T03:56:02Z", "digest": "sha1:Y6SW6PPHCMM33MEWB3CS4YTBJBVPWXOJ", "length": 9826, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரம்ப் மனைவியின் புதிய முயற்சி | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nடிரம்ப் மனைவியின் புதிய முயற்சி\nடிரம்ப் மனைவியின் புதிய முயற்சி\nஇணைய வன்முறைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கான பிரச்சார நடவடிக்கையை அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் ஆரம்பித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் தனது பிரச்சார நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.\nஇன்றைய மிகவேகமாக தொடர்புக்கொள்ளக்கூடிய எப்போதும் தொடர்புபட்டுள்ள உலகில்,சிறுவர்களிற்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பழகுவதற்கு போதிய அவகாசமில்லாத நிலை காணப்படுகின்றது என வெள்ளை மாளிகை நிகழ்வில் உரையாற்றுகையில் மெலானியா தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக சிறுவர்கள் தற்கொலை,போதைப்பொருள் பாவனை இணைய வன்முறை போன்றவற்றிற்கு அடிமையாகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nஒருதாய் என்ற அடிப்படையிலும் முதல் பெண்மணியாகவும் நான் இது குறித்து கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகங்கள் சிறுவர்கள் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் அதேவேளை அவர்களிற்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க முதல்பெண்மணி ஆனால் சமூக ஊடகஙகள் எதிர்மறையான விதத்திலேயே அதிகளவு பயன்படுத்தப்படுவதை காணமுடிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைத்த டிரம்ப் மகள் \nஉலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் தனியார் உட்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2019-01-17 12:20:07 உலக வங்கி ஜிம் யாங் கிம் இந்திரா நூயி\nவாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வெற்றி\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ள நிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.\n2019-01-17 10:21:58 பிரித்தானியா பிரதமர் தெரேசா மே\nபிரிட்டன் பாராளுமன்ற வாக்கெடுப்பில் தெரசா மே தோல்வி\nபிரக்ஸிட் அமுல்படுத்துவது தொடர்பாக, பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.\n2019-01-16 12:17:07 பிரக்ஸிட் தெரசா மே வாக்கெடுப்பு\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்\nஇந்திய மீனவர்களின் கைதுகளை கண்டித்தும் அண்மையில் பலியான மீனவருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.\n2019-01-16 12:43:22 இந்தியா மீனவர்கள் இராமேஸ்வரம்\nகென்ய தலைநகரில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 15 பேர் பலி\nஇரண்டு கார்கள் மிகவேகமாக ஹோட்டலை நோக்கி சென்றன அதில் ஒரு காரை ஹோட்டல் வாசலை உடைப்பதற்கு தீவிரவாதிகள் பயன்படுத்தினர்\n2019-01-16 11:11:36 கென்யா.ஹோட்டல் தாக்குதல்\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-01-18T04:06:05Z", "digest": "sha1:O2HXY235UW76XOO27OBWZZNYDSTH432L", "length": 3853, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அதிரடி படை | Virakesari.lk", "raw_content": "\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nசூட்டி அம்மா ” போதைப்பொருளுடன் கைது\nவிசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவிடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் வாகன தகர்பு வெடிபொருள் மீட்பு\nவவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு வெடிபொருள் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/2876.html", "date_download": "2019-01-18T03:51:40Z", "digest": "sha1:M73M552V3UYOMACOTA3MF2TRJZD3ZFWW", "length": 8019, "nlines": 94, "source_domain": "www.yarldeepam.com", "title": "நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் அவசர கோரிக்கை! - Yarldeepam News", "raw_content": "\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் அவசர கோரிக்கை\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் அவசர கோரிக்கை\nகண்டி மாவட்டத்தை தவிர ஏனைய பிரதேசங்கள் வன்முறைகள் இன்றி மிகவும் அமைதியாக உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஎனவே அமைதி நிலையை குழப்பும் வகையில் சிலரால் போலி தகவல் வெளியிடப்படுவதாவும், அதனை நம்ப வேண்டாம் எனவும் பிரதமர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநேற்றைய தினம் கண்டி, கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் பல வர்த்தக நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. அம்பதன்ன பிரதேசத்தில் வன்முறையாளர்களிடமிருந்த கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமதம் தொடர்பான கட்சி ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. அவ்வாறான ஒன்றும் ஏற்படவில்லை என்பதனை நான் உறுதியாக சொல்கிறேன்.\nபொலிஸ் மற்றும் இராணுவ படைகள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அவசர நிலைமையிலும், அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nகண்டியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலும், பொது மக்களை அமைதியாக செயற்படுமாறு கேட்டு கொள்கின்றேன்.\nநாட்டின் ஏனைய பிரதேசங்கள் அமைதியாக உள்ள நிலையில் போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம். சிங்களம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை சமாதானமான முறையில் நடந்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுகொள்கின்றோம் என பிரதமர் விசேட அறிவிப்பு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.\nகண்டி, அம்பதென்ன பகுதியில் சற்றுமுன்னர் வன்முறை: சம்பவ இடத்தில் அமைச்சர்\n முஸ்லிம்களை பாதுகாக்கும் பௌத்த துறவிகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/thoothukudi-thuppaakki-soodu-paliyaanor-udalai-piretha-parisothanai-cheytha-maruthuvargalai-visaarikka-mudivu/", "date_download": "2019-01-18T03:31:14Z", "digest": "sha1:6WPDKM5NILK53QUTUJXPITUQOBEHPDDM", "length": 6804, "nlines": 105, "source_domain": "dinasuvadu.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களை விசாரிக்க முடிவு....!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களை விசாரிக்க முடிவு….\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களை விசாரிக்க முடிவு….\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார். இந்நிலையில்,இதுதொடர்பான வழக்குகளை சிபிசிஐடியில் இருந்து சிபிஐ – க்கு மாற்றப்பட்டது.\nஇந்த வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அதிகாரிகளான புலனாய்வு பிரிவு அதிகாரிகளான, எஸ்பி.சரவணன், டிஎஸ்பி ரவி ஆகியோர் கடந்த 13-ந் தேதி முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு பல தரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான, 13 பேரின் உடலையும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்களிடமும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து இது சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleசின்மயியின் அம்மாவை பற்றிய உண்மையை உடைத்த ஏ.ஆர் .ரகுமானின் சகோதரி \nNext articleவடகிழக்கு பருவமழையை சமாளிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் தகவல்…\nமோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை\nஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு- அமைச்சர் உதயகுமார்\nஇதுவரை பாஜக உட்பட எந்த கட்சியும் எங்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை -பொன்னையன்\nதை தமிழ் மாத ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது ..\nசமையலறையை சுத்தமாக வைக்க உதவும் 5 வழிகள்..\nடாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு: தமிக வீரருக்கு வாய்ப்பு\nவரமிளகாயின் அற்புதமான மருத்துவ பயன்கள்….\nதை தமிழ் மாத ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது ..\nசமையலறையை சுத்தமாக வைக்க உதவும் 5 வழிகள்..\nடாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு: தமிக வீரருக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/gossips/tough-competition-between-two-actresses-055066.html", "date_download": "2019-01-18T03:06:28Z", "digest": "sha1:Z7MFXVDCOY636AZMSVCSCZA7OJ4I7FAI", "length": 10988, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட் இயக்குனர்களுக்கு படுகவர்ச்சி போட்டோக்களை அனுப்பும் இளம் நடிகை | Tough competition between two actresses - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபாலிவுட் இயக்குனர்களுக்கு படுகவர்ச்சி போட்டோக்களை அனுப்பும் இளம் நடிகை\nசென்னை: கணவரை விவகாரத்து செய்த நடிகை ராய் நடிகையுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓவர் கிளாமர் காட்டி புகைப்படம் எடுத்து பாலிவுட் இயக்குனர்களுக்கு அனுப்புகிறாராம்.\nகணவரை பிரிந்த நடிகை படங்களில் நடிப்பது தவிர்த்து தொழில் அதிபராகவும் ஆகியுள்ளார். தமிழ் திரையுலகில் அவருக்கு மவுசு குறைந்து வருகிறது.\nமலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வரும் அம்மணி பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே பாலிவுட் போய் அதீத கவர்ச்சி காட்டிய ராய் நடிகையுடன் இவருக்கு போட்டியாம்.\nபட வாய்ப்பு பெற இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆடை குறைப்பு செய்து அதிக கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் எடுத்து பாலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கிறார்களாம்.\nபாலிவுட்டில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும் என்று நடிகை தீவிர ஆலோசனை வேறு நடத்தி வருகிறாராம். ஏற்கனவே பாலிவுட் சென்ற சின்ன நம்பர் நடிகை அவர்களுக்காக ஸ்பெஷலாக கவர்ச்சி காட்டி புகைப்படம் எடுத்தும் பலனில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\n’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகையை மணக்கும் விஷால்... இணையத்தில் லீக்கான பர்சனல் போட்டோஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-go-the-temple-sani-god-where-lord-rama-built-linga-000916.html", "date_download": "2019-01-18T03:38:09Z", "digest": "sha1:GVWNUYYSI33LX2JZWMT6MQL54ZN3B2HF", "length": 12828, "nlines": 189, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let go to the temple of Sani god where lord Rama built a linga - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராமனே நேரில் வந்து வழிபட்ட சனி கோயில் எங்க இருக்கு தெரியுமா\nராமனே நேரில் வந்து வழிபட்ட சனி கோயில் எங்க இருக்கு தெரியுமா\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநீங்க கட்டாயம் போகவேண்டிய கோவில்களில் ஒன்று இது.\nதிருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.\nசித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் வேதேஸ்வரர் என்றும் சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என அழைக்கபடுகிறது.\nசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் திருநரையூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் துருவாச முனிவரால் பறவை உருவச் சாபம் பெற்ற நரன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. அதனால் நரபுரம் எனவும் அழைக்கப்படுகிறது\nராமர் செய்த லிங்கம் தமிழகத்தில் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nசனிபகவான் குடும்ப சகிதம் காட்சியளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.\nமூலவருக்கே இல்லாத கொடிகம்பம் சனி பகவானுக்கு இருப்பது சிறப்பு.\nதமன்னா விரும்பும் அந்த இடம் எது தெரியுமா\nகாலை 7 மணிக்கு திறக்கும் நடை மதியம் 1 மணி வரையும், பின்பு மாலை 4 மணிக்கு திறந்து இரவு 9 மணி வரையும் இருக்கும்.\nஅமலாபாலுடன் நடுக்காட்டில் ஒரு பயணம்\nபிரம்மன், குபேரன், மார்க்கண்டேயன், முருகன் ஆகியோர் வழிபட்ட தலம். கோரக்கரும், வேறு பல சித்தர்களும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம்.\nதல அஜித் செய்யும் பிரியாணி\nதசரத சக்ரவர்த்தி தன் பிணி தீர இக்கோயிலின் பிரகாரத்தில் வலம்வந்து நீராடி சனிபகவானை வழிபட்டிருக்கிறான்\nராமன் இலங்கையிலிருந்து திரும்பும்போது இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு சிவனை லிங்கமாக உருவாக்கியுள்ளான்.\nமுற்பிறவி பாவங்கள் உங்களை பாடாய்படுத்துகிறதா அப்போ இந்த கோவிலுக்கு போங்க\nசனி தோஷம் நீங்கவும், வருங்காலம் சிறக்கவும் இங்கு வந்து வழிபாடு நடத்துகிறார்கள்.\nமனச்சோர்வினால் வேலை பாதிக்கப்படுகிறதா போக வேண்டிய கோவிலகள்\nசோழர்கள் காலத்தில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இவை கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஎண்ணெய் மசாஜ் செய்ய விருப்பமா\nநரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம்,திருநறையூர்ச்சித்தீச்சரம்\nதஞ்சாவூர் மாவட்டம், திருநரையூரில் அமைந்துள்ளது இந்த கோவில்.\nஎப்படி செல்வது என்பது பற்றி அறிய\nஅருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றிய தகவல்களுக்கு\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/02/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-01-18T03:58:26Z", "digest": "sha1:WL2LE43SUDEPFHHYMZOIO3V5JOOQJEP5", "length": 9801, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "சென்னையில் பாஸ்போர்ட் சிறப்பு மேளா – பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / சென்னையில் பாஸ்போர்ட் சிறப்பு மேளா – பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும்\nசென்னையில் பாஸ்போர்ட் சிறப்பு மேளா – பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெறும்\nபொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தொடர் பயணத்திட்டங்கள் கொண்ட பயணிகளின் விண்ணப்பங்களை ஏற்பதற்கு ஏதுவாகவும் விண்ணப்பகால நீட்டிப்பை தவிர்க்கவும் ”சிறப்பு பாஸ்போர்ட் மேளா” வை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் வரும் பிப்ரவரி 17 அன்று நடத்தவிருக்கிறது.\nசாலிகிராமம்,தாம்பரம், அமைந்தகரை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் சேவை அலுவலங்கள் வரும் பிப்ரவரி 17 ஆம் நாள் வழக்கமான வேலை நாளாக இயங்கும். விண்ணப்பங்கள் வழக்கம்போல ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒதுக்கப்பட்ட நேரங்களில் பரிசீலிக்கப்படும்.இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் தோராயமாக 2050 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஇந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கு பெற விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தின் www.passportindia.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து விண்ணப்ப பதிவு எண்(ARN:Application Register Number)ஐப் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தி நேரம் பெற வேண்டும்.\nஇந்த மேளாவில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு எண் (ARN), கொடுக்கப்பட்ட நேரம் ஆகிவற்றுக்கான நகல்(print out), தேவையான அனைத்து அசல் ஆவணங்கள் சான்றொப்பமிட்ட ஒரு படி(ARN) நகலாவணங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்பு தத்கல் (print out) மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மற்றும் பிசிசி(cpoy) பிரிவில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டது.\nபிப்ரவரி 17 ஆம் நாள் நடைபெறவிருக்கும் இந்த மேளாவிற்கான நேர ஒதுக்கீடுகள் பிப்ரவரி 14 ஆம் நாள் (பிற்பகல்) 14:30 மணி இணையத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் கட்டாயமாக இணையத்தில் பதிவு செய்யப்பட்ட நேர ஒதுக்கீடுகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்படும்.\nபதிவு செய்து நேர ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள், நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் மேளாவில் அனுமதிக்கப்பட மாட்டாது.\nகுன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையன் கைது\nதமிழ்நாட்டில் மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்\nவளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nநடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை\nஈரானில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டி முதல்வர் கடிதம்..\nதமிழகம் வந்த ராகுலுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/12/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998912.html", "date_download": "2019-01-18T03:53:26Z", "digest": "sha1:AZNMNBVKHU23D5YMW3XLI7LSAOTGU5W4", "length": 8917, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தொழில் நல்லுறவு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதொழில் நல்லுறவு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு\nBy DIN | Published on : 12th September 2018 09:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் தொழிலாளர் துறை சார்பில் தொழில் நல்லுறவு விருது வழங்கப்படவுள்ளதால், அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முகமது அப்துல்காதர் சுபைர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு தொழில் நல்லுறவு விருதை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, நல்ல தொழில் உறவைப் பேணிப் பாதுகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017ஆம் ஆண்டுக்கான விருதை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்புக் குழு தேர்ந்தெடுக்கும்.\nஇந்த விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் இணையதளத்திலிருந்து (‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌l​a​b‌o‌u‌r.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌l​a​b‌o‌u‌r) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதேபோல் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரத்தையும் இணைத்து, சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அக். 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2016-aug-01/bikes/121781-16-moto-performance-bike-remodelling-mechanic.html", "date_download": "2019-01-18T03:11:33Z", "digest": "sha1:SKL2MG4EQ3FP7SR4JONI6LA2YXW27T2N", "length": 18500, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரங்க! | 16 Moto Performance - Bike ReModelling Mechanic shop - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nமோட்டார் விகடன் - 01 Aug, 2016\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 39\nஆடியின் விலை குறைந்த கார்\nஜெர்மன் டிஸைனில், கொரியன் கார்\n - எது உங்கள் கார்\nபியட் லீனியா, சிட்டிக்குப் போட்டியா\nக்ரெட்டா AT சிட்டிக்கு கரெக்ட்டா\nஎலெக்ட்ரிக்கல் கியர்... 16 வால்வு...\nமஹிந்திரா ஆரோ... யாருக்குப் போட்டி\n\"வீட்ல லவ்... ட்ராக்ல ஃபைட்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nமத்தி மரம்... குள்ளர் குகை... ஜவ்வாது மலை\nரீ-மாடல் : பைக்ஸ்தமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார்\nஇதை அவென்ஜர்னு சொன்னா பஜாஜ்கூட நம்பாது’ என்றுதான் அந்த பைக்கைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றுகிறது. ‘‘சத்தியமா இது அவென்ஜர்தான் பாஸ்’ என்றுதான் அந்த பைக்கைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றுகிறது. ‘‘சத்தியமா இது அவென்ஜர்தான் பாஸ்’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் அரவிந்த் குமாரும், விஜய்யும். சென்னையின் பைக் ரீ-டிஸைனர்கள். பல்ஸரை ஹார்லி ஆக்குவது; டிவிஎஸ்ஸை டுகாட்டி ஆக்குவது என்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரர்களாக அவதாரம் எடுக்கிறார்கள் இருவரும்.\nபைக் ரீ-டிஸைன் என்பதை ஆயக்கலைகளில்கூட சேர்க்கலாம் என்பது இவர்களது கோரிக்கை. ரீ-டிஸைனை, கலையாக மட்டும் இல்லை; தங்கள் உயிராக நேசிக்கிறார்கள் இருவரும். இதற்காகவே சென்னை கோடம்பாக்கத்தில் ‘16 மோட்டோ பெர்ஃபாமென்ஸ்’ என்ற வொர்ஷாப்பை ஆரம்பித்து, எப்போதும் பரபர விறுவிறுவென பைக் மாடிஃபிகேஷனில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-jan-20/recent-news/147517-the-made-in-india-manager-book-intro.html", "date_download": "2019-01-18T04:17:57Z", "digest": "sha1:KXAUWZ7KBCZAHWCXVQ6TGSBXGLFMA5JF", "length": 21121, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "சூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்கும் இந்தியா! | The Made in India Manager: Book Intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nநாணயம் விகடன் - 20 Jan, 2019\nசரியான நடவடிக்கைக்கு அரசியல் நோக்கம் கற்பிக்கக்கூடாது\nஹோம் லோன்... ஸ்டெப் அப் Vs டாப் அப் யாருக்கு எது ஏற்றது\nபந்தன் வங்கி & க்ருஹ் ஃபைனான்ஸ் இணைப்பு... யாருக்கு லாபம்\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொள்ளுங்கள்\nஅதிக வேலை... அதிக சம்பளம்... நெருங்கும் மரணம் - அதிர வைக்கும் ஆய்வுகள்\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்... மீண்டுவர என்ன வழி\nசூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்கும் இந்தியா\nமியூச்சுவல் ஃபண்ட்: எஸ்.ஐ.பி முதலீடு\n2025-ல் சென்செக்ஸ் 90000 புள்ளிகள் - உங்கள் முதலீடு இரட்டிப்பாகுமா\nகோவை சால்சர் எலெக்ட்ரானிக்ஸ்.. மூன்று முறை ஐ.பி.ஓ... வெற்றியின் ரகசியம்\nபொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும் - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி\nஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்\nகம்பெனி டிராக்கிங்: ஜென்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - 44\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 19 - போட்டியைத் தவிர்ப்பதில் இருக்கும் அனுகூலங்கள்\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை -8 - ரிஸ்க் குறைவான ஓவர்நைட் ஃபண்டுகள்\nநெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனை... சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்குமா\n மெட்டல் & ஆயில் / அக்ரி\nசென்னையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nதருமபுரியில்... மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nசூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்கும் இந்தியா\nஅஜய் பங்கா, விக்ரம் பண்டிட், இந்திரா நூயி, சஞ்சய் ஜா, நிதின் நொஹோரியா, தீபக் ஜெயின், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, சாந்தனு நாராயண், பத்மஸ்ரீ வாரியர் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி களாக இருப்பதுதான். எஸ் அண்டு பி 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில் அமெரிக்கர்களை அடுத்து, அதிகமாக இருப்பது இந்தியர்கள்தான். இதற்குக் காரணம் இவர்கள் இந்தியாவில் வளர்ந்த சூழல் மற்றும் குடும்பங்களின் அமைப்புதான் எனக் கூறுகிறது ‘தி மேட் இன் இந்தியா மேனேஜர் (The Made in India Manager)’ என்னும் புத்தகம்.\nடாடா சன்ஸ் இயக்குநர் குழு உறுப்பினரான ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் & ரிசர்ச்-ன் டீன் ரஞ்சன் பானர்ஜி ஆகிய இருவரும் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றனர். இந்தப் புத்தகத்தின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்தப் புத்தகம் குறித்து புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவரும் கூறியதன் சுருக்கம் இனி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசிக்கலில் ஜெட் ஏர்வேஸ்... மீண்டுவர என்ன வழி\n2025-ல் சென்செக்ஸ் 90000 புள்ளிகள் - உங்கள் முதலீடு இரட்டிப்பாகுமா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-01-18T04:03:30Z", "digest": "sha1:A7XGR6ICRVYNEJT2U2WF6UCLRXTY2GKK", "length": 10538, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇந்திய– சீன எல்லை: இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஷாய் ஹோப் அதிரடி – 2 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் ஷாய் ஹோப்பின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nபங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.\nஅதில் டெஸ்ட் போட்டியை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது ஒருநாள் போட்டியையும் இழந்திருந்தது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் இன்று பங்களாதேஷ் அணியுண்ட பலப்பரிட்சை நடத்தியது.\nடாக்காவில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.\nசஹிப் அல் ஹசன் 65, முஷ்பிகூர் ரஹிம் 62, தமின் இம்பால் 50 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஓஷேன் தோமஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதன் பின்னர் 256 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷாய் ஹோப்பின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஆவது ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை எட்டியது.\nஅணி சார்பில் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 146 ஓட்டங்களையும், டரன் பிராவோ 27, சாமுவேல்ஸ 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான், ரூபல் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.\nமேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து\nபங்களாதேஷில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சி\nபங்களாதேஷ் பொதுத்தேர்தல் – வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் காயம்\nபங்களாதேஷ் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது\nபங்களாதேஷ் பொதுத்தேர்தல் – பிரதமர் வாக்களித்தார்\nபங்களாதேஷ் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில\nபங்களாதேஷ் பொதுத்தேர்தல் இன்று – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nபங்களாதேஷில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகு\nபங்களாதேஷ் பொதுத் தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு சாதன விநியோகம் ஆரம்பம்\nபங்களாதேஷ் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கும் பணி\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nகஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=24", "date_download": "2019-01-18T04:33:43Z", "digest": "sha1:IB3HJD6UE7Z6B5BEUEXD5F6LVSQZPOPW", "length": 28530, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 07:50\nமுஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம்:\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம்: உலக நேரம் 16 மணிக்குப் பிறகு புவிமைய சங்கமம் நடைபெற்று, கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு சங்கமம் நடைபெறும் முன்னரே மறுநாள் விடிந்து விடுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்வியின் விளக்க ஆய்வுகளின் உட்பகுதியில் நாம் இருக்கிறோம். இக்கேள்வியின் பதிலை மிக ஆழமாக புரிவதென்றால், இதன் முன்னர்…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள்\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டுஉருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள் அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கமாம் தீனுல் இஸ்லாம் மற்ற மார்க்கங்களை விட மேலோங்கி விடக் கூடாது என்பதிலும், அல்குர்ஆனின் வழிகாட்டல்படி முஸ்லிம்கள் சந்திர நாட்காட்டியை தயாரித்து உலகை வழிநடத்தி விடக் கூடாது என்பதற்காகவும் நேர்த்தியான பல சதித்திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. இஸ்லாத்தை எதிர்த்தும் வெறுத்தும் வரும் அத்தீய சக்திகளின்…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன இஸ்லாமிய அடிப்படையில் நாட்காட்டி அமைய வேண்டிய அடிப்படையை சிந்திக்காமல் அறிஞர்களில் பலர் பிறை விஷயத்தை மையப்படுத்தி சண்டையிட்டு பிரிந்து விடுகின்றனர். குர்ஆன் சுன்னாவை சரியான கோணத்தில் திறந்த மனதோடு ஆய்வு செய்தால் ஒரு நாட்காட்டியை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் இஸ்லாம் கற்றுத் தந்துள்ளதை நாம் நிதர்சனமாக உணரலாம்.…\nபக்கம் 9 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=SRP&article=6047", "date_download": "2019-01-18T03:11:13Z", "digest": "sha1:IBS324DYPM6RT6FSGKSBTFEPMG6PVI4M", "length": 34967, "nlines": 62, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - விக்னேஸ்வரனின் கணக்கு? – நிலாந்தன்", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க கூடிய தகுதியும் பொறுப்பும் பேரவைக்கே இருந்தது.\nஆனால் பேரவை அதை செய்யவில்லை. அதனால் அவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இருவேறு கூட்டுக்களை அமைத்தன. இதனால் தமிழ் வாக்குகள் சிதறின. தனது பங்காளி கட்சிகளுக்கு உரிய நேரத்தில் உரிய வழிகாட்டலை செய்யத் தவறிய காரணத்தால் பேரவையானது ஒரு மக்கள் இயக்கமாக வெற்றி பெறத் தவறியது. இப்பொழுது அதனை ஒரு மக்கள் இயக்கமாக அதன் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்கப்போவதாக விக்னேஸ்வரன் கூறுகிறார்.\nபேரவை ஒரு கட்சியாக மாறாது என்பதனை ஒரு கற்பை போல திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார். அதேசமயம் கட்சி அரசியலில் ஈடுபடுபவர்களை புதிதாக பேரவைக்குள் இணைத்துமிருக்கிறார். ஒரு நீதிபதி தீர்ப்பை எழுதிக்கொண்டு வந்து வாசிப்பது போல ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் பேரவைக்குள் கொண்டு வந்து வாசித்ததாக பேரவை உறுப்பினர் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள்.\nகூட்டமைபிற்குள் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று விமர்சித்த நாம் பேரவையில் உறப்பினர்கள் எல்லாரோடும் கலந்தாலோசிக்காது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை முதல்வர் வாசித்ததை எப்படி எடுத்துக் கொள்வது என்றும் அவர்கள் கவலைப்பட்டார்கள். புதிய அங்கத்தவர்களை இணைக்கும்போது கிழக்கிற்கும் வன்னிக்கும் பெண்களுக்கும் போதியளவு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் ஒரு குற்றச் சாட்டு உண்டு.\nமுதலில் கட்சி அரசியல் தொடர்பில் விக்னேஸ்வரன் கூறி வருபவற்றை சற்று விளக்கமாகப் பார்க்கலாம். கட்சி அரசியல் எனப்படுவது ஏதோ புனிதமற்றது என்ற ஒரு தொனியை விக்னேஸ்வரனின் விளக்கங்களில் காண கிடைக்கிறது. அது சரியா கட்சி என்றால் என்ன ஒரு கொள்கையை செயலுருப்படுத்தும் நிறுவனக் கட்டமைப்பே கட்சியாகும். எனவே ஓர் அரசியல் கொள்கையை செயலாக்குவதற்கு கட்சி அவசியம். தேர்தல்களின் மூலம் மக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கும் கட்சி அவசியம்.\nமார்க்ஸிஸ்டுக்களின் வார்த்தைகளில் சொன்னால் புரட்சிகரமான சித்தாந்தம் இல்லையேல் புரட்சிகரமான கட்சி இல்லை. புரட்சிகரமான கட்சி இல்லையேல் புரட்சியும் இல்லை. எனவே விக்னேஸ்வரன் அவாவி நிற்கும் ஓர் அரசியலை மக்கள் மயப்படுத்தவும் அதன் வெற்றி இலக்கை நோக்கி எடுத்துச் செல்லவும் கட்சி அவசியம். 19ஆம் நூற்றாண்டின் மாக்ஸியத்தை 20 ஆம் நூற்றாண்டுக்குரிய ஒரு கட்சி கட்டமைப்புக்குள் கொண்டு வந்தவர் லெனின் என்று அவரைப் போற்றுவோர் உண்டு. இப்படிப் பார்த்தால் ஒரு கட்சியின்றி தமது இலட்சியத்தை விக்னேஸ்வரன் எப்படி அடையப்போகிறார்\nஅதற்கு அவரே பதில் கூறுகிறார். பேரவையை ஒரு முழுமையான மக்கள் இயக்கமாக மாற்றப் போகிகிறாராம். ஒரு முழுமையான மக்கள் இயக்கம் என்றால் என்ன சகல தளங்களிலும் மக்களை அரசியலில் நேரடி பங்காளிகளாக்கும் ஓர் இயக்கமே மக்கள் இயக்கமாகும். ஆனால் பேரவையானது அப்படிப்பட்ட ஓர் இயக்கமா சகல தளங்களிலும் மக்களை அரசியலில் நேரடி பங்காளிகளாக்கும் ஓர் இயக்கமே மக்கள் இயக்கமாகும். ஆனால் பேரவையானது அப்படிப்பட்ட ஓர் இயக்கமா அதில் எத்தனை செயற்பாட்டாளர்கள் உண்டு அதில் எத்தனை செயற்பாட்டாளர்கள் உண்டு எத்தனை பிரமுகர்கள் உண்டு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் எத்தனை செயற்பாட்டாளர்கள் உண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வீதியில் இறங்கத்தக்க செயற்பாட்டாளர்களை கொண்ட ஓர் அமைப்பாக பேரவையானது தன்னை இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை. மாறாக அது தன்னை ஒரு பிரமுகர் மைய அமைப்பாகவே காட்டியிருக்கிறது. குறைந்தபட்சம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு கூட பேரவையால் தலைமை தாங்க முடியவில்லை.\nபேரவையின் துடிப்பான செயற்தளம் எனப்படுவதே அதன் பங்காளிக்கட்சிகளான மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் தான். அக்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை பேரவை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தட்டிக்கழித்துவிட்டது. அதுமட்டுமல்ல தேர்தலின்போது தமிழ் மக்களுக்கும் உரிய வழிகாட்டுதலைப் பேரவை செய்திருக்கவில்லை. பதிலாக விக்னேஸ்வரன் வழமை போல கருணாநிதியின் பாணியில் கலைத்துவம் மிக்க சொற்களால் வாக்காளர்களுக்கு அருப வழிகாட்டுதலை செய்தார்.\nபோரின் கடைசி கட்டத்தில் கருணாநிதியும் அரசியல் மொழிக்கு பதிலாக கலை மொழியில் கடிதங்களை எழுதினார். ஆனால் இனப்படுகொலைக்கு பின் எஞ்சியிருக்கும் மக்களுக்கு தேவைப்படுவது துலக்கமான அரசியல் மொழியில் வழங்கப்படும் வழிகாட்டுதலே. இவ்வாறு தமிழ் வாக்காளர்களுக்கு உரிய வழிகாட்டுதலை செய்யத் தவறிய பேரவையானது தேர்தல் முடிவுகளுக்கு முழுமையாக உரிமை கோர முடியாது.மாறாக வாக்குகள் பல முனைகளில் சிதறியதற்கு பேரவையும் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய பொருள்படக் கூறின் பேரவையானது உள்ளுராட்சி மன்ற தேர்தலோடு காலாவதியாக தொடங்கியது எனலாம். ஆனால் விக்னேஸ்வரன் அதை தூக்கி நிறுத்த எத்தனிக்கிறார். எதற்காக\nபேரவைக்குள் காணப்படும் சிலர் அவர் தமிழரசுக்கட்சியை மறைமுகமாக பலப்படுத்துகிறாரா என்று கேள்வியெழுப்புகின்றனர். அதன் அதிருப்தியாளர்களை வேறு தரப்புகளுடன் இணையவிடாது பேரவக்குள் உள்ளீர்த்து தன்னோடு வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறாரா என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அவர் என்றைக்குமே கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டார். எனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தன்னோடு வைத்திருப்பதன் மூலம் அவர் கூட்டமைப்பை மறைமுகமாக பாதுகாக்கிறாரா என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அவர் என்றைக்குமே கூட்டமைப்பை விட்டு வெளியேற மாட்டார். எனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை தன்னோடு வைத்திருப்பதன் மூலம் அவர் கூட்டமைப்பை மறைமுகமாக பாதுகாக்கிறாரா என்றும் அவர்கள் கேட்கின்றார்கள. இது ஒரு விளக்கம்.\nஇரண்டாவது விளக்கம் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது பேரவை திடமான முடிவுகளை எடுக்கத் தவறியதால் அதன் பங்காளிக்கட்சிகளில் ஒரு கட்சியான மக்கள் முன்னணி பேரவை என்ற பெயரை தனது தேர்தல் கூட்டுக்குப் பயன்படுத்தியது. மேலும் பேரவை உறுப்பினர்களில் சிலர் மக்கள் முன்னணியைப் பகிரங்கமாக ஆதரித்தார்கள். இதை சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி வெளிப்படையாகவே விமர்சித்தது.\nபேரவை ஒரு பக்கம் சாய்கிறது என அவர்கள் குற்றம் சாட்டினார்கள். மக்கள் முன்னணி பேரவையின் பெயரை பாவித்ததில் விக்னேஸ்வரனுக்கு உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் வவுனியாவில் வைத்து சிவசக்தி ஆனந்தன் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் தங்களோடு நிற்பார் என்று கூறியதாக வெளிவந்த செய்திக்கு விக்னேஸ்வரன் உடனடியாக மறுப்பும் தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறானதோர் பின்னணியில் பேரவையையும்,தன்னையும் கட்சிகள் உரிமை கோருவதை தவிர்ப்பதற்காக தமிழரசுக்கட்சி அதிருப்பதியாளர்களை பேரவைக்குள் உள்வாங்கி அதன் பொதுத் தன்மையை மேலும் பரவலாக்க அவர் முயற்சிக்கிறார் என்ற ஒரு விளக்கமும் உண்டு. இது இரண்டாவது\nமூன்றாவது விளக்கம்; அவர் சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாக திரும்ப தயங்குகிறார். எனவே வரும் மாகாண சபைத் தேர்தல் வரையிலும் தனக்குரிய ஒரு தளத்தை அவர் மறைமுகமாகப் பலப்படுத்த விளைகிறார். இதன்மூலம் அவர் மூன்று தெரிவுகளை மனதில் வைத்து தனது பேரத்தை கட்டியெழுப்பப் பார்க்கிறார். முதலாவது தெரிவு சம்பந்தருக்குப் பின் கூட்டமைப்பின் தலைவராவது, இரண்டாவது தெரிவு மீளவும் கூட்டமைப்பின் முதலமைச்சராவது. மூன்றாவது தெரிவு எதிரணிக்கு தலைமை தாங்கி மீண்டும் முதல்வராவது.\nஇதில் முதலாவது தெரிவின்படி அவர் பல தடைகளை தாண்டவேண்டியிருக்கும். சுமந்திரனை மட்டுமல்ல கூட்டமைப்பின் தலைமைப் பதவியைக் குறி வைத்து தங்களைத் தேசிய தலைவர்களாகக் கற்பனை செய்து கொண்டு வரிசையில் நிற்கும் பலரோடு மோதவேண்டியிருக்கும். கட்சிக்குள் சுமந்திரனுக்குக் கிடைத்திருக்கும் முதன்மை எனப்படுவது ஓர் உள்நாட்டு ஏற்பாடு மட்டுமல்ல. அதற்கு ஓர் அனைத்துலகப் பரிமாணமும் உண்டு. கூட்டரசாங்கத்தைப் பாதுகாக்க விளையும் மேற்கு நாடுகளுக்கும்,இந்தியாவிற்கும் தமிழ் தரப்பு பங்காளிகள் தேவை.\nஅப்படிப்பட்ட ஒருவர் கூட்டமைப்பின் தலைவராக வருவதையே அவர்கள் விரும்புவார்கள். எனவே இம் முதலாவது தெரிவை நோக்கி உழைப்பது என்று சொன்னால் விக்னேஸ்வரன் இப்போது இருப்பதை போல ஒரு மென்தண்டாக இருக்க முடியாது. றிஸ்க் எடுக்கத் தயாரான ஒரு வன்தண்டாக மாற வேண்டியிருக்கும்.\nகொழும்பு மேட்டுக்குடியைச் சேர்ந்த அவர் அரசியலுக்கு வந்த பொழுது தயான் ஜெயதிலக அவரை தமிழ் மென் சக்தி என்று வர்ணித்தார். ஆனால் தமிழ் மென்சக்தியானது இப்படியொரு திருப்பத்தை எடுக்கும் என்று கொழும்பு உயர் குழாத்து புத்திஜீவிகள் கணிக்கத் தவறிவிட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல தமிழ்ப் புத்திஜீவிகள் கருத்துருவாக்கிகளாலும் கூட விக்னேஸ்வரன் இப்படியொரு வளர்ச்சியைப் பெறுவார் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியவில்லை.\n அவரை அரசியலுக்குள் அழைத்து வந்த சம்பந்தராலும் அதைக் கணிக்க முடியவில்லை. எனவே எதிர்காலத்தில் குறிப்பாக மாகாண சபையின் பதவிக்காலம் முடியும்பொழுது அவர் எப்படியொரு முடிவையெடுப்பாரா இரண்டாவது தெரிவின்படி அவரை மீண்டும் முதல்வராக்குவது என்று சம்பந்தர் சிந்தித்தால் எதிரணியை மேலும் பலவீனப்படுத்தலாம். கூட்டமைப்பின் சிதைவை மேலும் ஒத்தி வைக்கலாம்.\nமூன்றாவது தெரிவின்படி அவர் தனது எதிர்கால திட்டத்திற்கேற்ப ஒரு தளத்தை தயாரிக்கிறார் என்பது. காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் அதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது. தனக்கு அதிகம் இணக்கமான ஆட்களை பேரவைக்குள் எடுத்து அவர் தன்னை பலப்படுத்துகிறார் என்றும் அதன்மூலம் வரும் மாகாண சபைத்தேர்தலின் போது கூட்டமைப்பு அவருக்கு இடம் கொடுக்க தவறினால் அதிலிருந்து வெளியேறி ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்கு தேவையான ஒரு அத்திவாரத்தை அவர் கட்டியெழுப்புகிறார் என்றும் கருதப்படுகிறது.\nகுறிப்பாக பேரவைக் கூட்டத்தின் பின் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களில் புவிசார் அரசியலை கையாள்வது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியாவிற்கு உற்சாகமூட்டக் கூடியவை. ஒரு தலைவராக அவர் தனது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடு ஒன்றை மங்கலாகவேனும் வெளிப்படுத்த விளைகிறாரா\nஆனால் இன்று வரையிலும் அவர் சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாகத் திரும்பத் தயாரில்லை. அதனால்தான் ஒரு மறைமுக தளத்தை கட்டியெழுப்பிவருகிறார் என்று கருதலாமா அவர் அப்படி தயாரில்லாதபோது அருந்தவபாலன் தயாராக இருப்பார் என்று எப்படி எடுத்துக் கொள்வது அவர் அப்படி தயாரில்லாதபோது அருந்தவபாலன் தயாராக இருப்பார் என்று எப்படி எடுத்துக் கொள்வது பேரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் அருந்தவபாலனின் பெயரை அறிவித்திருந்தார். ஆனால் அருந்தவபாலன் அக்கூட்டத்திற்கு வருகை தரவில்லை. அனந்தியும் வரவில்லை. ஆனால் அதேசமயம் அன்றைய தினம் தனக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் எதற்கும் அருந்தவபாலன் பதிலளிக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது மூன்றாவது விளக்கம்.\nஇந்த மூன்றாவது விளக்கத்தின்படி வரும் மாகாணசபை தேர்தலின்போது பேரவை ஒரு அரசியல் இயக்கமாகவே இருக்க அதிலிருக்கும் அரசியல்வாதிகள் விக்னேஸ்வரனுடன் இணைந்து ஒரு கட்சியை உருவாக்கக்கூடும். பேரவை அக்கட்சியை பின்னிருந்து ஆதரிக்கும். அப்பொழுது சில சமயம் பேரவைக்குள் ஏற்கனவே உள்ள கட்சிகளையும் அவர் தன்னோடு இணைக்க கூடும். ஆனால் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் கூரேஸ் வந்திருந்தார். கஜேந்திரகுமார் வந்திருக்கவில்லை\nகஜேந்திரகுமார் தேர்தலில் பேரவையயின் பெயரை பாவித்திருந்தாலும் கூட அவரது கட்சி தேர்தற் பிரசாரங்களில் விக்னேஸ்வரனின் பெயரையோ படத்தையோ பாவித்திருக்கவில்லை. அவரது கட்சியானது தேர்தலுக்கு முன்னரே தன்னை ஒரு மாற்று அணியாக கருதி உழைக்க தொடங்கிவிட்டது. தேர்தல் வெற்றிகளின் பின் அக்கட்சி தன்னை மேலும் உறுதியாக ஒரு மாற்றுத் தரப்பாக நம்புகிறது. தேர்தலுக்கு பின் அக்கட்சியினர் விக்னேஸ்வரனை சந்தித்தார்கள். அச்சந்திப்பின் பின்னரும் அவர்கள் தாங்களே மாற்று என்று நம்புவதாக தெரிகிறது. விக்னேஸ்வரன் மாற்று அணிக்கு தலைமை தாங்குவார் என்று அவர்கள் பெரியளவில் காத்திருப்பதாகவும் தெரியவில்லை.\nஇத்தகையதோர் பின்னணியில் எதிர்காலத்தில் விக்னேஸ்வரன் ஒரு கட்சியை ஒருங்கிணைத்தாலும் அதில் நிபந்தனையின்றி இணைவதற்கு கஜேந்திரகுமாரும் சுரேசும் முன்னரைப்போல தயாராக இருப்பார்களா என்ற கேள்வி இங்கு முக்கியம் மேற்கண்ட மூன்று விளக்கங்களையும் விக்னேஸ்வரன் நிராகரிக்க கூடும். ஆயின் அவர் தலைமை தாங்கும் பேரவையின் இறுதி இலக்கு என்ன அந்த இலக்கை வென்றெடுப்பதற்கான செயல் வழி எது அந்த இலக்கை வென்றெடுப்பதற்கான செயல் வழி எது அல்லது வழி வரைபடம் எது\nஒரு கட்சிக்கூடாக சிந்திக்காமல் ஓர் அரசியல் இலக்கை வென்றெடுப்பதென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. தேர்தல் வழிமுறையில் ஈடுபடாத வெகுசன மைய அமைப்பொன்றை கட்டியெழுப்புவதே அந்த வழி. அந்த அமைப்பின் மூலம் வெகுசன எழுச்சிகளை நடாத்தி மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு விக்னேஸ்வரன் தயாரா அதற்குத் தேவையான வாழ்க்கை ஒழுக்கமும், அரசியல் திடசித்தமும் அவரிடம் உண்டா அதற்குத் தேவையான வாழ்க்கை ஒழுக்கமும், அரசியல் திடசித்தமும் அவரிடம் உண்டா அதிகபட்சம் பிரமுகர் மைய இயக்கமாக காணப்படும் பேரைவயானது இனிமேற்தான் தன்னை ஒரு மக்கள் இயக்கமாக நிரூபிக்க வேண்டியிருக்கிறது.\nஅவ்வாறு நிரூபிக்க தவறின் கூட்டமைப்பையும் பலவீனப்படுத்தி எதிரணியையும் பலவீனப்படுத்தியது மட்டுமல்ல ஒரு மக்கள் இயக்கம் தோன்றியிருக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் ஒரு பிரமுகர் இயக்கத்தை தொடங்கி தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை தாமதப்படுத்தியதற்கான பொறுப்பையும் பேரவை ஏற்க வேண்டியிருக்கும்.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் வடக்கில் சொன்ன செய்தி என்ன\nமூத்த இராஜதந்திரி சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்டது அமெரிக்காவின் சிறந்த ஒரு நகர்வு-அமெரிக்க ஊ (04.02.2014)\n ஜெனிவா மனித உரிமை சபை உங்களை வரவேற்கிறது\nமுள்ளிவாய்க்கால் கிராமமும் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பும்- World Socialist (03.10.2013)\nசிங்கள ஆதிக்கத்தின் போராட்ட களமாகும் தமிழர் தாயகத்தின் தேர்தல் களம்\nத.தே.கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்-போல் நியூமன் (10.09.2013)\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பெற்ற படிப்பினைகள் வடக்கு தேர்தலில் உள்வாங்க வேண்டியது அவசியம் (31.08.2013)\nபேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்\n - மனுஷ்ய புத்திரன் (04.04.2013)\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/vijay-tv/", "date_download": "2019-01-18T03:59:58Z", "digest": "sha1:XAPUPRACO5BPYTTT7I3AGOH4GP42KZ5C", "length": 6751, "nlines": 82, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Vijay TV Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால் – விவரம் உள்ளே\nவிஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைபடம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்கனர் ராம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். சமீபகாலமாக தரமான கதைகளை தேர்வு செய்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், அடுத்ததாக அறிமுக இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு, இயக்குனர் எழிலின் உதவி இயக்குனராக பனி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் […]\nஒரு அறிவிப்பால் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே\nவிஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா […]\nவிஜய் சேதுபதிக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனியார் தொலைக்காட்சி – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் நடிகர் விஜய் சேதுபதி ஆகும். கதாநாயகனாக நாயகனாக கால்பதித்து முன்னணி நட்சத்திரமாக மாறியிருக்கும் விஜய்சேதுபதி, தனது 25-வது படமான சீதக்காதி படத்தை நடித்துமுடித்து விட்டார். அதே நேரத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தையும், தனி பாதையையும் தன் படங்களின் வாயிலாக நிலைநிறுத்திவிட்டார் நடிகர் விஜய் சேதுபதி. சீதக்காதி படத்தில் முற்றிலும் மாறுபட்ட மூத்த நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]\nBigg Boss 2 Unseen: வெளியில் வந்ததாலும் பாலாஜியுடன் சேர்ந்து வாழமாட்டேன் விரக்தியில் பாலாஜி \nBigg Boss 2 Unseen: விஜயலக்ஷ்மியின் புதிய யுக்தி\nBigg Boss 2 Unseen: இவர்கள் அழுவதிற்கு காரணமான அந்த கடிதம்\nBigg Boss 2 Unseen: மஹத்தை வெளியேற்ற Housemates செய்த காரியம்.. 😃😃 மகிழ்ச்சியில் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/tamilnadu-/7756-2017-11-29-06-41-15", "date_download": "2019-01-18T03:01:50Z", "digest": "sha1:CGHB6SVPG4IWPKNMIQUKONOJE2XT6WAO", "length": 9441, "nlines": 75, "source_domain": "www.kayalnews.com", "title": "தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\n29 நவம்பர் 2017 மாலை 12:09\nதமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nபுதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம்.ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்களது நிறுவனம் மலேசியாவிலிருந்து 53,334 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்துள்ளதாகவும், மொத்த மணலும் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணை, புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. அப்போது, மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி, அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாத காலத்திற்குள் மூட வேண்டும் எனவும், புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அதற்கான புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.\n← மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால், பேருந்து நிலையத்தில் ஆய்வு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மேலும் 2 எம்.பி.க்கள் தாவல்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/node/22203", "date_download": "2019-01-18T04:32:24Z", "digest": "sha1:764KFFG7PVDFBSDVYYQPHTZ3VY6LXZPC", "length": 20992, "nlines": 243, "source_domain": "www.thinakaran.lk", "title": "மானிய மண்ணெண்ணெய் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும் | தினகரன்", "raw_content": "\nHome மானிய மண்ணெண்ணெய் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும்\nமானிய மண்ணெண்ணெய் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும்\n- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nஇலங்கை மண்ணெண்ணெயை, வாகனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மொத்த விற்பனையாக கொள்கலன்களில் விற்பனை செய்வதற்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடைவிதித்துள்ளது.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தம்மிக ரணதுங்கவின் கையொப்பத்தைக் கொண்ட ஜனவரி 18 ஆம் திகதி இடப்பட்ட இல. 987 எனும் சுற்றறிக்கையிலேயே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சுற்றறிக்கை நாடுபூராகவும் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் வரும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழிற்துறை மண்ணெண்ணெயானது நிறமற்றதாக காணப்படும். இது தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.\nஇலங்கை மண்ணெண்ணெய் மற்றும் தொழிற்துறை மண்ணெண்ணெய் என இரு வகையான மண்ணெண்ணெய்கள் சந்தையில் காணப்படுகின்றன. இலங்கை மண்ணெண்ணெயானது அரசாங்கத்தினால் மானிய விலையில் குறைந்த வருமானம் பெறும்வோரையும் மீனவர்களையும் நோக்காகக் கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அது சிவப்பு நிறமானதாக காணப்படும்.\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை மண்ணெண்ணெயை மானிய அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும்வோருக்கும் மீனவர்களுக்கும் பொருளாதார உதவியை வழங்கும் நோக்கில், ஒரு லீட்டர் ரூபா 30 எனும் விலையில், கூட்டுத்தாபனம் நஷ்டத்தை பொறுப்பேற்கும் வகையில் விற்கப்படுகின்றது.\n2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் விற்பனை அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கான முக்கிய காரணமாக ஒரு சில எரிபொருள் விநியோகத்தர்கள், பாரிய இலாபம் ஈட்டும் நோக்கில், இலங்கை மண்ணெண்ணெயை வர்த்தக மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கவும், பஸ்கள் மற்றும் பவுசர்களுக்கு மண்ணெண்ணெயை வழங்கவும், டீசலில் மண்ணெண்ணெயை கலந்து விற்றகவும் முனைந்தமையுமாகும்.\nஆயினும் அவ்வாறான செயற்பாடு சட்டவிரோதமானது என, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே அவ்வாறான குற்றங்களை மேற்கொண்டால் குறித்த எரிபொருள் நிலையத்தின் அனுமதிப்பத்திரம் நீக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர், குறித்த சுற்றறிக்கையில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.\nகுறைந்த வருமானம் பெறுவோருக்கும் மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் பொருட்டு மானிய விலையில் விற்கப்படும் இலங்கை மண்ணெண்ணெயை, அவர்களுக்கு மாத்திரம் விநியோகிக்க வேண்டும் எனவும், பெட்ரோல் மற்றும் டீசலில் மண்ணெண்ணெயை கலப்பது சட்டவிரோதமானது எனவும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விதிமுறைகளை மீறும் எரிபொருள் நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்படும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇரத்தினபுரி வைத்தியசாலையை தரமுயர்த்தும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்\nஇரத்தினபுரி வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று (17) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது....\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல் விழா நேற்று (17) பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது...\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நடந்த இரவு விருந்துபசார நிகழ்வில்\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி இன்னும் முடிவுசெய்யவில்லை\nஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என ஜனாதிபதி இதுவரை முடிவு செய்யவில்லை என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்....\nபிலிப்பைன்ஸ் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில்\nஇலங்கை -பிலிப்பைன்ஸ்; பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில். டொலர் உதவி\nபோதைப்பொருள் கடத்தல் தடுப்புக்கு தொழிநுட்ப உதவியை வழங்கவும் தயார்இலங்கையில் மூன்று முக்கிய திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை...\nவிசாரணைகளை துரிதமாக்க மேலுமொரு குழு நியமனம்\nஅங்குனுகொளபெலஸ்ஸவில் கைதிகள் மீதான தாக்குதல்52 நாட்களில் சிறைச்சாலைகள் மிக மோசமாக சீர்குலைவுஅங்குனுகொளபெலஸ்ஸவில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட...\n* லசந்த விக்கிரமதுங்க படுகொலை* கீத் நொயார் மீதான தாக்குதல்சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் நேசன் பத்திரிகையின்...\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது\n2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க...\n38 ஏக்கர் காணி விடுவிப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளிப்பது இடைநிறுத்தம்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு...\nஅரச வாகனங்களுக்கு காபன் வரி விலக்களிப்பு வழங்கப்படவில்லை\nநிதியமைச்சு அறிவிப்புஅரசாங்க வாகனங்களுக்கு காபன் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் உண்மையில்லை என நிதி மற்றும்...\nஇலங்கை அணியின் எதிர்கால போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்து பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பட்டியல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/7072/", "date_download": "2019-01-18T03:12:08Z", "digest": "sha1:IWGEJDI3XXFYF4U53KJSECAGTIDWWKWV", "length": 38518, "nlines": 88, "source_domain": "www.savukkuonline.com", "title": "இரு வழக்குகள்.. – Savukku", "raw_content": "\nஇந்த இரு வழக்குகள், மீரட் சதி வழக்கோ அல்லது லாகூர் சதி வழக்கோ அல்ல. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இரு வழக்குகள். இந்த வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் இரு பெண்கள். ஒருவர் கைம்பெண். ஒருவர் விவாகரத்து பெற்றவர். ஒருவர் அரசு அலுவலகத்தில் சாதாரண இளநிலை உதவியாளர். மற்றொருவர் ஐபிஎஸ் அதிகாரி. இருவருமே லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர்கள்.\nஇந்த இரு பெண்களின் மீதான வழக்குகளின் தன்மையையும், இந்த வழக்குகளை அரசு எப்படி கையாண்டது என்பதுதான் இன்று மிக மிக வருத்தத்திற்குரிய விஷயம். அதிகாரம் மிக்க அரசு இயந்திரம் வேண்டியவர்களை ஒரு மாதிரியாகவும், வேண்டாதவர்களை ஒரு மாதிரியாகவும் நடத்தும் என்பதற்கு, பார்வதி அம்மாள் விமானத்தை விட்டு இறங்காமல் திருப்பி அனுப்பப் பட்டதும், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, அரசு விருந்தினராக உபசரிக்கப் பட்டு நீதிமன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பத்திரமாக திருப்பி அனுப்பப் பட்டதும் ஒரு சிறந்த உதாரணம். இது போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇதைப் போலவே அப்பட்டமாக, அநியாயமாக இரு பெண்களில் ஒருவர் எப்படி பாரபட்சமான நடத்தப் படுகிறார், அரசு அதிகாரம் எப்படி வேண்டாதவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதை பார்ப்போம்.\nஇதில் கைம்பெண்ணாக இருப்பவரின் கணவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் கான்ஸ்டபிளாக வேலைப் பார்த்து வந்த போது, திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் கருணை அடிப்படையில் இவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இள நிலை உதவியாளர் பதவி வழங்கப் பட்டது. சென்னையில் ஒரு அரசு குடியிருப்பில் இருந்து கொண்டு தனது ஒரு மகளையும், மகனையும் படிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.\nலஞ்ச ஒழிப்புத் துறையை தலைகீழாக புரட்டிப் போட்ட, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு“ விவகாரம், இவரையும் விட்டு வைக்க வில்லை. இவர் செய்த குற்றம், தொலைபேசி ஒட்டுக் கேட்பில் கைது செய்யப் பட்டிருந்த சங்கர் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை பணியாளருக்கு, தொலைபேசியில் ஆறுதல் சொன்னதுதான். அந்தப் பெண்ணின் கணவர் இறந்தவுடன், வேலை பெறுவதில் இருந்த சிக்கல்களை தீர்க்கவும், விரைவாக வேலை கிடைக்கவும், கைதான லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் செய்த உதவியை மறக்க முடியாமல் நன்றி உணர்ச்சியோடு அந்தப் பெண் இருந்தது மிகப் பெரிய குற்றம் அல்லவா \nஅந்த ஊழியர் கைது செய்யப் பட்டவுடன், 18 ஆண்டுகளாக அவர் பணியாற்றி லஞ்ச ஒழிப்புத் துறையின் அத்தனை நண்பர்களும் பேச மறுத்த நிலையில், அந்த ஊழியரால் பல்வேறு உதவிகளை பெற்றவர்கள், அந்த ஊழியரால் பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப் பட்டவர்கள், இன்று அந்த ஊழியரோடு, தொலைபேசியில் பேசி, “எப்படி இருக்கிறாய்“ என்று கேட்க மறுத்த நிலையில் இந்தப் பெண், தொலைபேசியில் அந்த ஊழியரோடு பேசி “சார் நன்றாக இருக்கிறீர்களா.. உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.\nகண்டிப்பாக உங்கள் துன்பங்கள் யாவும், விரைவில் விலகிச் செல்லும்“ என்று, மாதத்திற்கு ஒரு முறையாவது ஆறுதல் சொல்லியது சாதாரண குற்றமா \nஇது சாதாரண குற்றம் இல்லை என்றுதான் அரசு பார்த்தது. ஆபீசில் அத்தனை பேரும் அவனோடு பேச அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் இவளுக்கென்ன அப்படி ஒரு திமிர் என்று கறுவியது அதிகார வர்க்கம்.\nவிளைவு, இரண்டு சிறிய பிள்ளைகளை வைத்துக் கொண்டு சென்னையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெண், தூத்துக்குடிக்கு மாற்றப் பட்டார். மாற்றப் பட்டவுடன், அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றார். நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அளவுக்கு தமிழக அரசும், ஐபிஎஸ் அதிகாரிகளும் அவ்வளவு இளித்த வாயர்களா என்ன தடையாணை பெற்றால் என்ன, உன்னை வேறொரு அலுவலகத்திற்கு மாற்றுகிறேன் பார் என்று, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் பிரிவுக்கு மாற்றம் செய்து ஆணையிடுகின்றனர். அத்துறையில் டிஎஸ்பியாக இருக்கும் சரஸ்வதி என்ற அதிகாரியிடம் சென்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு.\nஇந்தப் பெண்ணும் புதிய அலுவலகத்தில் சென்று பணியேற்கிறார். அந்த அலுவலகத்தில் இவருக்கு என்ன வேலை தெரியுமா அலுவலகத்தின் வாசலில் உள்ள ஒரு பென்ச்சில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆமாம். வேறு ஒன்றுமே வேலையில்லை. அலுவலகத்தில் உள்ள ஒருவரும் இவருடன் பேசக் கூடாது என்று உத்தரவு. இந்த அலுவலகம், சென்னை நந்தனத்தின் மேல் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளது. சாலையின் இடது புறமே இவ்வலுவலகம் இருப்பதால், மதியம் ஆனதும் வெயில் நேரடியாக ஜன்னல் வழியாக அடிக்கும். இவர் அமர்ந்திருக்கும் அந்த பென்ச்சில் வெயில் சுள்ளென்று அடிக்கும்.\nஅதற்காக இவரை கூப்பிட்டு ஆபிசின் உள்ளுக்குள் அமர வைக்கும் அளவுக்கு சாதாரண குற்றத்தையா புரிந்திருக்கிறார் இவர் ஒருவரோடும் பேசாமல், லைப்ரரியில் இருந்து எடுத்துச் சென்ற புத்தகங்களை படித்துக் கொண்டு அமைதியாக ஒரு மாதம் அந்த அலுவலகத்துக்கு சென்று வருகிறார் இவர்.\nஇந்த நேரத்தில் தான் உறவினர் வடிவில் இவருக்கு சிக்கல் வந்து சேர்கிறது. இவரின் சொந்த அக்காவின் லாரி, பேத்திக்குப்பம் வணிக வரி செக் போஸ்டில் நிறுத்தி வைக்கப் பட்டது. அந்த லாரியை விடுவிக்க, ரூபாய் 3000 லஞ்சம் கேட்கிறார்கள் என்று அவர் அக்கா போன் செய்து உதவி செய்யுமாறு கேட்கிறார்.\nதன்னை சின்ன வயதிலிருந்து பார்த்துக் கொண்ட, தனக்கு தாய் போன்ற அக்கா கேட்கும் போது என்ன நெருக்கடி இருந்தாலும் உதவி செய்யாமல் மறுக்கும் அளவுக்கு இந்தப் பெண் அப்படி ஒரு கல் மனம் படைத்தவர் இல்லையே. அதனால் உடனடியாக அந்தப் பிரிவில் இருந்த மற்றொரு டிஎஸ்பியான அலிபாஷா என்பவரிடம் சென்று உதவி கேட்கிறார். அந்த அலி பாஷா வணிகவரி செக்போஸ்டின் தொலைபேசி எண் இல்லை என்ற காரணத்தால், எண் கிடைத்ததும் பேசுவதாக உறுதி கூறுகிறார்.\nஇந்தப் பெண், இவர் பணியாற்றும் டிஎஸ்பி சரஸ்வதி இல்லை என்பதால் அங்கே இருக்கும் ஜீவானந்தம் என்ற இன்ஸ்பெக்டரிடம் புகார் கூறுகிறார். அந்த ஜீவானந்தம் எனக்கு தெரியாது, டிஎஸ்பியிடம் கூறுங்கள் என்று கூறி விடுகிறார். டிஎஸ்பி சரஸ்வதி வந்ததும் “மேடம் இது போல லஞ்சம் கேட்டு லாரியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்“ என்று புகார் கூறுகிறார்.\nலஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க கடமைப் பட்டவரான டிஎஸ்பி சரஸ்வதி, “இதுக்கு நாங்க ஒன்ணும் பண்ண முடியாது“ என்று பதில் கூறுகிறார். சரி வேறு என்ன செய்வது என்று தன் அக்காள் மகனை தொடர்பு கொண்ட பெண், இன்னும் இந்த லாரி விடுவிக்கப் படவில்லை என்று தெரிந்து கொண்டு வேறு வழியின்றி வீடு திரும்புகிறார்.\nவீடு திரும்பியதும் அன்று இரவு, அக்காள் மீண்டும் தொடர்பு கொண்டு அந்த செக்போஸ்டில் உள்ள அலுவலரின் தொலைபேசி எண்ணை தருகிறார். இவர் உடனடியாக டிஎஸ்பி அலிபாஷாவை தொடர்பு கொண்டு இந்த எண்ணை தருவதற்கு முயற்சி செய்கிறார். இரவு 10.30 மணிக்கு, தன் மனைவியை விட்டு, போனை எடுக்க வைத்த அலி பாஷா, தான் வீட்டில் இல்லை என சொல்லச் சொல்கிறார்.\nவேறு வழியின்றி இவரே அந்த செக்போஸ்ட் அலுவலரை தொடர்பு கொண்டு “சார் நான் இது போல இந்த அலுவலகத்தில் வேலை செய்கிறேன். என்ன சார் பிரச்சினை “ என்று கேட்கிறார். அந்த அலுவலர், ரூபாய் 3000 கட்டணமாக கட்ட வேண்டும் என்று சொல்கிறார். பேசும் போது அந்த அலுவலர் நல்ல போதையில் இருக்கிறார். “சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் “ இவர் கேட்கவும், “மேடம், வண்டிய நிறுத்தி 24 மணி நேரத்துக்கு மேல ஆனதுனால, நான் வண்டிய விட முடியாது.\nபணத்த கட்டிட்டு வண்டிய ரிலீஸ் பண்ணிட்டு போங்க“ என்று கூறுகிறார். வேறு வழியின்றி, பணத்தைக் கட்டி விட்டு வண்டி ரிலீஸ் செய்கிறார்கள். 3000 பணம் பெற்றுக் கொண்டு 1500 ரூபாய்க்கு ரசீது தருகிறார். இதுதான் சம்பவம்.\nநான்கு நாட்கள் கழித்து, உறவினருக்காக வணிக வரித்துறை செக்போஸ்டில் உள்ள அலுவலருக்கு போன் செய்து மிரட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக இந்தப் பெண் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இந்தப் பெண் உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, யாரை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் ஒருவரை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, இடது சாரி என்று கருதப் படும் ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.\nஇந்தப் பெண் மீது துறை விசாரணை தொடங்குகிறது. ராஜேந்திரன் என்ற டிஎஸ்பி விசாரணை அதிகாரி. டிஎஸ்பி சரஸ்வதி முதல் சாட்சி. இந்தப் பெண் தன்னுடைய உறவினர் வண்டி செக்போஸ்டில் மாட்டிக் கொண்டது தொடர்பாக தன்னிடம் எப்போதுமே பேசியது இல்லை என்று கூறுகிறார். இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அன்று முழுவதும் தான் அலுவலகத்தில் இருந்ததாகவும் தன்னிடம் வந்து அந்தப் பெண் எந்த உதவியும் கேட்கவில்லை என்று கூறுகிறார்.\nஅந்த வணிகவரித்துறை அலுவலர் அடுத்த சாட்சி. தன்னிடம் போன் செய்து பேசியது உண்மை என்றும், ஆனால் மிரட்டவில்லை என்றும், உதவி செய்யுமாறு கேட்டதாகவும், தான் நடைமுறைகளை எடுத்துச் சொன்னதாகவும் கூறுகிறார். அடுத்து டிஎஸ்பி அலிபாஷா. இது தொடர்பாக தன்னிடம் அந்தப் பெண் பேசவேயில்லை என்றும், இது பற்றி தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்றும் கூறுகிறார்.\nஇதைக் கேட்டதும் இந்தப் பெண் அழுது விடுகிறார். அழுததைக் கண்டதும், அலி பாஷா, இதை பதிவு செய்ய வேண்டாம் Off the record என்று விசாரணை அதிகாரியிடம் கூறி விட்டு, அந்தப் பெண் தன்னிடம் அன்று காலையிலேயே வந்து உதவி கேட்டது உண்மை என்றும் ஆனால் இதைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.\nஇந்த அலிபாஷா, சமீபத்தில் தான் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரானும், அல்லாவும், பொய் சொல்லவா அறிவுறுத்துகிறார்கள் கடவுள் என்பது மனதில் அல்லவா இருக்க வேண்டும். மனதுக்கு நேர்மையாக நடக்காத நபர், ஹஜ்ஜுக்கு சென்றால் புனிதப் பட்டுவிடுவாரா என்ன \nஇவர்கள் அத்தனை பேரும் பொய் சாட்சி சொல்லும் காரணம் என்ன இவர்கள் அத்தனை பேரும் கூட்டுக் கொள்ளையர்கள். பொய்யாக பயணப்படி பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்பவர்கள். அரசின் ரகசிய நிதியை மாதந்தோறும் பங்கு போட்டுக் கொள்பவர்கள். இவர்களின் இந்தப் பொய்ப் பயணப்பட்டியலில் கையொப்பமிடும், மாதந்தோறும் ரகசிய நிதி வழங்கும், “கட்டப் பஞ்சாயத்து“ புகாருக்கு உள்ளான மத்திய சரக எஸ்பி லட்சுமியின் உத்தரவின் பேரிலேயே இவர்கள் இது போல பொய் சாட்சி சொல்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மட்டும் நேர்மையானவரா என்ன இவர்கள் அத்தனை பேரும் கூட்டுக் கொள்ளையர்கள். பொய்யாக பயணப்படி பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்பவர்கள். அரசின் ரகசிய நிதியை மாதந்தோறும் பங்கு போட்டுக் கொள்பவர்கள். இவர்களின் இந்தப் பொய்ப் பயணப்பட்டியலில் கையொப்பமிடும், மாதந்தோறும் ரகசிய நிதி வழங்கும், “கட்டப் பஞ்சாயத்து“ புகாருக்கு உள்ளான மத்திய சரக எஸ்பி லட்சுமியின் உத்தரவின் பேரிலேயே இவர்கள் இது போல பொய் சாட்சி சொல்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மட்டும் நேர்மையானவரா என்ன இவர், இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றே அறிக்கை கொடுக்கப் போகிறார்.\nஅடுத்த வழக்கு ஐபிஎஸ் அதிகாரி பற்றியது. இது ஒன்றும் ஏற்கனவே சொன்னது போல மிக கடுமையான குற்றம் ஒன்றும் கிடையாது. மிகச் சாதாரணமானது தான்.\nமுதல் குற்றச் சாட்டு. தர்மபுரி மாவட்டத்தில் எஸ்பியாக இருந்தபோது, அரசு அம்பாசிடர் வாகனத்தில் இருந்த என்ஜினை எடுத்து, தன்னுடைய தகப்பனார் ஓட்டும் டூரிஸ்ட் காரில் பொருத்தியது ஒரு குற்றச் சாட்டு.\nதமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக பயணப் பட்டியல் பெற்று விட்டு, அந்த நாளில் அலுவலகத்தில் இருந்ததால், அரசுப் பணத்தை கையாடியதான குற்றச் சாட்டு. மூன்றாவது குற்றச் சாட்டு மிகச் சாதாரணமானது. தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, தான் இரண்டாவதாக தலித் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பின், அந்த குழந்தைக்கு எஸ்.சி என்று சாதிச் சான்றிதழ் பெற்றது.\nஇதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடக்கிறது. இறுதியில் விசாரணை அதிகாரி, கார் என்ஜினை மீண்டும் பொருத்தி விட்டதாலும், பயணப் பட்டியல் பெற்றாலும் அந்த நாட்களில் அவர் அலுவலகப் பணிதான் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதாலும், எஸ்சி என்று போலிச் சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தாலும் அந்தச் சான்றிதழால் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்பதாலும், குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று கூறி குற்றச் சாட்டுகளை கைவிட்டார்.\nஇதே அதிகாரி மீது இரண்டாவது வழக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் டிஐஜியாக இருந்த போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார் என்பதும், தனது மகன் சினிமா எடுக்க அதிகார துஷ்பியரேயோகம் செய்தார் என்பதும். இந்த குற்றச் சாட்டும் நிரூபிக்கப் பட்டாலும், இறுதியாக விசாரணை அதிகாரி போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை மூடினார்.\nஇந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் படுகிறார். (எப்படி இருக்கிறது கூத்து) “ஆடுற காலும், பாடுற வாயும் சும்மா இருக்குமா“ என்பது உண்மை என்று இந்த அதிகாரி நிரூபிக்க வேண்டாமா \nசி.கே.காந்திராஜன் என்று ஒரு டிஐஜி இருந்தார். இவர் செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு. (DE 13/2003/POL/HQ) இதை விசாரித்த அதிகாரி இவ்வழக்கில் எப்ஐஆர் போட போதுமான ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்தார். அந்த உயர் பெண் அதிகாரி காந்திராஜனிடம் இருந்து ஒரு கடிதத்தை பெறுகிறார். அந்தக் கடிதத்தில் காந்திராஜன், தன் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார். இதை விசாரணை அதிகாரிக்கு அனுப்ப, அவர் அடுத்த நாளே, காந்திராஜன் உண்மையிலேயே காந்தி, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று அறிக்கை தருகிறார்.\nபாஸ்கரன் என்று ஒரு எஸ்பி. அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் இருக்கிறது. இவருக்கு பதக்கம் வழங்குவதற்காக இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து கேட்கப் படுகிறது. வழக்கு முடிக்கப் பட்டது, நிலுவையில் இல்லை என்று கடிதம் கொடுக்கிறார்.\nலஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்து இருபது நாட்களுக்கு முன் டிஜிபியாக ஆன பி.பி.நெயில்வால், இந்த வழக்கைப் பற்றி அறிந்ததால், மீண்டும் பாஸ்கரன் மீது உள்ள வழக்கு பற்றிக் கேட்டு கடிதம் எழுதுகிறார். அந்தப் பெண் அதிகாரி மீண்டும் பாஸ்கரன் மீதான வழக்கு மூடப்பட்டது, நிலுவையில் ஏதும் இல்லை என்று கூறுகிறார்.\nமேற்கூறிய இந்த இரண்டு நிகழ்வுகள் தவிர, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த வி.ஏ.ரவிக்குமார் என்ற எஸ்பியிடம் இருந்து இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பட்டுப் புடவைகள் வாங்கியதும், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்திலும் இவர் எழுதிய புத்தகங்களை கட்டாயமாக விற்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டதற்காகவும், இவர் மீது ரகசிய விசாரணை நடத்தப் பட்டு குற்றச் சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப் பட்டு துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.\nமீசை பெரிதாக வைத்துள்ள ஆர்.நட்ராஜ்தான் விசாரணை அதிகாரி. அந்தப் பெண் அதிகாரி அப்பழுக்கற்றவர் என்று இவர் அறிக்கை கொடுக்க, இப்போது இந்தப் பெண் அதிகாரிக்கு அடுத்த பதவி உயர்வு வழங்கப் படப் போகிறது.\nசமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்தப் பெண் அதிகாரி, அம்ருதா பதிப்பகம் என்ற இரட்டை ஸ்டாலை நடத்தி, அந்த ஸ்டாலை கண்காட்சி நடந்த அத்தனை நாட்களிலும் பார்த்தக் கொள்ள, அரசு ஊதியம் பெறும் காவலர்களையும் தலைமைக் காவலர்களையும் நியமித்திருந்தார். இதுதான் இந்த அதிகாரியின் நேர்மை.\nஇப்போது இந்த இரண்டு வழக்குகளையும் ஒப்பிட்டு தீர்ப்பு சொல்லுங்கள். தன்னுடைய சொந்த அக்காவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு அரசு அலுவலரை போனில் அழைத்து, உதவி செய்யுங்கள் சார் என்று கேட்டதற்கு சஸ்பென்ஷன்.\nபோலி சாதிச் சான்றிதழ் பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்து, அரசு கார் என்ஜினை திருடி, லஞ்சமாக பட்டுப் புடவை பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்தவருக்கு பதவி உயர்வு.\nஎன்ன இருந்தாலும் இவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லையா அவர் சாதாரண இள நிலை உதவியாளர் தானே \nNext story ”தண்டவாள தகர்ப்புக்கு காரணம் நானா\nPrevious story சந்தனக் காடு TO ஜானி ஜான் கான் ரோடு அதிரடி தொடர் ஆரம்பம்\nஅன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….\nஏன் நடத்த வேண்டும் சவுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-sep-18/editorial/143938-editor-opinion.html", "date_download": "2019-01-18T04:12:51Z", "digest": "sha1:EQRLITP5EYS7B562COIRHECH7OFK2JQW", "length": 24123, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "நமக்குள்ளே... | Editor Opinion - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nமுதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ் - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி\nஇந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்\nஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்\nபிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்\nஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்\nஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nஉறவுகள் உணர்வுகள் - ரேவதி சண்முகம்\nநல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்\nவேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு\nபளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்\nஅவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்\n - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி\nகன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா\n`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nநியூசிலாந்து நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஜூலி ஆன் ஜென்டர். இப்போது ஓர் அழகிய குழந்தைக்குத் தாயாகியிருக்கிறார். இதில் என்ன ஆச்சர்யம், குழந்தைப்பேறு சாதாரண விஷயம்தானே என்கிறீர்களா ஜூலி மருத்துவமனைக்குச் சென்று அட்மிட் ஆன முறைதான் ஆச்சர்யம். வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆக்லாந்து சிட்டி மருத்துவமனைக்கு, நிறைமாத கர்ப்பிணியான ஜென்டர் தன் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணித்துளிகளில் அழகிய குழந்தையுடன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவு செய்திருக்கிறார்.\nநியூசிலாந்தின் `கிரீன்’ கட்சியைச் சேர்ந்த ஜென்டர், தன் பணிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சைக்கிள் பயணம், ரயில் மற்றும் பேருந்து என பொதுப்போக்குவரத்து குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருபவர். சாகசங்களின் மீது மிகுந்த ஆர்வம்கொண்டவரான ஜென்டர் கடலில் குதிப்பது, சைக்கிளில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது என்று கலக்கிவருபவர். அதுதான், தன் பிரசவ நிமிடங்களிலும்கூட சைக்கிள் சவாரி நடத்தும் அளவுக்கு அவருக்குள் துணிச்சலை விதைத்திருக்கிறது.\nபொதுவாகவே வெளிநாட்டுப் பெண்கள் தங்கள் உடல்நலன்மீது அதிக அக்கறை கொண்டவர்கள்தாம். எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டு, தயங்கிச் செயல்படுபவர்கள் அல்லர். அதிலும் கர்ப்பமான பிறகு, பயந்து நடுங்காமல், தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு நடைபோடுபவர்கள்.\nஅதற்காக நம் ஊர்ப் பெண்களும் பிரசவ நேரத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும்... சாகசம் செய்ய வேண்டும் என்பதில்லை. நம்நாட்டின் மோசமான சாலைகளிலும், தாறுமாறான போக்குவரத்திலும் சைக்கிள் ஓட்டுவது எல்லோருக்கும் சாத்தியமான விஷயமும் அல்ல. ஆனால், உடல் உழைப்பு என்கிற விஷயத்தில் நாம் நிறையவே ஆர்வம் காட்டலாம்தானே\nவெளிநாட்டுப் பெண் அமைச்சர் செய்திருக்கிறார் என்பதற்காக மட்டும் இதையெல்லாம் நாம் இங்கே பேசவில்லை. சொல்லப்போனால், வெளிநாட்டினருக்கே நம் பாட்டி, பூட்டிகள்தாம் ரோல்மாடல்கள். ஆம், அந்தக் காலத்தில் காட்டு வேலை, கழனி வேலை என்று செல்லும் நம்நாட்டுப் பெண்கள், அங்கேயே குழந்தையைப் பெற்றுக்கொண்டு, தலையில் விறகுக் கட்டுடனும் இடுப்பில் குழந்தையுடனும் வீட்டுக்கு நடந்து வந்த கதைகள் எல்லாம் இங்கே ஏராளம்.\nஅதற்காக, காட்டு வேலைக்குக் கிளம்பிவிட வேண்டாம். கடைசி நிமிடம் வரை, உடல் உழைப்பு நிறைந்த வேலைகளைத் தொடர்வோம். உரிய நேரத்தில் மருத்துவ உதவிகளையும் தவறாமல் பெறுவோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/diwalimalar/2012-oct-31/", "date_download": "2019-01-18T03:05:33Z", "digest": "sha1:ZJ65WUA3J4YIHUEYUEOQEKOZO4JZ5GHI", "length": 16145, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - தீபாவளி மலர் - Issue date - 31 October 2012", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nதீபாவளி மலர் - 31 Oct, 2012\nமாப்பிள்ளைக்கு 80... பொண்ணுக்கு 15\nவெற்றி தரும் கீதை வழி\nஇந்தியா விண்ணைத் தொட்ட கதை\nமாலி...சில்பி மற்றும் விகடன் தீபாவளி மலர்\nகாதல் செய்பவர்களின் கனிவான கவனத்துக்கு...\nகதை சொல்லிகளின் பேரன் நான்\nதமிழ்ச் சினிமா தேடும் தங்கச் சாவி\nஸ்ரீ மஹா வல்லப கணபதி\nஐஸ்வரியம் அருள்வாள் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி\nஸ்ரீ கிருஷ்ண பகவான் உதயம்\nசெல்லி ப்ளீஸ் யாருனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-mar-01/cars/128977-second-hand-cars-market-toyota-innova.html", "date_download": "2019-01-18T03:36:17Z", "digest": "sha1:QOFBDDXPATZVDTFH6KI2J6ST5J5V4SA5", "length": 21438, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "யூஸர் ஃப்ரெண்ட்லி இனோவா! | Second Hand cars Market - Toyota Innova - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nமோட்டார் விகடன் - 01 Mar, 2017\n - செயின் ஸ்ப்ராக்கெட்... ராக்கெட்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nSPY PHOTO ரகசிய கேமரா - மஹிந்திராவின் புதிய எஸ்யூவி\nடெஸ்ட்டிங்கில் டாடாவின் காம்பேக்ட் எஸ்யூவி: நெக்ஸான்\nஹலோ டீசல் பாய்ஸ்... எது உங்கள் சாய்ஸ்\nக்விட் 1000 சிசி... க்ளிக் ஆகுமா\n - டாடாவின் மினி ஸ்போர்ட்ஸ் கார்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nபல்ஸ் எகிற வைக்கும் பல்ஸர்கள் வருகை\nமோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18\nஇடி இடிக்குது... பற பறக்குது\nலவ் அட் ஃபர்ஸ்ட் சைட்\nபழைய கார் மார்க்கெட் - டொயோட்டா இனோவாதமிழ் - படங்கள்: ப.பிரியங்கா\n‘‘நான், என் மனைவி பிரதீபா, என் பொண்ணு அத்வைதா... சின்னக் குடும்பம்தான். ஆனா, வெளியூர்களுக்குப் போனா ‘யாரடி நீ மோகினி’ படத்துல வர்ற மாதிரி அம்மா, அப்பா, சித்தி, அத்தை, மாமா, பொண்டு பொடுசுங்கன்னு கூட்டுக்குடும்பமாதான் கிளம்புவோம். பட்ஜெட் ரூபாய் ஆறு லட்சத்தைத் தாண்டாம இருந்தா நல்லது. எம்யூவி அல்லது 7 சீட்டர் கார்தான் பார்க்குறேன்... எது வாங்கலாம்’’ என்று நமது வாய்ஸ்-ஸ்நாப் (044-66802926) எண்ணுக்கு டயல் செய்திருந்தார், சென்னையைச் சேர்ந்த ஆதவன்.\nபொலேரோ, ஸ்கார்ப்பியோ, ஸைலோ, இனோவா, எர்டிகா, XUV 5OO என்று லிஸ்ட் எடுத்து நீட்டியபோது, எந்த யோசனையும் இன்றி இனோவாவை டிக் அடித்தார் ஆதவன். ‘நல்ல ரீ-சேல் வேல்யூ இருக்கணும்... 7 சீட்டர்’ என்றதும், உடனடியாக இனோவாதானே நினைவுக்கு வரும்.\nஆதவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு இனோவாவைத் தேடிக் கிளம்பினோம். சினிமாவில் பழைய நடிகைகள், லேட்டஸ்ட்டாக அம்மா கெட்டப்பில் ஒரு ரவுண்டு வருவார்களே... அதுபோல், பழைய கார் மார்க்கெட்டிலும் இனோவாவுக்குச் செம கிராக்கி இருக்கிறது. ‘‘1.5 லட்சம்தான் ஓடியிருக்கு... ரெண்டாவது ஓனர்தான்’’ என்று விற்பனையாளர்கள் சொன்னதைக் காதில்கூட வாங்கிக் கொள்ளாமல், சில டாக்ஸி டிரைவர்கள் ஆறு முதல் ஏழு லட்சம் ரூபாய்க்கு ஏதோ பெரிய ஆஃபர் கிடைத்ததுபோல் சந்தோஷமாக டெலிவரி எடுப்பதெல்லாம், இனோவா விஷயத்தில் மட்டும்தான் நடக்கும்.\n‘‘OLX-ல் ஒரு விளம்பரம் பார்த்தேன். 87,000 கி.மீதான் ஓடியிருக்காம். 5.25 லட்சம் சொல்றாங்க... ஒரு தடவை போய்ப் பார்க்கலாமா’’ என்றார் ஆதவன். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள அந்த வீட்டு முகவரிக்குச் சென்று, பழைய இனோவாவை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nSPY PHOTO ரகசிய கேமரா - மஹிந்திராவின் புதிய எஸ்யூவி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:52:32Z", "digest": "sha1:6V6RPZWPPUNNDKJGTH47Q3FVEHEMB3BW", "length": 8214, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "தேசியம் | Kalkudah Nation", "raw_content": "\nமொனராகல – பொத்துவில் பாதையில் 9 கடைகள் தீக்கிரை 15 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிப்பு\nகல்முனை மாநகர சபை ஆட்சியின் தடுமாற்றத்திற்கு அமைச்சர் ரிஷாட் வழிவகுத்தாரா\nகூட்டுத்தலைமைத்துவம் சாத்தியப்படுத்தினால் சவால்களைச் சமாளிக்கலாம்\nசாய்ந்தமருதின் சத்தியப்பிரமாணமும் தோற்றுவித்துள்ள சர்ச்சைகளும்\nகல்முனையில் முஸ்லிம்களின் ஆட்சியை மு.கா. உறுதிப்படுத்துமா\nசம்மாந்துறை பிரதேச ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியது யார் ஏன் SLMCயினால் ஆட்சியமைக்க முடியவில்லை...\nSLMC க்கு எமனாக மாறிய புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையும், ஐ.தே கட்சியினால் பெற்றுக்கொண்ட...\nமாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’ \nபுதிய முறையிலான மாகாண சபைத் தேர்தலும் முஸ்லிம் எம்.பிக்களின் பொறுப்புக்களும்\nஎல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஉள்ளூராட்சி சபை விடயத்தில் அரசியல் ஆட்டத்திற்கு இடமில்லை-சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல்\n#ஆட்டம் ஆரம்பம் பாராளுமன்றில் அமளி துமளி\nமாலைநேர வகுப்புக்குச் சென்ற மாணவன் அப்துல் மஜீத் முஹம்மட் அஸ்கானை காணவில்லை: #ஓட்டமாவடி\nவாழ்வாதாரத்தை மேம்படுத்துமுகமாக பல் நிற அச்சு இயந்திரம் வழங்கி வைப்பு\nஅங்கஜன் இராமநாதன் வெள்ள வாய்க்கால் வடிகான் அமைப்பதற்கான ஆரம்ப வைபவம்\nஉங்களோடு சேர்ந்து பயணிக்க நாம் தயார்: கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் நாமலிடம் தெரிவிப்பு\nவரலாற்றில் முதற்தடவையாக மீராவோடை மண்ணில் எம்.சி.ஆர். மருந்தகம் திறந்து வைப்பு.\nவாகனேரி குளத்துமடு மக்களுக்கு பொதுக்கிணறு கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=varthakam&article=4332", "date_download": "2019-01-18T03:14:59Z", "digest": "sha1:3XF75RGOTK5AXNA7JHIQMAGC6G52XKVO", "length": 6332, "nlines": 37, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள்", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nமன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள்\nமன்னார் அடம்பன் பகுதியில் வீர வரலாராகிப்போனமாவீரன் மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர், மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் ஆகிய மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள். 12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதி மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது களமாடி வீரச்சாவடைந்த மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர், மற்றும் 2ம் லெப்டினன்ட் றோம் உட்பட அன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவுகளில்.\nஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் லெப்.கேணல் விக்ரரின் நினைவுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி. (10.10.2018)\nஎன்னை விடுங்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லுங்கள் அன்று கோப்பாயில் ஒலித்த குரல்கள்... (10.10.2018)\nஅன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு, இன்று தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. (26.09.2018)\nபார்த்தீபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்’- ஈழக்காப்பியன் (26.09.2018)\nவீரவணக்கம் தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் இறுதி நாள் இன்று\nகேணல் சங்கர் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் ஒன்று.-காணொளிகள் (25.09.2018)\nதிலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார் (25.09.2018)\nஇந்தக்குயிலின் சோககீதம் உலகின் காதுகளில் இன்னுமா விழவில்லை\n24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 31ஆம் ஆண்டின் 10,ம் நாள் இன்று. (24.09.2018)\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:59:31Z", "digest": "sha1:6KIZENR4Q27Z3BJVAWTHE7A7L2KVCH6M", "length": 2739, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "சம்பல் | 9India", "raw_content": "\nதேவையான பொருட்கள் : சிக்கன் – ½ கி இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி கரம் மசாலா – 1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் – 2 மேசைக்கரண்டி சர்க்கரை – 1 மேசைக்கரண்டி எலுமிச்சை – 1 சிறியது காய்ந்த மிளகாய்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2014/09/maadha-vilakku-kolarugal-theera-iyarkkai-vaithiyam.html", "date_download": "2019-01-18T03:54:10Z", "digest": "sha1:GC75OK5WSFRYTSYVRZVHWN2NQHIPEUFJ", "length": 33476, "nlines": 272, "source_domain": "www.tamil247.info", "title": "மாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..!! ~ Tamil247.info", "raw_content": "\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்க்கை வைத்தியங்கள்..\n100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும்.\nபுதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும்.\n20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும்.\nசிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.\nAlso Read: ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nசிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.\nமாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும்.\nகோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும். உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.\nமாதவிலக்கு ஒழுங்கான இடைவெளியில் வராத பெண்களுக்கு திராட்சைச் சாறு நல்ல தீர்வு.\nமாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருந்தால் மாதவிலக்கிற்கு ஒரு வாரம் முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வரலாம். பீட்ரூட்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nபெரிய நெல்லிக்காயைத் துருவி காயவைத்து காப்பிப் பொடி போல் மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்னைகள் சீர்படும்.\nவல்லாரை இலையை நன்கு உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டித் தூளுடன் சுக்கு 5 கிராம், சோம்பு 5 கிராம் தட்டிப்போட்டு 200 மில்லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி காலை, மாலை என குடித்து வர மாதவிலக்குத் தொல்லைகள் நீங்கும்.\n(தினமணி பத்திரிகையில் வெளிவந்த மருத்துவ செய்திகள்)\nAlso Read: மாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்போடுவது எப்படி\nஎனதருமை நேயர்களே இந்த 'மாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇதே நிலை தான் இந்தியாவில் பெண்களுக்கும்..\nகுருவும் மூன்று சீடர்களும் - ஜென் கதை\nபால்யம் (குழந்தை பருவம்) தொலைந்தது எப்போது ..\nநீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ண...\nஉலக இதய தினம் இன்று...\nமங்கள்யானிலிருந்து எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின...\nஇதுபோல ஒரு படு பயங்கர சாலைவிபத்தை இதுவரை நான் கண்ட...\nமன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ் - Tamil Comedy post\nபசங்க நடப்பு Vs பொண்ணுங்க நடப்பு: ஒரு காமெடி போஸ்ட...\nநாய் கடிச்ச நாராயணசாமி - காமெடி கதை\nகணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் தடையிருந்தால் ...\n32 வயது மணிப்பூர் தாய்க்கு ஒரே சுக பிரசவத்தில் 5 க...\n12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங...\nஉணவிற்காக ஸ்மார்ட் போனை வேட்டையாடும் தவளைகள்.. கண்...\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்...\nஉஷார், உங்கள் ATM அட்டையிலிருந்து ஒரு போன் கால் மூ...\nதிருமணத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைக்கும் மரியாதை....\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தி...\n80,90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா\nஇந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள...\nகுழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும...\nVideo: என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சங்கு தாண்டி ம...\nஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் | Aadama Jeichomad...\nதவறாக செய்தி உச்ச்சரிதவரை வேலையை விட்டே விரட்டிய இ...\nவெளியிலிருந்து பிரியாணி கொண்டுவந்து சாப்பிட தடை போ...\nஅரண்மனை திரைவிமர்சனம் | Aranmanai Movie review\n2100 வது ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1100 கோடியைத்த...\nதலைசிறந்த 10 அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சியாளர்களில்...\n512 GB SD மெமரி கார்டின் விலை சுமார் ரூ.52 ஆயிரம்....\nபணிக்கு தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானிகள் அதிரடி ...\nஇணையத்தில் அதிகமாக பார்க்காப்படும் 'ஐ' திரைப்பட ட்...\nநித்தியானந்தா பற்றிய வேடிக்கையான இந்த facebook பதி...\nகண்ணிமைக்கும் நேரத்தில் லேப்டாப்பை திருடும் காட்சி...\nமோசடி: சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு எச்...\nஉலகளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டிய...\nபொய் பேசும் தனது பிள்ளைகளை(குழந்தைகளை) சமாளிப்பது ...\nகுழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் ...\nநடிகர் சூரியாவின் மை ட்ரீ சேலஞ்...\n[சமையல்] சிறுதானிய சமையல்: சாமை சாம்பார் சாதம் (Sa...\n[சமையல்] சிறுதானிய சமையல்: குதிரைவாலி பிரியாணி (k...\nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ...\n'ஐ' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து....\nமருத்துவமனை அதிகாரியை மயக்கி 8 பவுன் நகையை திருடிச...\nவாவ்.. வாட்ட வொண்டர்புல் இங்கிலீஷ் .. நீதாம்மா கிர...\nவழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்\nசாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையாக பாயப்போகும் பு...\nகிலோவிற்கு 400 கிராம் ஏமாற்றி பழங்கள் விற்ற மதுரை ...\nஅது நானில்லைங்கோ குமுறுகிறார் வருத்தபடாத வாலிபர் ச...\nமுதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் எவ்வ...\nவரலாறு: நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை ...\nஞாபக மறதி, ஞாபக சக்தி பற்றிய சில தகவல்கள்..\nஅறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்...\nஆப்பிள் ஐ-போன் வாங்குங்க, ஆனா அதுக்கு முன்னே ரொம்ப...\nமூக்கடைப்பு சரியாக எளிய இயற்கை வைத்தியங்கள்\nகாலியான சாராய பாட்டில் - ஜோக்\n49.3 லட்சம் ஜிமெயில் பாஸ்வோர்டை திருடி இனையத்தில் ...\nதங்கத்தின் மீதிருந்த மோகம் குறைந்து வருகிறது..\nசிகரம் தொடு சினிமா விமர்சனம் | Sigaram Thodu Revie...\nஅனுமாருக்கே ஆதர் கார்டு அனுப்பிய வினோதம்....\n[சமையல்] சுண்டல் வகைகள் No.4: கறுப்பு உளுந்து சுண்...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.3: கடலைப்பருப்பு சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல...\n[சமையல்] சுண்டல் வகைகள் No.1: வெள்ளை கொண்டைக்கடலை ...\nபலரது உயிரை காப்பாற்ற உதவும் வாட்ஸ் ஆப்\nகாதல் பாட்டுக்கும் அயிட்டம் பாட்டுக்கும் என்ன வித்...\nபாதி விலையில் பொருள் தருவதாக மோசடி\nமது குடித்தால் உடலுக்கு நல்லதாம்.. :)\nபிரபல ஹாலிவுட் நடிகையை மணமுடித்தார் ஈ-மெயிலை கண்டு...\nTASMAC பாரில் ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்து பீரடிக...\nஇந்த நாயின் பெயர் \"நம்பிக்கை\" - ஏன் இந்த பெயர்..\nகண்களில் கருவளையாமா.. கவலைய விடுங்க - உங்களுக்காக ...\nசருமம் வறட்சியால் தோலுரிதல் சரியாக டிப்ஸ்\nபொது இடங்களில் சிகரெட் பிடித்தால் 20,000 ருபாய் அப...\nஇணையத்தில் பரபரப்பாக பரவிவரும் ராட்சத சிலந்தி வீடி...\nஈவ்டீசிங்கை தவிற்க பெண்களுக்கு போலீஸ் கூறியுள்ள 12...\nசென்னை: போலீசிடம் புகர் செய்து கேஸ் சிலிண்டர் வாங்...\n[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை\n5 கி.மீ., நடந்தே அலுவலகம் செல்லும் கலெக்டர்\nகூடுதல் ATM உபயோக கட்டணத்தை தவிர்க்க என்னவெல்லாம் ...\nதினமும் 10 கிராம் மாம்பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்...\nவேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப...\nசதா பேஸ்புக்கே கதியாய் இருப்பவர்களுக்கு கூச்ச சுபா...\nராஜ ராணி இயக்குனர் அட்லிக்கும் நடிகை ப்ரியாவிற்கும...\nமாதவிலக்கு பிரச்சனைகள் தீர வைத்தியங்கள்..\n[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்...\nஎன்னோட சைக்கிளை எவனோ திருடிகிட்டு ஓடிட்டான் - ஜோக்...\nபடுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்த...\nமீண்டும் ஜோடி சேர்ந்து கோலிவுட்டை கலக்கும் சிம்பு-...\nஉடற் பயிற்சி செய்து வந்த பிறகு வியர்வை நாற்றம் வரம...\nஉலகிலேயே இந்தியாவில்தான் விமான கட்டணம் குறைவு\n[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி...\n[சமையல்] நம் வீட்டு சமையல்: நேந்திரங்காய் உப்பேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_89.html", "date_download": "2019-01-18T03:07:14Z", "digest": "sha1:UW7BXJFLIQTYVWAQBUAA3KP2FHBDASLZ", "length": 8404, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்\nபதிந்தவர்: தம்பியன் 18 August 2018\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோஃபி அனான் இன்று தனது 80 வது வயதில் காலமானார்.\nஐ.நாவின் செயலாளர் நாயகாம பதவி வகித்த ஒரே ஒரு ஆபிரிக்க இனத்தவர் கோஃபி அனான்.\nகடந்த சில வருடங்களாக சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்த அவர், இன்று திடீர் சுகயீனம் காரணமாக பேர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அங்கு வைத்து காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய சொந்த நாடான கானாவில் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nஐ.நாவின் செயலாளர் நாயகமாக 1997 முதல் 2006 வரை இரு தடவை பதவி வகித்த கோபி அனான், அவருடைய மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக சமாதானத்துக்கான நோபல் பரிசினையும் பெற்றிருந்தார்.\nசெயலாளர் நாயகம் பதவியிலிருந்து விலகிய பின்னர், சிரியாவுக்கான ஐ.நாவின் விசேட தூதுவராக தொடர்ந்து கடமையாற்றி வந்தார்.\nஅமெரிக்கா மீதான அல் கைதாவின் தீவிரவாத தாக்குதல், இதையடுத்து ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க போர் மற்றும் உலகாவிய எச்.ஐ.வி தொற்று என்பன கோஃபி அனானின் ஐ.நா பதவிக் காலத்தில் மிகப்பெரும் சவாலாக இருந்தன. இக்காலப்பகுதியில் ஐ.நா சபையின் நிர்வாக கட்டமைப்பை பெரும் சீர்திருத்தம் செய்து ஐ.நா சபையின் ஊடாக சர்வதேசம் இச்சிக்கல்களில் தலையிட்டு ஒரு தீர்வை பெற்றுத் தர முடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தவர் கோஃபி அனான்.\nஇதை விட சிறார் இறப்பைத் தடுத்தல், வறுமையை நீக்கல் என்பவற்றுக்காக ஐ.நாவின் ஊடாக கடுமையாக போராடியிருந்தார் கோஃபி அனான்.\nஎனினும் கோஃபி அனான் மீது விமர்சனங்களும் இருந்தன. அவர் ஐ.நா தலைமைச் செயலாளர் பதவிக்கு வரும் முன்னர், ஐ.நாவின் சாமானாத நடவடிக்கைகளுக்கான பிரிவின் தலைவராக இருந்த காலத்திலேயே ருவெண்டா இனப்படுகொலைகள், யுகொஸ்லாவிய படுகொலைகள் நடந்தேறின. எனினும் அவற்றை முன்கூட்டியே தடுக்க கோஃபி அனானினாலும் இயலவில்லை.\nஅனானின் இழப்பு, உலகில் நல்லிணக்கத்தை விரும்பும் பல சர்வதேச தலைவர்களிடம் பெரும் துக்கத்தையும், அவருடைய பதவிக்காலத்தில் பெரிதும் நம்பிக்கையுற்றிருந்த இளைஞர்களிடம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\n0 Responses to ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n- ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/colombo-11/food", "date_download": "2019-01-18T04:27:34Z", "digest": "sha1:WLGBXA4YHXVZ23Y6NHVFNUUO65GHICAL", "length": 3583, "nlines": 76, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகொழும்பு 11 உள் உணவு\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-18T02:57:27Z", "digest": "sha1:SCJBZFCFWMCHIJKENHBEDMPCGXMLBSJC", "length": 13609, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "டிடி (Dhivyadarshini) விவாகரத்து கேட்டு மனு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema டிடி (Dhivyadarshini) விவாகரத்து கேட்டு மனு\nடிடி (Dhivyadarshini) விவாகரத்து கேட்டு மனு\nபிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தனது கணவரிடம் விவாகரத்து கோரிசென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு பதிவு செய்துள்ளார்.\nடிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.\nதற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும்(டிடி) அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.\nதனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘காஃபி வித் டிடி’ போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.\nஇந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.\nபரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.\nஆகவே டிடி எதிர்ப்பார்த்தபடி உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.\nடிடியின் விவகாரத்துக்கு பின் புதிய காதலன் இவர்தானா\nதிருமணமாகி இரண்டு வாரத்திலே டிடி செய்த வேலையை பாருங்க- கணவரின் பரிதாப நிலை\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2013/08/blog-post_10.html", "date_download": "2019-01-18T03:20:43Z", "digest": "sha1:P24C25DQN377ZMPQV4WEQGWISKKZBS7S", "length": 6793, "nlines": 70, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கும்மாயம்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\n\"கும்மாயம்\" அல்லது \"ஆடி கும்மாயம்\" என்று அழைக்கப்படும் இந்த பலகாரம், வெவ்வேறு வகை பருப்பு மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் ஒரு இனிப்பாகும். இதை ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாயன்று செய்து கடவுளுக்கு பிரசாதமாகப் படைப்பார்கள்.\nபயத்தம் பருப்பு - 1 கப்\nஉளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nபச்சரிசி - 4 டேபிள்ஸ்பூன்\nவெல்லம் பொடித்தது - 2 கப்\nநெய் - 1/4 கப்\nதண்ணீர் - 6 கப்\nவெறும் வாணலியில் பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சலித்துக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு 2 கப் மாவு கிடைக்கும். இதை \"கும்மாயப் பொடி\" அல்லது \"கும்மாய மாவு\" என்று சொல்வார்கள்.\nஒரு வாணலியில் பாதி அளவு நெய்யை விட்டு, அதில் கும்மாயப் பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். இன்னொரு அடுப்பில் வெல்லத்தையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.\nவறுத்த மாவில், வெல்ல நீரை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கை விடாமல் கிளறவும். மாவு கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறி, இறக்கி, நெய் தடவிய ஒரு டிரே அல்லது தட்டில் கொட்டி ஆற விடவும்.\nஅப்படியேவும் பரிமாறலாம். அல்லது துண்டுகளாகியும் கொடுக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடத்தைப் பார்த்தாலே நாக்கில் நீர் ஊறுகிறதே\n10 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:18\nஆடி தபசு, சித்திரை மாதம் எல்லாம் எங்கள் பக்கம் கும்மாயம் செய்வார்கள். அந்த குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி.\nசெய்முறை குறிப்பு, படம் எல்லாம் அருமை.\n11 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 2:57\nநல்ல ரெசிப்பி . வாழ்த்துக்கள் .\n12 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-01-18T04:18:20Z", "digest": "sha1:4LBT2KI2O6QEN2GAO4E7LQU6WI4QA6SZ", "length": 42869, "nlines": 266, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: - (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -புதிய விறுவிறுப்பு தொடர்)", "raw_content": "\nமர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை.வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள்.\nவழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம்.\nசதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன யாரால், ஏன் அவை தோற்றுவிக்கப்பட்டன\nஇந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.\nஅதைவிட அதிர்ச்சிகரமானது, புலிகளோடு நெருங்கிய தொடர்புடைய சிலர் இறுதிவரை சரியாக விசாரிக்கப்படாதது.\n“இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்… “தலமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமன் எழுதிய புதிய தொடர் இலக்கியா வாசகர்கள் உங்களுக்காக..\nகொலையும் படுகொலையும் ஒன்றல்ல. படுகொலைக்கான காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nபழி வாங்குவதற்காக. வெகுமதி பெறுவதற்காக. எதிரி என்று கருதப்படுபவரை நீக்குவதற்காக. லட்சியத்தை நிலைநாட்டுவதற்காக. சித்தாந்தத்துக்காக.\nமகாத்மா காந்தி, கென்னடி, மார்ட்டின் லூதர் கிங், முஜிபுர் ரஹ்மான் என்று சரித்திரத்தில் பதிவான, சரித்திரத்தை உலுக்கிய படுகொலைகள் ஏராளம்.\nஇந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் பழிவாங்கும் வன்மத்தைக் காட்டிலும் அரசியலே பிரதானமாக இருந்தது. காந்தி, இந்திரா, ராஜிவ். இந்தியாவை உலுக்கியெடுத்த மூன்று பிரதான படுகொலைகள் இவை.\nஜனவரி 30, 1948 அன்று நாதுராம் கோட்ஸேவால் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்திரா காந்தி அவருடைய சீக்கியப் பாதுகாவலர்களால் அக்டோபர் 31, 1984 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.\nபஞ்சாபில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூஸ்டார் அதிரடிக்குப் பழிவாங்கும் வகையில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இந்திராவின் மகன், ராஜிவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று அரசியல் இன்னமும் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில், மற்ற இரு படுகொலைகளைக் காட்டிலும் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.\nராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது, இந்தியா நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தது ஒரு முரண்நகை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசமான இந்தியா, தடுமாறிய தருணம் அது.\nஇந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட தருணமும்கூட. ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக நான் நியமிக்கப்பட்டேன்.\nஇந்தியா சந்தித்த மிகப் பெரிய வழக்கு அது. உலகளவில்கூட, இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வழக்கில் ஈடுபட்டிருந்த காலத்தில், ஏகப்பட்ட சிக்கல்களை, சவால்களை, புதிர்களை நான் சந்திக்கவேண்டியிருந்தது.\nஅந்த அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்கமுடியாது. மிகக் கவனமாகத் திட்டமிட்டு, மிகத் துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்ட படுகொலை அது.\nராஜிவைக் கொன்றது ஏன் என்பதற்கு வலுவான காரணங்கள் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்படுகின்றன. இந்திய அமைதிப்படை (ஐ.பி.கே.எஃப்) இலங்கையில் நிகழ்த்திய ஆபரேஷன் பவானுக்குப் பழி தீர்க்கவேண்டும்.\nதேர்தலில் வெற்றி பெற்று ராஜிவ் பிரதமர் ஆகியிருந்தால், தனி ஈழம் சாத்தியமாகாது. எனவே, அவர் நீக்கப்படவேண்டியவர். எனவே, நீக்கப்பட்டார்.\nகொன்றவர்கள் விடுதலைப் புலிகள் என்பதைக் கண்டுபிடித்த பிறகும், ஆதாரங்கள் அகப்பட்டபிறகும், வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகும், பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலே இருந்தன.\nஇன்னமும்கூட, சில சந்தேகங்கள், சந்தேகங்களாகவே நீடிக்கின்றன. சில குழப்பங்கள் தீர்க்கப்படாமலே கிடக்கின்றன. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பலர் விசாரிக்கப்படவில்லை.\nசிலர் காப்பாற்றப்பட்டனர். சிலர், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை ஆரம்பித்த தினம் தொடங்கி, வழக்கு முடிவுக்கு வந்த தேதி வரையிலான அத்தனை முக்கிய விவரங்களையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.\nசில முக்கிய புகைப்பட, ஆவண ஆதாரங்களை ஆங்காங்கே இணைத்துள்ளேன். விசாரணை அதிகாரி என்னும் முறையில், இந்த வழக்கு எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறேன்.\n1. செய்தியாக வந்த குண்டு\nபொதுவாக பெங்களூரிலிருந்து சென்னை வருவதற்கு இரவு பத்தரை மணி பெங்களூர் மெயிலைத்தான் விரும்புவேன். ஏறிப் படுத்துவிட்டால் நிம்மதியாகத் தூங்கலாம்.\nவிடியும் நேரம் சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும். பதற்றமின்றி அப்போதும் தூங்கலாம். ரயில்வே ஊழியர்கள் வந்து எழுப்பி இறக்கி அனுப்பி வைப்பார்கள். சுகமான பயணம். நிம்மதியான தூக்கம்.\nவீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டு அலுவலகம் போனால் பயணக் களைப்பு சற்றும் தெரியாது. அன்றைக்கும் அப்படித்தான். ஒரு பழைய கேஸ் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தேன். போன வேலை முடிந்ததும் இரவு பெங்களூர் மெயிலில் ஏறிப் படுத்தேன்.\nஇரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி. வண்டி கிளம்பியதுதான் தெரியும். தூங்கிவிட்டேன். காலை சென்னை சென்ட்ரலுக்கு வண்டி வந்து நின்று இறங்கியபோது சட்டென்று என்னவோ புதிதாகப் பட்டது.\nரயிலில் இருந்து இறங்கிச் சென்றவர்களைத் தவிர, ரயில் ஏற வருகிற மக்கள் யாரையுமே காணோம். போர்ட்டர்கள் பிளாட்பாரக் கடைகள் அட, யாராவது ரயில்வே ஊழியர்கள் என்ன ஆயிற்று சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு என்ன ஆயிற்று சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு மெல்ல நடந்து வெளியே வந்தேன்.\nவாசலில் எப்போதும் க கார் நிற்கும் இடத்தில், காரையும் காணோம், டிரைவரையும் காணோம். அடக்கடவுளே, நான் எப்படி கேகே நகர் சிபிஐ குவார்ட்டர்ஸுக்குப் போய்ச் சேருவேன் என்ன சார், எதாவது பிரச்னையா என்ன சார், எதாவது பிரச்னையா கடந்து போன ஒரு ரயில்வே ஊழியரின் தோள் தொட்டுச் சட்டென்று கேட்டேன்.\nதிரும்பியவர் முகத்தில் பதற்றம் தெரிந்தது. ஏதோ அவசர காரியத்தை முடித்துவிட்டு எங்கோ ஓடத் தவிக்கிற பதற்றம். ‘ஆமா சார் ராஜிவ் காந்திய கொன்னுட்டாங்க’ என் கார் ஏன் வரவில்லை என்பது புரிந்துவிட்டது.\nஇன்றைய பொழுது அசாதாரணமாக மட்டுமே கழியப்போகிறது. ஏதாவது வண்டி கிடைக்குமா என்று பார்த்தபடியே சாலையில் நடக்கத் தொடங்கினேன்.\nபஸ்கள் ஓடவில்லை. கார்கள் கிடையாது. ஆட்டோ இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக டூ வீலர்கள் மட்டும் கடந்து போயின. யாரையாவது கைகாட்டி நிறுத்தி ஏறிச் செல்வது தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது. நிறுத்தலாமா என்று யோசித்தபடியே எழும்பூர் வரை நடந்துவிட்டேன்.\nஅதற்குமேல் நடக்க முடியாது என்று தோன்றிவிட்டது. ஒரு பி.சி.ஓவில் நுழைந்து டிராவல் ஏஜென்சி வைத்திருக்கும் என் நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். எக்மோரில் இருக்கிறேன். நான் வீட்டுக்குப் போயாக வேண்டும். ஏதாவது உதவி செய்யுங்கள்.\nநண்பர் கார் அனுப்புவது கஷ்டம் என்று சொன்னார். எங்கும் கலவரம். ஓடுகிற வண்டிகளையெல்லாம் அடித்து நொறுக்குகிறார்கள். யார்\nசரி, ஒரு டூ வீலராவது அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். சற்று நேரத்தில் நண்பர் யாரையோ பிடித்து அனுப்பி வைத்தார்.\nகேகே நகர் சிபிஐ குவார்ட்டர்ஸுக்கு நான் வந்து சேர்வதற்குள் ஒருவாறு எனக்கு நிலவரம் புரிந்துவிட்டிருந்தது.\nதமிழகத்துக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூரில் கொன்றுவிட்டார்கள். குண்டு வெடித்திருக்கிறது.\nஅவரோடு சேர்த்து வேறு பலரும் பலி. காயமுற்றோர் இன்னும் நிறைய. தேசத்தை ஏன், உலகத்தையே அதிரச் செய்த அந்த மாபெரும் படுகொலைச் சம்பவம் நடந்த இரவு, எந்த விவரமும் தெரியாமல் நான் பெங்களூர் மெயிலில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன்.\nநினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதிலும் ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது. அன்றொருநாள்தான் உறக்கம்.\nஅதுவும் நிம்மதியான உறக்கம். நான் சென்னையில் கால் வைத்த மே 22ம் தேதி தொடங்கி, வழக்கு விசாரணை முடிகிற வரைக்கும் தூக்கமாவது ஒன்றாவது\nமிஸ்டர் ரகோத்தமன், சென்னை வந்து சேர்ந்துவிட்டீர்களா உடனே சிபிஐ தலைமையகத்துக்குப் புறப்பட்டு வரவும். குளித்துவிட்டு, அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடினேன்.\nசாஸ்திரி பவன். காத்திருந்த சக டி.எஸ்.பிக்கள், மேலதிகாரிகள், மேலுக்கு மேலதிகாரிகள், அனைவரிடமும் பதற்றம் இருந்தது.\nசம்பவம் அளித்த அதிர்ச்சி சற்றும் குறையாத பதற்றம். திட்டமிட்ட படுகொலை. அது ஒன்றுதான் சந்தேகமில்லாத ஒரே விஷயம்.\nமற்றபடி யார் செய்தார்கள், எத்தனை பேர், எதற்குச் செய்தார்கள், எப்படிச் செய்தார்கள், மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம், யார் செய்யப்போவது எதுவும் தெரியாது. யாருக்கும் தெரியாது.\nடெல்லியிலிருந்து உயரதிகாரிகள் வருகிறார்கள், காத்திருக்கவும் என்று மட்டும் தகவல் தரப்பட்டது. காத்திருந்தோம். நான் அதற்குமுன் கொலை வழக்குகளில் அதிக அனுபவம் பெற்றவன் அல்லன்.\nபொருளாதாரக் குற்றப் புலனாய்வில்தான் பல்லாண்டு காலம் இருந்து வந்திருக்கிறேன். லஞ்ச ஊழல் வழக்குகள். வரி ஏய்ப்பு வழக்குகள். நிதி மோசடி வழக்குகள்.\nதற்செயலாக பெங்களூரில் நடந்த ஒரு வழக்கறிஞர் கொலை வழக்கில் புலனாய்வு செய்யச் சொல்லி என் மேலதிகாரி உத்தரவிட (ரஷீத் கொலை வழக்கு என்னும் அந்தப் புகழ் பெற்ற வழக்கில், கர்நாடக மாநில காவல் துறை அதிகாரிகள் முதல், முன்னாள் அமைச்சர் ஜாலப்பா வரை பலபேர் சிக்கினார்கள் என்பது தனிக்கதை), அதை வெற்றிகரமாக நடத்தி முடித்ததுதான் நான் ஈடுபட்ட ஒரே கொலை வழக்கு.\nஅந்த வழக்கை நான் விசாரித்து, முடிவை நோக்கி நகர்ந்த விதம்தான் ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக என்னைத் தேர்வு செய்ய வைத்திருக்கிறது என்பது பின்னால் எனக்குத் தெரிந்தது.\nஒரு பெரிய தலைவரின் படுகொலை ஏற்படுத்திய அதிர்ச்சியுடன் வழக்கினுள் நுழைந்தேன். அடுத்தடுத்து எத்தனை எத்தனை அனுபவங்கள்\nஒன்றை ஒன்று தூக்கிச் சாப்பிடும்படியான திடுக்கிடும் அனுபவங்கள்.\nதமிழகமெங்கும் பரவி, மிக வலுவாகக் கால் ஊன்றி, ஒரு பெரிய சதித்திட்டத்தைச் சற்றும் பிசகாமல் செய்து முடிக்குமளவுக்கு வலுவான விடுதலைப் புலிகள் என்னும் இயக்கத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதைக் காட்டிலும், நமது காவல் புலனாய்வு அரசு அதிகார நீதித் துறைகளின் சகல பரிமாணங்களையும் ஆழ அகலங்களையும், அவரவரது பிரத்யேக நியாய அநியாயங்களையும் புரிந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பு என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய விஷயம் என்பேன்.\nஇந்தியாவில் மூன்று மாபெரும் படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முதலாவது, மகாத்மா காந்தி படுகொலை. அடுத்தது, இந்திரா காந்தி படுகொலை. மூன்றாவது இது. ராஜிவ் காந்தி படுகொலை.\nமுதலிரண்டு வழக்குகளில் அதிக முடிச்சுகள் கிடையாது. நேரடிக் காரணங்கள். நூல் பிடித்த மாதிரி செய்தவர்களையும் செயலுக்கான நோக்கத்தையும் நெருங்கிவிட முடிந்தது.\nராஜிவ் படுகொலையைப் பொருத்தவரை, புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று முதல் முதலில் உலகைக் காணும் பாவனையுடன்தான் சிபிஐ வழக்கை அணுகத் தொடங்கியது.\nபணி எனக்குத் தரப்பட்டது. அளித்தவர், அன்றைய சிபிஐ இயக்குநர் ராஜா விஜய் கரன். என்னிடம்தான் அந்தப் பொறுப்பை அளிக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்திச் சொன்னவர்கள் அன்றைய சிபிஐயின் கூடுதல் இயக்குநர் எஸ்.கே. தத்தா மற்றும் டி.ஐ.ஜி எஸ். ரமணி ஆகியோர்.\nஅப்படித்தான் நான் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரியாகப் பதவியமர்த்தப்பட்ட டி.ஆர். கார்த்திகேயன் ஐ.பி.எஸ் அவர்களிடம் ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்ற வாய்ப்புப் பெற்று சென்று இணைந்தேன்.\nதொடரும்..(தொடர்ந்து வாசியுங்கள் பல சுவையான தகவல்களுடன் தொடர்கிறது இத்தொடர்)\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15) 0\nஇராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி ; பளையில் சம்பவம் 0\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nவடக்கு மாகாண ஆளுனராக கலாநிதி சுரேன் ராகவன் நியமனம் 0\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன. அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/88097", "date_download": "2019-01-18T04:09:16Z", "digest": "sha1:3DVZ6TU4OCHXDDWTWQPUQQXNTXQCL4MV", "length": 18651, "nlines": 181, "source_domain": "kalkudahnation.com", "title": "ரோகிங்கிய முஸ்லீம்களைத்தாக்கியோர் கைது-நீதிமன்றத்தில் ஆஜர்-விளக்கமறியல் நீடிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ரோகிங்கிய முஸ்லீம்களைத்தாக்கியோர் கைது-நீதிமன்றத்தில் ஆஜர்-விளக்கமறியல் நீடிப்பு\nரோகிங்கிய முஸ்லீம்களைத்தாக்கியோர் கைது-நீதிமன்றத்தில் ஆஜர்-விளக்கமறியல் நீடிப்பு\nகொழும்பு, கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவிரால் நேற்று (1) மு.ப.கல் 12.00 மணிக்கு கல்கிசை மஜிஸ்ட் ரேட் நீதிமன்றத்தில் 5 சந்தக நபா்கள் பொலிசாரினால் ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்கள் கடந்த வாரம் கல்கிசையிலுள்ள மியன்மாா் ரோகிங்கிய முஸ்லீம்கள் தங்கியிருந்த ஜக்கிய நாடுகள் அகதி வீட்டைத்தாக்கியதாகவும் ரோகிங்கிய முஸ்லீம்களைத் தாக்க எத்தணித்தாகவும் தெரிவித்தனா்.\nகொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரீன் சீ.சீ. ரீ கமரா ஊடகாவே இவா்கள் அடையாளங் காணப்பட்டனர். நேற்று முன் தினம் இரவு அதிதீவிரப் போக்குடையவரும் இனவாதப் பிரச்சினைகளுக்கு முக்கிய நபராகவுமுள்ள டான் பிரசாத்தும் அவருடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன், மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 2 குழந்தைகளின் தாயான விதவைப் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன், மொரட்டுவை பிரதேசத்தில் அங்குலானையில் வசிக்கும் ஒருவா் கடந்த பாராளுமன்றத்தோ்தலில் பொதுபலசேனா ஊடாகப்போட்டியிட்டவா் எனவும் அடையளாங் காணப்பட்டுள்ளார்.\nகல்கிசை மஜிஸ்ரேட் நீதவான் முஹமட் அவா்களின் விசாரணையின் போது, இவா்களை எதிா்வரும் 9ம் திகதி வரை அணிவகுப்பு மரியாதைக்கு ஆஜா்படுத்தும்படியும் கட்டளையிட்டாா். இவா்கள் சாா்பாக ஆஜரான சட்டத்தரணி அஜித் பிரசாத் பிணை கோரியும் இவா்கள் 9ஆம் திகதி வரை அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்படவுள்ளதால் பிணை வழங்க முடியாதெனத் தெரிவித்தார்.\nஇதன் போது, கல்கிசை நீதிமன்றம் பொலிசாரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவா்களது ஆதரவாளா்கள், உறவினா்கள், நீதிமன்ற வளவில் பெருமளவில் காணப்பட்டனா்.\nமேலும், கல்கிசை வீட்டினைத்தாக்கியவா்களும் இதில் சம்பந்தப்பட்டவர்களும் பொலிசாரினது சீ.சீ.ரீ கமராவின் மூலம் பொலிசாரினால் மேலும் தேடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅதே வேளை, குற்றவாளிகள் சாா்பாக ஆஜரான சட்டத்தரணி அஜித் பிரசாத் நேற்று (1) கல்கிசை நீதிமன்றில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,\nஇந்தச்சம்பவத்தின் மூலம் பொலிசாா் அப்பாவிகளைக் கைது செய்துள்ளாா்கள். ஆனால், உண்மையாக இதற்குப் பின்னால் பொலிசாா் ஒருவரின் மனைவியும், உறவினா்களும் உள்ளனா். ரேங்கியா முஸ்லீ்ம் பெண்னை பாலியலுக்குட்படுத்திய பொலிசாரை இதுவரை கைது செய்யவில்லை. இவா் தற்காலிகமாக தொழில் இடை நிறுத்தப்பட்டுள்ளாா்.\nஇந்தச்சம்பவத்திற்குப் பின்னால் அவரது குடும்பம், மனைவி அவா்களது உறவினா்கள் தான் அன்றைய தினம் இத்தாக்குதலுக்கு வந்துள்ளாா்கள். இதுவரை ஏன் சீ.சீ.ரீ கமரா ஊடாக அவா்களைக்கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட வில்லை.\nபாலியலுக்குட்படுத்திய பொலிசாரே இந்தச்சம்பவத்திற்குப் பின்னாலுள்ளாா். இவ்வகதிகளை கழகம் ஏற்படுத்தி, நாட்ட விட்டு வெளியேற்றினால், பாதிக்கப்பட்ட ரோகிங்கிய பெண் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜராகமால், வழக்குத் தள்ளுபடியாகி விடும். என எண்ணி அவா்களை நாட்டை விட்டு வெளியேற்ற இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.\nநுகோகொடை நீதிமன்றில் பீ-2030-17 என்ற இலக்க வழக்கு குலராத்தின வாஸ் என்ற இப்பொலிஸ் அதிகாரிக்கெதிராகவுள்ளது.\nநோய் வாய்ப்பட்டு களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய ரோகிங்கிய பெண் அகதியை மீள அழைத்துச்செல்ல வந்த இந்தப்பொலீஸ்- மீரிகான முகாமுக்கு அழைத்துச் செல்வதாக வைத்தியசாலையில் தெரிவித்து விட்டு, அப்பெண்னை ஒரு நாள் தனியானவொரு வீட்டுக்குச்கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளாா். அந்த வழக்கு விசாரணைகள் நுகேகொட மீரிகான நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇது சம்பந்தாக பொலிஸாா் ஏன் இதுவரை உரிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை அப்பாவி பெண்கள் அவ்விடயத்தில் ஜ.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தங்கியுள்ளதாக சில வீடியோ முகநுால் காட்சிப்படுத்தியதையிட்டே கைது செய்யப்பட்ட அப்பாவி மக்கள் அவ்விடத்தில் வந்தனா்.\nஅவா்களையே பொலிசாா் கைது செய்துள்ளனா். இங்கு கைது செய்யப்பட்ட பெண் இரண்டு குழந்தைகளின் தாய். அவா் ஒரு விதவை. அவா் தற்போது கைது செய்யப்பட்டதால், அவரின் குழந்தைகளில் ஒரு ஆசிரியா் வீட்டில் தங்க வைக்க நோ்ந்துள்ளது.\nஆகவே, அரசாங்கமும் பொலிசாா் மாஅதிபரும் முதலில் மானபங்கப்படுத்திய பொலிசாரையும் தூண்டுதலுக்கு வந்த மதவாத பெளத்த மதக்குருக்களையும் கைது செய்யுங்கள். இந்த பொலிசாருக்கு பாலியல் குற்றத்தின்படி 20 வருடம் சிறை தடுவம் வழங்க வேண்டும்.\nஇந்த பொலிசாாின் உறவினா்கள் துாண்டுதலுக்கே அப்பாவி மக்களை வேறு திசைக்குத் திருப்பியுள்ளனா். முதலில் நமது பௌத்த கொள்கைக்கேற்ப தர்மம், நீதி வேண்டும். அப்பாவிகளைப் பலிகாடக்கி விட்டு, அவா்கள் தப்பித்துள்ளனர். உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யுங்கள் என சட்த்தரணி அஜித் தெரிவித்தாா்.\nPrevious articleசிறந்த வழிகாட்டுதல்களினூடாக வெற்றிகரமான எதிர்காலச் சமூகமொன்றினை உருவாக்குவோம்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nNext articleவாராந்தம் சந்தைக்குச் செல்லும் அமைச்சர்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅரசின் பொறுப்பற்ற செயற்பாடே அப்பாவி மியன்மார் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்க வைத்துள்ளது\nவாகனேரி குளத்துமடு மக்களுக்கு பொதுக்கிணறு கையளிப்பு\nஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இம்முறை உயர்தரத்தில் 5 மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கும் 3 மாணவர்கள்...\nஉள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nசாய்ந்தமருது தனி உள்ளூராட்சி மன்றத்துக்கு கல்முனைச்சமூகம் முட்டுக்கட்டை\nஐந்தாம் தர மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு\nமௌலவி ஆசிரியா் நியமனத்தினை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுப்பேன் – அமைச்சா் ஹபீா் ஹாசீம்\nமாகாண சபைத்தேர்தல் பிற்போடப்படுவதையும்; தேர்தல் முறை மாற்றத்தையும் ஏற்க முடியாது -ஏ.எல்.தவம் (கி.மா.ச.உ )\nஅமைச்சர் சம்பிக்கவை விமர்சித்தால் மஹிந்தவாதிகள் பதறுவது ஏன்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர்...\nதேவையா இந்த வங்குரோத்து அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thabusankar.blogspot.com/", "date_download": "2019-01-18T03:34:55Z", "digest": "sha1:YGQV7AKQMV5ZGYYMKJ4DRCXOPTPMFF2E", "length": 13355, "nlines": 215, "source_domain": "thabusankar.blogspot.com", "title": "தபூ சங்கர்", "raw_content": "\n'தோழன் தோழி' எனது புதிய நூல்.\nஉனக்கென்று பிறந்தவள் இந்த உலகத்தில்தான் இருப்பாள்.\nதேடிக் கண்டுபிடித்து விடக்கூடியவள் இல்லை அவள்.\nஉனக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு காதல் கணத்தில், சட்டென்று அவளே உன் கண் முன்னே தோன்றுவாள்.\nஅவ்வளவுதான்... உன் மதி மயங்கிப் போய்விடும். முதல்முறையாக உன் உடல்வேறு; மனம் வேறு என நீ இரண்டாகிப் போவாய்.\nஅதன்பிறகு... வானத்தைப் பார்த்தபடியே எங்கெங்கோ திரியும் உன் உடல்.\nவாசலைப் பார்த்தபடியே, அவள் வீடிருக்கும் வீதியில் ஓர் ஆனந்த மயக்கத்தில் அசையாது கிடக்கும் உன் மனம்.\nயாரிடமும் பேசாமல், யார் குரலும் கேட்காமல் திரியும் உன் உடலைக் கண்ட உன் நண்பர்கள் உனக்கு என்ன ஆயிற்று என்று அலசி ஆராய்ந்து, அவள் வீதியில் கிடக்கும் உன் மனத்தைக் கண்டெடுத்து வந்து உன் உடலிடம் கொடுப்பார்கள்.\nஅது அவர்கள் நட்பின் கடமை. உன் கடமை என்ன தெரியுமா\nஉன் நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்த உன் மனதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் அவள் வீடிருக்கும் வீதியில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வருவதுதான்.\nநண்பர்கள் திட்டுவார்கள். திட்டிவிட்டுப் போகட்டும். அவர்களுக்கும் காதல் வரும்.\nஉன் பேச்சு கா...தல், காதல் ஆத்திச்சூடி\n'தோழன் தோழி' எனது புதிய நூல். புத்தக காட்சி வெளியீ...\n3. திமிருக்கும் அழகென்று பெயர்\n4. எனது கறுப்புப் பெட்டி\n8. அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ.\n15. உன் பேச்சு கா...தல்\nஎன்னுரை ( என் எல்லாப் புத்தகங்களுக்கும்)\nஎ ன் கவிதைகளில் இருக்கிற அளவுக்கு சுவாரசியம் என் காதலில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஊரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை ...\nதேவதைகளின் தேவதை. *********************** எதற்காக நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய். பேசாமல் வாசலிலேயே சிறுது நேரம் உட்கார்ந்திரு ...\nஒருத்தி உன் வீட்டில் வசிக்கிறாள் இன்னொருத்தி என் இதயத்தில் வசிக்கிறாள் ................................................. உன்னைக் கண் திற...\nகவிஞர் பழநிபாரதியின் அணிந்துரை... அ ள்ளியெடுத்துக் கொஞ்சத் தோன்றும் அழகு... வெளிச்சம் ஊடுருவும் நிறம்... குழந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.biblecourses.com/(X(1)S(dhfvjj55o2l3wabweia0bci5))/Tamil/bcbook.aspx", "date_download": "2019-01-18T03:57:24Z", "digest": "sha1:FECDYVW4DX2JSZDSESOKA2RGRATHWTFG", "length": 2875, "nlines": 35, "source_domain": "www.biblecourses.com", "title": "Biblecourses.com | Tamil - Becoming a Faithful Christian", "raw_content": "\nசர்வ வல்ல தேவன் இருக்கின்றாரா\nபிதாவாகிய தேவன் என்பவர் யார்\nபரிசுத்த ஆவி என்பவர் யார்\nஇயேசுவை நாம் எவ்விதம் கண்ணோக்க வேண்டும்\nஇயேசு இந்த பூமிக்கு வந்தது எதற்காக\nஇரண்டாவது மாபெரும் வரலாற்று கதை\nதேவனுடைய மக்களுக்கு விசேஷ வார்த்தைகள்\nநித்திய வெகுமதியும் நித்திய தண்டனையும்\nஇயேசுவைக் குறித்து உங்களுடைய தீர்மானம் என்ன\nசத்திய வசனத்தைச் சரியாகக் கையாள சில உதவிகள்\nபுதிய ஏற்பாட்டில் \"சபை\" மற்றும் \"சபைகள்\" என்ற வார்த்தைகள்\nபுதிய ஏற்பாட்டில் \"இராஜ்யம்\" மற்றும் \"இராஜ்யங்கள்\" என்ற வார்த்தைகள்\nஉரிமைதாரர் © 2005, இன்றைக்கான சத்தியம்\nஎல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/2004.html", "date_download": "2019-01-18T03:10:18Z", "digest": "sha1:X7C3A4B2MMXAZICAKJMANE2NWDEOZ5NK", "length": 6962, "nlines": 90, "source_domain": "www.yarldeepam.com", "title": "பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு தகவல்கள் - Yarldeepam News", "raw_content": "\nபிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena-வில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅப்போது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர் மற்றும் 119 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதில் எட்டு வயது குழந்தை Saffie Roussos, 18-வயதுடைய Georgina Callander மற்றும் 26-வயதுடைய John Atkinson ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதலால் 12 குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n“மோட்டோ” இவ்வருடத்தில் வெளியிடவுள்ள கைத்தொலைபேசிகளின் விபரம் கசிந்தது\nஅ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி கிருஷ்ணபிரியா\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nசுவிட்ஸர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை பரிதாப மரணம்\nஆட்டம் கண்டது பிரித்தானிய அரசு சரித்திர தோல்வியை சந்தித்தார் தெரேசா மே\nபடுக்கையில் தோழியுடன் தனது கணவர்: நொறுங்கிப்போன இளம்பெண்\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nசுவிட்ஸர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை பரிதாப மரணம்\nஆட்டம் கண்டது பிரித்தானிய அரசு சரித்திர தோல்வியை சந்தித்தார் தெரேசா மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/8989.html", "date_download": "2019-01-18T04:04:38Z", "digest": "sha1:IRAV2LLZO42CLXPZGJB2QEXVXEC34HWB", "length": 6350, "nlines": 89, "source_domain": "www.yarldeepam.com", "title": "மேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை!! - Yarldeepam News", "raw_content": "\nமேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை\nமேலதிக வகுப்பிற்காக சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி : பெற்றோரின் உருக்கமான கோரிக்கை\nகிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டிருகின்ற மாணவனின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.\nமுழங்காவில் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி மேலதிக வகுப்புக்காக சென்ற 16 வயதான திருச்செல்வம் கஜேந்திரன் என்ற மாணவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.\nஇதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று தற்போது பெற்றோரின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வருகின்றார்.\nஇவருக்கான மேலதிக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அதற்கான நிதியுதவி இன்மை மற்றும் குடும்ப வறுமை காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து பெற்றோர் உதவி கோரியுள்ளனர்.\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nபாடசாலை சீருடையுடன் காதலனைத் தேடிச் சென்ற மாணவி மீண்டும் ஏற்க மறுத்த பெற்றோர்…. \nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/evanukku-engeyo-matcham-irukku/", "date_download": "2019-01-18T02:58:09Z", "digest": "sha1:6UA5L2R5VCQGCQLUUYRZIRC4I7OZVHYF", "length": 9774, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "Evanukku Engeyo Matcham Irukku - Vimal, Singam Puli, Anantha Raj", "raw_content": "\nவிமல் பட போஸ்டரை கிழித்த பெண்கள் – வெறிபுடிச்ச விமலியன்ஸின் அட்டகாசம்\nகூட்டமைப்பு ரணிலை ஆதரிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட விமல் வீரவன்ச\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/12172246/FIR-against-Airtel-Reliance-Jio-for-damaging-road.vpf", "date_download": "2019-01-18T04:22:00Z", "digest": "sha1:LNXS56764KRD6ISXDQQJ2N64LKAMIV5I", "length": 14139, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "FIR against Airtel, Reliance Jio for damaging road in JK's Kishtwar || ஜம்மு மற்றும் காஷ்மீரில் சாலையை சேதப்படுத்திய ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜம்மு மற்றும் காஷ்மீரில் சாலையை சேதப்படுத்திய ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு + \"||\" + FIR against Airtel, Reliance Jio for damaging road in JK's Kishtwar\nஜம்மு மற்றும் காஷ்மீரில் சாலையை சேதப்படுத்திய ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். பதிவு\nஜம்மு மற்றும் காஷ்மீரில் அனுமதியின்றி 62 கி.மீ. தொலைவுக்கு சாலையை சேதப்படுத்தியதற்காக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது.\nநாட்டில் மிக பெரும் தொலை தொடர்பு நிறுவனங்களாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது.\nஇந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ முதல் சிந்தன் டாப் வரையிலான பகுதியில் அமைந்த சாலையில் கேபிள்கள் அமைப்பதற்காக 62 கி.மீட்டர் தொலைவிற்கு சாலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை கவனத்தில் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகம் போலீசில் புகார் அளித்துள்ளது.\nஇதனை தொடர்ந்து, சாலையை சேதப்படுத்தியதற்காக பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாகம் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது. அந்நிறுவனத்துடன் தொடர்புடைய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nஇதுபற்றி போலீசார் கூறும்பொழுது, இந்த நிறுவனங்களின் நிர்வாகத்தினர் அனுமதியின்றி விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலை 244ஐ சேதப்படுத்தி உள்ளனர். அது சாலை என்றில்லாமல் நீர் போக்குவரத்து பகுதியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.\n1. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை காரணம் என்ன\nதென்தாமரைகுளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. தஞ்சையில் விஷம் குடித்து தனியார் பஸ் ஊழியர் தற்கொலை காரணம் என்ன\nதஞ்சையில் தனியார் பஸ் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. கும்பகோணத்தில் வாய்க்காலில், சைக்கிளுடன் பிணமாக கிடந்த ஓட்டல் ஊழியர் கொலையா\nகும்பகோணத்தில் வாய்க்காலில் ஓட்டல் ஊழியர் ஒருவர் சைக்கிளுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4. நீடாமங்கலத்தில் பரபரப்பு: தீயில் கருகி கிடந்த மோட்டார்சைக்கிள் குடும்ப தகராறில் தீ வைத்த வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை\nநீடாமங்கலத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று தீயில் கருகி கிடந்தது. இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பினர்.\n5. உடையார்பாளையம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nஉடையார்பாளையம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரை கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\n4. வீட்டிற்குள் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை புலி\n5. பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/98097", "date_download": "2019-01-18T03:14:54Z", "digest": "sha1:OIHAMVMF7HHPBUTGDU6JFJSMWVALGD7I", "length": 8595, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nயாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு ஜனாதிபதி நேற்று(19) விஜயம் செய்தபோது காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nஇந்த போராட்டத்தை ஜனாதிபதி கண்டுகொள்ளாததையடுத்து போராட்டக்காரர்களின் கோபம் தமிழரசுக்கட்சி மீது திரும்பியுள்ளது. மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு முன்பாக திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nPrevious articleகுழந்தையை மண்ணில் புதைத்த கல்நெஞ்சத் தாய்: தம்புள்ளையில் சம்பவம்.\nNext articleயாழில் தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமீறாவோடை சக்தி வித்தியாலயத்தின் காணி வரைபடத்தில் உள்ளவாறு பெற்றுத் தரப்படும் – கிழக்கு மாகாண...\nகிரான் – வாகனேரியில் மாபெரும் இலவச வாய்ப் புற்று மற்றும் பற் சிகிச்சை முகாம்.\nமியன்மார் இனப்படுகொலையைக் கண்டித்து மீராவோடை ஜூம்ஆப் பள்ளிவாயலினால் எதிர்ப்புப்பேரணி (மேலதிக படங்களுடன்)\nஜனாதிபதிக்கு தற்போது 25 கோடி பந்தா கார் தேவைப்படுகிறது.\nகாலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம்...\nஇந்தியாவின் ஆயுஸ் அமைச்சு இணைந்து நடாத்துகின்ற முதலாவது சர்வேதச சித்த மாநாட்டுடன் கண்காட்சியும்\nசம்மாந்துறை பத்ர்-ஹிஜ்றா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதியுதவி\nஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாரை மாவட்ட விசேட ஒன்றுகூடல்\nகல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகை பற்றிய அறிவித்தல்.\nஊழல்களுக்குத் துணை போகாமை மாவட்ட அரசியல்வாதிகளுக்கு அநாகரீகமாகத் தெரிகின்றது–கிழக்கு முதலமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews?limit=3&start=27", "date_download": "2019-01-18T04:30:02Z", "digest": "sha1:3D2VKQ7IORC56DOTW2GESSUCO727OXOW", "length": 28279, "nlines": 282, "source_domain": "mooncalendar.in", "title": "ஆய்வுகள்", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள் நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களில் பலர், அல்லாஹ்வின் பேருதவியால் நமது பிரச்சாரத்தை உன்னிப்பாகக் கவனித்து, விழிப்படைந்து இதுநாள் வரை பிறைகள் விஷயத்தில் தவறான நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி தற்போது கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர் –…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றைப் படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.…\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா பிறைகளைப் பார்த்து வருபவர்கள் யார் பிறைகளைப் பார்த்து வருபவர்கள் யார் அல்லாஹ்வோ, அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ இந்த உம்மத்திற்குப் பிறந்த பிறையை அது மறையும் வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்து அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று கூறிடவில்லை. ஒரு வருடத்தில் ஷஃபானின் இறுதிநாள், ரமழானின்…\nபக்கம் 10 / 24\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1654", "date_download": "2019-01-18T04:27:55Z", "digest": "sha1:OVZAZRQN6GUOR6VPPV4NQNKUMB4QESPK", "length": 18215, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Jayamkonda soleeswarar Temple : Jayamkonda soleeswarar Jayamkonda soleeswarar Temple Details | Jayamkonda soleeswarar- Nemam | Tamilnadu Temple | ஜெயங்கொண்ட சோளீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (538)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : ஜெயங்கொண்ட சோளீஸ்வரர்\nஅம்மன்/தாயார் : சவுந்தர நாயகி\nஇத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம், காரைக்குடி, புதுக்கோட்டை.\nகயிலாயத்திலிருந்து பொதிகை சென்று கொண்டிருந்த அகத்தியர் இத்தலப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றுள்ளார். இக்கோயில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். மீனாட்சி திருக்கல்யாண கோலம், காலசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவதாண்டவம், மார்கண்டேயர் சிற்பங்கள் அழகுற செதுக்கப் பட்டுள்ளன.\nதொழிலில் முன்னேற்றம் ஏற்பட, கல்வியில் சிறந்து விளங்க, திருமணம் கைகூட இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nமாலை சாத்தி வழிபாடு: சிவன் மன்மதனை வெற்றி கொண்ட ஸ்தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடந்தும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்யலாம். சுவாமி, அம்பாள், விநாயகர், நந்தி, கல்யாணகந்தர், உற்சவ மூர்த்தி, வைரவர் ஆகிய ஏழு சுவாமிகளுக்கும் மாலை சாத்த வேண்டும். பலன் கிடைத்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.\nமேற்கு நோக்கிய வைரவர்: கோயில் முன்பு 66 அடி உயரத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வைரவர் (பைரவர்) இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அத்துடன் ஜெயங்கொண்ட விநாயகர், வில்லேந்திய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகளும் உள்ளன. கோயில் முன்புள்ள சோழதீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபடுவதால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது.\nஅசுரர்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, தேவர்கள் சிவபெருமானை தரிசிக்க வந்தனர். யோக நிலையில் இருந்த அவரை எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் மீது மலர்க்கணைகளை தொடுக்கும் படி மன்மதனை வேண்டினர். இட்ட பணியை செய்யாவிட்டால் தன்னை சபித்துவிடுவர் என்று அஞ்சிய மன்மதனும் சிவபெருமான் மீது மலர் அம்பை தொடுத்தான். கோபத்துடன் நெற்றிக்கண்ணை திறந்த சிவன், மன்மதனை சாம்பலாக்கினார். காமத்திற்கு அதிபதியான மன்மதனை வெற்றி கொண்டதால், இங்குள்ள சுவாமிக்கு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர் அம்பாள் சவுந்தரநாயகியம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநதிபுரம் என்பர். பாண்டியர் ஆட்சியில் காருண்யபாண்டியன் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளான். தற்போது நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது. நகரத்தாரின் ஒன்பது முக்கிய கோயில்களில் இதுவும் சிறப்பானதாகும்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபுதுக்கோட்டையில்இருந்து 40 கி.மீ., தூரம் உள்ள காரைக்குடி சென்று, கீழச்செவல் பட்டி, ராங்கியம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் நேமம் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமலர் ஹோட்டல், லாட்ஜ் போன்:+91-4565-239 604\nஉதயம் லாட்ஜ் போன்:+91-4565-237 440\nசுபலட்சுமி லாட்ஜ் போன்:+91-4565-235 202\nசுகம் இண்டர்நேஷனல் போன்:+91-4565-237 051\nகோல்டன்சிங்கார் லாட்ஜ் போன்:+91-4565-235 521\nவெல்கம் டூரிஸ்ட் லாட்ஜ் போன்:+91-4565-237 810\nமூலவர் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர்-சவுந்தர நாயகி\nஅருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-18T04:15:02Z", "digest": "sha1:LZHYPR7RI5Q3NZ3C44KG47I5JYXIBXN5", "length": 7147, "nlines": 99, "source_domain": "www.tamilarnet.com", "title": "சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புராதன ரெஃப்ரிஜரேட்டர்கள் - TamilarNet", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புராதன ரெஃப்ரிஜரேட்டர்கள்\nசுவிட்சர்லாந்தின் புதை பொருள் ஆய்வாளர்கள் Augusta Raurica என்னும் ரோம தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மர்மக் குழிகளில் பனிக்கட்டியைப் போட்டு மதுபான வகைகளை சேமித்து வைத்தால் மூன்று மாதம் அளவும் அவை கெட்டுப்போகாமல் இருப்பதை வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளனர்.\nஇதனால் இந்த நான்கு மீற்றர் ஆழக் குழிகள் புராதன காலத்தில் ரெஃப்ரிஜரேட்டர்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.\nபேஸல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Peter-Andrew Schwarz தலைமையிலான ஒரு குழு, ஏப்ரல் மாதத்தில் இந்த குழிகளுக்குள் வேறு சில பொருட்களுடன் ஒரு பாட்டில் மதுபானத்தையும் வைத்து பனியால் நிறைத்து அந்தக் குழியை வைக்கோலால் மூடினர்.\nநேற்று முன்தினம் அந்தக் குழுவினர் அந்தக் குழியைத் தோண்டியபோது அந்த மதுபானம் அப்படியே குளிர்ச்சியாக இருப்பதைக் கண்டனர்.\nபேஸலுக்கு 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Augusta Rauricaவில் அமைந்துள்ள இந்த குழிகளை கோடைக் காலத்தில் ரெஃப்ரிஜரேட்டர்கள் போல ரோமர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.\nஅந்த குழிகள் பனியாலும் பனிக்கட்டியாலும் நிரப்பப்பட்டு வைக்கோலால் மூடப்பட்டு அவற்றினுள் சீஸ் முதல் ஒயின் வரை கோடைக்காலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம்.\nஇதை ஆதாரப்பூர்வமாக தற்போது நிரூபித்துக் காட்டியுள்ள Peter-Andrew Schwarz தலைமையிலான குழுவினர், அடுத்த முயற்சியாக பழங்களையும் காய்கறிகளையும் அந்தக் குழிகளில் சேமித்து வைத்து அவை எவ்வளவு காலத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கின்றன என்பதை சோதிக்க இருக்கிறார்கள்.\nஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்க இருக்கும் இந்த சோதனையில் அவர்கள் பனிக்கட்டி இல்லாமலே பொருட்கள் எவ்வளவு காலத்துக்கு பத்திரமாக இருக்கும் என சோதிக்க உள்ளனர்.\nஅந்தக் குழிகள் ரெஃப்ரிஜரேட்டர்கள் போல ரோமர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை இந்த சோதனைகள் உறுதி செய்யாவிட்டாலும், அது சாத்தியமே என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.\n சொந்த கார் வாஷ் தொடங்குகிறார் சுகுமாறன்\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_823.html", "date_download": "2019-01-18T03:08:44Z", "digest": "sha1:MDRGTCGEA3HBVR3LU52DB6NLBR32FVDM", "length": 7215, "nlines": 144, "source_domain": "www.todayyarl.com", "title": "அரசியல்மயப்படுத்தும் அரச சேவையை சீர்திருத்த கோரிக்கை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News அரசியல்மயப்படுத்தும் அரச சேவையை சீர்திருத்த கோரிக்கை\nஅரசியல்மயப்படுத்தும் அரச சேவையை சீர்திருத்த கோரிக்கை\nஅரச சேவையை அரசியல்மயப்படுத்தும் முயற்சிகளை தடுத்து தலையிடுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அனுப்பியிருந்த கடிதம் ஒன்றை மேற்கோள்காட்டி, பிமல் ரத்நாயக்க, பிரதமருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.\nஅரச சேவையில் இணைந்து கொள்ளும் எதிர்பார்ப்பில் இருக்கும் சிலரை, பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் காலி, உலுவிட்டிகே பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருமாறு அமைச்சர் அபேவர்தன கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக பிமல் ரத்நாயக்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/08/what-is-minimum-alternative-tax-mat-001364.html", "date_download": "2019-01-18T03:09:14Z", "digest": "sha1:SLZ3XNUOCRDAV4LRRBBJCK3ROFHE74K7", "length": 22436, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'வாட்' வரி தெரியும்.. அது என்ன 'மாட்' (மினிமம் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ்)? | What is minimum alternative tax (MAT)? - Tamil Goodreturns", "raw_content": "\n» 'வாட்' வரி தெரியும்.. அது என்ன 'மாட்' (மினிமம் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ்)\n'வாட்' வரி தெரியும்.. அது என்ன 'மாட்' (மினிமம் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ்)\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nபணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு..\nஇதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா\nPPF என்ன, எப்படி, எவ்வளவு என A to Z விவரங்கள், PPF திட்டத்தில் கோடிஸ்வரன் ஆகணுமா..\nகோக கோலா நிறுவனத்தை மண்டியிட வைத்து ரூ.95 லட்சம் பெற்ற சுஷ்மிதா சென்..\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nஇ-வே பில் சேவையில் மோசடி.. வணிகர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்த அரசு\nமினிமம் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ் அல்லது மாட் என்றால், அபரிமிதமான லாபம் பெறும், டிவிடென்ட்டை அதன் பங்குதாரர்களுக்கு விநியோகிக்கும் நிறுவனங்கள்/குழுமங்கள் அல்லது லிமிட்டெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் (LLP) போன்றவை மீது விதிக்கப்படும் வரியாகும். இவ்வாறு டிவிடென்ட்களைப் பெறும் பங்குதாரர்கள் இந்திய வரி விதிப்பு அமைப்பை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு அரசின் வரி விதிப்பு பெட்டகத்துக்கு உரிய தொகையை செலுத்துவதில்லை.(வாட் என்றால் என்ன\nஎனவே, இது போன்ற கார்ப்பொரேட்களுக்கு, குறைந்த பட்ச வரியாக, அவர்களின் பதிவு செய்யப்பட்ட லாபத்தில், அதாவது அவர்களின் கணக்குப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள லாபத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரையிலான தொகை மினிமல் ஆல்டர்னேட்டிவ் டாக்ஸ் (மாட்) ஆக வசூலிக்கப்படுகிறது. மேலும், இது போன்று கார்ப்பரேட்களின் கணக்குப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள லாபக்கணக்கு, வருமான வரிச் சட்டத்தின் நிபந்தனைகளின் படி உள்ளனவா என்பதை உறுதி செய்து சான்றிதழ் அளிக்க வேண்டியது ஒரு கணக்கு தணிக்கையாளரின் கடமையாகும்.\nகார்ப்பரேட்கள் தங்களின் மிகச் சிறப்பான வரி திட்டமிடல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் காணப்படும் பிடித்தங்கள், விலக்குகள் மற்றும் ஊக்கத் தொகைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசின் வருமான வரி பெட்டகத்துக்கு உரிய தொகையை செலுத்தாமல் இருக்க முற்படுவதால், மாட் வரி உலகளவில் பல்வேறு அரசாங்கங்களால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாட் வரி விதிப்பு, வரி வசூலிப்பில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து, அதன் மூலம் பணவீக்கம் உயரக்கூடிய சாத்தியக்கூறை முறியடிப்பதற்கான பல்வேறு அரசாங்கங்களின் முனைப்பே ஆகும்.\nமாட் வரி விதிக்கப்படும் விகிதம்\nபதிவு செய்யப்பட்ட லாபத்தில் சுமார் 18.5 சதவீதத்துக்கும் குறைவான டாக்ஸ் லையபிலிட்டியைக் கொண்டுள்ள கார்ப்பரேஷன்கள் அல்லது நிறுவனங்கள், கல்வித்தீர்வை மற்றும் வருமான வரிச் சட்டத்தின் நிபந்தனைகளின் படி கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள லாபங்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவற்றோடு மினிமம் ஆல்டர்னேட் டாக்ஸ் (மாட்) ஆக சுமார் 18.5% கட்ட வேண்டியிருக்கும்.\nலிமிட்டெட் லையபிலிட்டி பார்ட்னர்ஷிப் நிறுவனங்கள் (எல்எல்பிக்கள்), அவர்களுக்கான வழக்கமான வருமான வரி லையபிலிட்டித் தொகை, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மாட் வரித்தொகையைக் காட்டிலும் குறைவாக இருப்பின், அவர்களது சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்திலிருந்து சுமார் 19.06% வரை மினிமம் ஆல்டர்னேட் டாக்ஸ் (மாட்) ஆக செலுத்த வேண்டியிருக்கும்.\nஒட்டுமொத்த வரி வசூலிப்பில், புறக்கணிக்கத்தக்க வரி லையபிலிட்டியைக் கொண்டிருக்கும் கார்ப்பரேஷன்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் மீது விதிக்கப்பட்ட கூடுதல் தொகையே மாட் கிரெடிட் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் சராசரி வரி லையபிலிட்டி, அவர்கள் செலுத்தக்கூடிய மாட் வரியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகளை அரசாங்கம் வாபஸ் வாங்குவதில்லை; அதற்கு மாறாக, ஒரு வித அட்ஜஸ்ட்மென்ட் அல்லது கேரி ஃபார்வர்டு வாய்ப்பு, அடுத்து வரும் 10 வருடங்கள் வரை வழங்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2016/07/19/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:56:21Z", "digest": "sha1:WLWQEQ26IOJSX2R6QYMXFHILAZAJSPTU", "length": 36383, "nlines": 159, "source_domain": "thetimestamil.com", "title": "“எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல் – THE TIMES TAMIL", "raw_content": "\n“எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல்\nBy மு.வி.நந்தினி ஜூலை 19, 2016 ஜூலை 23, 2016\nLeave a Comment on “எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது”: மூன்றாம் நதி நாவல் குறித்து வா. மணிகண்டனுடன் உரையாடல்\nஎழுத்தாளர் வா. மணிகண்டனின் முதல் நாவலாக வெளிவந்திருக்கிறது மூன்றாம் நதி (யாவரும் பதிப்பக வெளியீடு). மழை பொய்த்து, வேளாண்மை அழிய ஆரம்பித்த காலத்தில் விளிம்பு மக்களின் நகரத்தை நோக்கிய இடம்பெயர்வும் அதன் பிறகான வாழ்க்கைப் போராட்டமுமே கதைக்களம். கொங்கு மண்டல மக்களின் பெங்களூர் இடப் பெயர் ‘பவானி’ என்ற கதை நாயகி வழியாக அறியத்தருகிறார் நாவலாசிரியர். பவானியின் ஒரு பாதி வாழ்க்கையில் எத்தனை துயரங்கள், இந்தத் துயரங்களின் அக-புற காரணிகள் எவை என நாவல் பேசிச் செல்கிறது. இவற்றினூடாக சூழலியல், சமூக, பொருளாதார விஷயங்களும் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நாவல் படித்து முடித்தபோது அது குறித்து நாவலாசிரியருடன் உரையாடத் தோன்றியது. வாசிப்பின் நீட்சியாகவும் நாவலை வாசிக்க நினைப்பவர்களுக்கு உதவியாகவும் இந்த உரையாடல் அமையும் என நம்புகிறேன்.\nநாவலை குறிப்பிட்ட பக்கங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்கிற தீர்மானத்தில் எழுதினீர்களா மூன்றாம் நதியின்அனைத்து அத்தியாயங்களும் சுருக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. கூடுதலாக இந்தக் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துக்கு தடைபோடுவதுபோல் உள்ளது. இதை நீங்கள் உணர்ந்தீர்களா\n“நாவல் நூற்றைம்பது பக்கத்திற்குள் இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். முதல் நாவலிலேயே அகலக் கால் வைத்துச் சிக்கிவிடக் கூடாது என்பது முதல் காரணம். புதிதாக வாசிக்கிறவர்கள் சலிப்பில்லாமல் வாசித்துவிடக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பது இரண்டாம் காரணம். நாவல் என்றாலே விரிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நறுக் என்று இருக்கும்படியாக பார்த்துக் கொள்ளலாம் என்று எழுதி முடித்து புத்தகமாக்கி, இப்பொழுது பார்த்தால் இதுதான் நாவலின் பலமாகவும் இருக்கிறது. பலவீனமாகவும் இருக்கிறது. பாராட்டுகிறவர்கள் இந்த அம்சத்தைத்தான் பாராட்டுகிறார்கள். விமர்சிக்கிறவர்களும் இதைத்தான் பிரதானமாக விமர்சிக்கிறார்கள். உண்மையைச் சொன்னால் இப்போதைக்கு எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது.”\nபவானி; கொங்கு வட்டாரத்தின் குறியீடு; அம்மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம். இதுதான் பவானி கதாபாத்திரத்தை ஒழுக்க மதிப்பீடுகளுக்குள் வைக்கக் காரணமா தனக்கான அளவற்ற சுதந்திரமும் ஒழுக்க மதிப்பீடுகளை திணிக்காத வாழ்க்கையையும் கொண்ட பவானியின் காதல் அத்தியாயம் தணிக்கை செய்து எழுதப்பட்டதாக தோன்றுகிறது. உங்கள் பதில் என்ன\n“பவானியை நேரில் சந்தித்திருக்கிறேன். நிறையப் பேசியிருக்கிறேன். அவளுடைய கதைதான் இது. நம்முடைய சூழலில் ஒரு பெண் தனது வாழ்க்கைக் கதையைச் சொல்லும் போது இந்தச் சமூகம் ஒழுக்க மதிப்பீடுகளாக வரையறை செய்திருக்கும் எல்லைகளுக்குள் நின்றுதான் தன்னுடைய கதையைச் சொல்வாள். ஒருவேளை அவளுக்குக் கட்டற்ற சுதந்திரம் கிடைத்திருந்தாலும் கூட ஒழுக்க மதிப்பீடுகளை மிஞ்சாதவளாகத்தான் தன்னைப் பற்றிப் பேசுவாள். ஒருவகையில் இதுவொரு சுய தணிக்கைதான். அப்படி தணிக்கை செய்யப்பட்ட வடிவத்தில்தான் பவானியின் கதையைக் கேட்டேன். கேட்டவற்றை நாவலாக்கியிருக்கிறேன். நாவல் வலுப்பெற வேண்டும் என்பதற்காக அவளது கதாபாத்திரத்தைச் சிதைக்க வேண்டியதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன். ஒருவேளை அவள் இந்த நாவலை வாசிக்கிற வாய்ப்புக் கிடைக்குமாயின் வாசித்துவிட்டு தன்னைப் பற்றி அசிங்கமாக எழுதியிருக்கிறான் என்று நினைத்துவிடக் கூடாதல்லவா\nகாதலி கிடைக்கவில்லை, வண்டி வாங்க வக்கில்லை என்கிற மேம்போக்கான துன்பங்கள் அவை. அதை வைத்துக் கொண்டு ‘எவ்வளவு துன்பத்தை அனுபவித்தேன் தெரியுமா’ என்று புலம்பினால் அது போலியான புலம்பலாகத்தான் இருக்கும்.\nநாவலில் தொடக்கம் முதல் அது பயணித்து முடிவது வரை அதில் சொல்லப்பட்டிருக்கும் இடப் பெயர்வு வாழ்க்கைக்கு இணையாக நிஜத்தில் உங்களுடைய இடப்பெயர்வும் இருந்திருக்கிறது இல்லையா உங்களுடைய பூர்விகம், படிப்பு, வேலைக்காக பெங்களூர் வந்தது பற்றி கேட்கிறேன்…\n“எனக்கு நிகழ்ந்ததெல்லாம் துன்பமில்லாத இடப்பெயர்வு. சேலம், வேலூர், சென்னை போன்ற ஊர்களுக்கு படிப்பதற்காகச் சென்றேன். எங்கே படிக்கப் போகிறேன், செலவுக்கு என்ன செய்யப் போகிறேன் என்பதில் தெளிவு இருந்தது. படித்து முடித்த பிறகு ஹைதராபாத், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றதெல்லாம் சம்பளத்தோடு கூடிய இடப்பெயர்வு. பணம் இருந்தால் இந்த உலகில் பிழைத்துக் கொள்ளலாம். அந்தப் பணம் தேவையான அளவுக்கு கிடைத்தது. இடப்பெயர்வின் போது வேதனைகள் இருக்கும்தான். காதலி கிடைக்கவில்லை, வண்டி வாங்க வக்கில்லை என்கிற மேம்போக்கான துன்பங்கள் அவை. அதை வைத்துக் கொண்டு ‘எவ்வளவு துன்பத்தை அனுபவித்தேன் தெரியுமா’ என்று புலம்பினால் அது போலியான புலம்பலாகத்தான் இருக்கும்.\nபவானி, அமாசை மாதிரியானவர்களின் இடப்பெயர்வுடன் என்னுடைய மத்தியதர இடப்பெயர்வை எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது. எங்கே போகிறோம் சம்பாத்தியத்துக்கு என்ன வழி என்ற எந்த தெளிவுமில்லாமல் பெருநகரத்தில் காலை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு பாவப்பட்டவன் என்பதை யோசித்தாலே அடி வயிறு கலங்குகிறது. அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லை. கையில் பத்து பைசா வருமானமில்லை. இரவில் காலை நீட்ட இடமில்லை என்று அவர்களுக்கு இருக்கக் கூடிய பெருங்கவலைகளில் ஒன்றிரண்டு சதவீதம் கூட என்னைப் போன்றவர்களுக்கு இருந்திருக்காது. அதனால் ஒப்பீடு தேவையில்லை.”\nவிளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை எப்போதும் துயரம் நிரம்பியதாகவே இருக்குமா பவானியில் பிறப்பிலிருந்து தொடங்கும் துயரம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீண்டுகொண்டே போகிறதே…\n“பெங்களூரின் விளிம்பு நிலை மக்களை அணுக்கத்தில் இருந்து கவனித்திருக்கிறேன். பொதுவாக விளிம்பு நிலை மக்களின் கொண்டாட்டங்கள் உற்சாகமளிக்கக் கூடியவைதான். ஆனால் பவானி நேரில் சந்தித்த கதாபாத்திரம். இப்பொழுதும் கூட அவளை அவ்வப்போது சந்திக்கிறேன். என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். அவளது வாழ்க்கை துயரம் மிகுந்தது. ஆனால் அந்த வாழ்விலும் உற்சாகமும் கொண்டாட்டமும் உண்டு. அதை வேறொரு குரலில் பதிவு செய்ய வேண்டும்”.\nநாவலில் இடம்பெறும் தண்ணீருக்கான கொலை எங்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள வீதியில் நிகழ்ந்தது. ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த உடலைப் பார்த்தேன்.\nஒரு நகரை நிர்மாணிப்பது போன்ற ‘வளர்ச்சி’ என சொல்லப்படும் பணிகளில் யார் உழைப்பைக் கொட்டுகிறார்கள் என நாவலின் ஊடாக ஆவணப்படுத்தியுள்ளீர்கள். அதுபோல பெங்களூரின் தண்ணீர் தட்டுப்பாடு விஷயத்தையும் சொல்லலாம்; கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலோடு ஒன்று இந்த விடயங்களும் வருவது இயல்பாக இருக்கிறது. எழுதும்போது இது நாவலின் போக்கில் வந்ததா அல்லது இந்த விடயங்களுக்காக கதாபாத்திரங்களின் சூழலை வடிவமைத்தீர்களா\n“நாவலில் இடம்பெறும் தண்ணீருக்கான கொலை எங்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள வீதியில் நிகழ்ந்தது. ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த உடலைப் பார்த்தேன். அதன் பிறகு ஏன் கொலை செய்யப்பட்டார் என்று விசாரித்த போது கிளைக் கதைகள் நீண்டு கொண்டேயிருந்தன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒற்றைக் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நாவலின் களமாக்கிய பிறகு இன்ன பிற விஷயங்கள் நாவலின் போக்கில் இயல்பாக வந்தது.”\nவிவசாயக் கூலிகளாக இருந்த தமிழக பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெங்களூர் சென்று திரும்புவதன் மூலம் ஓரளவு பணத்தை ஈட்டி, சொந்த ஊரில் உள்ள மற்றவர்களைக் காட்டியும் மேம்பட்ட பொருளாதார நிலையில் இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஊர் திரும்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள்…நீங்கள் பார்த்தவரையில் நாவலின் சொல்லப்பட்ட வாழ்க்கைதான் நிதர்சனத்திலும் உள்ளதா\n“பெங்களூர் வந்துவிட்டு ஊர் திரும்புகிறவர்களும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து மேஸ்திரிகள், கம்பி வேலை செய்கிறவர்கள் என நிறையப் பேர் வேலை நடக்கும் இடங்களிலேயே தங்கியிருந்தபடி அவ்வப்பொழுது ஊருக்குச் சென்று எப்பொழுதாவது நிரந்தரமாக ஊரிலேயே தங்கிக் கொள்கிறார்கள். ஆனால் பெங்களூரில் சில சேரிப்பகுதிகள் இருக்கின்றன. விவேக்நகர், கார்வேபாள்யா போன்ற பகுதிகளில் குடிசைவாசிகளில் தொண்ணூறு சதவீதம் பேர் தமிழர்கள். விசாரித்தால் தமிழகத்தை பூர்வகுடிகளாகக் கொண்டவர்கள். இங்கேயே வந்து தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து பெங்களூர்வாசிகள் ஆகிவிடுகிறார்கள். துரதிர்ஷ்டம் என்னவென்றால் சொந்தமாக வீடு கூட இல்லை.”\nஇது உங்களுடைய முதல் நாவல். எவ்வித வெளியீட்டு, விமர்சன நிகழ்வுகளும் நடத்தாமல் இருப்பதன் பின்னணி என்ன\n“அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க. ஒரு கூட்டம் நடத்தி அதற்கு நான்கைந்தாயிரம் செலவு செய்ய வேண்டுமா என்று யோசனை இருந்தது. அதற்கு பதிலாக ஏலம் விட்டுவிடலாம் என்று தோன்றியது. முதல் பிரதியை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொண்டார்கள். மொத்தமாக இரண்டு லட்ச ரூபாய் கிடைத்தது. ஏழெட்டு மாணவிகளின் படிப்புச் செலவுக்குக் கொடுத்திருக்கிறோம். வெளியீட்டு விழா நடத்தியிருந்தால் இன்னமும் கவனம் கிடைத்திருக்கும்தான். ஆனால் அதைவிடவும் இத்தகைய காரியங்கள்தான் முக்கியம்”\nஎல்லா மட்டங்களிலும் வல்லவன் எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது. இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளாமல் எதுவுமே சாத்தியமில்லை.\nபவானியைப் போன்றவர்கள் துயரங்களிலிருந்து விடுபட நீங்கள் எந்தவிதமான தீர்வுகளை பரிந்துரைப்பீர்கள்…\n“நம் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் மிகச் சிக்கலானவை. சாதியில்லாமல் சமூக அமைப்பு இங்கு சாத்தியமில்லை. அதே போல பணமும் மதமும் இல்லாமல் அரசியல் அமைப்பும் சாத்தியமில்லை. துரதிர்ஷ்டவசமாக அத்தனை எதிர்மறையான விஷயங்களும் பின்னி பிணைந்து கிடக்கின்றன. எல்லா மட்டங்களிலும் வல்லவன் எளியவனை உறிஞ்சிப் பிழைக்கிற வாழ்க்கை முறைதான் நம் முன்னால் இருக்கிறது. இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளாமல் எதுவுமே சாத்தியமில்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே பெருங்கூட்டம் செயல்படுகிறது. அதை உடைப்பதில்தான் வெற்றி இருக்கிறது.”\nசமூக அக்கறையோடு செயல்படும் நீங்கள், எழுத்திலும் சமூக அக்கறை வெளிப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா அல்லது எழுத்து படிப்பவரை மகிழ்ச்சிப் படுத்தினால் போதும் என நினைக்கிறீர்களா\n“எழுத்தில் உண்மை இருந்தால் போதும். நாம் என்னவாக இருக்கிறோம்; எதை நினைக்கிறோம் என்பதை அப்படியே எழுதினால் போதும். பிறவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.”\nமூன்றாம் நதி, சினிமாவாகவோ, குறும்படமாக எடுக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. இதை சினிமாவாக்குகிறேன் என யாரேனும் விரும்பிவந்தால் உங்களுடைய எதிர்வினை என்னவாக இருக்கும்\n“நாம் எழுதுவதைப் பற்றி பேசுகிறார்கள், விவாதிக்கிறார்கள் என்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. இந்த நேர்காணலும் கூட அப்படியான சந்தோஷம். நாவலை யாராவது படமாக்குகிறேன் என்று கேட்டால் தாராளமாகக் கொடுத்துவிடுவேன். அது சந்தோஷமான விஷயமில்லையா திரையில் பெயர் வரும். அம்மாவிடம் காட்டலாம். வீட்டில் பந்தா செய்யலாம்.”\nமூன்றாம் நதி எழுதிய பாதிப்பிலிருந்து மீண்டு விட்டீர்களா பவானி நீ்ங்கள் நினைத்தது போல வெளிப்பட்டிருக்கிறாளா\n“பவானி பற்றி எதிர்பார்த்த மாதிரிதான் சொல்லியிருக்கிறேன். உங்களின் முதல் கேள்வியைப் போல அவளது முழுமையான வாழ்க்கை இந்த நாவலில் வெளிப்படவில்லை என்று விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அதனால் இதை மனதில் போட்டுக் குதப்பாமல் கொஞ்சம் விலகி இருக்கலாம் என்று தோன்றுகிறது. சூடு ஆறட்டும் என நினைக்கிறேன்”.\nநீங்கள் ஏதேனும் சொல்ல விரும்பினால் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்..\n“மூன்றாம் நதி பற்றி நிறையப் பேர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். உற்சாகமாக இருக்கிறது. இதைத்தான் விரும்பினேன். திட்டிக் கூட எழுதட்டுமே. ஆனால் நாம் எழுதியதைப் பற்றியதான உரையாடல் நடப்பதுதான் உயிர்த்திருப்பதற்கான அடையாளம். அந்த உற்சாகம் கிடைத்திருக்கிறது. இனி அடுத்த நாவலை எழுத விரும்புகிறேன். வேறொரு கதாபாத்திரம். மனதுக்குள் ஒரு வடிவம் கிடைத்தவுடன் எழுத ஆரம்பித்துவிடுவேன்” .\nகுறிச்சொற்கள்: இலக்கியம் உரையாடல் புத்தக அறிமுகம் மூன்றாம் நதி வா. மணிகண்டன்\nஊடகப் பணியில் 14 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர்.\tமு.வி.நந்தினி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nரோகித் வெமுலாவின் போராட்டம் முதல் மரணம் வரை நடந்தது என்ன\nஜல்லிக்கட்டு: முக்குலத்தோரின் வீர விளையாட்டா\n’என் பெயர் ரோஹித் வெமுலா;நான் ஒரு தலித்’: தற்கொலைக்கு முன்பாக எடுக்கப்பட்ட வெமுலாவின் வீடியோ வெளியீடு...\n“அடையாள அரசியலால் இடதுசாரி அரசியல் பலவீனப்படுத்தப்படுகிறது”: மார்க்சிய ஆய்வாளர் எஸ். பாலச்சந்திரன்\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\n\"இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்\": கோம்பை எஸ். அன்வர்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nஅம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்\nபொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை சி.பி.எம் ஆதரித்து வாக்களித்தது சரியா\n“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்\nசிறந்த பத்திரிகையாளருக்கான ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பத்திரிகையாளர் மு. குணசேகரன்\nசல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா\nPrevious Entry லெனின் மரணம்:அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் சேர்ந்து நடத்திய படுகொலை\nNext Entry ‘மருத்துவ மாணவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை’: போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் தகவல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-38-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-01-18T04:23:02Z", "digest": "sha1:OWYGVDIGT5ZGLQ27UXJGCK2RCPVKSSVW", "length": 12292, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "ஜனாதிபதி 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால்", "raw_content": "\nமுகப்பு News Local News ஜனாதிபதி 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்- ஹரின் பெர்ணான்டோ...\nஜனாதிபதி 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்- ஹரின் பெர்ணான்டோ தெரிவிப்பு\nஅரசியலமைப்பின் 38 (2) ஆம் உறுப்புரையை மீறி இருப்பாரானால் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி நேற்று அலரிமாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் 14 ஆம் நாடாளுமன்றம் திகதி கூடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை உறுதியாக உள்ளதா என்பது தொடர்பில் ஆராயவேண்டும் என்றும் கூறினார்.\nமேலும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இருக்குமானால் 14 ஆம் திகதி வரை காத்திருக்காமல் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிகாட்டினார்.\nஐ.தே.கட்சி சரியான குதிரையைக் களமிறக்கி வெற்றி பெறும்- மொட்டுக்கு யானை பதிலடி\n“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” ஜனாதிபதி வாழ்த்து செய்தி\nபதவியேற்றார் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-31/puzzle/143378-crossword-puzzle.html", "date_download": "2019-01-18T03:06:52Z", "digest": "sha1:VY3F2NUQ7ZR7XJF2EET6J3LJCDHECJTC", "length": 17170, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 7 | Crossword puzzle - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசுட்டி விகடன் - 31 Aug, 2018\n‘ஆண் தேவதை’யின் குட்டி தேவதை நான்\nசிங்கப்பூரில் ஓர் இசைப் பயணம்\nபழங்குடியினர் கதைகள் - 3 - பூசணிக்குழந்தைகள்\nசென்னை டே 2018 - இன்ஃபோ புக்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 7\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 7\nஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `சிரிக்க சிரிக்க சரித்திரம்’ யைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசுட்டி டூடுல் - போட்டி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/100230", "date_download": "2019-01-18T04:15:42Z", "digest": "sha1:YMYIDYNBKZA3U7OGLPJ6VQ4B7XMFM7RK", "length": 8113, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி மகுமூத் சேரின் தந்தை மீரா முகைதீன் வபாத் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடி மகுமூத் சேரின் தந்தை மீரா முகைதீன் வபாத்\nஓட்டமாவடி மகுமூத் சேரின் தந்தை மீரா முகைதீன் வபாத்\nஓட்டமாவடியைச் சேர்ந்த மகுமூத் சேர் (முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் கணக்காளர்) அவர்களின் தந்தை எம்.ஐ. மீரா முகைதீன் இன்று (29) வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா நாளை (30) காலை 7.30 மணிக்கு ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.\nPrevious articleமுஸ்லிம்கள் இஸ்லாம் தொடர்பான கல்வியில் பூரணத்துவம் அடைந்திருப்பதாக அதீத பிரமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nNext articleகுன்றும் குழியுமாகக் காணப்பட்ட பாலை நகர் வீதி புணர்நிர்மானம்.\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமகிந்தவுக்கு ஏன் தமிழர்கள் ஆதரவு வழங்கவில்லை \nவறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nவாழைச்சேனை கடதாசி ஆலையின் அபிவிருத்திக்கு உதவத்தயார்-கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம\nதான் செய்த பிழைகளுக்கு பிராயச்சித்தமாக இந்நாட்டு மக்களின் எதிர்காலத்தினை பாதுகாக்க முன்வருவாரா ஜனாதிபதி\nஒரே குடும்பத்துக்கு கலைஞர் கௌரவமும் ஏழு பரிசில்களும்\nவிஜயகலா விவகாரம்: வாயால் வந்த வினை\nதிருகோவில் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக உத்தியோகபூர்வமாக தரமுயர்த்தம்.\nகோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை புதிய தவிசாளர் ஐ.ரீ.அஸ்மிக்கு வாழ்த்துக்கள்.\nஓட்டமாவடி – மீராவோடையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு.\nநல்லாட்சி அரசு புத்த பெருமானை விட ஞானசார தேரருக்கு மதிப்பளிப்பதாக முன்னாள் ஜானதிபதி மஹிந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.greatestdreams.com/2010/10/blog-post_16.html", "date_download": "2019-01-18T04:15:51Z", "digest": "sha1:P6BGWAG5RAT3FWF2N3PNJY2IKYXPMULR", "length": 18060, "nlines": 195, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சிந்து சமவெளி - திரைப்படம்", "raw_content": "\nசிந்து சமவெளி - திரைப்படம்\nஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம். ஆஹா, எத்தனை அட்டகாசமான வாக்கியம்.\nஎது எது எல்லாம் ஒழுக்கம் இந்த ஒழுக்கம் என்பதற்கான வரையறை எது இந்த ஒழுக்கம் என்பதற்கான வரையறை எது எவரேனும் தெரிந்தால் பட்டியல் இடுங்கள். அந்த பட்டியலை படித்து தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது.\nஅது இருக்கட்டும், இந்த படத்துக்கு வருவோம். ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்கு ஒழுங்கீனத்தை அல்லவா காட்ட வேண்டி இருக்கிறது\nஒழுக்கத்தை பற்றி சொல்ல ஒழுக்கத்தின் வலிமையை அல்லவா படமாக்கி இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறி போன விசயம் சொன்ன சிந்து சமவெளி இந்த படத்தை எழுதுவதன் மூலம் ஒழுக்கம் தவறி போன எனது எழுத்து.\nஇந்த திரைப்படம் சகித்து கொள்ள முடியாத மன வலிதனை தந்து சென்றது. இது ஒரு ரஷ்ய நாவலின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகவும் நூறு சதவிகிதம் கற்பனை அல்ல என சொல்லும்போதே உலகில் இத்தகைய கொடுமைகள் பரவலாக நடந்து கொண்டிருப்பதை நமக்கு காட்டுவதற்குதான் என புரிந்து கொள்ள முடிகிறது. மருமகள்-மாமன் உறவு கொச்சைபடுத்தபட்டு இருக்கிறது என்பதை விட உடல் இச்சைக்கு அடிமையாகி போன இரண்டு மனிதர்களின் அலங்கோல வாழ்வு தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. காமம் மட்டுமா ஒழுக்கம், ஒழுங்கீனத்தை சுட்டி காட்டும் கருவி\nஊர் உலகில் அரசால் புரசலாக நடக்கும் விசயங்களை அப்பட்டமாக படத்தில் காட்டும்போது இயக்குநர்களின் தைரியம் வெகுவாக பாராட்டபடுகிறது. உதாரணமாக பருத்தி வீரன் படத்தை சொல்லலாம். ஒரு கிராமத்தை அப்படியே கொண்டு வந்ததாக சொல்லி கொண்டார்கள். அதுவும் ஒழுக்கம் கெட்ட விசயத்தை சொன்ன ஒரு படம் தான்.\nஇப்பொழுது ஊர் உலகில் நடக்கிறது என்பதற்காக முழு நிர்வாண படங்களை எடுத்தால் எதற்கு அதற்கு தடை விதிக்க வேண்டும் அது ஒழுங்கீனங்களை தானே சுட்டி காட்டுகிறது அது ஒழுங்கீனங்களை தானே சுட்டி காட்டுகிறது என்ன வரையறை வைத்து கொண்டு எப்படி வாழ்க்கை அமைகிறது என்ன வரையறை வைத்து கொண்டு எப்படி வாழ்க்கை அமைகிறது விசித்திர எண்ணம். வக்கிர எண்ணம். வித்தியாச உலகம்.\nஇது மட்டுமல்ல. இலக்கியங்கள், காவியங்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்ட விசயங்களின் அடிப்படையில் தான் பிரபலமாகி இருக்கிறது. காலம் காலமாக நாம் செய்து கொண்டு வரும் தவறு இதுதான். தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது என்கிற கோட்பாடுதனை வைத்து கொண்டு தவறு செய்யும்போதெல்லாம், தவறி போகும் போதெல்லாம் நான் மட்டுமா செய்கிறேன், இந்த உலகில் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்கள் தெரியுமா என சப்பை கட்டு கட்டும் மனிதர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள், தென்படுகிறார்கள்.\nபடம் தொடங்குகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் கதையை யூகித்து கொள்ள முடிகிறது. எப்படி யூகம் செய்ய முடிந்தது. இதைத்தான் பல படங்களில் சின்ன சின்ன காட்சிகளாக வைப்பார்கள். ஆனால் இதுவே முழு படமாகி வந்து இருக்கிறது.\nதங்கள் பாதையில், கொள்கையில் இருந்து தவறி போனபின்னர், தவறியே வாழ்பவர்கள் அவ்வாறு வாழும் போது குற்ற உணர்வுடன் வாழ்ந்து இருந்தால் மட்டுமே அதை தவறு என உணர்வார்கள். இல்லையெனில் மீண்டும் மீண்டும் தவறு புரிந்து கொண்டேதான் இருப்பார்கள். தவறுகளுக்கு இடையில் சிறிய இடைவெளிகள் இருக்கலாம். இதனால்தான் தவறு செய்பவர்களை மொத்தமாக அழித்துவிட வேண்டும், அல்லது அவர்களாகவே அழித்து கொள்ள வேண்டும். இதில் கருணை, தாட்சண்யம் எல்லாம் பார்த்து கொண்டிருக்க கூடாது. தப்பு என தெரிந்து செய்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம் இருக்கிறார்கள்.\nஇந்த இரண்டு விசயத்தை படத்தில் வைத்து இருக்கிறார்கள். கதையில் வரும் மருமகள் பாத்திரம் குற்ற உணர்வுடன் இருந்தாரா என கண்டு கொள்ள இயலவில்லை. அந்த மருமகள் பாத்திரம் ஒரு கதையினை படித்த போது தனது தவறு என எப்படி தெளிந்து கொள்ள முடிகிறது என்பதுதான் பல மனிதர்கள் செய்யும் சராசரி தவறு. பிறர் சுட்டிக்காட்டும்போது தவறாக தெரியாத விசயம் தவறு என தெரிகிறதா அல்லது இப்படி வாழ்ந்துவிட்டோமே என வேதனை உயிரை பிடுங்கி எரிகிறதா அல்லது இப்படி வாழ்ந்துவிட்டோமே என வேதனை உயிரை பிடுங்கி எரிகிறதா பலருடைய வாழ்க்கையில் எதுவுமே நடக்காத மாதிரிதான் செல்கிறது.\nதொடரும் பரிதாபங்கள். தொடரும் கொலைகள். படித்தவர், படிக்காதவர், அறிவில் சிறந்தவர் என அனைவரும் தடுமாறும் இந்த காமம் அத்தனை கொடுமையானதா ஆமாம் என்றுதான் இலக்கியங்கள், பலரது வாழ்க்கை, பலரது படைப்புகள் சொல்லி செல்கின்றன.\nஒழுக்க கேடான விசயங்களில் இருந்து தப்பித்து வாழ தெரிந்தால் நாகரிகம் மிகவும் சிறப்பு உடையதாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.\n பட்டியலை படிக்க ஆசையாகத்தான் இருக்கிறது.\nஇந்தப் படம் நான் பார்க்கவில்லை. ஆனால் இது குறித்து நான் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது பார்க்கவும்.\nமிக்க நன்றி கோபி. இதோ படித்து விடுகிறேன்.\n//ஒழுக்கத்தை பற்றி சொல்ல ஒழுக்கத்தின் வலிமையை அல்லவா படமாக்கி இருக்க வேண்டும். ஒழுக்கம் தவறி போன விசயம் சொன்ன சிந்து சமவெளி இந்த படத்தை எழுதுவதன் மூலம் ஒழுக்கம் தவறி போன எனது எழுத்து/// அருமை..\nஇந்த படத்தை பார்க்க முடிவெடுத்தற்காகவே உங்களைப் பாராட்டலாம்.. ஏனிந்த தற்கொலை முயற்சி\nஇது போன்று எடுப்பவர்கள் சொல்லிக்கொள்வதென்னவோ சமூக சீர்தீர்த்தருத்திற்காக என்றுதான்\n***இப்பொழுது ஊர் உலகில் நடக்கிறது என்பதற்காக முழு நிர்வாண படங்களை எடுத்தால் எதற்கு அதற்கு தடை விதிக்க வேண்டும்\nமிக்க நன்றி பாரத். படத்தின் பெயரை பார்த்து சரித்திர படமாக இருக்கும் என நினைத்து விட்டேன்.\nமிகவும் சரியாக சொன்னீர்கள் எஸ்.கெ. மிக்க நன்றி.\nஅதுவும் சரிதான். மிக்க நன்றி வருண்.\n///ஒழுக்கத்துடன் வாழ்வதுதான் சிறந்த நாகரிகம்///\nஒழுக்கம் என்றால் எது என நான் ஒரு கேள்வி எழுப்பி இருக்க, பண்பாடு என்றால் என்ன என கேள்வி வேறு கேட்டதோடு பண்பாடுக்கும் நாகரிகத்துக்கும் வித்தியாசம் என்ன என கேட்டு விட்டீர்கள். விரைவில் ஒரு முழு கட்டுரையே எழுதி விடலாம். :) மிக்க நன்றி.\nசிறந்த பதிவர் விருது - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 30\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6\nதேடிக்கொண்ட விசயங்கள் - 3\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1...\nநுனிப்புல் பாகம் 2 (19)\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5\nசிந்து சமவெளி - திரைப்படம்\nகவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை\nஎனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.\nநுனிப்புல் (பாகம் 2) 18\nஇந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nநுனிப்புல் (பாகம் 2) 17\nஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2017/09/blog-post_686.html", "date_download": "2019-01-18T03:25:50Z", "digest": "sha1:A5YZBL66AL5JMZSIRQAVV7UINFWC2FWB", "length": 6208, "nlines": 36, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யாழ். பல்கலைக்கழக அரசறிவியல்துறை, ஊடகக்கற்கை இரு மாணவர்கள் மரணம்! பொலிஸாருக்கு பிணை | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை யாழ். பல்கலைக்கழக அரசறிவியல்துறை, ஊடகக்கற்கை இரு மாணவர்கள் மரணம்\nயாழ். பல்கலைக்கழக அரசறிவியல்துறை, ஊடகக்கற்கை இரு மாணவர்கள் மரணம்\nயாழ். காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போதே ஐவருக்கும் பிணை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் சார்பில் அவர்களின் உறவினர்களால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன் போது மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையொன்றினைப் பெற வேண்டியுள்ளதாக அரச தரப்புச் சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஅவரது விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி பொலிஸ் அதிகாரிகளின் பிணை மனுவை நிராகரித்திருந்தார். இந்த நிலையில் பிணை மனு தொடர்பான விசாரணையை இன்றைய தினத்திற்குத் தவணையிட்டிருந்த நிலையிலேயே ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளார்.\nகடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவன் விபத்தில் பலியாகி இருந்தார்.\nஇந்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 11 மாதங்களாக தொடர்ச்சியாக அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில் இன்று இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், குறித்த சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை மாணவனான கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pichaikaaran.com/2010/07/blog-post_20.html", "date_download": "2019-01-18T04:17:40Z", "digest": "sha1:OR6QJUDLQU5ERBP2JFRDF4S27ZB5F277", "length": 26838, "nlines": 282, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா\nசாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவல் அற்புதமான நூலா அல்லது அற்பமான என பலருக்கு சந்தேகம்...\nஇதில் பெரும்பாலானோர் இதை படித்ததில்லை என்பதே உண்மை..\nலேசாக சில பக்கங்களை பார்த்து விட்டு , ஆபாச குப்பை என சொல்பவர்கள் ஒரு புறம்...\nசாருவை நேசிப்பவர்கள், அவர் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் , படிக்காமலேயே , இது அறபுதமான நூல் என் சொல்லும் நிலை ஒரு புறம். ..\nஇலக்கியம் தெரிந்தவர்கள் இதை பார்க்கும் முறை வேறு...\nஎல்லா புத்தகங்களையும், விருப்பு வெறுப்பு இன்றி படிக்கும் , ஒரு பார்வையாளன் இதை எப்படி பார்க்கிறான்.. பின் நவீனத்துவனம் வரையறை, நான் லீனியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆராயாமல், இந்த நூல் எப்படி ஒருவரை பாதிக்கும் என எளிய தமிழில் சொல்வதே இந்த பதிவின் நோக்கம்...\nஓர் ஆபாச புத்தகத்தையோ , ஆபாச சினிமாவையோ பார்த்தால், அனைவரையும் ஆபாசமாக நினைக்கவே தோன்றும்.. ஆபாச எண்ணங்களை மனதில் எழுந்தவாறு இருக்கும்..\nஸீரோ டிகிரியை படித்து முடித்தால், கண்டிப்பாக ஆபாச எண்ணம் தோன்றாது... எனவே இது ஆபாச குப்பை என சிலர் சொல்வது தவறு...\nவழக்கமான நடையில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருப்பது படிப்பதை எளிமை ஆக்குகிறது...\nஅனால், மற்ற புத்தகங்களை போல, விரைவாக படிக்காமல், ஒவ்வொரு வரியையும் , ஒவ்வொரு எழுத்தையும் கூர்மையாக படிக்க வேண்டிய இருக்கிறது...\nசில நாவல்களை, ஒரு பத்தியை விட்டு விட்டு படித்தாலும் , தொடர்ச்சி இழக்கப்பாமல், அதை புரிந்து கொள்ள முடியும்..\nஆனால், தொடர்ச்சி இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்த நாவலை , ஒரு வரியை விட்டு விட்டாலும், புரிந்து கொள்ள முடியாமல் போய் விட கூடும்...\nதியானத்தில் ஒரு வகை உண்டு.. மனதை கவனித்தல் என்பது எல்லோரும் சொல்லும் தியானம்..இதில் சற்று மேம்ப்பட்ட நிலைதான், மனதை யார் கவனி க்கிறான் என்பதையே கவனிப்பது..\nஇந்த நிலை நாவலை படிக்கும்போது ஏற்படுகிறது....\nபடித்து முடித்ததும், மனம் உறைந்து விட்ட நிலை ஏற்படுகிறது... சற்று நேரம் மனம் அசையவே இல்லை....\nகண்ணீர், நகைச்சுவை, அன்பு என எல்லாமே உண்டு...\nஅனைவரும் படிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.. தமிழில் தான் இதை நாம் ரசிக்க முடியும்... வேறு மொழியில் இது போன்ற நாவலை ரசிப்பது கடினம்...\nதமிழ் அவர் இழுத்த இழுப்புக்கு வருவது ஆசார்யமாக இருக்கிறது..\nகொடூரம், நேசம் எல்லாமே நெஞ்சை தொடுகின்றன..\nஆனாலும், இதை அனைவரும் படிக்க முடியாது என்பதே என் கருத்து.. அனைவரும் படிக்க தேவையும் இல்லை...\nவாழ்க்கையின் கொடூரங்களை அறியாத இனிய வாழ்வு சிலருக்கு ஆசிர்வத்திக்கப்பட்டு இருக்கலாம்.. அவர்கள் வலி , வன்முறை யை எல்லாம் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும்...\nஅதே போல ஓரளவுக்கு மன முதிர்ச்சியும் தேவை... இல்லை என்றால், ஆபாச கதை போல தோன்ற கூடும்... ஆபாச கதை எல்லாம் படித்து முடித்தவர்களுக்குத்தான், இதில் சொல்ல வரும் விஷயம் புரியும்...\nஇந்த நாவலின் தேவை இல்லாதவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும்...\nஅதாவது இந்த நாவலை படித்து விட்டு, என்னக்கு இது அன்னியமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால், அவர் ஓர் உன்னத வாழ்க்கை, (கவலைகள், வலி எல்லாம் இல்லாத வாழ்க்கை) வாழ்கிறார் என பொருள்..\nஇந்த நாவல் என்னில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய , மறக்க முடியாத நாவல்...\nLabels: சாரு, சீரோ டிகிரி\nஒரு எழுத்தாளரை அவரது புத்தகத்தை மட்டுமே வைத்து உணர்ந்ததை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.\nஎழுத்தாளன் எப்படி இருந்தால் என்ன.. எழுத்தை மட்டுமே பார்க்க வேண்டும்..\nஒரு நல்ல மனிதன் எழுதினாலும் கூட, அவன் எழுத்து நன்றாக இருந்தால் மட்டுமே பாராட்ட முடியும்..\nகேபிள் மிகவும் நல்லவர் பண்பானவர்... அன்பானவர் என்பது வேறு.. அவர் எழுத்து எப்படி.. அவர் புத்தகம் எப்படி என்பது பற்றிய என் நடுநிலையான கருத்து..விரைவில்....\nஎங்க உங்களுக்கு வேற எழுத டாபிக் எதுவும் கிடைக்கலையா, இந்த குடிகார சைக்கோ தானா கிடைத்தான்..\nவாழ்க்கையின் கொடூரங்களை அறியாத இனிய வாழ்வு சிலருக்கு ஆசிர்வத்திக்கப்பட்டு இருக்கலாம்.. அவர்கள் வலி , வன்முறை யை எல்லாம் புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும்... //\nஇந்த நாவலின் தேவை இல்லாதவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும்... //\nஎனக்கும் தான். ஆனால் பொறாமையை விட ஏன் எனக்கு மட்டும் என்ற ஆதங்கம் அடிக்கடி தோன்றும்\nநண்பரே , அவர் குடிகாரராக இருப்பது நமக்கு சம்பந்தமில்லாத மேட்டர் . நாவல் அருமை என்பது உண்மை. இரண்டாயிரம் பக்கம் எழுதி உருவாக்க வேண்டிய எபெக்டை , குறைந்த பக்கங்களில் கொண்டு வர , நாவலின் வடிவம் பயன்பட்டுள்ளது. படித்து பாருங்கள் . சிறிய புத்தகம்தான்\nநல்ல பதிவு. ஒரு நடுநிலையுடன் படித்து பதிவு செய்தமைக்கு பாராட்டு. ஜீரோ டிகிரி எல்லோருக்குமான நாவல் இல்லை. அதைப்படிக்கும் போதும், படித்து முடித்த பின்னும் அவரவர் மன முதிற்சிக்கேற்ப அது மாற்றங்களை அதை வாசிப்பவனுக்கு உண்டாக்குகிறது. அந்த வகையில் அது தவிர்கமுடியாத நாவல். நல்ல நாவல்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்\nஅவன் அவள் அது U/A\nஅசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாரா...\nஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் \nபாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல\nஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா\nபாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...\nபதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...\nஅறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...\nசாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்\nராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன \nmatrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...\nயாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது \nபந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்\nசெம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...\nதமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40544-world-investor-conference-conducted-by-tn-govt-in-2019.html?frm=rss_more_article", "date_download": "2019-01-18T03:06:19Z", "digest": "sha1:KJB6CAJGSKIITZRDNX7CWOJR2OEGISZI", "length": 11373, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றம் | World Investor Conference Conducted By TN Govt in 2019", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nஉலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றம்\nதமிழகத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு 2019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்ற அந்த மாநாட்டில், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், இதுவரை 62 ஆயிரத்து 738 கோடி மதிப்பிலான 61 நிறுவனங்களின் முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயலாக்கத்தில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 96 ஆயிரத்து 341 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமுதல் மாநாட்டுக்குக் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து, 2வது உலக முதலீட்டாளர் மாநாடு இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டை நடத்துவதற்கென 75 கோடி ரூபாயை முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக சமீபத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின் அடுத்த கட்டமாக இன்று, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\nவருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\nதமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nநள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nபொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nயானை விலையில் கரும்பின் விலை \nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/05/31/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24598/12-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-18T04:26:02Z", "digest": "sha1:O4ZG2NT2SN5LZGSMFCF3WDSQ3NCBCCCT", "length": 17690, "nlines": 235, "source_domain": "www.thinakaran.lk", "title": "12 மணிக்கு முதல் பணி திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர் | தினகரன்", "raw_content": "\nHome 12 மணிக்கு முதல் பணி திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர்\n12 மணிக்கு முதல் பணி திரும்பாதோர் விலகியதாக கருதப்படுவர்\nபணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள, புகையிரத சேவையின், சாதாரண, ஒப்பந்த, நியமன அடிப்படையிலான தொழில்நுட்ப சேவை ஊழியர்கள், இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு திரும்புமாறு கோரப்பட்டுள்ளனர்.\nபுகையிரத திணைக்களத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅவ்வாறு பணிக்கு திரும்பாதோர், பணியிலிருந்து தாமே விலகியதாக கருதப்படுவர் என திணைக்களம் அறிவித்துள்ளது.\nதமது சம்பளத்தை 12.1% ஆல் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று முன்தினம் (29) பிற்பகல் 4.00 மணி முதல், புகையிரத சேவையின் தொழில்நுட்ப சேவை ஊழியர்கள், 48 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த பணிப் புறக்கணிப்பு காரணமாக கடந்த இரு நாட்களாக புகையிரத சேவைகள் பல தாமதமாக புறப்பட்டதோடு, இதனால் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, 48 மணி நேர குறித்த பணிப் புறக்கணிப்பை இன்று பிற்பகல் 4.00 மணி வரை நிறைவுக்கு கொண்டு வரவுள்ள நிலையில், இத்தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா என்பது குறித்து, இன்று (31) இடம்பெறவுள்ள தமது சங்கத்தின் கூட்டத்தை தொடர்ந்து முடிவெடுக்கவுள்ளதாக, புகையிரத தொழில்நுட்ப சேவை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறாயினும், குறித்த பணிப் புறக்கணிப்பு காரணமாக, புகையிரத ஓடுபாதை மேடை, சமிக்ஞை தொகுதி சோதனைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇரத்தினபுரி வைத்தியசாலையை தரமுயர்த்தும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்\nஇரத்தினபுரி வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு நேற்று (17) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது....\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல் விழா நேற்று (17) பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது...\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நடந்த இரவு விருந்துபசார நிகழ்வில்\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி இன்னும் முடிவுசெய்யவில்லை\nஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என ஜனாதிபதி இதுவரை முடிவு செய்யவில்லை என சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்....\nபிலிப்பைன்ஸ் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில்\nஇலங்கை -பிலிப்பைன்ஸ்; பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஆசிய அபிவிருத்தி வங்கி 455 மில். டொலர் உதவி\nபோதைப்பொருள் கடத்தல் தடுப்புக்கு தொழிநுட்ப உதவியை வழங்கவும் தயார்இலங்கையில் மூன்று முக்கிய திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை...\nவிசாரணைகளை துரிதமாக்க மேலுமொரு குழு நியமனம்\nஅங்குனுகொளபெலஸ்ஸவில் கைதிகள் மீதான தாக்குதல்52 நாட்களில் சிறைச்சாலைகள் மிக மோசமாக சீர்குலைவுஅங்குனுகொளபெலஸ்ஸவில் சிறைக்கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட...\n* லசந்த விக்கிரமதுங்க படுகொலை* கீத் நொயார் மீதான தாக்குதல்சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் நேசன் பத்திரிகையின்...\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது\n2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்க...\n38 ஏக்கர் காணி விடுவிப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளிப்பது இடைநிறுத்தம்\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு...\nஅரச வாகனங்களுக்கு காபன் வரி விலக்களிப்பு வழங்கப்படவில்லை\nநிதியமைச்சு அறிவிப்புஅரசாங்க வாகனங்களுக்கு காபன் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் உண்மையில்லை என நிதி மற்றும்...\nஇலங்கை அணியின் எதிர்கால போட்டி அட்டவணை வெளியீடு\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்து பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பட்டியல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-01-18T04:34:47Z", "digest": "sha1:65CMMWTQEEAXDXKI4MKDVDJ5KXFZD7NI", "length": 21483, "nlines": 215, "source_domain": "tamilandvedas.com", "title": "பதில் சொல்லமுடியாத | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பதில் சொல்லமுடியாத\nவள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி\nசில நிமிடங்களில் ஊர் மன்றம் கூடி விட்டது\nசெய்தி அதிக வேகத்தில் பரவவே, பறக்கவே அனைவரும் ஊர் மன்றமான ஆலமரத்தடியில் கூடி விட்டனர். ஆலமரத்தைச் சுற்றியுள்ள மேடையில் அமர்ந்திருப்பவர் நிஜமாகவே வள்ளுவர் தான்\nஅவரை வணங்கினர்; தொழுதனர்; கை கட்டி, வாய் மூடி உற்றுப் பார்த்து தங்களின் தரிசன பாக்கியத்தை நினைத்து மகிழ்ந்தனர்.\nஇன்று முழித்த வேளை நல்ல வேளை\nமெதுவாக ஊர்ப் பெரியவர் ஒருவர் எழுந்தார். ‘பெரிசு’ ஏதாவது பொருள் பொதிந்த ஒன்றைத் தான் கேட்கும் அனைவரும் ‘பெரிசையும்’ அதற்கு வள்ளுவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையும் ஆவலுடன் எதிர் நோக்கினர்.\nஅப்போது கூட்டமாகக் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து பிச்சை எடுக்கும் வறியவன் ஒருவனும் ஓரமாக வந்து நின்றான்.\n வணக்கம். உங்கள் அருளை நாடி நிற்கிறோம். அருள் அல்லாதது யாது\nவள்ளுவர் அவரைக் கனிவுடன் நோக்கினார். பின்னர் கூறினார்:-\n“அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்\nபொருள் அல்லது அவ்வூன் தினல் (குறள் 254)\nஒரு கேள்வி; அதற்கு அற்புதமாக இரண்டு விஷயங்களைப் பதிலாகப் பெற முடிந்தது. ஒரு உயிரையும் கொல்லாமல் இருப்பதே அருள்; அந்த மாமிசத்தை வாங்கித் தின்னுவதே பொருள் அற்றது.\nஊர் மக்கள் சைவ உணவை மட்டும் உண்ணத் தீர்மானித்து விட்டனர்.\nஒரு கேள்வி கேட்டு பதிலும் வந்ததால் அடுத்தவர் மெல்ல எழுந்தார்.\n“வாய்மை எனப்பதுவது யாதெனின் …..\n“யாதொன்றும் தீமை இலாத சொலல்” (குறள் 291)\n எளிமையான சுருக்கமான சூத்திரமாக இருக்கிறதே பிற உயிருக்குத் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுவதே வாய்மை\nமூன்றாமவர் எழுந்தார்:-“ அறவினை யாது\n“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்\nபிறவினை எல்லாம் தரும்” (குறள் 321)\nதான் முதலில் சொன்னதை மீண்டும் வலியுறுத்தி வள்ளுவர் கூறியதை அனைவரும் பக்தியுடன் மனதில் குறித்துக் கொண்டனர். பிற உயிரைக் கொல்லாமல் இருப்பதே அறவினை. அப்படிக் கொல்வோருக்கு அறமற்ற பிற தீவினைகள் சேரும்.\nகூட்டத்தில் அஹிம்சையைப் பின்பற்றுபவருக்கு ஒரே சந்தோஷம். மனதிற்குள் உருகினார்.\nஇன்னொருவர் கேட்டார்:- “நல் ஆறு யாது\nநல்ல வழி எது என்றா கேட்கிறீர்கள்\nவள்ளுவர் கூறினார்:-“ நல் ஆறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி” (குறள் 324)\n சொல் சிக்கனம் உடைய வள்ளுவர் ஆழ்ந்த கருத்தை வலியுறுத்தி, எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே நல் ஆறு என்கிறாரே\nகையிலுள்ள பணம் சுருங்கக் கூடாது; குறையக் கூடாது என்ற கவலையில் இருந்தவர் கேட்டார்:- : செல்வத்திற்கு அஃகாமை யாது\nவள்ளுவர் சிரித்தார்:- “அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன் கைப் பொருள்” (குறள் 178)\nபிறர் கைப்பொருளைக் கவரக் கூடாது என்று இருத்தலே தன் கைப்பொருள் சுருங்காமல் இருக்கும் வழி\nமோசமான அரசியல்வாதிகள் எல்லாம் அங்கு தலையைக் குனிந்து கொண்டனர்.\nநண்பர்கள் இருவர் எழுந்தனர்: ஒருவர் கேட்டார்:-“நட்பிற்குச் சிறந்த நிலை யாது\nபதில் உடனே வந்தது: “நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை” (குற:ள் 789)\nநட்பிற்கு வீற்றிருக்கை – சிறந்த நிலை – மாறுபாடின்றி முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கிக் கொண்டிருப்பதே ஆகும்.\nஅடுத்த நண்பர் பளிச்சென்று உடனே கேட்டார்:-“ பழைமை எனப்படுவது யாது\n“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்\nகிழமையைக் கீழ்ந்திடா நட்பு” (குறள் 801)\nபழகிய நட்பு, அதாவது பழைமை எனப்படுவது யாதெனில் பழகிய நண்பர் உரிமையாய் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காது ஏற்றுக் கொள்வதேயாகும்.\nபூணூலணிந்த, அபூர்வ வள்ளுவர் சிலை\nஅடுத்தவர் எழுந்தார்: “பேதைமை என்பது யாது\n“பேதைமை அதாவது அறியாமை யாது என்று தானே கேட்கிறீர்கள்\nபேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு\nஊதியம் போக விடல் (குறள் 831)\nஅறியாமை என்று சொல்லப்படுவது யாதென்றால், தனக்குக் கேடு விளைவிப்பனவற்றைக் கைக்கொண்டு நன்மை தருபனவற்றைக் கை நழுவி விடச் செய்வதாகும்\nஇன்னொருவர் எழுந்தார்:-“ வெண்மை எனப்படுவது யாது\n“வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை\nஉடையம் யாம் என்னும் செருக்கு” (குறள் 844)\nவெண்மை அதாவது புல்லறிவு – கீழான அறிவு எதுவெனில் யாம் நிறைந்த அறிவு உடையோம் என்று தம்மைத் தாமே மதித்துக் கொண்டிருக்கும் செருக்கு- அகம்பாவம் – தான்\nகூட்டத்தினர் அகம் மிக மகிழ்ந்தனர். எத்தனை ‘யாதெனின்’ கேள்விகள். அத்தனைக்கும் உடனுக்குடன் பதில்\nவள்ளுவர் எட்டிப் பார்த்தார். ஓரத்தில் இருந்த பிச்சைக்காரன் முண்டியடித்துக் கொண்டு முன்னே வந்தான்.\nவள்ளுவர் அவனுக்கு வழி விடுமாறு சைகை காட்டவே அனைவரும் ஒதுங்கினர்.\nஅவன் முன்னே வந்தான். “ஐயா வணக்கம். இன்மையின் இன்னாதது யாது வணக்கம். இன்மையின் இன்னாதது யாது\nதான் எடுக்கும் இந்த பிச்சையை விடக் கொடியது ஏதாவது இருக்கிறதா\nமனம் கலங்கி இருக்கும் அவனைப் பார்த்த வள்ளுவர் எழுந்தார். அனைவரும் எழுந்தனர்.\nஅனைவரும் வள்ளுவரையே கவனித்தனர். இன்மையின் இன்னாதது யாதெனின்..\nவள்ளுவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்று கூட ஒன்று உண்டா, என்ன\nஎன்ன, வள்ளுவர் தடுமாறுகிறார். உடனுக்குடன் பதில் அளித்த வள்ளுவரா, யோசிக்கிறார், தடுமாறுகிறார், பதிலுக்காகத் தவிக்கிறார்.\nதன் நிலையை அடைந்த வள்ளுவர் கூறினார்:-\n“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்\nஇன்மையே இன்னா தது” (குறள் 1041)\nவறுமையை விடக் கொடியது என்னவென்றால்,.. என்னவென்றால் .. வறுமையைப் போலக் கொடியது வறுமையே தான்\nவள்ளுவரும் கலங்கி நின்றதைப் பார்த்த மன்றமே கலங்கியது.\nபிச்சைக்காரன் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.\nவள்ளுவர் சற்று உரத்த குரலில் கூறினார்:-\n“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” (குறள் 1062)\nபிச்சை எடுத்தும் உயிர் வாழுமாறு சிலரைப் படைத்திருந்தால் அந்த உலகை இயற்றியவன் அதே போல பிச்சை எடுத்து அலைந்து திரியட்டும்\nபிச்சைக்காரனின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டார் வள்ளுவர். அனைவரும் அவர் மேலே நடக்க வழியை விட்டனர்.\nவள்ளுவரின் சாபத்தைக் கேட்ட இறைவன் சிரித்தான். ‘அடடா, என்ன கருணை நெஞ்சம், தெய்வப் புலவருக்கு\nஅருகிலிருந்த அன்னையைப் பார்த்துக் கண் சிமிட்டினான். மதுரையில் பொற்றாமரை ஏறிய ‘பொய்யில் புலவன்’ சாபம் கொடுத்து விட்டான், தேவியே அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா அதை சிரமேற்கொண்டு நிறைவேற்ற வேண்டாமா\n“வைகை தான் பெருக்கோடுகிறது. வந்தியோ அழைக்கிறாள். பிட்டுக்காவது மண் சுமந்து உங்கள் திருவிளையாடலைத் தொடங்குங்களேன்\nபத்தே பத்து – ‘யாதெனின்’ குறள்கள்\nபத்து, நூறு, ஆயிரம் அறிஞர்களும் நூல்களும் சேர்ந்தாலும் விளக்க முடியாத அரிய கருத்துக்கள்,\n குறள் நெறி வாழ்வோர் எவரானாலும் எங்கிருந்தாலும் வாழ்க\nPosted in தமிழ் பண்பாடு\nTagged பதில் சொல்லமுடியாத, வள்ளுவர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.13157/", "date_download": "2019-01-18T03:31:05Z", "digest": "sha1:7SIKPOIEHU7YM3RVEIHJA3ZWZDFRF7QS", "length": 6895, "nlines": 108, "source_domain": "www.tamilsurabi.in", "title": "இதை பயன்படுத்தாவிட்டால் நரைமுடி வருவது உறுதி... | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஇதை பயன்படுத்தாவிட்டால் நரைமுடி வருவது உறுதி...\nவயதானவர்களுக்கு தலை நரைத்துப் போவது என்பது இயற்கையானது. ஆனால் இந்த காலத்தில் பத்து பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற ஆரம்பித்து விடும். இதற்குப் பாரம்பரியம் மற்றும் ஹார்மோன்கள்தான் காரணம் என்றாலும், ரசாயன குணமுள்ள ஷாம்பூ மற்றும் சோப்புகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், சரியான உணவு முறைகளைக் கடைப்பிடிக்காமல் போவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.\nமெலனின்’ எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன. இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.\nஇளம் வயதில் நரை ஏற்பட்டால் அதனைத் தவிர்த்து சரி பண்ண முடியும். இந்த குறைபாட்டை நீக்க, சீயக்காய், நெல்லிக்காய், கடுக்காய், பயத்த மாவு போன்ற பொருள்களைத் தலைக்குப் குளிக்க பயன்படுத்தலாம்.\nஇரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவிகிதம் தவிர்க்க முடியும்.\n‘பி’ காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகூந்தலுக்கு எப்பொழுதும் எண்ணெய்ப்பசையும், நீர்ச்சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி நரைமுடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும்பொழுது முறையான பயிற்சி வேண்டும். சரியான முறையில் ஹென்னாவைச் சேர்த்துப் போட வேண்டும்.\nஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தும்பொழுது ஒரு கிண்ணம் தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து பின்பு பயன்படுத்த வேண்டும். அப்பொழுது ஒரே இடத்தில் ஷாம்பூ இல்லாமல் பரவலாக இருக்கும்.\nதொடரும் கொலைகள் / Thodarum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\nமாயா மச்சிந்திரா / Maya...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://onetune.in/tamil/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A", "date_download": "2019-01-18T03:05:48Z", "digest": "sha1:T7OJ3EDAYSKWKMXMCVPWENXU46LLNWXX", "length": 12257, "nlines": 240, "source_domain": "onetune.in", "title": "இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும்.... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும்….\nஇரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும்….\nபேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில்\nஇருந்தான். போரில் பெற்ற மாபெரும்\nவெற்றிதான் அதற்குக் காரணம். அந்த\nஅழைத்து “உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும்\nமுதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன்\nஒரு வீடு கட்டிக் கொள்ள\n“உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய\nமாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்”\nஅடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன்.\nதனக்கு சொந்தமாக ஒரு தங்கும்\nவிடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம்\nமூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன்\nதனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும்,\nஎன்று கேட்டான். அதற்கும் நெப்போலியன்\nகடைசி தளபதி ஒரு யூதன். அவன்\nவிடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான்.\nஅதற்கு மன்னன் நெப்போலியன் “உன்\nவிடுப்பு நாளை முதல் தொடங்கும்”\nஅவன் பணித்தவுடன் வெளியே வந்த\nதளபதிகளில் முதல் மூவரும் யூதனைப்\nபார்த்து “சரியான முட்டாளாக இருக்கிறாயே\nஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல்\nகூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில்\nகிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த\nவாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த\nவேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ்\nவேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக்\nகொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட\nஇப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல\nகரைந்து கொண்டே போய் மறக்கப் படும்\nமற்ற தளபதிகள் “அப்படி நடந்தால் மன்னனிடம்\nயூதத் தளபதி சொன்னான் “நண்பர்களே.\nமன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக்\nகளிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில்\nபெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில்\nமற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும்.\nஅதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள்\nதுறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன்\nநிற்கிறது. நாளை உங்கள் துறையில்\nஏதாவது தவறு நடந்தால் நீங்கள்\nதலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள்\nபரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால்\nநான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்”\nஇதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள்.\nயூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக்\nஅரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய\nஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும்\nநூறு ரூபாய்களை விட மேலானது.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்….\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.samewe.net/ta/copy-sy52-3s-three-system-3.html", "date_download": "2019-01-18T04:01:09Z", "digest": "sha1:CEDVKXOWJHVG3QAOPXYKXWG7HE7LYTL4", "length": 14951, "nlines": 204, "source_domain": "www.samewe.net", "title": "", "raw_content": "SY52-3S மூன்று சிஸ்டம் - சீனா நீங்போ Samewe கணினி\n3D வில்லி பின்னல் மெஷின்\nSY52-3S கரடுமுரடான ஊசி, திறம்பட 20% -30% மூலம் பின்னல் வேகம் அதிகரிக்க அதிவேக பின்வாங்கப்பட்டதற்கான நுண் ஊசி மற்றும் இரட்டை சாதனைகள் புரிய ஒற்றை சாதனைகள் புரிய ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டிங் வழிமுறையாக இருகப்பற்றிக்கொள்ள இருபுறமும் திறம்பட நூல் வீணடிக்காமல் குறைக்க மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும். இந்த தொடர் பரிமாற்ற, பள்ளிதான், pointelle, intarsia, ஜெக்கார்டு, வெளிப்படையான shap வகைகளை அடைவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nSY52-3S கரடுமுரடான ஊசி, திறம்பட 20% -30% மூலம் பின்னல் வேகம் அதிகரிக்க அதிவேக பின்வாங்கப்பட்டதற்கான நுண் ஊசி மற்றும் இரட்டை சாதனைகள் புரிய ஒற்றை சாதனைகள் புரிய ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டிங் வழிமுறையாக இருகப்பற்றிக்கொள்ள இருபுறமும் திறம்பட நூல் வீணடிக்காமல் குறைக்க மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும். இந்த தொடர் உள்ளது பரிமாற்ற, வகைகளை அடைவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி , இது ஒழுங்கற்ற பல வண்ண ஜெக்கார்டு, intarsia, கேபிள் மற்றும் pointelle பின்னப்பட்ட முடியும் பள்ளிதான், pointelle, intarsia, ஜெக்கார்டு, வெளிப்படையான வடிவமைப்பதில், மறைத்து வடிவமைப்பதில் மற்றும் பிற வழக்கமான முறை பின்னல் செயல்பாடுகளை அமைப்பு வடிவங்கள்.\nபின்னல் அகலம் மாறி பக்கவாதம், அதிகபட்சம் 52 \"(132cm)\nபின்னல் வேகம் 1.2m / நொடி மேக்ஸ்'எஸ், 24 அனுசரிப்பு வேகம் நிலைகள், திட்டமிடப்பட்டது வழிமுறைகளை.\nதைத்து அடர்த்தி மிதிக்கலாம் மோட்டார் இயக்கி, பிரிவு ஒன்றுக்கு 0-365 நன்றாக சரிப்படுத்தும்\nசாதனைகள் புரிய ஏசி பணி மோட்டார் இயக்கி, மேக்ஸ் 1 அங்குல சாதனைகள் புரிய. 1/4, 1/2, 3/4 சுருதி மற்றும் எந்த நிலையில் இருந்து கிடைக்கும் நன்றாக-டியூனிங் செயல்பாடு.\nபின்னல் அமைப்பு ஒற்றை வண்டி | ஒற்றை அமைப்பு.\nமுக்கோணம் வீவிங் கூட்டு வடிவமைப்பு. ஒவ்வொரு அமைப்பு, தேடுகிறது tucking நடத்துவார்கள், மேலும் ஒரே நேரத்தில் பின்னுதல், அத்துடன் பின்புறத்திலும் மாற்றும் முன், முன் அல்லது முன் இரு பின்புறத்திலும் பின்புற நேரடி கட்டுப்பாடு இல்லாமலே இயக்க முடியும்.\nஊசி தேர்வு ஒவ்வொரு அமைப்பை நிறுவியது இது முடியும் அல்லது வண்டி எடுத்துவிட்டு எளிமையாக அகற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது எளிதாக அதிநவீன ஊசி தேர்வாளர்கள், 8 பெட்டிகள் உள்ளது.\nஊசி பார் எஃகு ஊசிகளைப் ஊசி படுக்கையில் இணைக்கப்பட்டிருக்கின்றன, பாகங்கள் உடைந்து போது பதிலாக இருக்க முடியும்\nதரமிறக்குதலுக்கான சிஸ்டம் திட்டமிடப்பட்ட வழிமுறைகளை மற்றும் மின்னணு மோட்டார் டிரைவ், மாறக்கூடிய 24 நிலைகள்.\nடிரைவ் சிஸ்டம் ஏசி பணி மோட்டார் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட, பட்டை கொண்டு இயக்கப்படும், ஒவ்வொரு அளவில் தேர்ந்தெடுக்கும் மற்றும் அனுசரிப்பு வேகம் 24 நிலைகள்.\nநூல் கேரியர்கள் 2 * 8 4 வழிகாட்டி தண்டவாளங்கள் ஒவ்வொரு பக்கத்தில் நூல் கேரியர்கள், பின்னல் அகலம் உள்ள எந்த பகுதியில் மாற.\nஇயக்கம் நிறுத்து நூல் இடைவெளி, பெரிய முடிச்சு, துணி செய்தியாளர் ஆஃப், ஊசி உடைப்பு பொறுத்தவரை, அதிகமாக முறுக்கு, மீண்டும் உருளும் பிழை, இஸ்திரி, அதிக நூல் பொருத்தமற்ற நிலையை சாதனைகள் புரிய அல்லது உற்பத்தி இலக்கு மீது அடையும்.\nகணினி யூனிட் எடிட்டிங் சாத்தியமான காட்சி செயல்படும், தரவு காட்ட எல்சிடி திரை வழியாக செய்யப்படுகிறது.\nநினைவகம் கொள்ளளவு 1024 * 4096, வகைகளின் அகலம் அல்லது நீளம் சரி செய்து கொள்ளலாம்.\nடேட்டா ஸ்டோரேஜ் USB உள்ளீடு\nகாட்சி மொழிகள் சீனம் மற்றும் ஆங்கிலம். (மற்ற விரும்பிய மொழிகளில் அது கிடைக்கும்போது)\nபவர் 3 கட்ட ஏசி, 220V\nகொள்ளளவு காரணி 2.0kw / கணினிக்கு\nபரிமாணங்கள் நீளம் x அகலம் x ஹைட்ஸ்\nமுந்தைய: SY52-2S இரட்டை சிஸ்டம்\nஅடுத்து: 3D வில்லி பின்னல் மெஷின்\n3 சிஸ்டம் பிளாட் பின்னல் மெஷின்\nதானியங்கி பிளாட் பின்னல் மெஷின்\nகணினிமயமாக்கப்பட்ட பிளாட் பின்னல் மெஷின்\nகணினிமயமாக்கப்பட்ட ஜெக்கார்டு பிளாட் பின்னல் மெஷின்\nகணினி வழி பின்னல் மெஷின்\nகணினி வழி ஸ்வெட்டர் பின்னல் மெஷின்\nகணினி வழி ஸ்வெட்டர் தயாரிக்கும் இயந்திரம்\nபிளாட் படுக்கை பின்னல் மெஷின்\nபிளாட் பின்னல் மெஷின் உற்பத்தியாளர்கள்\nமுழுமையாக தானியங்கி காலணி பின்னல் மெஷின்\nஹை ஸ்பீட் பிளாட் பின்னல் மெஷின்\nKnit காலர் மற்றும் ஸ்வெட்டர் மெஷின்\nநீங்போ Shuangyu / Samewe மூன்று சிஸ்டம்\nகாலணி அப்பர் பின்னல் மெஷின்\nShuangyu / Samewe பிளாட் பின்னல் மெஷின்\nShuangyu / Samewe ஜெக்கார்டு பிளாட் பின்னல் மெஷின்\nShuangyu / Samewe மூன்று சிஸ்டம்\nஸ்வெட்டர் பின்னல் மெஷின் விலை\nமூன்று சிஸ்டம் ஸ்வெட்டர் பின்னல் மெஷின் விலை\nமூன்று சிஸ்டம் கணினி வழி பிளாட் பின்னல் மெஷின்\nஇரண்டு சிஸ்டம் கணினி வழி பிளாட் பின்னல் மெஷின்\nகம்பளி ஸ்வெட்டர் பின்னல் மெஷின்\n3D வில்லி பின்னல் மெஷின்\nமுகவரி: எண் 118 கலைத்தல் டாய் சாலை, ஜியாவோ சுவான் தெரு, Zhenhai மாவட்டம், நீங்போ பெருநகரம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-01-18T02:59:01Z", "digest": "sha1:QSXKINEA25NDYRFAWQHCR4SYCYEIRP4F", "length": 4079, "nlines": 88, "source_domain": "www.tamilarnet.com", "title": "ரொறொன்ரோ துப்பாக்கிச் சூடு – பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் - TamilarNet", "raw_content": "\nரொறொன்ரோ துப்பாக்கிச் சூடு – பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்\nரொறொன்ரோ டவுன்ரவுன் வோட்டர் பிரொன்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக நம்பப்படும் நான்கு சந்தேக நபர்களைத் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, குறித்த சந்தேகநபர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு, பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nலேக் சோர் புஃளிவார்ட் மற்றும் போர்ட் யோர் புஃளிவார்ட் பகுதியில் அமைந்துள்ள கோரேனேஷன் பார்க்கில் இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/2177.html", "date_download": "2019-01-18T03:47:43Z", "digest": "sha1:B3YRDKUHE6L5TA2XMZXCPWHIJQSZNFXA", "length": 5397, "nlines": 89, "source_domain": "www.yarldeepam.com", "title": "நல்லாட்சியிடம் விமல் கோரிக்கை.! - Yarldeepam News", "raw_content": "\nஅனர்த்தத்தில் பாதிக்கப்பட தென்னிலங்கை மக்களின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றது. கடந்தகால சம்பவங்களில் மக்களை கைவிட்டதை போல இந்த பிரச்சினைகளிலும் கைவிட்டுவிட வேண்டாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.\nஇன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த கருத்தினை முன்வைத்தார்.\n7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு..\nஅமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் : 100 ஆவது நாளில் ஊர்வலம்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4795.html", "date_download": "2019-01-18T03:16:32Z", "digest": "sha1:HMMM5GVKE6EYVSTAWPMPZCC6SKGSQTBN", "length": 5345, "nlines": 88, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் முஸ்லீம் கடைகள் பூட்டு (வீடியோ) - Yarldeepam News", "raw_content": "\nயாழில் முஸ்லீம் கடைகள் பூட்டு (வீடியோ)\nயாழில் முஸ்லீம் கடைகள் பூட்டு (வீடியோ)\nயாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nகண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கண்டியில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அங்கு நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகண்டியில் களமிறக்கப்பட்ட 3130 இராணுவத்தினர்\nமுகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து (படங்கள்)\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/26/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-01-18T04:03:51Z", "digest": "sha1:JCEBTBHIPRKZXJTCEBFD4B52V4CDHT7C", "length": 9244, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "ஈரோட்டில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஈரோடு / ஈரோட்டில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்\nஈரோட்டில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவின் சார்பில், மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.நோயலின்ஜான் தெரிவித்தாவது, ஈரோடு மாவட்டம், வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் பின் வரும் பிரிவுகளில் ஜூலை 29 ஆம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. தடகளம்: மாணவர்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 1500மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல். மாணவிர்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 800மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல். கோ-கோ மாணவ, மாணவிகள், கையுந்துபந்து- மாணவ, மாணவிகள். நீச்சல்: 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ பட்டர் ஸ்டைல், 50மீ பேக் ஸ்டிரோக், 50 மீ பிரஸ்ட் ஸ்டிரோக், 50 மீ பட்டர்பிளை, 200மீ ஐ.எம். (மாணவ, மாணவிகள்). மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது. சொந்த செலவில் கலந்து கொள்ள வேண்டும். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் ஒரு நபர் 2 போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். மேலும் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் நாளான ஜூலை 29 ஆம் தேதி காலை 8 மணிக்குள் தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் குழு, தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் தகுதிச் சான்றிதழ் பெற்று கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்\nமனித கடத்தலுக்கு எதிரான சட்ட பயிலரங்கம்\nமேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம்\nஎன் தாய் நாட்டிற்கு ஒரு கடிதம்: உலக அளவிலான கடிதப் போட்டி\nஇறகு பந்து இளையோர் சாம்பியன் போட்டி ஈரோட்டில் இளம் வீரர்கள் தீவிர பயிற்சி\nஅவதூறாக பேசிய காவலர் மீது நடவடிக்கை எடுத்திடுக: காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஎம் புகார் மனு\nமோட்டார் தொழிலை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்காதே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/24/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-01-18T04:01:44Z", "digest": "sha1:75HZRUOZ6JK3CHPSDONX5IA5RCFV23A4", "length": 10009, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "எல்லோருமே எனக்கு ‘மச்சான்கள்’தான்.. நடிகை நமீதா வழியில் ம.பி. பாஜக முதல்வர்…! – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மத்தியப் பிரதேசம் / எல்லோருமே எனக்கு ‘மச்சான்கள்’தான்.. நடிகை நமீதா வழியில் ம.பி. பாஜக முதல்வர்…\nஎல்லோருமே எனக்கு ‘மச்சான்கள்’தான்.. நடிகை நமீதா வழியில் ம.பி. பாஜக முதல்வர்…\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருக்கும் நிலையில், அவரது மச்சான் போக்குவரத்து காவலரை நடுரோட்டில் வைத்து மிரட்டியது சர்ச்சையாக மாறியிருக்கிறது. மத்தியப்பிரதேச மாநிலம், போபால் விதான் சபா அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்கள், அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி, காரில் உள்ளவர்களிடம் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்து இரண்டு பெண்களுடன் இறங்கிய நபர் ஒருவர், ‘நான் யார் தெரியுமா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மச்சான்; என் மனைவி அவரின் தங்கை; எங்களிடமே ஆவணங்களைக் கேட்கிறீர்களா’ என ஆவேசத்துடன் காவலர்களை மிரட்டியுள்ளனர்.\nமேலும், யாருக்கோ போன் செய்து, “இந்தா பேசு.. சி.எம் சொந்தக்காரங்ககிட்டயே டாகுமெண்ட்ஸ் கேட்பியா… உயர் அதிகாரி பேசுகிறார்.. இந்தா பேசு..’ என்று காவலரின் முகத்துக்கு நேராக போனை எடுத்து நீட்டியுள்ளார்.\nஒருகட்டத்தில் கூட்டம் கூடுவதைக் கண்ட போலீசார், நடந்த சம்பவங்கள் அனைத்தையும், தங்கள் செல்போனில் பதிவு செய்துகொண்டு, அவர்கள் வந்த வாகனத்தின் எண்ணையும் குறித்துக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மச்சான் மற்றும் அவரது சகோதரியின் மிரட்டல் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், இதுகுறித்து முதல்வரிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “போக்குவரத்துக் காவலரை மிரட்டிய அந்த நபர் உங்கள் மச்சானா” என்று அவர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த சிவராஜ் சிங் சவுகான், ‘எனக்குக் கோடிக்கணக்கில் சகோதரிகள் உள்ளனர்; அனைத்துப் பெண்களுமே என் சகோதரிகள்தான்; எனவே, அனைவரும் எனக்கு மச்சான்தான்” என்று கூறி மழுப்பியுள்ளார்.நடிகை நமீதாதான் ஆண்கள் அனைவரையும் மச்சான்ஸ் என்று அழைப்பார். தற்போது நமீதா வழியில், சிவராஜ் சிங் சவுகானும் அனைவரையும் மச்சானாக்கி அசத்தியுள்ளார்.\nஎல்லோருமே எனக்கு ‘மச்சான்கள்’தான்.. நடிகை நமீதா வழியில் ம.பி. பாஜக முதல்வர்...\nபாலியல் வழக்கை வாபஸ் பெறாத மாணவி கல்லால் அடித்துக் கொலை….\nகாங்கிரஸ் எம்பி ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு பாஜக எம்.எல்.ஏ மகன் கொலை மிரட்டல்\nம.பி. மக்களின் வரிப்பணத்தை சூறையாடி வந்த பாஜக-வினருக்கு செக் வைத்த முதல்வர் கமல்நாத்…\nவீட்டில் கழிப்பறை இல்லையென்றால் இனி அரசு வேலை இல்லை\nடிஜிட்டல் இந்தியா : ஆன்லைனில் பாஜக நிர்வாகி பாலியல் தொழில்\nவடமாநிலங்களில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை: ம.பி. மாநிலத்திலும் சிறுமி எரித்துக் கொலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/topic/psb", "date_download": "2019-01-18T03:32:05Z", "digest": "sha1:CA45A5ZUF2A7S7KXFQKTN2AGTC5B5PC3", "length": 10429, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Psb News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nரூ.21,388 கோடி அரசு வங்கிகளுக்கு (Government Banks) நஷ்டம் , 6000 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை..\nவிஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, நிதின் சந்தேசரா போன்ற மகான்கள் இந்திய Government Banks (அரசுத் துறை) களிடம் இருந்து ஆயிரம் கோடிகளில் கடனை வாங்கி விட்டு தங்க கழிவறைகளோடு ...\nவாரா கடனை குறைக்கச் சிறந்த உதாரணம் சென்னை வங்கி தான்.. எப்படி\nகடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வங்கி நிறுவனங்கள் வாரா கடனில் சிக்கி தவித்து வருகின்றனர். அது ம...\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு புதிய பெயர்.. என்ன தெரியுமா\nமத்திய அரசு பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை இணைத்த பிறகு அவற்றின் பெயரின...\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\nஇந்திய பொதுத்துறை வங்கிகள் தற்போது பல்வேறு மோசடிகளாலும், வராக் கடன் பிரச்சனைகளாலும் அதிகளவ...\nஇப்போது இந்தியாவிலேயே சோகமான வேலை எது தெரியுமா..\nஇந்தியாவில் முன்னணி வேலைவாய்ப்புக் கன்சல்டிங் நிறுவனத்திற்குச் சமீப காலமாக ஒரு குறிப்பிட...\nமோசடியாளர்களுக்கு செக்.. ரூ.50 கோடி கடன் பெற்றால் பாஸ்போர்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்..\nபொதுத் துறை வங்கிகளில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் பெறுபவர்களின் பாஸ்போர்ட் விவரங்க...\nஇந்திய வங்கிகளை டிரை கிளீன் செய்யும் ரிசர்வ் வங்கி..\nஇந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வங்கிகளில் வாராக் கடன் அளவு தொடர்ந்து அத...\nரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால் வங்கிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன..\nஇந்திய வங்கிகளில் குவிந்துகிடக்கும் 8.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களைக் குறைக்கும் வகையி...\nவாராக் கடன் பிரச்சனையை தீர்க்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்..\nஇந்திய பொதுத்துறை வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வாராக் கடன் அளவுகள் தொடர்ந்து அதிகரித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/amphtml/news/business/centre-plans-cut-gst-slabs-two-from-the-present-five-329428.html", "date_download": "2019-01-18T03:32:35Z", "digest": "sha1:QRTNOMPKXT3YYY5BFOKPU25IXKYJPU3P", "length": 7130, "nlines": 34, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி வரி: 4 அடுக்கிலிருந்து 2 அடுக்குகளாக குறைக்க மத்திய அரசு திட்டம்- அதிகாரி சூசகம் | Centre plans to cut GST slabs to two from the present five - Tamil Oneindia", "raw_content": "\nஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » வர்த்தகம்\nஜிஎஸ்டி வரி: 4 அடுக்கிலிருந்து 2 அடுக்குகளாக குறைக்க மத்திய அரசு திட்டம்- அதிகாரி சூசகம்\nடெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதம் விரைவில் 2 அடுக்கு விகிதங்களாகக் குறைக்கப்படும் என்று மத்திய வரிகளுக்கான முதன்மை ஆணையரான ஏ.கே.ஜோதிஷி கூறியுள்ளார்.\nகடந்த ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் ஒரே வரி, ஒரே சந்தை என்ற நோக்குடன் புதிய சரக்கு மற்றும் சேவை வரி மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய நான்கு அடுக்குகளாக ஜிஎஸ்டியின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஜிஎஸ்டி குறித்த விளம்பரங்களும், விழிப்புணர்வு பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்டியை விளம்பரப்படுத்த மத்திய அரசு ரூ.132.38 கோடி செலவு செய்துள்ளது என்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது.\nஜிஎஸ்டி ஆணைய கூட்டம் கூடி அவ்வப்போது வரி விகிதங்களை மாற்றியமைத்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விகிதத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, ஒரே விகித சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்படும் என்று கூறினார். தற்போது ஆளும் பாஜக அரசு விதித்திருக்கும் கப்பார் சிங் வரியை மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜிஎஸ்டியின் கீழ் வரி அடுக்குகள் இரண்டு விகிதங்களாகக் குறைக்கப்படும் என்று மத்திய வரிகளுக்கான முதன்மை ஆணையரான ஏ.கே.ஜோதிஷி தெரிவித்துள்ளார். பெங்களூரு வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட 'ஜிஎஸ்டி பணிமனை: நடைமுறைத் தேவைகள் மற்றும் சவால்கள்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்\nதொழில் துறையினரின் கோரிக்கைகளை முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டும் உள்ளன என்றார்.\nதற்போதுள்ள வரிகளில் சுமார் 90 சதவிகிதம் அளவிலான வரிகள் 18 சதவிகித வரி வரம்புக்குள்தான் வருகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த முடிவை அரசு மேற்கொள்கிறது.\nஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதலே வரி செலுத்துவோரின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க அரசு முயன்று வருகிறது. ஜிஎஸ்டி என்பது சீர்குலைவுச் சட்டமல்ல; அது மாற்றுச் சட்டமாகும். ஜிஎஸ்டி அறிமுகமானபோது பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் இருந்தன என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் போகப்போக அதிலிருந்த சிக்கல்கள் குறைக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.\nRead more about: ஜிஎஸ்டி அருண் ஜெட்லி வருமானவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/business/indian-economy-grows-7-7-march-quarter-321580.html", "date_download": "2019-01-18T03:11:58Z", "digest": "sha1:6FOZPVY2OBYP6A5GOISE3ZHL7RXCNGGN", "length": 16402, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவிகிதமாக உயர்வு - சீனாவை முந்தியது | Indian Economy Grows 7.7% in March Quarter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவிகிதமாக உயர்வு - சீனாவை முந்தியது\nசென்னை: உலகின் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடத்தில் இருக்கிறது. சீனாவை வீழ்த்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.\nஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது. கடந்த ஏழு காலாண்டுகளில் இதுவே மிகப்பெரிய வளர்ச்சி ஆகும். இந்த நிலையில் உலகின் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடத்தில் உள்ளது.\nமார்ச் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாகும். இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக முன்னேறி 7.7 சதவிகிதத்தினை எட்டியுள்ளது\n2017-2018 நிதி ஆண்டிற்கான 4ஆம் காலாண்டின் ஜிடிபி தரவுகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது அதில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக முன்னேறி 7.7 சதவிகிதத்தினை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 2017-18 ஆண்டின் முதல் காலாண்டில் 5.6% ஆக இருந்த, உள்நாட்டு மொத்த உற்பத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் முறையே 6.3% ஆகவும், 7.0% ஆகவும் இருந்தது. இப்போது, நான்காவது காலாண்டில் 7.7% ஆக உயர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.\n2017-2018 நிதி ஆண்டில் சராசரியாக 6.8 சதவீத ஜிடிபிஐ இந்தியா பெற்றுள்ளது. 2014-2015 நிதி ஆண்டில் 7.4 சதவிகிதமாகவும், 2015-2016 நிதி ஆண்டில் 8.2 சதவிகிதமாகவும், 2016-2017ஆம் ஆண்டில் 7.1 சதவிதமாகவும் இந்தியாவின் ஜிடிபி இருந்தது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவிகிதமாக இருந்தது. கடந்த ஏழு காலாண்டுகளில் இதுவே மிகப்பெரிய வளர்ச்சி ஆகும்.\nஉலகின் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலாவது இடத்தில் இருக்கிறது. மார்ச் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாகும். ராய்ட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சராசரியாக 7.3 சதவிகித அளவுக்கு மட்டுமே வளர்ச்சி இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.\nகடந்த நிதி ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் முறையே 5.6 சதவிகிதம், 6.3 சதவிகிதம் மற்றும் 7 சதவிகித வளர்ச்சியை இந்தியா அடைந்திருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் 2017-2018 இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவிகிதமாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 2016-17 வளர்ச்சி விகிதம் 7.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉற்பத்தித் துறையில் 9.1 சதவிகித வளர்ச்சி இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் 6.1 சதவிகித வளர்ச்சி மட்டுமே இருந்தது. உற்பத்தித் துறை வளர்ச்சி ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர விவசாயத் துறையில் 4.5 சதவிகிதம் மற்றும் கட்டுமானத் துறையில் 11.5 சதவிகித வளர்ச்சி அடைந்திருப்பதாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nரூ. 5.91 லட்சம் கோடி\nகடந்த நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 3.5 சதவீதமாக இருக்கிறது. நிதிப் பற்றாக்குறைக்கு இலக்காக ரூ.5.94 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. நிதி ஆண்டு முடிவில் ரூ.5.91 லட்சம் கோடியாக நிதிப்பற்றாக்குறை இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கு பாதிக்கப்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngdp indian economy china ஜிடிபி இந்திய பொருளாதாரம் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-opens-more-cauvery-water-mettur-dam-reaches-117-ft-325477.html", "date_download": "2019-01-18T03:05:01Z", "digest": "sha1:3VEPIWROETIGL26OMMCOFLSXG5QJMHKH", "length": 12540, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்ப்பரிக்கும் காவிரி.. 119 அடியைத் தொட்டது மேட்டூர் அணை நீர்மட்டம்.. பெரும் குஷியில் விவசாயிகள்! | Karnataka opens more Cauvery water: Mettur dam reaches 117 ft - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஆர்ப்பரிக்கும் காவிரி.. 119 அடியைத் தொட்டது மேட்டூர் அணை நீர்மட்டம்.. பெரும் குஷியில் விவசாயிகள்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியுள்ளது. இன்று இரவே அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅணை நிரம்புவதையொ ட்டி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணையின் முழு கொள்ளளவு 120 அடியாகும். இன்னும் சில மணி நேரங்களிலேயே இந்த அளவை அது எட்டும் எனத் தெரிகிறது.\nகர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் 67,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது.\nதற்போது அங்கு மீண்டும் பெரிய அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்து இருக்கிறது.\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் இரவு 7 மணி வாக்கில் 119 அடியை தொட்டதாக அறிவிக்கப்பட்டது. அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இது இன்று இரவு மேலும் அதிகரித்து விநாடிக்கு 30,000 கன அடி நீராக அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.\nகுடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியாகிறது. இதனால் இன்று கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.\nஅமை நிரம்புவதைத் தொடர்ந்து விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஆடிப் பெருக்கையொட்டி அணை திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் ஓடுவதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/12141514/Trump-shows-Kim-The-Beast-Bizarre-moment-US-President.vpf", "date_download": "2019-01-18T04:05:00Z", "digest": "sha1:PUL352F3HACV4PV3U2R3IDNJNENFMHUP", "length": 13021, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump shows Kim 'The Beast': Bizarre moment US President gave North Korean dictator a peek inside his $2million car || அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனம் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கிய டிரம்ப்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனம் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கிய டிரம்ப்\nதி பீஸ்ட் எனப்படும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கான சொகுசு வாகனத்தை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் பார்வையிட டிரம்ப் அனுமதித்தது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit\nஉலகமே உற்றுநோக்கிய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு முடிவடைந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் அறைக்கு வெளியே வந்துள்ளனர்.\nஅப்போது ஜனாதிபதி டிரம்பை அவர் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு அழைத்துச் செல்வதற்காக தி பீஸ்ட் எனப்படும் அரசாங்க சொகுசு வாகனம் தயாராக நின்றுள்ளது. குறித்த வாகனத்தின் அருகாமையில் வந்ததும் கிம் ஜாங் அன் புன்முறுவல் செய்தார்.\nஅதே வேளையில் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரிகள் காரின் கதவை டிரம்புக்காக திறந்து விட்டுள்ளனர். உடனே ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் அன்-ஐ காருக்குள் செல்ல பணிந்துள்ளார். புன்னகை மாறாத முகத்துடன் கிம் ஜாங் அன்னும் 1.6 மில்லியன் டாலர் ( ரூ.10,78,96,000) மதிப்பிலான அந்த காருக்குள் சென்றுள்ளார்.\nஇந்த சொகுசு கார் ஏவுகணை தாக்குதல் மற்றும் ரசாயன தாக்குதல் உள்ளிட்ட எதுவாக இருப்பினும் ஜனாதிபதியை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு நாடுத் தலைவர்களும் மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது என்றே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது\nஅமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2. அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n3. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n4. பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை -தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை\nஅமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக இளைஞருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\n5. 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல் -அமெரிக்கா\nகிட்டத்தட்ட 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் கூறி உள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை\n2. ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்\n3. கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல்; 14 பேர் பலி\n4. வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது\n5. கென்யா ஒட்டலில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Slogan/2018/07/12135320/1176025/singirikudi-narasimha-potri.vpf", "date_download": "2019-01-18T04:26:56Z", "digest": "sha1:BGAEIT4BNG3XV5NFCTEHT7QTYRSE2MXF", "length": 5016, "nlines": 51, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: singirikudi narasimha potri", "raw_content": "\nசிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி\nசிங்கிரிகுடி ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த இந்த போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வின் உண்டாகும் துன்பங்கள் பறந்தோடும் என்று நம்பிக்கை.\nசிங்கிரிகுடி யமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி\nலட்சுமியை மார்பேந்திய ஸ்ரீ நரசிம்மரே போற்றி\nபதினாறு கரமுடன் இரண்யனை வதைத்தவரே போற்றி\nபிரகலாதன் பக்திக்கு மெச்சி காட்சி தந்தவரே போற்றி\nகனகதாரா ஆண்டாளுடன் அருள் தரும் சிங்கமுகரே போற்றி\nமணவாள மாமுனிகள் போற்றிய மாவீரரே போற்றி\nசுக்கிரன் பார்வைபெற துதித்திட்ட சுதர்சனரே போற்றி\nவசிஷ்டர் வணங்கிய சிங்கமுகப் பெருமானே போற்றி\nகஷ்டம் கடன் கவலை தீர்ப்பவரே போற்றி\nசத்ருக்கள் சம்ஹார மூர்த்தியே நரசிம்மரே போற்றி\nகருடாழ்வார் துதிக்கின்ற கருணாமூர்த்தியே போற்றி\nஆஞ்சநேயர் வழிபட்ட அவதாரப் புருஷரே போற்றி\nவேதசொரூபமான சிவனார் போற்றிய சிம்ம ரூபியே போற்றி\nசொல்லரிய பலம் கொண்டசங்கு சக்கர தாரியே போற்றி\nதசாவதார புருஷனே தர்ம தயாளனே போற்றி\nதூணிலும் துரும்பிலும் காட்சி தரும் துளசிமார்பனே போற்றி\nநாமணக்க நாராயணா என்பவருக்கு நலமருள்பவரே போற்றி\nபூமணக்க புகழ்மணக்க அருள்கின்ற நரசிம்மரே போற்றி\nநோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தருபவரே போற்றி\nமலர்மங்கை மார்பனே, மாயவனே, தூயவனே போற்றி\nமண்ணுயிரைக் காக்கவந்த மதுசூதனே மாதவனே போற்றி\nபுன்னகையோடு பூவுலகாளும் பேரருளாளனே போற்றி\nதேவர்குலம்வாழ, அசுரர்குலம்வீழ, தேவர் பக்கம்\nசிங்கிரி கோவிலமர்ந்த ஸ்ரீ நரசிம்மரே போற்றி போற்றி\nஸ்ரீ நரசிம்மசுவாமி 108 போற்றி\nதினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம்\nவெற்றி தரும் ஸ்ரீ காலபைரவர் 108 போற்றி\nவெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-oct-31/general-knowledge/135371-nobel-prize-2017-all-the-winners-list.html", "date_download": "2019-01-18T03:15:20Z", "digest": "sha1:GD5MA22OSLMUNHB7WRNTUDKN2ETVH6I6", "length": 17420, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "நோபல் வெற்றியாளர்கள்! | Nobel Prize 2017: All The Winners List - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசுட்டி விகடன் - 31 Oct, 2017\nஇது விழாக்காலம் - எல்லோரும் கொண்டாடுவோம்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nவெற்றியும் தோல்வியும் நமது இரு விழிகள்\n - பாண்டியாவின் வெற்றிப் படிகள்\nவெள்ளி நிலம் - 23\nஆல்பிரட் நோபல் தன்னுடைய சகோதரனின் இறப்புச் செய்திக்குப் பதிலாக, `தான் இறந்து போய்விட்டதாய்’ செய்தித்தாளில் வந்த செய்திகண்டு அதிர்ந்தார். தன் இறப்புக்குப் பின்னால் `இந்த உலகம் நம்மை எப்படி நினைவில் வைத்துக்கொள்ளும்’ எனத் தீவிரமாக யோசித்து ஒரு உயிலை எழுதினார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஇது விழாக்காலம் - எல்லோரும் கொண்டாடுவோம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-23/column/144200-worst-bitcoin-scams.html", "date_download": "2019-01-18T03:16:35Z", "digest": "sha1:WFITVXG2FAV2VLMRPDPOPDQHKBJLZJCA", "length": 25756, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nநாணயம் விகடன் - 23 Sep, 2018\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4பிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 35பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 36பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 37பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 38பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 39பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 41பிட்காயின் பித்தலாட்டம் - 42பிட்காயின் பித்தலாட்டம் - 43பிட்காயின் பித்தலாட்டம் - 44\n நீங்கள் பரிந்துரை செய்தவர் மிகவும் அற்புதமாக வேலை செய்திருக்கிறார்’’ புரோகிராமிங் பிரிவின் தலைவர் அன்று காலை வருணிடம் சொன்னார்.\n‘`அவர் வேலைக்குச் சேர்ந்து மூன்று நாள்தானே ஆகிறது.’’\n‘`ஆமாம், அவர் புரோக்ராம் முழுவதையும் மறுபடியும் சரிபார்த்து, தவறைச் சரிசெய்ய ஒரு எளிய மாற்றம் தேவையாயிருந்ததைக் கண்டறிந்து அதை சரிசெய்தார். அதை அறிமுகப்படுத்த இப்போது நாம் தயாராக இருக்கிறோம். அதனுடைய அப்டேட்டை இன்றைக்கு ரிலீஸ் செய்துவிட்டால் டவுன்ஸ்விலே மீண்டும் சரியான நிலைக்கு வந்துவிடும்’’ என்றார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\nரவி சுப்ரமணியன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aiasuhail.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2019-01-18T03:26:34Z", "digest": "sha1:FDRSEKCVBXTS72SHSA2WFHSJXJ3IAT5N", "length": 17996, "nlines": 268, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: பரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nபரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி\nரஜரட்டைப் பல்கலைக் கழகமும் தமிழ்வின்னின் பிழையான ப...\n24-10-2009 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்\nஅப்புக் குட்டியும் அறுபதாம் கல்யாணமும்\nபரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி\nபிற்பகல் 11:34 | Labels: உல்டா பாடல், ஒரே காமெடி...\nநம்ம அப்புகுட்டி காசு குடுத்து ரொம்ப கஸ்ட்டப்பட்டு பல்கலைக் கழகம் போனாருங்குறது… பழைய கத. அண்ணாத்த எப்படித்தான் எக்ஸாம் எழுதினாலும் பாஸ் ஆகவே முடியல. நம்ம பாஸ் என்கிர பாஸ்கரன் மாதிரித்தான் அப்புக் குட்டியும். பிட்டெல்லாம் பக்காவ எழுதிட்டுப் போனாலும் பாத்தெழுதவோ இல்ல அத வெச்சு பாஸ் பண்ணவோ நம்ம அப்புக் குட்டியால முடியல.\nஇப்போ Second Yearல இருக்கும் அப்புக்குட்டிக்கு First Year பாடங்கள் நிறைய அரியஸ் இருக்கு.\nஅத எழுத எக்ஸாம் ஹோள் வந்தா அப்புக்குட்டிய தவிர மத்த எல்லாருமே ஜூனியர் பசங்க.. அப்புக் குட்டிக்கு தர்ம சங்கடமான நில, வெக்கம் பசங்க மூஞ்சப் பாக்கவும் முடியல எக்ஸாம் எழுதவும் மண்டைக்க சரக்கு இல்ல. சீனியர் லெக்சரர் அப்புக் குட்டி பக்கத்துல நின்னு அவர் மேலையே கண்ண வெச்சிட்டிருந்ததால அப்புக்குட்டிக்கு கொண்டுவந்த பிட்டகூட பாத்தெழுத முடியல்ல..\nஇந்த நிலமைலதான் அப்புக் குட்டி மனசுல இந்த situation Song\n(ராவணன் படம், உசுரே போகுதே பாடல் மெட்டு)\nஇந்த கெம்பஸுல எப்ப வந்து நானும் சேர்ந்தன்\nஇந்த எக்ஸாமுக்கு எதுக்கு நானும் வந்தன்...\nஅடி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்\nஎக்ஸாம் பேப்பர் என்னமோ சிறிசுதான்\nஅடி எக்ஸாம் ஹோள் ரொம்ப பெருசுதான்\nஎக்ஸாம் பேப்பர் என்னமோ... சிறிசுதான்\nஎன் இதையம் ஓவரா துடிக்குதடி\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஎக்ஸாம் பேப்பர நானும்... பாக்கையில\nஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்\nSecond Year ஆக நானிருந்தும்\nFirst Year எக்ஸாம் எழுதுறண்டி\nஒரு வரிகூட எழுத முடியலடி\nஎனக்கும் எக்ஸாமுக்கும் தூரம் தூரம்\nமனசு சொல்லும் குறுக்கு வழிய\nசெஞ்சு பாக்க என் மனசு கேக்கல\nமனசு தடம் கெட்டு ஏதேதோ தோணுதடி\n(என்ன) தள்ளி நின்னு பாத்து சிரிக்கிரார்டி\nஎன் மண்டக் கிறுக்கு தீருமா...\nஎன் நிலம இப்போதைக்கு மாறுமா\nஇந்தக் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போடியம்மா...\nசீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதுறம்\nஎன் மானமும்... ரோசமும்... இப்போ காத்துல பறக்குதே\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஎக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில\nஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்\nSecond Year ஆக நானிருந்தும்\nFirst Year எக்ஸாம் எழுதுறண்டி\nஒரு வரிகூட எழுத முடியலடி\nஇந்த கெம்பஸில இது ஒன்னும் புதிசில்ல\nஒன்னு ரெண்டு பிட்டடிக்கும் என்னப் போல\nமனசு சொல்லி பிட்டெழுதிப்போட்டன் பொக்கட்டுல\nஅத எடுத்து பாக்க வழியுமில்ல\nஎட்ட இருக்கும் லெக்சரர பாத்து\nஅங்கால அத்துன பேர் எக்சாம் எழுதினாலும்\nஅந்த மனுசன் என்ன விட்டுப் போகல\nமுடிவுக்கு வர என்னால் முடியலையே\nஎன்னால் பயப்படாம பிட்டடிக்க முடியலையே\nஎன் நெலம இவளவு கேவலமா\nசீனியரும்... ஜூனியரும்... ஒன்னா ஒரே எக்சாம் எழுதுறம்\nஎன் மானமும்... ரோசமும்.. இப்போ காத்துல பறக்குதே\nஉசுரே போகுதே உசுரே போகுதே\nஎக்ஸாம் பேப்பர நானும் பாக்கையில\nஓஓ..... நானும் தவிக்குறன் பிட்டடிக்கப் பாக்குறன்\nSecond Year ஆக நானிருந்தும்\nFirst Year எக்ஸாம் எழுதுறண்டி\nஒரு வரிகூட எழுத முடியலடி\nசகோதரா மிகவும் ரசிக்கக் கூடிய பதிவுகளில் ஒன்று வாழ்த்துக்கள்....\n1 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:07\nபதிவுலகில் இன்னும் சிறக்க என் வாழ்த்துக்கள்...\n1 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:08\nதொடர்ந்தும் என் பதிவுகளுக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்...\n1 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:50\n2 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:20\nநீண்ட நாட்களுக்குப் பிறகு கொமெண்ட் மூலமா வந்திருக்கீங்க நன்றி அண்ணாத்த\n2 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:37\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2014/02/blog-post_155.html", "date_download": "2019-01-18T03:02:16Z", "digest": "sha1:E2QGDTPNODYZQCS7K3J3TCOMS7DJVQK6", "length": 13313, "nlines": 132, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: தமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் !", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் \n\"இறந்தவர்களுக்கு நீதி வேண்டும்\" என தற்போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து காங்கிரசார். கேட்கிறார்கள்.காங்கிரஸார் கடந்த காலங்களில் தமிழர்களுக்கு நீதி வழங்கி இருகிறார்களா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்\n(1) நெல்லியடி முகாமை 1987 ஆடி ஐந்தில், கேப்டன் மில்லர் தகர்த்து எறிந்து, நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்த பின்னர்,\nதமிழ் ஈழப் பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர். படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவின் காலில் விழுந்து ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார். இல்லையேல், 1990 --க்கு முன்னரே தமிழ் ஈழம் கிடைத்திருக்கும் தமிழ் ஈழம் அமைவதற்கு தடையாக இருந்தவர்,தமிழினத்திற்கு விரோதியாக செயல்பட்டவர் ராஜிவ்காந்தி\n(2) தியாக தீபம், திலீபன் இந்தியச் செயல்களைக் கண்டித்து உண்ணா நோன்பு இருந்தபோது, திலீபனை அநியாயமாக சாகவிட்ட சண்டாளர்தான் ராஜீவ் காந்தி.\n(3) குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 புலித் தளபதிகளை யுத்த நிறுத்தக் காலத்தில் சிங்கள ராணுவத்திடம் ராஜிவின் படைகள் ஒப்படைக்க இருந்ததால்தான் அவர்கள் சயனைட் உட்கொண்டு மடிந்தனர். 13 புலித்தலைவர்கள் தற்கொலைக்கு காரணமானவர் ராஜீவ்காந்தி.\n(4) ராஜிவின் இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 8000.பேர்கள்.\nஅதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி. காங்கிரஸ்காரர்கள் நீதி வழங்கினார்களா\n(5) ராஜிவின் கொலைவெறி, காமப் படையால் ஈழத்தில் மானபங்கப் படுத்தப் பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை, சுமார் 2000கு மேல்.\nஅதற்கு காரணம் ராஜீவ். காங்கிரசின் தமிழர்களுக்கான நீதி இதுதானா\n(6) இந்திய அமைதிப்படையால் கொள்ளை அடிக்கப் பட்ட ஈழத் தமிழர்களின் பணம்- சொத்து மதிப்பு சுமார் 1500கோடி ரூபாவுக்கு மேல். என்ன நிவாரணம் வழங்கப்பட்டது.\n(7) இந்திய அமைதிப் படையால் அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் (ஏதிலிகளாக) அகதிகளாக ஆன தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 பேருக்கு மேல். தமிழர்களை அனாதைகளாக ஆக்கியவர் ராஜீவ் காந்தி.\n(8) இந்திய அமைதிப் படையால் அவர்களின் துப்பாக்கி குண்டுகளாலும் எறிகணைகளாலும், கை கால்களை, கண்களை, செவித்திறனை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000கு மேல். அதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ்.\nதமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், கற்பழிக்கப்பட்ட எங்கள் தமிழ் சகோதரிகளுக்கும் காங்கிரஸ் நீதி வழங்கவில்லை.இத்தனை கொடூரங்களுக்கும், படுகொலைகளுக்கும் செய்யக் காரணமான ராஜீவுக்கு நீதி கேட்கிறார்கள். \nஇலங்கையில் இன்னும் தொடரும் அவலங்களுக்கு இந்தியா காரணம். இன்றும் தமிழர்கள் சிங்களப்படையால் கொல்லபடுகின்றனர். சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாகிவருகின்றனர்.\nகாங்கிரசார் தமிழர்களுக்கு நீதிவழங்கவில்லை. காரணமாக இருந்து அநீதி இழைத்த ராஜீவுக்கு நீதிகேட்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.\nLabels: அநீதி, ஈழம், கற்பழிப்பு, காங்கிரஸ், துரோகம், படுகொலைகள்\nஇந்த செய்தி நிறையே பேருக்கு சென்றடைய வேண்டும் என்பதால், முகநூளில் பகிர்ந்திருக்கிறேன். உங்கள் பெயரையும் Blog முகவரியையும் சேர்த்து.\n செய்யுங்கள் உண்மையில் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நன்றி\nஉங்கள் கவலை புரிகிறது. காங்கிரஸ்,பி.ஜே.பி என்றே ஏன் சிந்திக்க வேண்டும் ஒவ்வொரு தொகுதியிலும் நிர்ப்பவர்களில் யார் நல்லவர்,மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்று பார்த்து (அவர் சுயேட்சையாக இருந்தாலும்,)வாக்களிக்க நினைக்க வேண்டும். வாக்குகளை நாம் இவ்வாறு பயன்படுத்தினால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும். இந்திய அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படும். இது,அல்லது அது என்ற ஆட்டுமந்தை குணம் மாறவேண்டும் .\nஇன்னும் ஏராள தமிழர்களின் உயிர்களைக் காவு கேட்கிறது ராஜீவ் ஆன்மா [இந்தியாவின் ஆன்மா\nகாவு கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் அது சாந்தியடையுமாம்\nஒரு நாள் எல்லாம் மாறும்\nதமிழில்தானே படித்தீர்கள் தமிழில் எழுதுங்கள். இதுகூடத் தெரியாத வாயில் விரல் வைத்தால் கடிக்காத குழந்தையா நீங்கள்\nபெரிய போராட்டத்தில் ரகசியமாக ஆயுதங்களை கொண்டுவராமல், எல்லோருக்கும் விளம்பரப்படுத்தியா கொண்டுவருவார்கள் போங்க சார் காமடி பண்ணாதீர்கள்\nதமிழர்களுக்கு ராஜீவ் இழைத்த கொடுமைகள் \nதேர்தல் திருவிழாவும் திண்டாடும் மக்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2018/11/07/", "date_download": "2019-01-18T04:16:01Z", "digest": "sha1:MNXT4PZ3SV3IKKPKG5NC7XWVY4LDPRCX", "length": 41321, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "November 7, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nஜவுளிக்கடையில் நூதனமுறையில் திருடியப்பெண்ணிற்க்கு தர்ம அடிக்கொடுத்த கடைக்காரர்- (வீடியோ)\nசூளகிரி: பார்க்க டீசன்ட்டா இருக்கிறவங்கதான் பெரும்பாலும் மொள்ளமாரித்தன காரியத்துல இறங்குறாங்க. இப்படித்தான் நம்ம சரோஜாவும் சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள கிராமம் அட்டகுறிக்கி. இங்கு வசித்து\nசர்கார் – சினிமா விமர்சனம்\nதுப்பாக்கி, கத்தி வரிசையில் ஏ. ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் சர்கார். திரைப்படம் சர்கார் நடிகர்கள் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி\nநடிகர் கமல்ஹாசன்: 64 சுவாரஸ்ய தகவல்கள்\nநடிகர் கமலை பற்றிய 64 சுவாரஸ்ய தகவல்கள் இங்கே. 1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன். 2. இவருடன்\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nஇலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே\n“நான் செய்த தவறு, முதல் திருமணம்” – நடிகை ஸ்வேதா மேனன்\nதமிழில் நான் அவனில்லை, அரவான், துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீமேக்கிலும் நடித்து\nபிக்பாஸ் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ், ஓவியாவுடன் காதல் இருப்பதாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை\nகோத்தாவின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவியும் பயணித்த வாகனம், இன்று காலை விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டை- மெதமுலானவில் உள்ள தமது இல்லத்துக்குச்\n‘நீ கொடுத்த வரிகளுக்கோர் நன்றி’ – முத்(தத்)தமிழ் கொண்டாடும் கவிஞர் கமல்ஹாசன்\nகலை, இலக்கியம், அரசியல், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய கருணாநிதியை நடிகவேள் எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ என்ற ஒற்றை வார்த்தையில் அழைத்ததால் அப்படியே அனைவரும்\nஅதிர்ந்தது மதுரை.. வாலிபரை அடித்து கொன்று நடு ரோட்டில் எரித்து விட்டு தப்பிய கும்பல்\nவிருந்துக்கு சென்று திரும்பியபோது நடுரோட்டில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை அடுத்த பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்\nஅடுத்து அவருடன் தான் நடிக்க ஆசை – கீர்த்தி சுரேஷ்\nவிஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக அஜித்துடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். விஜய்யுடன் 2வது முறையாக ஜோடி சேர்ந்ததில் உற்சாகமாக இருக்கிறார் கீர்த்தி\nஅரபு நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் மரணம்\nஅரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் பல்வேறு இன்னல்களால் சராசரியாக தினமும் 10 பேர் இறந்து வருகின்றனர். பக்ரைன், ஓமன், கத்தார், குவைத்,\nஇளம்பெண்களின் முகச்சாயலில் உருவாகும் பாலியல் பொம்மைகள்; மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்\nசமூக வலைதளங்களில் இளம்பெண்கள் பகிரும் புகைப்படங்களை சேகரித்து, அதே முகச்சாயலில் பாலியல் பொம்மைகள் தயாரித்து வெளியிட பல நிறுவனங்கள் முன்வந்துள்ளமை குறித்து பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில்\nயாழில் தீபாவளி தினத்தில் நால்வர் உயிரிழப்பு\nயாழில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற 3 மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஏ-9 நேற்று (06) இரவு 7 மணியளவில் எரிபொருள் தாங்கி வாகனமும் மோட்டார்\nயாழில். தீபாவளியில் 13 பவுண் தாலிக் கொடியை அறுத்துக்கொண்டு தப்பியோடி கொள்ளையர்கள்\nயாழில். தீபாவளி தினத்தன்று ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு\nஇலங்கையில் இடம்பெற்றது ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சி- சபாநாயகர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு கடிதம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய வர்ணித்துள்ளார். இலங்கையில் உள்ள\nமெரீனா பீச்சில் நிர்வாணமாக பிணமான மதுரை கலைச்செல்வி.. செக்ஸ் தகராறில் கொலை என தகவல்\nசென்னை: நிர்வாண நிலையில் பீச்சில் பெண்ணின் சடலத்தை கைப்பற்றியும் இன்னும் கொலையாளி பிடிபடவே இல்லை. ஆனால் செக்ஸ் தகறாரில்தான் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார்\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nபூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல்\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/natpe-thunai-movie-news/", "date_download": "2019-01-18T03:02:11Z", "digest": "sha1:3KEU3EEHC7VPYWXDRSDEQXPPCIQPGAIO", "length": 4898, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "இனி ‘ஹிப் ஹாப்’ ஆதிக்கு ‘நட்பே துணை’யாம்… – Kollywood Voice", "raw_content": "\nஇனி ‘ஹிப் ஹாப்’ ஆதிக்கு ‘நட்பே துணை’யாம்…\n‘மீசைய முறுக்கு’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கிறார் இசையமைப்பாளர் ஆதி.\n‘நட்பே துணை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.\nடி.பார்த்திபன் தேசிங்கு படத்தை இயக்குகிறார். இவர் ‘மான் கராத்தே’,’ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர்.\nஇப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த படம் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.\nஇதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\n‘புளு வேல்’ – இது கேம் இல்லீங்க…. மிரட்டலான சமூக த்ரில்லர் படம்\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/pyaar-prema-kaadhal-goes-to-bollywood/", "date_download": "2019-01-18T04:18:10Z", "digest": "sha1:UNGYWSL3UYFHQPIOIDJGOR5BWUIOQLFH", "length": 5106, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஹிந்திக்கு போகும் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடியின் ‘பியார் பிரேமா காதல்’! – Kollywood Voice", "raw_content": "\nஹிந்திக்கு போகும் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடியின் ‘பியார் பிரேமா காதல்’\nஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தத்தை தரும் படமாக தயாராகி வருகிறது ‘பியார் பிரேமா காதல்’.\nஇளைஞர்களை சுண்டி இழுக்கும் இந்த டைட்டிலில் தயாராகி வரும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க, இளம் இயக்குனர் இலன் இயக்கி வருகிறார்.\nபிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே புரொடக்‌ஷன்ஸ் ராஜ ராஜன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஆரம்பிக்கப்பிட்ட நாளிலிருந்தே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபடத்தில் இடம்பெறும் ” High on Love” என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பெரும் ஹிட் ஆனதால் இப்படத்தின் ஹிந்தி உரிமையை வாங்க சில பாலிவுட் பட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nஆனால் படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதால், ஹிந்தி ரீமேக் பற்றி தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை” என்கிறார் இயக்குனர் இலன்.\nHarish KalyanPyaar Prema KaadhalRaizaபியார் பிரேம காதல்ரைசாஹரிஸ் கல்யாண்\nரஜினி மக்கள் மன்றத்தின் முதல் விழா – சொந்த செலவில் உதவிகள் வழங்கிய நிர்வாகி\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/madhavan/", "date_download": "2019-01-18T04:03:33Z", "digest": "sha1:KDJRVSGVV3RDTPHNSF62TTKGIPIK44GT", "length": 5193, "nlines": 53, "source_domain": "www.inandoutcinema.com", "title": "madhavan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஅனுஷ்கா ஒப்புகொண்ட புதிய படத்தில் மூன்று ஹிரோயின்\nஅனுஷ்கா பாகுபலிக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடித்து பல மாதங்களுக்கு மேல் ஆகின்றது. காரணம் அவர் உடல் எடை குறைக்கும் கவனத்தில் இருந்தார். இன்னிலையில் அனுஷ்கா இப்பொழுது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அந்த படத்தை ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். படம் முழுவதும் வெளிநாடுகளில் ஷூட் செய்யபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்கிறார். உடன் அஞ்சலி மற்றும் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டேவும் இருப்பதாக […]\nராக்கெட்ரி நம்பி விளைவு படத்தில், புதிய தோற்றத்தில் வரும் நடிகர் மாதவன் – காணொளி உள்ளே\nஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மாதவன் நடித்த விக்ரம் வேதா படமும் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு மகளிர் மட்டும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ராகேட்டரி எனும் புதிய படத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் […]\nபிரபல நடிகருடன் மீண்டும் இணைந்த நடிகை அனுஷ்கா – விவரம் உள்ளே\nமாதவனுக்கு ஜோடியாக, சுந்தர்.சி இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகை அனுஷ்கா அறிமுகமாகியிருந்தார். இந்த படம் தான் அனுஷ்காவுக்கு தமிழில் முதல் படம் ஆகும். படத்தில் இடம்பெற்ற மொபைலா மொபைலா பாடல் அனுஷ்காவை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும், அனுஷ்கா மாதவனுடன் மட்டும் நடிக்கவில்லை. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாதவன் – அனுஷ்கா ஜோடி இணைந்து […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kayalnews.com/news/tn-election-2016/6943-2016-04-25-17-33-45", "date_download": "2019-01-18T03:00:48Z", "digest": "sha1:3A4HKFOO43CZHPY6XAMGATRI3RSKLW4Y", "length": 8747, "nlines": 71, "source_domain": "www.kayalnews.com", "title": "திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதிருச்செந்தூர், காயல்பட்டினத்தில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு\n25 ஏப்ரல் 2016 மாலை 10:29\nதமிழகத்தில் மொத்துமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்தே போய் மக்கள் சென்றடைவது என்பதுதான் அவரது நோக்கம். நடைப் பயண தேர்தல் பிரச்சாரம் போகும்போதே அவ்வப்போது ஆட்டோக்களிலும், ஸ்கூட்டர்களிலும், ஏன் சைக்கிளிலும் கூட ஸ்டாலின் பயணிக்கிறார்.\nஜெயலலிதா ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லுவது ஒருபுறமென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யப்படும் என்பதை மக்களிடம் விளக்குவதும், மக்களின் உண்மையான பிரச்சனைகளை நேரடி அனுபவத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுவதும் பயண நோக்கமாக இருப்பதாக கூறுகிறார்.\nஇதன் வரிசையில் திருச்செந்தூரில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை முதல் திருச்செந்தூர் கடற்கரை மணற்பரப்பு மற்றும் முக்கிய வீதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு வந்ததை ஊடகங்களில் நேரலை காண்பிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து காயல்பட்டினத்தில் இன்று மாலை பிரச்சார வாகனத்தில் நின்றபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஸ்டாலின் உடன் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், நகர திமுக கட்சி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் திரண்டிருந்தனர்.\nசட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் நகரில் முக்கிய பிரமுகர்களை நேற்று முதல் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.\n← கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராகப் போட்டியிடவில்லை\nமுதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகரிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும் இன்று வேட்புமனு தாக்கல்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2019-01-18T03:15:08Z", "digest": "sha1:BLBCTEQGGRRCLSVSW5HAD7DNG67E4QDF", "length": 6579, "nlines": 98, "source_domain": "www.tamilarnet.com", "title": "காரில் வலம் வந்த ராட்சத நாய்; பயந்து போன மோட்டார் சைக்கிளோட்டி!- (video) - TamilarNet", "raw_content": "\nகாரில் வலம் வந்த ராட்சத நாய்; பயந்து போன மோட்டார் சைக்கிளோட்டி\nகோலாலம்பூர்,ஜன.12- “அலாஸ்கான் மலாமியூட்” என்ற இனத்தைச் சேர்ந்த நாய்கள் ஆட்களைக் காட்டிலும் பெரிதாக இருக்கும் என்பதால் அவை வீட்டிலேயே வைத்து வளர்க்கப்படும். உருவத்தில் பெரிதென்பதால் மக்கள் பயந்து விடுவார்கள் என்று இந்த வகை நாய்களை அவற்றின் எஜமானர்கள் வெளியில் கொண்டுச் செல்வதில்லை.\nஅதிலும், அவை ஒரு சாயலில் பார்க்க சைபிரிய புலிகள் போன்றே இருக்கும்.இப்பேற்பட்ட நாய்களை வெளியே கொண்டு சென்றால் என்ன ஆவது மக்கள் பயந்து அலறி ஓடி விட மாட்டார்கள்\nஆனால், அப்பேற்பட்ட நாய் ஒன்றை, நாய்கள் நடமாட்டமே காண முடியாத கிளந்தான், கோத்தா பாருவில் ஒருவர் காரில் வைத்து வலம் வந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.\nஅந்த நாய் கார் ஜன்னல் வழியே காட்சிகளை ரசித்தப்படியே அமர்ந்திருந்தது. ஜாலான் டூசுன் ராஜாவில் அக்காட்சியைப் பார்த்த ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்நாய் பயணிந்து வந்த கார் ஜாலான் டூசுன் ராஜாவில் உள்ள சமிக்ஞை விளக்கில் நின்றது.\nசமிக்ஞை விளக்கில் கார்களை மோட்டார்சைக்கிள்கள் முந்திச் சென்று முன்னே நிற்பது வழக்கம்தானே. அது போலவே, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் அந்நாய் இருக்கும் காரை முந்திச் செல்ல முற்பட்டபோது, நாய் தனது தலையை திடீரென வெளியே நீட்டவும், அந்த மோட்டார் சைக்கிளோட்டி பயந்தே போயிருக்கிறார். வந்த வேகத்தில் அவர் மீண்டும் மோட்டார் சைக்கிளை அதே வேகத்தில் ரிவர்ஸ் எடுத்திருக்கிறார்.\nஅதைப் பார்த்து அந்த வீடியோவைப் பதிவு செய்து கொண்டிருந்த நபர் வேகமாக சிரிக்கும் சிரிப்பொலியும் அந்த வீடியோவில் கேட்கும்.\nஆனால், அந்த நாயோ ஒன்றுமே தெரியாத அப்பாவி போல பார்க்கும் அந்த காணொளி பலரையும் கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nThe post காரில் வலம் வந்த ராட்சத நாய்; பயந்து போன மோட்டார் சைக்கிளோட்டி\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2019-01-18T03:53:26Z", "digest": "sha1:MNSVG5R7A2VAQ2L3SALH5SLOWLCTFZXK", "length": 9081, "nlines": 101, "source_domain": "www.tamilarnet.com", "title": "ப்ளிப்கார்ட் விற்பனை - இந்த ஆண்டு அசத்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகள் - TamilarNet", "raw_content": "\nப்ளிப்கார்ட் விற்பனை – இந்த ஆண்டு அசத்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகள்\nப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் தலைசிறந்த மொபைல் போன் பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Flipkart #smartphone\n2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தைக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. பல்வேறு பிராண்டுகள் தங்களது சாதனங்களில் புதுவித அம்சங்களை அறிமுகம் செய்து ஆண்டு முழுக்க பல்வேறு டிரெண்ட்களை உருவாக்கின. எனினும் இவற்றில் பயனர் விரும்பும் சாதனங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் அம்சங்கள், அதன் வடிவமைப்பு என பல்வேறு காரணங்களை கடந்து அதனை எத்தனை பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பதே ஸ்மார்ட்போன் மற்றும் அதனை உருவாக்கும் பிராண்டுகளின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள், அதிக பிரபலமாக இருந்த பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்\n2018 ஆம் ஆண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டாக சியோமி இருந்தது. எனினும் சியோமியை தொடர்ந்து பல்வேறு பிராண்டுகளும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன. அந்த வரிசையில் சியோமிக்கு அடுத்த இடத்தில் ரியல்மி, ஹானர் மற்றும் அசுஸ் போன்ற பிராண்டுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன.\nதனிப்பட்ட ஸ்மார்ட்போன்களாக பார்க்கும் போது ரியல்மி 2 ஸ்மார்ட்போன் இருபது லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. இதேபோன்று அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பத்து லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பிரபல ஸ்மார்ட்போன்கள் என்ற அடிப்படையில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5ஏ மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முன்னணி இடங்களில் உள்ளன.\nப்ளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையான பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களாக இருந்துள்ளன. மேலும் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வரிசையில் அதிகம் விற்பனையான விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடலாக சியோமியின் ரெட்மி 5ஏ, ரெட்மி 6 மற்றும் ரியல்மி சி1 உள்ளிட்டவை இருக்கின்றன.\nபண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்\n2018 ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி மற்றும் ரியல்மி உள்ளிட்டவை அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் பிராண்டுகளாக இருந்துள்ளன. பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரியல்மி 2, ரெட்மி 6, ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரெட்மி 5ஏ உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன.\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/136681-swarnalathas-voice-just-reciprocates-our-pain.html?artfrm=read_please", "date_download": "2019-01-18T03:53:24Z", "digest": "sha1:DSFML7EHE5I5QRPKSZIHJQCVNK7TKDZR", "length": 34066, "nlines": 450, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..! #RememberingSwarnalatha | Swarnalatha's voice just reciprocates our pain", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:28 (12/09/2018)\nஸ்வர்ணலதாவின் குரல், அது வலிகளின் அடையாளம்; மோகத்தின் வடிவம்..\nஸ்வர்ணலதா எனும் பெயர் 90களின் போதே எனக்குப் பரிட்சையமானது. முகம் காணாத நேசம் என்பார்களே அதைப் போன்றதோர் உணர்வை எட்டியிருந்த காலத்தில் அவரின் பல பாடல்கள் முணுமுணுப்பைத் தாண்டி ரசனையின் அடுத்தகட்டத்துக்கென என்னை அழைத்துச் சென்றிருந்தது. அவருடன் இசை உலகுக்கு வந்த மற்ற அனைவரைக் காட்டிலும் தான் பாடிய எல்லாப் பாடல்களிலும் ஸ்வர்ணலதாவுக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த குரல்வளம் இருந்தது.\nஅக்கால கட்டத்தில் பாடலைக் கேட்ட இரண்டொரு நொடிகளில் இது ஸ்வர்ணலதாவின் குரலென அடையாளம் காண முடிந்திருந்தது என்னால். அவர் பாடிய பாடல்களை ரேடியோவிலோ இல்லை தொலைக்காட்சியிலோ எதேச்சையாகக் கேட்டால் கூட சற்று நின்று நிதானமாக அப்பாடல் முடியும் வரை காத்திருந்து கடப்பது எனப் புதிதாகச் சில எல்லைகளை வகுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தேன்.\nமெல்லிசை மன்னரின் அறிமுகம் என்னும் அடையாளத்துடன் இசை உலகுக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. அதுவும் முதல் பாடலிலேயே கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்கு பிறகு இளையராஜாவுடன் பணியாற்றிய அனைத்துப் பாடல்களிலும் தனக்கென ஒரு தனித்தன்மையைப் பிரதிபலிக்க அவர் ஒரு போதும் தவறியதில்லை. இளையராஜா இசையில் இவர் பாடிய ``மாலையில் யாரோ” தான் அவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இன்றளவும் அப்பாடலில் உருகும் தேனென அவரின் குரல் அத்தனை மென்மையாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nபொதுவாக அவரின் குரல் வழி இசையை அறிந்தோர் எவருக்கும் அவரின் தாய் மொழி தமிழில்லை என்று தெரிய வாய்ப்பே இல்லை. உச்சரிப்புக்கெனத் தனி அகராதி ஏதும் உண்டெனில் அதில் ஸ்வர்ணலதாவுக்கும் ஓர் இடமிருக்கும். அப்படியொரு தெளிவான உச்சரிப்பை இந்த இன்னிசைக் குயிலுக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார் என்று யோசித்ததுண்டு. அதுவும் தெம்மாங்குப் பாடல்களில் நாட்டுப் புற கலைஞர்களுக்கு நிகரான உச்சரிப்பும், தொனியும் கொண்டவர் ஸ்வர்ணலதா.\nஇசையமைப்பாளர் சௌந்தர்யனின் முதல் படமான `சேரன் பாண்டிய’னில் ஸ்வர்ணலதா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அதில் `சம்பா நாத்து” பாடலில் அவரின் உச்சரிப்பை எத்தனை முறை ரசித்தாலும் தகும். சாதாரண வார்த்தைகள்தாம் என்றாலும் தெம்மாங்கு கலந்த உச்சரிப்பு சற்றுத் தனித்து தெரிவதுண்டு. ``உனக்காக மச்சான் காத்திருந்தேன் உறங்காம கண்ணு முழிச்சிருந்தேன்” என்பதுதான் பாடல் வரிகள். ஆனால் ஸ்வர்ணலதா பாடும் போது அந்தத் தொனியைக் கவனித்துப் பாருங்கள் ``உறங்காமே” என்று பாடியிருப்பார். பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களில் இந்த உச்சரிப்பைக் காண்பதரிது.\n``போவோமா ஊர்கோலம்”, ``நீ எங்கே என் அன்பே”, ``குயில் பாட்டு” என 90களின் ஆரம்பங்களிலேயே இளையராஜாவின் தனிக் கவனத்தைப் பெற்றிருந்தார் ஸ்வர்ணலதா. இதில் `கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வந்த ``ஆட்டமா தேரோட்டமா” பாடல்தான் ஸ்வரண்லதாவுக்குக் கிடைத்த முற்றிலும் மாறுபட்ட பாடல். அதற்கு முன் பாடிய எல்லாப் பாடல்களும் மெலடி வகையறாக்கள். ஆனால் இப்பாடல் அவரின் குரலின் மாறுபட்ட பரிமாணம். பாடல் முழுவதும் அவர் குரலின் வழி பரவும் குதூகலம் நம்மையும் ஒட்டிக் கொள்ளும்.\n``மாசி மாசம்”, ``வெண்ணிலவு கொதிப்பதென்ன” போன்ற பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியிருந்தாலும் ``என்னுள்ளே என்னுள்ளே”பாடல் இன்றளவும் ஒரு மைல்கல்தான். மோகத்துக்கென ஒரு வடிவமிருக்குமெனில் அது ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்கும். ``மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன” என்று அவர் உச்சஸ்தாயில் பாடும் அக்குரலைக் கேட்கையில் கால்கள் இரண்டும் தரையில் இல்லாது மிதந்துகொண்டிருக்கும். இப்போதிருக்கும் தலைமுறைப் பாடகர்கள் கூட அப்பாடலை வெவ்வேறு விதமாக பாட முயற்சி செய்தாலும் ஸ்வர்ணலதாவின் குரலில் வெளிப்படும் மோகத்தின் சிறு அளவைக் கூட யாராலும் நெருங்க முடியவதில்லை.\nஇளையராஜா 90 களின் பிற்பகுதிகளில் ஒரே பாடகியை வைத்து அனைத்துப் பாடல்களையும் பாட வைத்ததென்பது சற்று அரிதானது. ஆனால் `கும்மிப்பாட்டு’ படத்தின் 6 பாடல்களையும் ஸ்வர்ணலதா பாடியிருந்தார். பேருக்கேற்றார் போல் படத்தின் எல்லாப் பாடல்களும் மண் வாசனை நிறைந்த தெம்மாங்கு மெட்டுகளாகவே இருந்தன.\nரஹ்மானுடனான ஸ்வர்ணலதாவின் இசைப்பயணம் ``உசிலம்பட்டி பெண்குட்டி” யில் தொடங்கியது. அதன் பிறகான பல படங்களில் ஸ்வர்ணலதாவுக்கெனத் தனி இடத்தை ஒதுக்கியிருந்தார் ரஹ்மான். பெரும்பாலும் ரஹ்மான் பாடல்கள் எல்லாவற்றிலுமே ஸ்வர்ணலதா கலக்கிக் கொண்டிருந்தார். ``முக்காலா முக்காபுலா”, ``குச்சி குச்சி ராக்கம்மா” , ``மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன்” என்று எல்லா வகையான பாடல்களிலும் பயன்படுத்திக் கொண்டிருந்த ரஹ்மான் `உழவன்’ படத்தில் வரும் ``ராக்கோழி” பாடலின் மூலம் திரும்பவும் மோகத்தின் குரலுக்கென ஸ்வர்ணலதாவைப் பாட வைத்தார்.\nஎல்லாவற்றையும் விட ஸ்வர்ணலதா தன் ஆலாபனைகளாலும், ஹம்மிங்கு(ரீங்காரம்)களாலும் நம்மைக் கட்டிப் போடுபவர். ``என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலின் ஆலாபனையை மட்டும் ஆயுசு முழுவதுக்கும் வைத்து கொண்டாடுமளவுக்கான அற்புதத்தைத் நிகழ்த்தித் தந்தவர்.\nரஹ்மானின் முதல் இந்தித் திரைப்படமான ``ரங்கீலா” வில் ஸ்வர்ணலதாவைப் பாட வைத்திருந்தார். ``ஹை ராமா” பாடல் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் தெரியும் ஸ்வர்ணலதாவுக்கு வேற்று மொழிகள் அப்படி ஒன்றும் சிரமத்தை எல்லாம் தரக்கூடியதல்ல என்று. இசைக்கு மொழி அவசியமற்றது. தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் என 12 மொழிகளில் 7000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nஅவ்வகையில் ரஹ்மான் ஸ்வர்ணலதாவின் ஹம்மிங்கை மிக அழகாக தனக்கு முதல் கிராமியப் படமென பெயர் வாங்கித் தந்த ``கிழக்குச் சீமையிலே”படத்தில் பயன்படுத்திக்கொண்டார். படம் நெடுக அம்மண்ணின் வாசனையோடும், அம்மக்களின் கண்ணீரோடும் ஸ்வர்ணலதாவின் குரலும் பயணிக்கும். பாசத்துக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் போராட்டத்துக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் விருமாயியின் வாழ்க்கைக் கனவை குரல் வழி கடத்தியவர் ஸ்வர்ணலதா.\nரஹ்மானின் ஆஸ்தான பாடகியென மாறியிருந்த ஸ்வர்ணலதாவுக்கு ``கருத்தம்மா” படத்தின் ``போறாளே பொன்னுத்தாயி” பாடல் தேசிய விருதை வாங்கித் தந்தது. பாடலைப் பாடி முடித்த போது கண் கலங்கிப் போனாராம் ஸ்வர்ணலதா. சோகமும், வலியும் , கடந்து வந்த பாதையுமென அக்குரலில் அத்தனை ரணத்தையும் கொட்டித் தீர்த்திருப்பார். ``எவனோ ஒருவன்” பாடலிலும் இதே போன்றதொரு வலியை நமக்குக் கடத்தியிருப்பார். ``இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என்று ஸ்வர்ணலதா பாடி முடிக்கும் பொழுது மனதெல்லாம் பாரமாக அந்த இசைக் குயிலின் முகத்தை இனி ஒரு போதும் காண முடியாது என்ற வலி நெருடிக் கொண்டே இருக்கிறது.\nஇளையராஜா, ரஹ்மான் மட்டுமல்லாது தேவாவுக்கும், எஸ்.ஏ. ராஜ்குமாருக்கும் ஸ்வர்ணலதா ஆஸ்தான பாடகிதான். யுவன், கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், சிற்பி வரை எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.\nஸ்வர்ணலதா பாடிய பாடல்களைப் பற்றிய சரியான புள்ளி விவரங்களோ, நிலைத் தகவல்களோ இணையத்தில் இல்லை. கிடைத்தவரைக்குமா பொக்கிஷங்களெனப் பாடல்களை சேகரித்துக்கொண்டதுதான்.\nஆயிரமாயிரம் பாடல்களைப் பாடி நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் குரலுக்கு உருவமென ஒன்றை இனி காணப் போவதில்லை. ஸ்வர்ணலதாவின் குரல் வெறும் குரல் மட்டுமல்ல... அது,\nகுரலின் மூலம் இத்தனை உணர்வுகளையும் எப்படிக் கடத்த முடிகிறது. இது சாத்தியப்படுமெனில் அதற்கு ``ஸ்வர்ணலதா’ என்று பெயர்.\nஇன்றோடு அவர் பிரிந்து 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆத்மாக்களின் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், இக்குரலின் வழியிலும் அது தரும் உணர்வுகளின் வழியிலும் இன்னும் நூறாண்டு காலமும் அது கடந்தும் ``ஸ்வர்ணலதாவின்” பெயர் சொல்லும்.\n``அப்போ இயக்குநர்; இப்போ லாட்ஜ் ஓனர்..\" - டி.பி.கஜேந்திரன் `அப்போ இப்போ' பகுதி 20\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/category/politics/?filter_by=featured", "date_download": "2019-01-18T03:18:05Z", "digest": "sha1:QD3SUPDT74ZKPL6CVRKJW2WJUWLSOC7F", "length": 12225, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசியல் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n#GOBACKMODI-யை தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ModiAgainstRuleOfLaw -இந்திய அளவில் முதலிடம்\nசமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக #ModiAgainstRuleOfLaw என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு...\nஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல் நலக்குறைவு\nஒரே சமயத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பாஜக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மருத்துவ பரிசோதனைக்காக,மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமெரிக்கா சென்றார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காய்ச்சல் பாதிப்பால் டெல்லி...\nமாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும்-தமிழக பாஜக தலைவர் தமிழிசை\nமாநிலத்தின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியாத காங்கிரசால் மத்தியில் எப்படி ஆட்சியமைக்க முடியும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் மத்தியஅரசு மீதுதேவையற்ற குற்றச்சாட்டை திமுக கூறுகிறது. திமுக...\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாதகட்சிகளுடன் இணைவோம்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாதகட்சிகளுடன் இணைவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், கோடநாடு விவகாரத்தில் மத்தியஅரசு மீதுதேவையற்ற குற்றச்சாட்டை திமுக கூறுகிறது. திமுக எதை எடுத்தாலும்...\nஇலவசமாக கல்வியை முதலில் கொடுப்போம்- மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்\nஇலவசமாக கல்வியை முதலில் கொடுப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கூறுகையில், ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி.டெல்லியை நீக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது, நான்...\nதிமிருபிடித்த சீனாவை தீர்த்துகட்ட திட்டத்துடன் தீவிரம் காட்டும் இந்தியா.. எல்லையில் தொல்லை கொடுத்தால் தொலைத்து கட்டுவோம்…\nநம் அண்டை நாடான சீன பல்வேறு இடையூறுகளை இந்தியாவிற்க்கு ஏற்படுத்தி வருகிறது.இந்தியா-சீனா போரின் போது இந்தியா அடைந்த படுதோல்வியின் நினைவுகளை யாரும் அவ்வளாவு எளிதில் மறக்க முடியாது.அந்த போரின் விளைவாக இந்தியாவின் காஷ்மீரின்...\nஅருணச்சால பிரதேசத்தில் அடுத்த அறை..வாஜ்பாயின் கொள்கைகளை கொன்று புதைத்து விட்டனர்..வாஜ்பாயின் கொள்கைகளை கொன்று புதைத்து விட்டனர்..முன்னாள் பாஜக முதல்வர் பகீரங்க குற்றச்சாட்டு..\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆட்சி செய்து வருகிறது.இந்நிலையில் ஆட்சியானது நிறைவடைய உள்ள நிலையில் அக்கட்சியில் உள்கட்சி பூசல்கள் ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நபர்கள்...\n பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசனம்..\n பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசனத்தையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில் இலவச தரிசன திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இதனால் பொதுமக்களும்,பக்தர்களும்...\n படு ஜோராக நடக்கும் குட்கா பிசினஸ்…\nதமிழகத்தில் குட்கா,பான்மசாலா போன்ற போதை பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.இதில் உற்பத்திக்கு எந்த தடையும் இல்லை,ஆனால் பயன்பாட்டிற்க்கு மட்டும் தடை விதித்தது.இதேபோல் கரூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் உட்பட அனைத்து...\nஇந்திய மக்களின் பண்பாட்டை பாதாளத்திற்க்கு தள்ளிய இடது சாரிகள்… சபரிமலை விவகாரம் குறித்து பிரதமர் கடும் தாக்கு…\nபாரத பிரதமர் மோடி கேரளா மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக நேற்று மாலை சென்றார். கேரள மாநிலத்தில் கொல்லம் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாரத பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/kovai-thambi-is-back-172259.html", "date_download": "2019-01-18T03:09:19Z", "digest": "sha1:PJZDGE7TNLXGQUBXMEXPUVSYPFWBN7AY", "length": 13206, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் தயாரிப்பில் இறங்கினார் கோவைத் தம்பி! | Kovai Thambi is back | மீண்டும் தயாரிப்பில் இறங்கினார் கோவைத் தம்பி! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமீண்டும் தயாரிப்பில் இறங்கினார் கோவைத் தம்பி\nஎண்பதுகளில் திரைப்படத் தயாரிப்பில் மிகப் பிரபலமாகத் திகழ்ந்தவர் கோவைத் தம்பி. இவரது மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள், நான் பாடும் பாடல், உதயகீதம், இதயக் கோயில், உயிரே உனக்காக போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.\nஆனால் மங்கை ஒரு கங்கை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் போன்ற படங்கள் ஏமாற்றியதால், தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.\nஇப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். வேந்தர் மூவீசுடன் இணைந்து உயிருக்கு உயிராக என்ற படத்தை தயாரிக்கிறார் கோவைத் தம்பி.\nஇந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ் (குளிர் 100 டிகிரி) ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் பிரபு, ஸ்ரீரஞ்சனி, மெரீனா சதீஷ், மைனா நாகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய மனோஜ்குமார் இயக்குகிறார்.\nஇவர் வேறு யாருமல்ல... மண்ணுக்குள் வைரம், பச்சைக் கொடி, ராஜ மரியாதை, குரு பார்வை, வானவில், ராஜ்யம், ஜெயசூர்யா உள்பட 25 படங்களுக்கும் மேல் இயக்கிய மனோஜ்குமார்தான், தன் பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறார்.\nபடம் குறித்து இயக்குநர் கூறுகையில், \"பொதுவாக பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் குறித்து மட்டும்தான் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். அதுவே காதல் என்று வந்துவிட்டால் முதல் எதிரிகளாக மாறி வரிந்து கட்டுகின்றனர். இதுதான் நமது சமூகத்தின் அடிப்படைத் தவறு. இந்த மனநிலையை மாற்றிக் கொண்டு, பிள்ளைகளின் காதல், அவர்கள் மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும், என்பதுதான் படத்தின் கதை,\" என்றார்.\nஇந்தப் படத்துக்கு ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தகுமார் இசையமைக்கிறார். எடிட்டிங்கை முத்து கவனிக்க, ஸ்ரீதர், பிருந்தா, ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கின்றனர். ரங்கபாஷ்யம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். மக்கள் தொடர்பு ஏ ஜான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\n’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகையை மணக்கும் விஷால்... இணையத்தில் லீக்கான பர்சனல் போட்டோஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=17658&ncat=5", "date_download": "2019-01-18T04:34:06Z", "digest": "sha1:X6PKHHFKZ5GSF62L6RPCHUHSAAWQECJG", "length": 16275, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "எச்.டி.சி.டிசையர் 500 இந்தியாவில் விற்பனை | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஎச்.டி.சி.டிசையர் 500 இந்தியாவில் விற்பனை\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nசி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் நீக்கம் ஜனவரி 18,2019\nஸ்மார்ட் போன் சந்தையில், அதிக ஆரவாரமின்றி இயங்கும் எச்.டி.சி. நிறுவனம், அண்மையில் தன்னுடைய டிசையர் 500 என்னும் மொபைல் போனை ரூ.21,490 என விலையிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 4.3 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர், 4.1.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 8 எம்.பி. திறனுடன் இயங்கும் ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த கேமரா, 1.6 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை இதன் சிறப்புகளாகும். இதில் இரண்டு சிம்களைப் பயன்படுத்த முடியும். 3.5 மிமீ ஆடியோ ஜாக் உண்டு. 1 ஜி.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, இதனை மைக்ரோ எஸ்.டி. கொண்டு 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, 1800 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவையும் இதன் செயல் திறனை அதிகப்படுத்துகின்றன.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமூன்று நாட்களில் 90 லட்சம் ஐபோன் விற்பனை\nசாம்சங் ஸ்மார்ட் போன்கள் விலை குறைப்பு\nநோக்கியாவின் குறைந்த விலை மொபைல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.videogram.com/auto/embed?api_key=f37df62d-17b3-4acb-a2fc-b3d1fb172370&channel=oneindia-tamil&url=https%3A%2F%2Fwww.dailymotion.com%2Fembed%2Fvideo%2Fx6febxr&autoplay=1&layout=player-micro", "date_download": "2019-01-18T03:02:09Z", "digest": "sha1:EYWPAEJCUAXEGWGFG7XDRWHU3MGRWLJG", "length": 4350, "nlines": 9, "source_domain": "www.videogram.com", "title": "Videogram: 19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ", "raw_content": "19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ\n19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ\n19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ\n19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ\nகாஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதியாக 19 வயதில் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயேந்திரர் 89 வயதில் காலமானார். காஞ்சிபுரம் : இந்து சமய சேவைகளில் முக்கிய பங்காற்றிய காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலமானார். 19 வயதில் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டவர், சங்கரராமன் கொலையில் கைது என புகழுக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் ஜெயேந்திரர். 1935ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிறந்தவர் ஜெயேந்திர சரஸ்வத. சுப்ரமண்யம் மகாதேவ ஐயர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் புரோஹிதத் தன்மையாலும், ஆழ்ந்த புலமையால் இந்து சமய மதத்தினரிடையே செல்வாக்கு பெற்றவராகத் திகழ்ந்தார். தமிழகத்தில் இந்து சமயத்தை பரப்பும் விதமாக பல முக்கிய நடவடிக்கைகளை செய்தவர் ஜெயேந்திரர். 1954ம் ஆண்டு தன்னுடைய 19ம்வது வயதில் காஞ்சிபுரம் சங்கரமடத்து இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார். 40 ஆண்டுகள் இளையமடாதிபதியாக இருந்த அவர் 1994ம் ஆண்டில் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். ஜெயேந்திரருக்கு தற்போது 82 வயதாகிறது. பெரியவா என்று ஜெயேந்திரரை வழிபடுபவர்கள் அழைக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அவ்வாறு பலிகொடுக்கும் சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்து சமயம் மட்டுமின்றி பொதுவாழ்விலும் நாட்டம் கொண்டவராக இருந்த ஜெயேந்திரர் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை மார்ச் 2011ல் தொடங்கினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:18:00Z", "digest": "sha1:IFEDHFJANY2ASTK2BP2MI4VYKHXXARL5", "length": 11398, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nகொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சிங்கள குடியேற்றம் தொடர்பில் அந்தந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களிடம் தொடர்ந்தும் வினவப்பட்டது. இன்று அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவின் ஊடாக சிங்கள குடியேற்றத்தை நிறுத்தியுள்ளோம்.\nஅரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலை நாம் பின்பற்றுகின்றோமேயன்றி இப்போதும் அரசின் செயற்பாடுகளை விமர்சித்துக்கொண்டுதான் உள்ளோம். அரசினால் பல விடயங்கள் நிறைவேற்றப்படவேண்டி உள்ளது. அரசு அதை செய்ய தவறினால் அதற்கு மாற்று விடயங்களை கையாளக்கூடிய விடயங்கள் எம்மிடம் உள்ளது.\nநாம் மக்கள் நலன் சார்ந்தே இவ்வாறு செயற்பட்டோம். இதன்மூலம் பல விடயங்களை சாதிக்கலாம் என எண்ணியே நாம் ஆதரவளித்துள்ளோம். கடந்த காலங்களில் நாம் தனியே ரணில் விக்ரமசிங்க அவர்களை மாத்திரம் ஆதரித்திருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவையையும் நாம் ஆதரித்திருந்தோம்.\nஅவருக்கான ஒத்தாசை பலவற்றையும் வழங்கியிருந்தோம். மக்களின் அபிலாசைகளிற்கான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான தீர்வு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவத்திடம் உள்ள காணிகளை உடன் விடுவித்தல் உள்ளிட்ட விடயங்களில் நாம் தெளிவாக உள்ளோம். அதை அடைவதற்கு நாம் முழுமையாக செயற்படுவோம்.\nவடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சராக எவரும் நியமிக்கப்பட்டதாக எதுவும் இல்லை. அவரது காலத்தில் வடக்கில் எதுவும் நடக்கவில்லை. அவர்களால் மக்களிற்கான எதுவும் செய்யப்படவில்லை என்பதை இன்றும் சுட்டிக்காட்டுகின்றோம்.\nதமது கட்சியை வளர்த்தார்களே அல்லாமல் தமிழ் மக்களின் தேவைகள், அவர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்வதில் அவர்கள் செயற்படவில்லை“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொட\nபுதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி: மஹிந்த\nபுதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர்\nநியாயமான அரசியல் தீர்வின் ஊடாக மக்களின் எதிர்காலம் வளமடைய வாழ்த்துக்கள்: இரா.சம்பந்தன்\nசமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதி\nவரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க வேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்\nஎதிர்வரும் வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை அரசாங்கத்திற்கு வழ\nகூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்: கருணா\nதமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று த\nகொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2018/01/blog-post_949.html", "date_download": "2019-01-18T03:31:47Z", "digest": "sha1:IYXGO6C3T2F2S6ZRDCAPNTRF74RTEUBF", "length": 10351, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "ஒரு பையால், பரபரப்பான சென்னை விமான நிலையம்.. காரணம் இதுதான்.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஒரு பையால், பரபரப்பான சென்னை விமான நிலையம்.. காரணம் இதுதான்..\nஒரு பையால், பரபரப்பான சென்னை விமான நிலையம்.. காரணம் இதுதான்..\nசென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், 2-வது நுழைவு வாயில் அருகே நேற்றுக் காலை கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.\nஅதனை பயணிகள் யாரும் எடுக்காததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் பீதி அடைந்தனர்.\nஇது குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கவச உடை அணிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மர்ம பையை பாதுகாப்பாக எடுத்து சோதனை செய்தனர்.\nஅதில் பழைய துணிகள் மட்டும் இருந்தது. வெடி குண்டு எதுவும் இல்லை. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.\nவிமான நிலையத்துக்கு வந்த பயணிகள் இந்த துணிப்பையை விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/25/withdraw-money-from-bank-india-atms-without-an-account-002296.html", "date_download": "2019-01-18T03:13:26Z", "digest": "sha1:5TYJSJ4DYDPA7QQM7SELEZBVH2G7DA3V", "length": 18879, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம்களில் பண பரிமாற்றம் செய்யலாம்!! பாங்க் ஆஃப் இந்தியா | Withdraw money from Bank of India ATMs without an account - Tamil Goodreturns", "raw_content": "\n» வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம்களில் பண பரிமாற்றம் செய்யலாம்\nவங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம்களில் பண பரிமாற்றம் செய்யலாம்\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\nமும்பை: பொதுவாக வங்கி கணக்கு இல்லாமல், வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முடியாது. இதனால் பலதரப்பட்ட மக்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியா நிலை ஏற்பட்டது. இப்பிரச்சனையை களையும் வகையில், இந்த செயல்முறையை செயல்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.\nஇதன் அடிப்படையில் பாங்க் ஆஃப் இந்தியா இந்தியாவில் இத்திட்டத்தை செய்லபடுத்தியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்திய முதல் பொது துறை வங்கி என்ற சிறப்பை இவ்வங்கி பெற்றுள்ளது.\nநகரம் சார்ந்த வங்கிகள் \"இன்ஸ்டன்டு மனி டிரான்ஸ்பர்\" என்னும் புதிய அட்டை இல்லாத பண பரிமாற்றச் சேவை துவங்கியுள்ளது. இச்சேவையின் மூலம் பண அட்டை இல்லாமல் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.\nஇத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர், ஒரு நபருக்கு பண செலுத்தவேண்டும் என்றால் அவர் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தின் உதவியை கொண்டு மொபைல் எண் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இந்த நபர் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஏடிஎம்-இல் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.\nஇந்த பணம் பெறும் நபருக்கு பரிமாற்றத்திற்கான தகவல் சிலவற்றை அனுப்பப்படும்.\nஇதற்கான சேவை கட்டணமாக சுமார் 25 ரூபாய் பெற்றுக்கொள்ளப்படும் என வங்கி தெரிவித்தது.\nஇவ்வங்கித் தலைவர் வி.ஆர். ஐயர் கூறுகையில் இச்சேவை நடப்பு நிதியாண்டிற்குள் 2,100 கிளை ஏட்எம்களில் நிறுவப்படும் எனவும், தற்போது இவ்வங்கு சுமார் 4,000 ஏடிஎம் இயந்திரத்தை கொண்டு செயல்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: bank money transaction rbi raghuram rajan வங்கி பணம் பரிவர்த்தனை பாங்க் ஆப் இந்தியா ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன்\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/05/facebook-share-your-feeling.html", "date_download": "2019-01-18T03:56:50Z", "digest": "sha1:7K6KIEJ5U2XBMAWOAG2LCN6GSK2EDDOS", "length": 4334, "nlines": 66, "source_domain": "www.bloggernanban.com", "title": "உணர்வுகளை வெளிப்படுத்த பேஸ்புக் வசதி", "raw_content": "\nHomeஃபேஸ்புக்உணர்வுகளை வெளிப்படுத்த பேஸ்புக் வசதி\nஉணர்வுகளை வெளிப்படுத்த பேஸ்புக் வசதி\nபேஸ்புக் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவருகிறது. நாளுக்கு நாள் புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது நம்முடைய மகிழ்ச்சி, துக்கம், சோம்பல் போன்ற உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள புதுவசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது மட்டுமின்றி நீங்கள் குடிப்பது (நோ..நோ..நோ... தப்பா நெனைக்க கூடாது), படிப்பது, பார்ப்பது, கேட்பது, சாப்பிடுவது ஆகியவற்றையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nநாம் பேஸ்புக் ஸ்டேட்டஸ் எழுதும் பக்கத்தில் கீழே புதிதாக ஸ்மைலி ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள். (இது இல்லை என்றால் கொஞ்ச நாட்கள் காத்திருங்கள்)\nபிறகு Feeling, Watching, Reading, Listening to, Drinking, Eating என்று இருக்கும். அதில் எதையாவதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.\nஇத்துடன் நீங்கள் போஸ்ட் செய்துவிடலாம் அல்லது ஸ்டேட்டஸ் எதையாவது எழுதி போஸ்ட் செய்யலாம்.\nஒரு வேளை நான் எழுதியிருப்பது புரியவில்லை என்றால் மிஸ்டர் டாம் சொல்வதைப் பாருங்கள்...\nஎனக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை. :(\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.net/9945/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2019-01-18T03:12:12Z", "digest": "sha1:HSL4UAMZBWQUHOJE3UUBBZQ7I7MZI4RJ", "length": 9110, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "வனவிலங்குகளுக்காக காய்ந்த குட்டைகளில் நீர் நிரப்பும் … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » வனவிலங்குகளுக்காக காய்ந்த குட்டைகளில் நீர் நிரப்பும் …\nவனவிலங்குகளுக்காக காய்ந்த குட்டைகளில் நீர் நிரப்பும் …\nComments Off on வனவிலங்குகளுக்காக காய்ந்த குட்டைகளில் நீர் நிரப்பும் …\nசிங்கம், புலிக்குட்டியுடன் விளையாடும் நாய்க்குட்டி\nமேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை வேட்டையாடிய புலி …\n‘புலி’ இயக்குநரின் படத்தை தயாரிக்கும் வெங்கட் பிரபு\nகலைஞர் கருணாநிதி கொல்லப்படுவது இப்போதல்ல(பகுதி2): சபா நாவலன்\nபி.மணியட்டி கிராமத்தில் சுற்றித் திரியும் புலி\nவனவிலங்குகளுக்காக காய்ந்த குட்டைகளில் நீர் நிரப்பும் … நியூஸ்7 தமிழ்வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வனத்துறையினர்\nComments Off on வனவிலங்குகளுக்காக காய்ந்த குட்டைகளில் நீர் நிரப்பும் …\nபுழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் …\nகட்டாரில் உள்ள இலங்கை பாடசாலை மீது அழுத்தம் விடுக்கும் …\n“குமரியில் துறைமுகம் அமைக்கக் கூடாது என இந்தியாவை …\nஒடிஷா பெண் புலிகளைக் காதலிக்கச் செல்லும் மத்தியப் பிரதேச …\nநெல்லையில் விடிய விடிய மழை..\nசர்ச்சையை கிளப்பிய முரளியின் கருத்து: பதிலடி கொடுத்த இலங்கை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-2/", "date_download": "2019-01-18T03:57:02Z", "digest": "sha1:E6QPW7LRIMR326X7EV5X4NWGPDTAANJJ", "length": 12344, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் | CTR24 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஅமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்ததை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்\nகடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் எதிர்த்தரப்பு தொடர்பான ஒரு தகவலை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த அந்த சந்திப்பு சட்டபூர்வமானது என்றும் அவர் தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nடொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான “ட்ரம்ப் டவரில்” ரஷ்யாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரை ட்ரம்பின் மூத்த மகன் சந்தித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்பினால் நேரடியாக சொல்லப்பட்ட ஒரு கூற்றாக இது பார்க்கப்படுகிறது.\nஅத்துடன் அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் சூழ்நிலையில் அதிபர் டிரம்ப்பின் இந்த கருத்து இயல்பாக முக்கியத்துவம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nPrevious Postஇந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளது Next Postமன்னார் மனித புதைகுழியிலிருந்து இன்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/98696", "date_download": "2019-01-18T04:21:33Z", "digest": "sha1:H57LJDP2OGV3WT5V5DFPXAATDLR3CFVV", "length": 13063, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.\nமக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.\nஇலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் மனச்சாட்சியின் படி இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும் என வாகரை பிரதேசத்திற்கான இராணுவ கட்டளைத் தளபதி கேணல்.எஸ்.அமரசிறி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆறு மாத சிங்கள கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nஇலங்கையில் வாழும் நாம் நாட்டுக்காக என்ன பொறுப்புடன் செயற்படுகின்றோம் என்ற ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாடு நமக்கு என்ன செய்தது என்பதை விட்டு நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும்.\nநாம் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் என்ன கடமைப்பாடு உள்ளது என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். ஒருவர் தன்னைப் பாதுகாக்கும் பிரஜையாக மாறினால் நாட்டையும் பாதுகாக்கின்ற பிரஜையாக மாற்றிக் கொள்ள முடியும்.\nநீங்கள் பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளீர்கள். ஆனாலும் நாட்டின் கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, விழுமியங்கள் பற்றி கற்றுக் கொள்ள வேண்டிய எனது நினைப்பாடாகும். அவ்வாறு கற்றுக் கொண்டால் நாட்டின் நல்ல பிரஜையாக செயற்பட முடியும்.\nஇளைஞர், யுவதிகளின் கடமையாக பெற்றோர்களை, ஆசான்களை கௌரவப்படுத்துவது முக்கிய கடமையாகும். அதேபோன்று சமூகம் மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களை கண்ணியப்படுத்துவது, அதனை கடைப்பிடிப்பதுடன், உற்றார் உறவினர்களின் மனங்களை புண்படுத்தாது வாழ வேண்டும்.\nகல்வி மற்றும் விழிப்புணர்வுகளை நல்ல முறையில் கற்று தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு நல்ல பிரஜையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். அத்தோடு நாம் அனைவரும் கற்பனையின் மூலம் நமது எதிர்காலத்தை நோக்கி செயற்பட்டால் முன்னேற முடியும் என்றார்.\nமட்டக்களப்பு சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் ரி.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரி தலைவர் எஸ்.ராஜேந்திரன், 23ம் இராணுவ பிரிவின் சிவில் உத்தியோகத்தர் எல்.கே.அமுணுகம, வாழைச்சேனை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பன்டார, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இசாக், முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நளிமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வட்டியில்லா கடன் திட்டம்\nNext articleஅரச சேவையில் இணைபவர்கள் தமிழ், சிங்கள மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும்.\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபொத்துவிலில் \"தோப்பாகிய தனி மரம்\" மர்ஹூம் அஷ்ரஃப் நினைவேந்தல்\nதலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முன்வாருங்கள்” அம்பாரை...\nமீராவோடை பிரதேச வைத்தியசாலையின் கௌரவிப்பு விழா\nஅஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திலுள்ளவர்கள் விழிப்படைவார்களா…\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு\nகுழப்பநிலையால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு அடுத்த அமர்வு 19ஆம் திகதி\nநல்லாட்சி அரசு புத்த பெருமானை விட ஞானசார தேரருக்கு மதிப்பளிப்பதாக முன்னாள் ஜானதிபதி மஹிந்த...\nமுஸ்லிம்களின் காணிப்பிரச்சினை பற்றிய சல்மானின் எம்பியின் பிரேரணைக்கு பிரதமர் சாதகமான பதில்\nஓட்டமாவடி – மஜ்மா கிராமத்தில் யானைகளின் தொல்லையால் வயல்கள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.cinehacker.com/gallery/actor-gallery/", "date_download": "2019-01-18T04:03:14Z", "digest": "sha1:4IDYXABJIGY3J2WBGYGOYR2VGSNIAW65", "length": 1879, "nlines": 51, "source_domain": "www.cinehacker.com", "title": "Actor Gallery – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/06/05111235/1167966/Bleeding-Steel-Movie-Review.vpf", "date_download": "2019-01-18T04:27:10Z", "digest": "sha1:FD2MH5K3RWBXAWRQ2X32GED6DRJKDHJE", "length": 17621, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bleeding Steel Review, Bleeding Steel, Jackie Chan, Show Lo, Ouyang Nana, Callan Mulvey, Leo Zhang, ப்ளீடிங் ஸ்டீல், ப்ளீடிங் ஸ்டீல் விமர்சனம், லியோ ஷாங், ஜாக்கி சான், ஷோ லோ, ஓயாங் நானா, காலன் முல்வி, டெஸ் ஹூப்ரிச்", "raw_content": "\nபோலீஸ் அதிகாரியான ஜாக்கி சானின் மகள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை பார்ப்பதற்காக ஜாக்கி சான் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில், விஞ்ஞானி ஒருவரை அவரது குழுவுடன் சென்று காப்பாற்றி வரும்படி ஜாக்கி சானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.\nஅந்த விஞ்ஞானி, தான் உருவாக்கும் மரபணு இதயத்தை ஆண்ட்ரூ என்பவரது உடலில் பொறுத்துகிறார். அதனால் தாக்குப்பிடிக்க முடியாத அந்த நபர், கொடூர அரக்கன் தோற்றத்திற்கு மாறுகிறார். பின்னர் அதே விஞ்ஞானி உருவாக்கும் அழிவே இல்லாத மரபணு மாற்றத்தை தன்னுள் செலுத்தி தன் பழைய தோற்றத்துக்கு மாறவும், இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கவும் திட்டமிடுகிறார்.\nஅதற்காக அந்த விஞ்ஞானியை கடத்தி, அவர் உருவாக்கிய மரபணுவை உபயோகப்படுத்தி அவரை கொல்லவும் திட்டமிடுகிறார். இந்த நிலையில், அவரை காப்பாற்றச் செல்லும் ஜாக்கி சானுக்கும், அவரை கடத்தி கொல்ல முயற்சிப்பவர்களுக்கும் சண்டை நடக்கிறது. இதில் அந்த விஞ்ஞானியை ஜாக்கி சான் காப்பாற்றி விடுகிறார். அதேநேரத்தில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த ஜாக்கி சானின் மகளும் இறந்து விடுகிறாள்.\nதான் உருவாக்கிய மரபணு உருவாக்கத்தை தன்னை காப்பாற்றிய ஜாக்கி சானின் மகளின் உடலில் செலுத்தி அவளை உயிர் பெற வைக்கிறார் அந்த விஞ்ஞானி. இதனால் பழைய நியாபகங்களை இழந்த அவளை ஒரு ஆசரமத்தில் சேர்த்து பாதுகாத்து வருகிறார் ஜாக்கி சான்.\nஇந்த நிலையில், ஜாக்கி சானின் மகளின் உடலில் இருக்கும் மரபணுவை எடுத்து தனது உடலில் செலுத்துவதற்காக ஜாக்கி சானின் மகளை ஆண்ட்ரூ கடத்துகிறார்.\nகடைசியில் அந்த மரபணுவை ஆண்ட்ரூ தனது உடலில் செலுத்திக் கொண்டாரா ஜாக்கி சான் அதனை தடுத்தாரா ஜாக்கி சான் அதனை தடுத்தாரா தனது மகளை காப்பாற்றினாரா தனது மகளுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்ததா அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nஜாக்கிசான் வழக்கம் போல தனது காமெடி கலந்த பேச்சு, ஆக்‌ஷன் என ரசிக்க வைத்திருக்கிறார். வயதாகிவிட்டதால் பெரிய அளவிலான சண்டைக் காட்சிகளில் ஈடுபடவில்லை என்றாலும், ரசிக்கும்படியான சண்டைக் காட்சிகளையே கொடுத்திருக்கிறார். ஷோ லோ, ஓயாங் நானா, காலன் முல்வி, டெஸ் ஹூப்ரிச் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.\nவில்லனிடம் இருந்து தனது மகளை காப்பாற்றும் வழக்கமான அப்பா கதையாக இருந்தாலும், திரைக்கதையில் மாற்றம் கொண்டுவந்து அதனை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார் லியோ ஷாங்.\nஃபெய் பெங்கின் பின்னணி இசை படத்திற்கு பலம். டோனி செங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `ப்ளீடிங் ஸ்டீல்' அடிதடி கலாட்டா.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் கடவுள் கையில் - அஜித் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/muthulakshmi-refuses-watch-vanayudham-161321.html", "date_download": "2019-01-18T04:17:22Z", "digest": "sha1:D5J3DN5RMBGVJIYZAQPWDTUEGH7DII6C", "length": 13642, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வீரப்பன் படம்... பார்க்க மறுக்கும் முத்துலட்சுமி! | Muthulakshmi refuses to watch Vanayudham | வீரப்பன் படம்... பார்க்க மறுக்கும் முத்துலட்சுமி! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nவீரப்பன் படம்... பார்க்க மறுக்கும் முத்துலட்சுமி\nசந்தனக்காட்டு வீரப்பன் குறித்து எடுக்கப்பட்டுள்ள படமான வனயுத்தத்தை பார்க்க மறுத்துவிட்டார் அவர் மனைவி முத்துலட்சுமி.\nபோலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் கதையை வனயுத்தம் என தமிழிலிலும், அட்டஹாசா என கன்னடத்திலும் படமாக்கியுள்ளனர்.\nஇதில் வீரப்பன் வேடத்தில் கிஷோர், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமி, வீரப்பன் தந்தையாக யோகி தேவராஜ் நடித்துள்ளனர். மற்றும் லட்சுமிராய், சிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரத் தயாக உள்ளது.\nஇந்த நிலையில் 'வனயுத்தம்' படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தில் தனது பாத்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளதாகவும் இதன் மூலம் தன் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது, படத்தை முத்துலட்சுமிக்கு போட்டுக் காட்ட வேண்டும் என இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி முத்துலட்சுமிக்கு படத்தைத் திரையிட்டு காட்ட இயக்குனர் முன் வந்தார். ஆனால் அவர் படம் பார்க்க மறுத்துவிட்டாராம்.\nஇதுகுறித்து இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறுகையில், \"நீதிமன்ற உத்தரவுபடி 'வனயுத்தம்' படத்தை முத்துலட்சுமிக்கு திரையிட்டு காட்ட இரண்டு நாட்கள் தயாராக இருந்தேன். அவர் படம் பார்க்க வரவில்லை. படத்தால் குழந்தைகள் நலன் பாதிக்கும் என்கிறார். வீரப்பனை வில்லனாக சித்தரித்து இருப்பதாகவும் கூறி வருகிறார். படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றால் வர மறுக்கிறார்.\nநடந்த சம்பவங்களைத்தான் படத்தில் வைத்துள்ளேன். யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இல்லை,\" என்றார்.\nஇந்தப் படத்தின் திரைக்கதையை வீரப்பனைச் சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரி விஜயகுமாருக்கு காட்டிவிட்டுத்தான் இயக்குநர் ரமேஷ் படமாக்கினார் என்று கூறப்படுகிறது. வீரப்பனை ஹீரோவாகக் காட்ட போலீஸ் அதிகாரிகள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்... முடிந்தவரை கேவலமாகத்தானே காட்டியிருக்கப் போகிறார்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்சேதுபதிக்கு சிரஞ்சீவி தந்த 'பர்த்டே கிப்ட்'.. கேக் வெட்ட இவ்வளவு பெரிய கத்தியா\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-18T04:34:58Z", "digest": "sha1:CPBZCR526K56R2T2LJPJN3L3JLX6VYT6", "length": 16087, "nlines": 157, "source_domain": "tamilandvedas.com", "title": "மேதை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.\nஅவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில் அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.\nஇசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்\nஅந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.\nஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.\nபிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக\nநீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.\n நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.\n அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம் கடைக்குளதான் நடந்தது. கடையின் மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.\nஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.\nபெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம் லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது\nசித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்\n“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா\nடாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா நீ பெரிய மேதை டா நீ பெரிய மேதை டா\n புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாதே (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.\n“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள் 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்\n(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன\nஇசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.\nபாடப்பாட ராகம், மூட மூட ரோகம்\n“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்\nபோலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:\nநான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.\nநான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்\nபாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்\nTAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்\nTagged சித்திரமும் கைப்பழக்கம், திருடன், பாடப்பாட ராகம், பியானோ, மேதை, வயலின்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/1805/", "date_download": "2019-01-18T03:16:57Z", "digest": "sha1:GHHQQOWHIILIV6KNRF5HRDZOETHKJP2U", "length": 16604, "nlines": 59, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆமாம் விதிவிலக்கல்ல… தினமணி தலையங்கம். – Savukku", "raw_content": "\nஆமாம் விதிவிலக்கல்ல… தினமணி தலையங்கம்.\nஎப்போதோ நடந்திருக்க வேண்டியது, காலதாமதமாக இப்போது நடந்திருக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை ஐயம்திரிபற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் செயல்பாடுகளில் இருந்த தவறை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகுதான் வேறு வழியே இல்லாமல் அவரது பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தே தனது கடமையைப் பிரதமர் நன்கு செய்யவில்லை என்பது உறுதியாகிறது.\n2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்க திமுக முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது, தயாநிதி மாறனுக்குத் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவி. அந்தப் பேராசைதான் இப்போது அந்தக் குடும்பத்தினர் ஒருவர்பின் ஒருவராக திகார் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட வழிகோலியிருக்கிறது.\nஅப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் தயாநிதி மாறன் 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது லாபம் கொழிக்கும் ஒன்றாக மாறத் தொடங்கியது. அதுவரை குறைந்த அளவிலான செல்பேசிகள் இருந்ததுபோய், ரிக்ஷா ஓட்டுநரும், காய்கறி வியாபாரியும், விவசாயியும், கட்டடத் தொழிலாளியும்கூட செல்பேசியும் கையுமாக இந்தியாவை ஒளிரச் செய்யத் தொடங்கிய காலகட்டம் அது.\n1994-ல் செல்பேசி சேவையில் ஈடுபடத் தொடங்கிய சிவசங்கரன் என்பவரின் “ஏர்செல்’ நிறுவனம் 1999 முதல் சென்னையைத் தவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் சேவைக்காக உரிமம் பெற்றது. 2003-ல் சென்னையிலும் சேவையில் ஈடுபட உரிமம் பெற்றதுடன், 2004-ல் விண்ணப்பித்திருந்த இந்தியாவின் 10 வெவ்வேறு பகுதிகளில் 7 பகுதிகளுக்கான உரிமத்தையும் பெற்றது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தயாநிதி மாறன் 2004-ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகிறார்.\nதான் விண்ணப்பித்திருந்த மீதமுள்ள 3 பகுதிகளுக்கு உரிமம் பெற தலைகீழாக நின்றும் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறார் அமைச்சர் தயாநிதி மாறன். ஏர்செல் நிறுவனம் மீதமுள்ள 3 உரிமங்களையும் பெற்றுவிட்டால் தொலைக்காட்சி டிடிஎச் சேவையைத் தொடங்கக்கூடும், அதனால் தங்களது குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் பாதிக்கப்படக்கூடும் என்பதுதான் தயாநிதி மாறனின் தயக்கத்துக்கான பின்னணி.\nஅரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் பணியாற்றுவேன் என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தயாநிதி மாறனின் அடுத்தகட்ட நடவடிக்கை அதைவிட மோசமானது. ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் இழுத்தடித்து சிவசங்கரனை உருட்டி மிரட்டி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்கிற நிறுவனத்துக்கு விற்றுவிடச் செய்திருக்கிறார் அமைச்சர் தயாநிதி மாறன்.\nரூ. 36,000 கோடி விலை மதிப்புள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ. 3,600 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனத்துக்கும் (74%), அப்போலோ குழுமத்துக்கும் (26%) வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டன. இந்த விற்பனை முடிந்ததுதான் தாமதம், முறையான கட்டணத்தைப் பெறுவதற்குக்கூட காத்திராமல் ஏர்செல் நிறுவனத்துக்கு மீதமுள்ள 3 உரிமங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 62 கோடி செல்பேசி வாடிக்கையாளர்களின் வியாபாரத்தைப் பெறும் வாய்ப்பை புதிய நிர்வாகத்தின்கீழ் உள்ள ஏர்செல் நிறுவனம் பெற்றது. இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்கிற நிறுவனம் சன் குழுமத்தின் டிடிஎச் சேவையிலும் எப்எம் சேவையிலும் ரூ. 600 கோடி முதலீடு செய்திருக்கிறது என்பது சிவசங்கரனின் குற்றச்சாட்டு.\nஅத்துடன் நின்றுவிடவில்லை தயாநிதி மாறனின் முறைகேடுகள். 2006-ல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர்களின் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற நிதியமைச்சகத்தின் கருத்தைப் பிடிவாதமாக எதிர்த்து, அது தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்கிற முறையில் தனது தனிப்பட்ட உரிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்றிருக்கிறார் தயாநிதி மாறன். ஒருவேளை, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.\nமாறன் சகோதரர்களின் முறைகேடான வியாபார வழிமுறைகள் என்றாவது ஒருநாள் அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிர்பாராத ஒன்றும் நடந்திருக்கிறது. மாறன் சகோதரர்களின் தாத்தாவான முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் விசித்திரமான வியாக்கியானம்தான் அது.\n“உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும்தானே. காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் “மெகா’ ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது\nNext story ஜார்ஜ் ஏமாற்றப் பட்டாரா \nPrevious story இன்று தயாநிதி… நாளை அழகிரி…. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/12/Haliem.html", "date_download": "2019-01-18T04:18:31Z", "digest": "sha1:NHL5YVGAVNTEJIG7WU5JZSDBUEJEFJZC", "length": 8158, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை – எம்.எச்.ஏ.ஹலீம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / அரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை – எம்.எச்.ஏ.ஹலீம்\nஅரசியல் கைதிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை – எம்.எச்.ஏ.ஹலீம்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து ஆராய்ந்து, விடுவிக்க கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர், எம்.எச்.ஏ.ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய, அவர்களை விரைவில் விடுதலைச் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்று (திங்கட்கிழமை) முற்பகல் கண்டிக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன் போது மேலும் தெரிவித்த அவர், ”கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் எதுவிது ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவர்களுக்கு இருக்கும் பிர்சினைகளைக் கூறினார்கள். நாம் அதற்கு இணங்கினோம். இது தொடர்பில் எங்கள் தலைவரும் தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.\nஅவர்கள் காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை, குறித்து கூறினார்கள். இதற்காக அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது. கலந்துரையாடி விடுவிக்கக் கூடியவர்களை விடுவிக்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jul-01/recent-news/141922-short-term-loans-things-to-take-care-of.html", "date_download": "2019-01-18T04:26:07Z", "digest": "sha1:ZYVSNNCJN2UXFALG2GAOKP3RCOSJD6AX", "length": 19124, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "குறுகிய காலக் கடன்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | Short Term Loans: Things To take care of - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nநாணயம் விகடன் - 01 Jul, 2018\nஇரட்டை இலக்க வளர்ச்சி நமக்கு சாத்தியமா\nசரிவில் மிட்கேப் பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்\nஇறக்கத்தில் மிட் & ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்வது\nஐ.சி.ஐ.சி.ஐ புதிய சி.ஓ.ஓ: 5 புதிய தகவல்கள்\nஈக்விட்டி ஃபண்டுகள்... உங்களுக்கு ஏற்றது எது\nநீண்ட கால முதலீடு... எதில், எவ்வளவு வருமானம்\nவாடகை ஒப்பந்தமும், குத்தகை ஒப்பந்தமும்..\nமுன்னேற்றத்துக்கான 7 சூப்பர் பவர் வழிகள்\nகுறுகிய காலக் கடன்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபிசினஸ் வெற்றிக்கு அனுபவம்தான் கைகொடுக்கும்\nஇந்தியாவை விட்டு வெளியேறும் புத்திசாலிகள்\nஏற்றுமதியில் இந்தியா வளர புதிய வியூகம்\nசந்தையின் ஒவ்வோர் இறக்கமும் முதலீட்டுக்கான வாய்ப்பே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: எஃப் & ஓ எக்ஸ்பைரி... திடீர் திருப்பம் வரலாம்\nஷேர்லக்: பைபேக் பங்குகள்... உஷார்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16\n- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனி\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு... எளிதாகப் பெற என்ன வழி\nஅதிக வட்டியில் வீட்டுக் கடன்... வேறு வங்கிக்கு இப்போது மாறலாமா\n - மெட்டல் & ஆயில்\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nகுறுகிய காலக் கடன்கள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஅதில் ஷெட்டி, சி.இ.ஓ, BankBazaar.com\nகையில் பணம் இல்லாத போது ஏற்படும் திடீர் செலவுகளைச் சமாளிக்க பலரும் வாங்குவது கடன்தான். தொகை பெரிதோ அல்லது சிறிதோ, கடன் வாங்கி அப்போதைய அவசரத்தை சமாளித்துவிடுவதுதான் பலருக்கும் இன்று வாடிக்கையான விஷயமாக ஆகிவிட்டது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமுன்னேற்றத்துக்கான 7 சூப்பர் பவர் வழிகள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/81064", "date_download": "2019-01-18T02:56:47Z", "digest": "sha1:RV3CIIAUNXAPYNTQXNOVO4JYMPSTYFXM", "length": 8812, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடியில் பாரிய விபத்து.ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலையில். | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News ஓட்டமாவடியில் பாரிய விபத்து.ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலையில்.\nஓட்டமாவடியில் பாரிய விபத்து.ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலையில்.\nஓட்டமாவடியைச் சேர்ந்த சுலைமான் ஓடாவியாரின் மகன் எஸ்.எல்.எம்.ஜனூஸ் (27) இன்று மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி – பஸ் விபத்தில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleசர்வதேசத்தின் பின்னணியிலேயே அனைத்தும் இடம்பெறுகிறது \nNext articleமின்னேரிய சிங்கள வியாபாரியின் இதயத்தை தொட்ட கதுருவெலை அஷ்ரப்.\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுல்மோட்டை உள்ளிட்ட பிரதேச முஸ்லிம்களின் காணிகளை பகுதியளவில் விடுவிக்க அரச அரசாங்க அதிபர் இணக்கம்.\nவாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தமான காணியில் சுற்றுலா மையம் அமையுமாகவிருந்தால் கலாச்சார சீர்கேடுகள் அதிகமாக ஏற்படும்...\nகண்டி திகண சம்பவம் தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇஸ்லாம் கூறும் உத்தமிகளாக நீங்கள் வரவேண்டும் மாணவிகள் மத்தியில் அதிபர் எம்.ரீ.எம்.பரீட்.\nஇம்மாதம் 13ஆம் திகதி மட்டக்களப்பில் சுகாதார அபிவிருத்திகள் கையளிப்பு – அமைச்சர் நஸீர்\nகடும்போக்குவாத சிங்கள அமைப்புக்களால் நல்லாட்சி ஒற்றுமை சீர்குலையும் அபாயம்-மண்டூரில் சுகாதார அமைச்சர் ALM.நஸீர்\n38 வருட கால ஆசிரியா் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை நஸ்லிமா அமீன் கெளரவிப்பு\nவாழைச்சேனை கும்புருமூலையில் விபத்து ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி\nஇரண்டரை வருடங்களில் ஊழல் செய்ததை தவிர உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை..\nஅன்று சிரிகொத்தவுக்குள் வைத்து ஞானசாரரை தாக்க முடிந்த ரனிலுக்கு இன்று ஏன் சட்ட நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/ganesha/", "date_download": "2019-01-18T03:54:54Z", "digest": "sha1:FPVRV56MDEOFLBLOZ5SEU4PLR3SQLKDW", "length": 3623, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "ganesha Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதிமிர் பிடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பு\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் …\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/tamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-18T04:14:48Z", "digest": "sha1:OUQGBTIGY3DI2JIATFA2Q2AX3EYSXMBS", "length": 11372, "nlines": 267, "source_domain": "onetune.in", "title": "கல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » கல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும்\nகல்யாணம் ஆன கணவனுக்கும் கல்யாணம் ஆகாத கணவனுக்கும்\n*ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்\nஆதரவு இன்றி நிக்குது மனசு…\nநாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….\nமனம் நிறைய பாராட்டி இருக்கலாம்..\nஅவளுக்கு பதில் – நான்\nவிட்டு விட்டு வந்து இருக்கலாம்…\nவிடுமுறை நாட்களில் – அவளை\nஊர் ஊராய் சுற்றி அவளை\nகேட்காத போதும் – ஒரு புடவை\nஅவளை தூங்க விட்டு இருக்கலாம்…\nநீ சாப்பிட்டியா என்று அவளை\nஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்…\nஎன்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்..\nஉடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது\nபிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு\nநான் கொஞ்சம் – அவளை\nநான் கடன் பட்டேனும் அவளை\nநான் பலமுறை கால் தடுக்கி\nகொண்டாடி இருக்க வேண்டும் …\nஎன்னை நீ மன்னித்து விடு…\nமூச்சு இழந்த – உன்\nபுகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு\nஒரு பிறப்பு இருக்கும் என்றால்\nநீயே என் மனைவியாய் வந்து விடு.\nநான் உன்னை கொண்டாட வேண்டும்..\nஇந்த நிலை யாருக்கும் வராமலிருக்க….\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\n5,500 ஆண்டு அல்ல சிந்து சமவெளி நாகரீகம் 8,000 ஆண்டு பழமையானது\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/10/23-30.html", "date_download": "2019-01-18T03:09:11Z", "digest": "sha1:GNDLGAJ6R36FG4M7XBJHY4ALJUV32OCD", "length": 11172, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "சோமாலியா ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல்! 23 பேர் பலி, 30 பேர் காயம்! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled சோமாலியா ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல் 23 பேர் பலி, 30 பேர் காயம்\nசோமாலியா ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல் 23 பேர் பலி, 30 பேர் காயம்\nஉள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.\nமத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் அல்ஷபாப் தீவிரவாத அமைப்பினர் கொன்று குவிக்கின்றனர். இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள ஒரு பிரபல உணவகம் மீது சனிக்கிழமை இரவு அல் ஷபாப் தீவிரவாதிகள் இரண்டு கார் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர்.\nஅந்நாட்டின் உள்துறை அமைச்சருக்கு சொந்தமானது அந்த விடுதி என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புப் படையினர் அந்த விடுதியில் தங்கி இருப்பதாக தீவிரவாத அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுதியின் கேட்டை தகர்த்து ஒரு கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nமுதல் தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ஒரு மினிபஸ் மூலம் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 23 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கம் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசோமாலியா ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல் 23 பேர் பலி, 30 பேர் காயம் 23 பேர் பலி, 30 பேர் காயம்\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53930-two-dead-for-fever-in-trichy-government-hospital.html", "date_download": "2019-01-18T02:56:50Z", "digest": "sha1:ZXKNNZHDX5KH5NBVNBIOCU5JBHGYEUBX", "length": 10739, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு | Two dead for fever in trichy government hospital", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு\nதிருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர்.\nஅரியலூர் செந்துறையைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு கடந்த பத்து நாட்களாக காய்ச்சல் இருந்ததாகவும், தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுந்தரவேல் இன்று உயிரிழந்தார்.\nஇதேபோல, திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ராணி என்பவரும், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் அனிதாவிடம் கேட்டபோது இருவருக்கும் நடத்தப்பட்ட பன்றிக்காய்ச்சல் சோதனையில் இருவருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிமோனியா காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.\nதிருச்சியில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உயிரிழப்புகள் இதுவரை இல்லை என்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 98 பேர் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதிமுக அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் : அமைச்சர் காமராஜ்\nகேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமித் ஷாவிற்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி\nவேகமாக பரவிய வதந்தி.. பால், தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்களின் அவல நிலை..\n“எனக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை” - நடிகர் சரவணன் விளக்கம்\nகோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு\nதிருவாரூரில் மக்களை கலங்க வைக்கும் காய்ச்சல்கள்\nபன்றிக்காய்ச்சலுக்கு ஒரேநாளில் 6 பலி\nகர்ப்பிணியான பெண் காவலருக்கு பன்றிகாய்ச்சல் \nபன்றி, டெங்கு காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் 29 பேர் பலி\nகாய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nRelated Tags : திருச்சி அரசு மருத்துவமனை , காய்ச்சல் , நிமோனியா காய்ச்சல் , Fever , Trichy government hospital\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுக அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் : அமைச்சர் காமராஜ்\nகேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-18T02:59:42Z", "digest": "sha1:ZEHD7CNAAOCQ64HS4PRF37YDM3DDAUSS", "length": 4303, "nlines": 95, "source_domain": "www.tamilarnet.com", "title": "மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை - TamilarNet", "raw_content": "\nமன அழுத்தத்தில் இருக்கும் நடிகை\nதமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம்.\nதமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒல்லி நடிகர் வலம் வந்தாராம். சமீபத்தில் நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும், தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார் என்றும், விரைவில் சினிமாவுக்கு முழுக்க போடப்போகிறார் என்றும் செய்திகள் பரவியதாம். இதனால் நடிகை கடும் ஆத்திரம் அடைந்துள்ளாராம்.\nஇந்த வதந்திகள் ஆதாரமற்றவை. எதிலும் உண்மை இல்லை. எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் கர்ப்பமாகவும் இல்லை. என்னை அடையாளம் காட்டிய சினிமாவை விட்டு நான் எப்படி போவேன் 20 வயதில் நடிக்க வந்தேன், இப்போது எனக்கு 32 வயதாகிறது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.\nஇதுபோன்ற தொடர் புரளிகள் எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றது என்று பலரிடமும் கூறி வருகிறாராம்.\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE", "date_download": "2019-01-18T03:31:06Z", "digest": "sha1:XZFMBB5HLCPBRMWKZJWLBVJIILNHLVI7", "length": 12608, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "கலாநிதி ஐ.எச்.கே. மஹானாம | தினகரன்", "raw_content": "\nHome கலாநிதி ஐ.எச்.கே. மஹானாம\nரூபா 2 கோடி இலஞ்சம்; மஹானாம, திஸாநாயக்கவுக்கு பிணை\nஇலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழாமின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.ரூபா 2 கோடி (ரூ. 20 மில்லியன்) இலஞ்சம்...\nஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க...\nமஹானாம, திஸாநாயக்கவுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க...\nமஹானாம, திஸாநாயக்கவுக்கு வழக்கு முடியும் வரை பிணை கிடையாது\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க...\nஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க...\nஜனாதிபதியின் முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு வி.மறியல் நீடிப்பு\nகைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...\nநீக்கப்பட்ட மரக்கூட்டுத்தாபன தலைவரின் இடத்திற்கு புதிய நியமனம்\nஅரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்றைய தினம் (...\nகைதான ஜனாதிபதி செயலக பிரதானி உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல் (UPDATE)\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/8993.html", "date_download": "2019-01-18T03:47:14Z", "digest": "sha1:W2LXPXKJ6IAWDND25ZUDNDJ7YSTHX4OU", "length": 19286, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "பாலகுமாரனிற்கு பிரபாகரன் கொடுத்த அதிர்ச்சி! – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 02 - Yarldeepam News", "raw_content": "\nபாலகுமாரனிற்கு பிரபாகரன் கொடுத்த அதிர்ச்சி – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\nபாலகுமாரனிற்கு பிரபாகரன் கொடுத்த அதிர்ச்சி – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன – இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\n300 வீரர்கள் படத்தில் பிரமாண்ட எதிரியுடன் சிறிய, உறுதியான, தாய்நிலத்தில் பற்றுக்கொண்ட படை மோதி அழியும். நிறைய சலுகைகள் கொடுத்து சரணடையுமாறு பாரசீக மன்னன் கேட்டுக்கொண்டபோதும், ஸ்பார்ட்டா மன்னன் லியானிடஸ் சரணடையவில்லை. அவரின் முடிவுடனேயே படைவீரர்களும் இருந்தனர். வெற்றி அல்லது வீரமரணம்தான் அவர்களின் நிலைப்பாடு.\nஸ்பார்ட்டன்களின் வீரம், படம் எடுக்கப்பட்ட விதம், திரைக்கதை, உணர்வுபூர்வ நடிப்பு என எல்லாம் சேர்ந்து படத்தை மெகாஹிட்டாக்கியது. உலகம் முழுவதும் உள்ள அநீதிக்கெதிரான, போராடும் மக்கள் அனைவரின் இதயத்தில் தங்கியபடம் இது.\nஅந்தப்படம் பிரபாகரனின் இதயத்திலும் தங்கிவிட்டது.\nபிரபாகரன் அந்தப்படத்தை சுமார் 20 தடவைகளிற்கும் அதிகமாக பார்த்துவிட்டார். எல்லாப் போராளிகளும் அந்தப்படத்தை பார்க்க வேண்டுமென்பதிலும் கூடுதல் ஆர்வமும் காட்டினார். தமிழில் வெளியானால் கூடுதல் நன்மையென நினைத்து, தமிழ் மொழிபெயர்ப்பையும் செய்ய உத்தரவிட்டார்.\nஅந்த சமயத்தில் விடுதலைப்புலிகளிடம் திரைப்பட மொழிபெயர்ப்பு பிரிவு இருந்தது. தமக்கு தேவையான, நல்ல படங்களை அவர்கள் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் தமிழாக்கத்தில் 300 வீரர்கள் வெளியாகியது. அதுதவிர, 300 பருத்திவீரர்கள் என்ற பெயரில் இந்திய தமிழாக்கமும் வெளியானது.\nபல்வேறு சந்தர்ப்பங்களில் போராளிகள், முக்கியஸ்தர்களிடம் அந்த படம் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். 300 வீரர்கள் படம் வெறும் படமாக அல்லாமல், ஒரு கொள்கையாக… சித்தாந்தமாக பிரபாகரன் நினைத்தார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.\nவிடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராக இருந்தவர் பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர். பின்னர் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போனவர்.\nஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.\nகிளிநொச்சியில் பாலகுமாரனின் வீடு இருந்தது. கிளிநொச்சி குள அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் முதலாவது பெரிய வீதியில்-பரவிப்பாஞ்சான்- அவரது வீடிருந்தது. அங்கு கிளிநொச்சியில் வாழ்ந்த படைப்பாளிகள், அரசியல் விமர்சகர்கள் என சிலர் கூடிக்கதைப்பது வழக்கம்.\nஅது சமாதானப்பேச்சுக்கள் குழப்பமான சமயம். யுத்த தயாரிப்புக்களில் இருதரப்பும் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தன. வன்னிக்கான தரைவழிப்பாதைகள் மூடப்பட்டுவிட்டன.\nநீண்ட சமாதானத்தின் பின்னர் யுத்தம் ஆரம்பிக்கின்றதென்பதும் அவர்கள் மிரண்டுவிட்டார்கள். பாலகுமாரனும் மிரண்டுவிட்டார். அரசாங்கத்துடன் விட்டுக்கொடுப்பாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை போன்ற ஒரு கருத்தை அந்த வட்டம் ஏற்படுத்திக்கொண்டது. அந்தக்கருத்தை விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென விரும்பினார்கள். ஆனால் அது அவர்களால் முடியாமல் இருந்தது.\nஇராணுவத்தின் பிடியில் பாலகுமாரனும், மகனும்\nபுலிகளுடன் இருந்த அரசியல் விமர்சகர்கள், புத்திஜீவிகள் எனப்படுபவர்கள் கிளிநொச்சியிலிருந்த புலிகளின் அரசியல்த்துறை செயலகம், ஈழநாதம் பத்திரிகை, புலிகளின்குரல் வானொலி, தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பனவற்றை உள்ளடக்கிய வட்டத்தில்த்தான் இருந்தார்கள். இந்த வட்டம் புலிகளின் கொள்கை முடிவை எடுப்பதல்ல. எடுக்கப்பட்ட முடிவுகளை அறிப்பவை. பிரபாகரனிற்கு பேசிக்கொண்டிருப்பவர்களில் நம்பிக்கை கிடையாது. அதனால் இப்படியானவர்களை சற்று தொலைவிலேயே வைத்திருந்தார். புலிகளின் கொள்ளை முடிவிற்கும் இந்த வட்டத்திற்கும் தொடர்பிருக்கவில்லை.\nதமது முடிவை எப்படி பிரபாகரனிடம் சேர்ப்பிப்பதென அவர்கள் தலையை பிய்த்துக்கொண்டு, இறுதியில் பாலகுமாரனிடம் அந்த பொறுப்பை கொடுத்தனர். (இந்த விசேட தொடர், தமிழ்பக்கத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் மட்டுமே இனிவரும் காலத்தில் பிரசுரமாகும். தமிழ் பக்கத்தை லைக் செய்து வைத்திருப்பதன் மூலம், எதிர்காலத்தில் சிரமமின்றி தொடரை படிக்க முடியும். கூடவே, இன்னொரு நன்மை, அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். (யாழ்தீபம் முகப்புத்தகத்தை லைக் செய்ய இங்கு அழுத்துங்கள்) தமபாலகுமாரனும் அதே நிலைப்பாட்டில் இருந்ததால், விவகாரம் சுலபமாகிவிடும் என அவர்கள் நினைத்தனர். தமது யோசனைகளை ஒரு அறிக்கையாக தயாரித்தும் வைத்திருந்தார்கள்.\nஆனால், அந்த சமயத்தில் பாலகுமாரனாலும் பிரபாகரனை சந்திக்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலனில்லை. இறுதியில், அதனை பிரபாகரனின் முகவரியிட்டு, அவரது பாதுகாப்புப்பிரிவிடம் சேர்ப்பித்து விட்டார்கள். இது நடந்தபோது யுத்தம் ஆரம்பிக்கவிருந்த சமயம்.\nஇந்த கடிதத்திற்கு பிரபாகரனிடமிருந்து பதிலே வரவில்லை. அதை படித்ததைபோல, விடயத்தை தெரிந்ததைபோல காட்டிக்கொள்ளவுமில்லை. தான் அனுப்பிய கடிதம் கிடைத்திருக்குமோ, இல்லையோ என்ற குழப்பத்தில் பாலகுமாரன் இருந்தார்.\nஇதற்கு பின் பலமாதங்கள் கழித்து, சாள்ஸ்அன்ரனி படையணியின் சிறப்பு நிகழ்வொன்று நடந்தது. அப்பொழுது யுத்தம் மன்னாரில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. பிரபாகரன் கலந்து கொண்டார். முக்கிய தளபதிகள், பிரமுகர்களையும் சாள்ஸ் அன்ரனி படையணி அழைத்திருந்தது. பாலகுமாரனும் போயிருந்தார்.\nபிரபாகரன் முன்வரிசையில் இருந்தார். தளபதிகளும் இருந்தனர். வரிசையின் முடிவில் பாலகுமாரனும் இருந்தார். நிகழ்வு முடிந்து புறப்படுவதற்காக கதிரையிலிருந்து பிரபாகரன் எழுந்து வந்தார். வரிசையின் முடிவிலிருந்த பாலகுமாரனை கண்டதும் ‘அண்ணை… எப்பிடியிருக்கிறியள்’ என கேட்டு, மிகச்சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சுகநலன்களை விசாரித்து கொண்டார். புறப்படும் போது ‘நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது’ என கூறி, தனது உதவியாளரை கூப்பிட்டு, ‘அண்ணைக்கு ஒரு சி.டி குடுத்துவிடுங்கோ’ என்றுவிட்டு புறப்பட்டு விட்டார்.\nவீட்டுக்கு வந்து படத்தை போட்டுப்பார்த்தார் பாலகுமாரன். அது 300 பருத்திவீரர்கள் படம்.\nபாடசாலை சீருடையுடன் காதலனைத் தேடிச் சென்ற மாணவி மீண்டும் ஏற்க மறுத்த பெற்றோர்…. \nவெளிநாடு ஒன்றில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் இளைஞன்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/09/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-01-18T03:57:05Z", "digest": "sha1:SWPDPMQWQPSUNSY5SVUO5BKIQOCJZTZ7", "length": 8244, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "நீலகிரி: வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகள் வருகை – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நீலகிரி / நீலகிரி: வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகள் வருகை\nநீலகிரி: வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகள் வருகை\nவாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகள் வெள்ளியன்று நீலகிரிக்கு கொண்டு வரப்பட்டது.\nநீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளியன்று கொண்டு வரப்பட்ட வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். இதன் ஆட்சியர் கூறுகையில். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 1,720 வாக்குபதிவு இயந்திரம் மற்றும் 930 கட்டுப்பாட்டு இயந்திரம் கடந்த 21.06.2018 அன்று வரப்பெற்று கூடுதல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்களித்ததை சரிபார்க்கும் கருவி 930 தற்போது பெங்களுர் பெல் கம்பெனியில் இருந்து உரிய பாதுகாப்புடன் வரப்பெற்றுள்ளது. அதனை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்தபிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து சரிபார்த்து, மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ப.செல்வராஜ், தனிவட்டாட்சியர் தேர்தல் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nநீலகிரி: வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகள் வருகை\nஆளும் வர்க்கம் வரையும் சித்திரத்தில் நீங்களும் தேச விரோதியாகலாம் கோத்தகிரி கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை பேச்சு\nநீலகிரியில் கட்சிக் கூட்டம் நடத்த அரசு அலுவலகத்தை பயன்படுத்திய அதிமுக எம்.பி\nதமிழக எல்லையில் தொடரும் ஹவாலா பணம் கடத்தல்\nஉதகை: ரோஜா கண்காட்சி துவக்கம்…\nசொகுசு விடுதிகளுக்கு நோட்டீஸ்: வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி\nஅரசு மருத்துவ, பொறியியல் கல்லூரியை அமைத்திடுக வாலிபர் சங்க நீலகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44329&ncat=1494&Print=1", "date_download": "2019-01-18T04:24:15Z", "digest": "sha1:AJMAFQOZ2YAOFKRKFZ6DJAU5CTRYRB7K", "length": 7771, "nlines": 129, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "டயட் சமையல்: கேப்சிகம் வெஜ் ஆம்லெட் | ருசி | Rusi | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி\nடயட் சமையல்: கேப்சிகம் வெஜ் ஆம்லெட்\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nசபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி ஜனவரி 18,2019\nகடலை மாவு : 1/2 கப்\nகேப்சிகம் : 1 பெரியது\nமிளகாய் தூள் : 1 டீஸ்பூன்\nசோள மாவு : 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் : 2\nமிளகு தூள் : 1/2 டீஸ்பூன்\nமல்லி இலை : சிறிதளவு\n* குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதன் விதைப் பகுதியை தனியே பிரித்து வைக்கவும்.\n* வெங்காயம், தக்காளி, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோளமாவு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், மல்லி இலை, பச்சை மிளகாய், குடைமிளகாய் விதைகள் ஆகியவற்றை சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவுப் பதத்திற்கு தயார் செய்துகொள்ளவும். தேவைக்கேற்ப மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.\n* வாணலி சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு அதன் மீது வட்டமாக நறுக்கிய குடைமிளகாயை வைக்கவும். அந்த வட்டத்துக்குள், கலந்து வைத்திருக்கும் மாவை விடவும். குடைமிளகாயை சுற்றி எண்ணெய் விட்டு, இரண்டு பக்கம் நன்கு வேகவிட்டு எடுத்தால், சுவையான கேப்சிகம் வெஜ் ஆம்லெட் தயார்.\nகதளி வாழை பழ பாயாசம்\nஆரோக்கிய சமையல்: முருங்கைக்காய் சூப்\nசெட்டிநாடு சுவை: கறி பொடிமாஸ்\nசுகம் தரும் 'சுக்கு மல்லி காபி'\n» தினமலர் முதல் பக்கம்\n» ருசி முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/12/blog-post_1.html", "date_download": "2019-01-18T03:03:55Z", "digest": "sha1:6WGRLC4UM2REWK33LC5X2D7HFL5H7ZJO", "length": 5768, "nlines": 85, "source_domain": "www.tamilarul.net", "title": "கற்றலில் உதவி கரம் நீட்டுவோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கற்றலில் உதவி கரம் நீட்டுவோம்\nகற்றலில் உதவி கரம் நீட்டுவோம்\nவெள்ள அனர்த்த பேரிடல் காரணமாக\nகற்றல் உபகரணங்களை இழந்து தவிக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான \"கற்றல் உபகரணங்களை வழங்கும் பணியில் சிறகுகளுடன் இணையுங்கள்.\nஉங்களால் இயலுமானவரையிலான கற்றல் உபகரணங்களை வழங்க முன்வாருங்கள்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/100434", "date_download": "2019-01-18T03:14:09Z", "digest": "sha1:INGHAIUU3BU4MDD62RXDCIWRYK7IBICH", "length": 12547, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "அக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை\nஅக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை\nஅக்குறணையில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள, 4 மாடிகள் கொண்ட நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு இடையூறாக இருக்கின்ற நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பழைய கட்டிடத்தை உடைத்துவிட்டு வேலைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை, இன்று (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.\nதற்போது இயங்கிவரும் பழைய சந்தை கட்டிடத்தை உடைப்பதற்கு அங்கு இயங்கிவரும் அரச வங்கியொன்று காலஅவகாசம் கோரியிருந்தது. இதனால் புதிய கட்டிடத்தை அமைப்பதில் இழுபறி நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துஇ பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலான பேச்சுவார்த்தை இன்று அக்குறணையில் நடைபெற்றது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய சந்தை கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்திருந்தார். இதற்கு 320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்‌ளது. எனினும், பழைய கட்டிடத்தை உடைப்பதில் பிரச்சினைகள் இருப்பதால், புதிய கட்டிடத்துக்கான வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nநிலக்கீழ் வாகன தரிப்பிடத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட தள மற்றும் முதலாம் மாடிகளில் தலா 18 வீதம் 36 கடைகளும் ஒரு தகவல் பிரிவும், அனைத்து வங்கிகளுக்குமான ஏ.ரி.எம். இயந்திரங்களும் மூன்றாம் மாடியில் அக்குரணை பிரதேச சபைக்கான உப அலுவலகம் மற்றும் காரியாலயங்களும் நான்காம் மாடியில் ஒரு சிறிய கேட்போர் கூடம் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அடங்கலாக அனைத்து மாடிகளிலும் கழிவறை வசதிகளும் புதிய சந்தை கட்டிடத் தொகுதியில் அமைக்கப்படவுள்ளன.\nஇக்கலந்துரையாடலில், தபால் மற்றும் தபால்துறை, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேக செயலாளர் எம். நயீமுல்லாஹ், அக்குறணை பிரதேச செயலாளர், பொதுச்சந்தை திட்ட பொறியியலாளர், அக்குறணை பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பொதுச்சந்தையில் இயங்கும் வங்கியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nPrevious articleகல்குடா தொகுதிக்கு புதிய அமைப்பாளர் தேவையா\nNext articleமுதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n“பாதுகாப்பாக சென்றுவாருங்கள்’’ மாணவிகளுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு.\nகல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு\nஅக்கரைக்கு வெளியிலும் சிந்திப்பாரா அதாவுல்லா\nநாபீர் பெளண்டேசனினால் சம்மாந்துறை அல்- முனீர் பாடசாலைக்கு மின் விசிரிகள் வழங்கிவைப்பு\nஅன்று ஹக்கீமை தலையில் சுமந்தவர்கள், இன்று தலையெடுக்க காத்திருக்கும் நிலை\nகாபட் வீதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்.\nஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் சிரமதான நிகழ்வு\nகிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரின் தீர்மானத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு\nஜனாஷாக்களும் கவனிக்க வேண்டிய விடயங்களும்\nமூத்த போராளி ஜப்பார் அலியின் மறைவு கட்சிக்கும் சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பாகும் -முன்னாள் கிழக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.karaitivu.org/new/karaitivupakavansricatyacayicevanilaiyattin37vatuantuniraivuvila", "date_download": "2019-01-18T04:07:35Z", "digest": "sha1:HDOLYIA57UFD7MANPEUM2S5MNPEWA6PU", "length": 2854, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 37 வது ஆண்டு நிறைவுவிழா - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 37 வது ஆண்டு நிறைவுவிழா\nகாரைதீவு பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தின் 37 வது ஆண்டு நிறைவுவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றபோது பழைய தபாலக வீதியை ஸ்ரீ சத்ய சாயி வீதி எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்ட பழைய தபாலக வீதி திறந்துவைக்கப்பட்டது. தலைவர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நகர சங்கீர்த்தனத்தையும் வீதியின் புதிய பெயப்பலகையை கிழக்குமாகாண சாயி இணைப்பாளர் எம்.இளம்குமாரன் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ. செ.இராசையா உள்ளிட்டோர் திறந்துவைப்பதையும்ம் பக்தர்கள்வழிபாடுகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.\nபடங்கள் : திரு.வி.ரி.சகாதேவராஜா, திரு.வ.சிவகரன் மற்றும் திரு. அ.ரதீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/tag/bigg-boss-tamil-2/", "date_download": "2019-01-18T04:06:09Z", "digest": "sha1:TT2ADLGG3JOSOB4FQBLCDLIWE4CU3A3Q", "length": 2665, "nlines": 79, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Bigg Boss Tamil 2 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசற்று முன் மஹத் வெளியிட்ட வீடியோ சிம்புவா\nBigg Boss 2 Unseen: வெளியில் வந்ததாலும் பாலாஜியுடன் சேர்ந்து வாழமாட்டேன் விரக்தியில் பாலாஜி \nBigg Boss 2 Unseen: விஜயலக்ஷ்மியின் புதிய யுக்தி\nBigg Boss 2 Unseen: இவர்கள் அழுவதிற்கு காரணமான அந்த கடிதம்\nBigg Boss 2 Unseen: மஹத்தை வெளியேற்ற Housemates செய்த காரியம்.. 😃😃 மகிழ்ச்சியில் மக்கள்\nBigg Boss 2 Unseen: காதலை ஒப்புக் கொண்ட மஹத் சந்தோஷத்தில் யாஷிகா\nBigg Boss 2 Unseen: பிக்பாஸ் யாசிக்காவிற்கு கொடுக்க போகும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-01-18T03:52:07Z", "digest": "sha1:MRS5DCE5MW2DE3VXJWHZOKULR76X2GAA", "length": 4342, "nlines": 94, "source_domain": "www.tamilarnet.com", "title": "வட அமெரிக்காவில் சிறப்பான WIFI வசதி கொண்ட பட்டியலில் கனடா விமான நிலையங்கள் - TamilarNet", "raw_content": "\nவட அமெரிக்காவில் சிறப்பான WIFI வசதி கொண்ட பட்டியலில் கனடா விமான நிலையங்கள்\nவட அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் WiFi வசதிகள் அடிப்படியில் கனடாவின் கால்கரி விமான நிலையம் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.\nசிறப்பான முறையில் வழங்கப்படும் WiFi வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதல் 10 இடங்களிற்குள் 3 ஆவது இடத்தில் கால்கரி விமான நிலையமும், 7 ஆவது இடத்தில் வான்கூவர் சர்வதேச விமான நிலையமும் இடம்பெற்றுள்ளது.\nஅந்தவகையில் கால்கரி விமான நிலையத்தில், WiFi வசதிகள் தரவிறக்கத்திற்காக 67.23 (Mbps) மற்றும் தரவேற்றம் 87.99 (Mbps) ஆகவும் காணப்படுகின்றது.\nமேலும், இந்த பட்டியலில் 23 ஆவது இடத்தில் ரொறன்ரோ விமான நிலையம் காணப்படுவதுடன், அதுமட்டுமன்றி மோசமான விமான நிலையமாக மொண்ட்ரியால் சர்வதேச விமான நிலையம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/7177.html", "date_download": "2019-01-18T03:13:32Z", "digest": "sha1:SOSIXNTLN4DDBAXYWRZZIFS3362LAUAX", "length": 5851, "nlines": 89, "source_domain": "www.yarldeepam.com", "title": "சட்ட விரோத வலைகளுடன் சிக்கிய மீனவர்கள் -வவுனியாவில் சம்பவம்!! - Yarldeepam News", "raw_content": "\nசட்ட விரோத வலைகளுடன் சிக்கிய மீனவர்கள் -வவுனியாவில் சம்பவம்\nசட்ட விரோத வலைகளுடன் சிக்கிய மீனவர்கள் -வவுனியாவில் சம்பவம்\nசட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி குளத்தில் மீன்பிடித்த மீனவர்கள் மூவர் இன்று காலை வவுனியா உழுக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வலைகளும், படகுகளையும் கைப்பற்றப்பட்டன என்று மாவட்ட தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து இலங்கை தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகராசபை, மாவட்ட நீர் உயிரினச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட பொருள்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.\n5 வயது சிறுமியை – பட்டினியால் கொலை செய்த தாய்\nவவுனியாவில் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/galigamuwa/office-equipment-supplies-stationery", "date_download": "2019-01-18T04:30:04Z", "digest": "sha1:HYHAY5CMZWIXKHUZEY6U6QQG43QFVMVZ", "length": 3950, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "கலிகமுவ | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/horana/music-books-movies", "date_download": "2019-01-18T04:34:17Z", "digest": "sha1:VS53A7YBXW43TORM3JQIICOK5R2ZOGCL", "length": 3861, "nlines": 67, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/sep/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2998577.html", "date_download": "2019-01-18T03:29:43Z", "digest": "sha1:UHRJ7XX67GOLG4EB7VXV63ZLONU7GHID", "length": 7622, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து\nBy DIN | Published on : 12th September 2018 05:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் அருகே சின்னவாடியில் உள்ள கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில், அறை ஒன்று முற்றிலும் சேதமடைந்தது.\nசிவகாசியை சேர்ந்த கனகவேல் மகன் ஜெய்சங்கர் என்பவர், சின்னவாடி கிராமத்தில் கார்னேசன் பேப்பர் கேப் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.\nஇந்த ஆலையில், கேப் வெடி தயாரிக்கும் பணியில் சுமார் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேப் வெடியை ஒரு அறையில் காய வைத்துவிட்டு தொழிலாளர்கள் சென்றுவிட்டனர். பின்னர், உராய்வு காரணமாக பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியதில், அந்த அறையின் மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முற்றிலும் சேதமடைந்தன.\nதகவலின்பேரில், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.\nஇது குறித்து வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-villupuram/cuddalore/2018/sep/11/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998107.html", "date_download": "2019-01-18T03:02:16Z", "digest": "sha1:HP6WSOPE2NQFJ5BPDMOLQPNY354DYIBN", "length": 4147, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019\nகடலூரில் காங்கிரஸ் தலைமையில் அனைத்துக் கட்சியினர் திங்கள்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. அதன்படி, மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. மாலையில், கடலூரில் தலைமை அஞ்சல் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கே.வேலுசாமி வரவேற்றார். மாநிலப் பொதுக்குழு என்.குமார் முன்னிலை வகித்தார். பொதுச் செயலர்கள் ரவிக்குமார், ஓவியர் ரமேஷ், கிஷோர் குமார், பார்த்தீபன், காமராஜ், ராஜேஷ், வட்டாரத் தலைவர் ரமேஷ், ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் திலகர் உட்பட உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைசெல்வன, மாநில நிர்வாகி த.ஸ்ரீதர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவரணி மாநில நிர்வாகி அருள்பாபு உளளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.\nஆரணியில் தார்ச் சாலைப் பணி: அமைச்சர் ஆய்வு\nபாமக சார்பில் 200 இடங்களில் கொடியேற்றம்\nஇரு ஜோடி கண்கள் தானம்\nவிசிக சார்பில் சமத்துவப் பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/11_64.html", "date_download": "2019-01-18T03:23:13Z", "digest": "sha1:NEHQICKZSAMJPV2LDZDW3ZBVDBJP6Q3F", "length": 8817, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஅரசியலமைப்பு நிர்ணயச்சபையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவேண்டும். அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.\nஅமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் – பாதிப்பு ஏற்பட்டதா\nஅதேபோல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிப்பதால் முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா\nஎனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணையவேண்டும்.\nகடந்த 50 வருடங்களில் வடக்கு பகுதியில் பெரிதாக எவ்வித தொழிற்சாலையும் உருவாகவில்லை. வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.\nஅதேவேளை, காலைநிலை மாற்றத்தால் இன்னும் 40ஆண்டுகளில் வடக்கு பகுதி அரைப்பாலைவனமாக மாறக்கூடும். அதை சமாளிப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் ஆராய வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-01-18T04:14:55Z", "digest": "sha1:P3DW5XIR4K5JHRRWYYUOS6WP4XHGUAGB", "length": 11322, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இராணுவத்தினரை போன்று செயற்படும் வனவளத் திணைக்களத்தால் மக்கள் அவதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nகொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nஇராணுவத்தினரை போன்று செயற்படும் வனவளத் திணைக்களத்தால் மக்கள் அவதி\nஇராணுவத்தினரை போன்று செயற்படும் வனவளத் திணைக்களத்தால் மக்கள் அவதி\nவடக்கில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வந்ததைப்போன்று தற்போது தொல்லியல் திணைக்களமும் வனவளத் திணைக்களமும் காணிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முல்லைத்தீவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமுல்லைத்தீவு-புளியமுனைப் பகுதியிலுள் 720 ஏக்கர் காணிகள் 1972 ஆம் ஆண்டு தங்களுக்கு பயிர்ச்செய்கைக்காக கையளிக்கப்பட்டதாகவும் யுத்தம் இடம்பெற்ற காரணமாக பயிர்ச்செய்கையை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் செம்மலையிலுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇருப்பினும் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் அப்பகுதியில் மீண்டும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் வனவளத் திணைக்களம் குறித்த நிலம் தங்களுக்கு சொந்தமானதென தெரிவித்து அந்நிலத்தை அபகரித்து பெயர் பலகை இட்டுள்ளதாகவும் அம்மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த மூன்று வருடங்களாக புளியமுனைப் பகுதியிலுள்ள காணிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் இவ்வருடம் அப்பகுதியில் பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காணிகளுக்குள் நுழைந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வனவளத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறித்த வனவளத் திணைக்களத்தின் செயற்பாட்டால் 350 குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு தொல்லியல் திணைக்களம் ஒரு புறத்திலும் வனவளத் திணைக்களம் மறுபுறத்திலும் தங்களுக்கு துன்பத்தை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்றன” என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை காணிகளுக்கான ஆவணங்கள் மக்களிடம் உள்ளதாகவும் அவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டமைக்கான தடையங்கள் காணப்படுவதாகவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.\nஆகையால் தமிழ் அரசியல் தவைலர்கள் இம்மக்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதில் கூடிய அக்கறை செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய இராணுவத்தின் நடவடிக்கையால் பயங்கரவாதிகளுக்கு இழப்பு – இராணுவ தளபதி\nஇந்திய இராணுவத்தின் நடவடிக்கையால், பயங்கரவாதிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத்\nகோயிலுக்குள் செல்லவிடாது தடுத்த தேரர்கள்: தடையையும் மீறி மக்கள் வழிபாடு\nமுல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்த தேரர்களின் எதிர்ப்பை\nநல்லாட்சியை நிலைநாட்ட வந்தவர்கள் ஜனநாயகத்தையே இல்லாது செய்துள்ளனர்: நாமல்\nநல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்று வந்தவர்கள், நாட்டில் ஜனநாயகத்தையே இல்லாது செய்துள்ளார்கள் என நாடாளு\nபா.ஜ.க.வுக்கு எதிராக எந்த கூட்டணியாலும் செயற்பட முடியாது: மோடி\nபா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிராக அமையும் எந்த கூட்டணியும் நிலைக்காதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து\nசவேந்திர சில்வாவிற்கெதிராக நாடாளுமன்றில் போர்க்கொடி: சம்பந்தன்\nஇராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, நாடாளுமன்றில் தமிழ்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-01-18T04:15:26Z", "digest": "sha1:F4QHYULZG3QCHJOSG2UEKQQYT62AC2LC", "length": 8543, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "புதிய அரசாங்கத்துடன் இணைவதா? – ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்கின்றார் மஹிந்த! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை\nகொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\n – ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்கின்றார் மஹிந்த\n – ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்கின்றார் மஹிந்த\nபுதிய அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணையுமா இல்லையா, என்பது குறித்து ஜனாதிபதியே தீர்மானிப்பார் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு புதிய அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று வரை தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கட்சி தாவலில் ஈடுபட்டவர்கள் மற்றும் மற்றும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் மைத்திரி\nஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅ\nஜனாதிபதி தலைமையில் சுதந்திரக்கட்சி கூட்டம் – ஒரே கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சு\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று\nபுதிய ஆளுநர்களை சந்தித்து மக்கள் சேவையிலும் அபிவிருத்தி பணிகளிலும் ஆளுநர்களின் பொறுப்பு என்னவென்பதை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாக\nபுதிதாக நான்கு நீதியரசர்கள் நியமனம்\nஉயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று பதவிப்பிரமாணம் ச\nமாணவியை தாக்கிய அதிபர்- மாணவியின் தந்தை விசனம்\nயாழில் எம்.ஜி.ஆரின் பிறந்ததினக் கொண்டாட்டம்\nHuawei 5G த​டைகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் – கனடாவிற்கான சீன தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் யாரும் பேசக்கூடாது: எதிர்க்கட்சி தலைவர்\nநான்கு மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து : 2 இலட்சம் டொலர்கள் சேதம்\nவடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தது மஹிந்தவே – விஜயகலா\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nபிரித்தானியாவிலுள்ள பிலிப்ஸ் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மூடப்படுகிறது\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://calvarytabernacle.in/sermons_oct2018.html", "date_download": "2019-01-18T04:22:14Z", "digest": "sha1:DIW4U6SPZ5BREJ7AJHRVIPT7EUETUDDI", "length": 3874, "nlines": 134, "source_domain": "calvarytabernacle.in", "title": "Calvary Tabernancle - Sermons", "raw_content": "\n12 28 Oct 2018 - மாலை ஏழு முத்திரைகள் (முதலாம் முத்திரை) Listen Download View\n11 28 Oct 2018 - காலை தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்பது Listen Download View\n10 27 Oct 2018 - உபவாச ஜெபம் எனக்குச் சொல்லப்பட்டபிரகாரமாகவே நடக்கும் Listen Download View\n09 21 Oct 2018 - மாலை உண்மையான ஆராதனையும் பொய்யான ஆராதனையும் Listen Download View\n08 21 Oct 2018 - காலை பூமியை அசைக்கும் தேவனுடைய சத்தம் Listen Download View\n07 14 Oct 2018 - மாலை வெளிப்படுத்தல் 14ம் அதிகாரத்திலுள்ள இரண்டு அறுவடைகள் Listen Download View\n05 12 Oct 2018 - விழிப்பு ஜெபம் எல்லாவற்றிற்கும் போதுமான சர்வவல்லமையுள்ள தேவன் Listen Download View\n04 10 Oct 2018 - மாலை உலக அழிவிலிருந்து தப்பித்துக்கொள்வது எப்படி\n03 07 Oct 2018 - மாலை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அடக்கம் Listen Download View\n01 05 Oct 2018 - மாலை கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக எலியா வரவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/new-footage-2013-fatal-shooting-sammy-yatim-released-video/", "date_download": "2019-01-18T04:21:03Z", "digest": "sha1:5ID675JZKX4HSQXKVZ2UOH3VOS2P56WW", "length": 15763, "nlines": 208, "source_domain": "ilakkiyainfo.com", "title": "New Footage of 2013 Fatal Shooting of Sammy Yatim Released -VIDEO | ilakkiyainfo", "raw_content": "\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/101524", "date_download": "2019-01-18T03:15:36Z", "digest": "sha1:5W5PJ2CUP57OH3UKU6V3ITMAM57OI2SF", "length": 9733, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "வீட்டுக்குள் பலவந்தமாக புகுந்து 8 மாத குழந்தையை கடத்திய கும்பல்; வவுனியாவில் சம்பவம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வீட்டுக்குள் பலவந்தமாக புகுந்து 8 மாத குழந்தையை கடத்திய கும்பல்; வவுனியாவில் சம்பவம்\nவீட்டுக்குள் பலவந்தமாக புகுந்து 8 மாத குழந்தையை கடத்திய கும்பல்; வவுனியாவில் சம்பவம்\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்த ஆறுபேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத சிசுவைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nவேன் ஒன்றில் வந்த ஆறுபேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்து சிசுவைக் கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nவசுதரன் வானிஷன் என்ற சிசுவே கடத்தப்பட்டுள்ளதுடன், குழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த முரண்பாடு காரணமாக தந்தையின் குழுவினரால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்று குழந்தையின் தாய் கூறியுள்ளார்.\nகடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleவிசேட தேவையுடையோருக்கு தையல் நிலையம் திறந்துவைப்பு.\nNext articleதனக்குரிய மாதாந்த கொடுப்பனவை மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துமாறு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வேண்டுகோள்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஎதிர்க் கட்சியில் இருந்துகொண்டு கைப்பற்றிய இறக்காமம் பிரதேச சபையை ஆளும் கட்சியில் இழக்கமாட்டோம்\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச்சந்தேக நபர்களை ஒளிப்பதிவுக்கு அனுமதி\nகல்முனையைப் பாதுகாத்து, சாய்ந்தமருது நகர சபையை வென்றெடுக்கப் போராடுவோம்\nஅரசியல் கட்சியொன்றின் ஏமாற்றத்தின் பின் தனவந்தர்களால் லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியால நூலகத்திற்கு உபகரணங்கள்...\nJDIK யின் அனுசரணையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இப்தாரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்வும்.\nமுஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்\nஓட்டமாவடி-மீராவோடை காணி சம்பந்தமாக இடம்பெற்ற கூட்டத்தில் நடந்தது என்ன..\nபழுதடைந்து போகும் முஸலீம்களின் அரசியல்\nநம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி.\nகொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/boomerang-official-tamil-trailer-released-on-youtube/", "date_download": "2019-01-18T04:04:06Z", "digest": "sha1:TADU724MQ3GY3QNW6TSSJ46EMREBBQWC", "length": 2613, "nlines": 59, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Boomerang Official Tamil Trailer Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் பூமராங் படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் பூமராங் படத்தின் முன்னோட்ட காணொளி. காணொளி உள்ளே\nPrevious « இணையத்தில் வைரலாகும் ஜூங்கா படத்தின் தரலோக்கலான லொலிக்கிறியா பாடல். காணொளி உள்ளே\nNext ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் சுவாரசிய தகவல் – #GVPrakash »\nஏ.எல். விஜயுடன் மூன்றாவது முறையாக இணையவுள்ள பிரபல நடிகர் – விவரம் உள்ளே\nமெகா பட்ஜெட் படத்திற்கு நடிகை தமன்னா வகுக்கும் அதிரடி திட்டம்\nதமிழ் சினிமாவில் பெருமளவில் திரைப்படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/08/blog-post_29.html", "date_download": "2019-01-18T03:55:43Z", "digest": "sha1:HVHRFNCWYRRCLPYDICNTI2NQJQQKH63E", "length": 4139, "nlines": 35, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "மீண்டுமொரு வித்தியாவா? கிளிநொச்சியை உலுக்கிய திடுக்கிடும் கொலை | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை மீண்டுமொரு வித்தியாவா கிளிநொச்சியை உலுக்கிய திடுக்கிடும் கொலை\n கிளிநொச்சியை உலுக்கிய திடுக்கிடும் கொலை\nகிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்துள்ளனர்.\nஇதனையடுத்து சடலம் கிடந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஉயிரிழந்தவர் சுமார் இருபது வயதானவர் எனவும், சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் குறித்த இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை உயிரிழந்த பெண் தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகமானது, மீண்டுமொரு வித்தியாவாக இருக்கக்கூடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:24:48Z", "digest": "sha1:VQ2DH6CN7WVMAN5CXORDL2XOX7M75JHX", "length": 4581, "nlines": 96, "source_domain": "www.tamilarnet.com", "title": "கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி எடுத்த சோக முடிவு: அனாதையான 3 பிள்ளைகள்! - TamilarNet", "raw_content": "\nகணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி எடுத்த சோக முடிவு: அனாதையான 3 பிள்ளைகள்\nகடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅருளழகன் – சத்யா தம்பதியினருக்கு காவியா (10), அட்சயா (5), அகிலன் (2) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nஅருளழகன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவன் இறந்ததிலிருந்தே சத்யா மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று இரவு அரளிவிதையை அரைத்து அவரும் சாப்பிட்டுவிட்டு தன் குழந்தைகள் காவியா (10), அட்சயா (5), அகிலன் (2) ஆகியோருக்குக் கொடுத்துள்ளார்.\nநான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சத்யா சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார். மூன்று குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157630", "date_download": "2019-01-18T03:48:32Z", "digest": "sha1:FPXNYBZKGNVRHRCOXRXWC2JJDOQGRW6L", "length": 6127, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி\nநாங்கள் பிரிந்திருந்தால் தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிடுமோ என பயப்படும் பாரதிய ஜனதா கட்சி, எங்களை அதிமுக வுடன் இணைக்க முயற்சிக்கிறது என, நெல்லையில் தங்கதமிழ்செல்வன் கூறினார்.\nகம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் சதி\nபா.ஜ.,வை சுமக்க மாட்டோம்: தம்பிதுரை\nஅதிமுக ஆட்சியை காப்பாற்றுவது யார் ரகசியம் அம்பலம் கட்சிகள் ...\nதெரசா மே பதவி தப்புமா\nஎம்.ஜி.ஆர், ஜெ மணிமண்டபம் திறப்பு\nஅதிமுக, பா.ஜ. கூட்டணிக்கு வாய்ப்பில்லை\nதமிழகத்தில் பா.ஜ., 75 சதவீத இடத்தை கைப்பற்றும்\n2 எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் குமாரசாமிக்கு ஆபத்து \n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/80213/", "date_download": "2019-01-18T03:11:10Z", "digest": "sha1:ID2IAQVFJE3L7LQO7BHRYQSA57Z34Z27", "length": 12963, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "சுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு….\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முன்னைய செய்திகள் இணைப்பு….\nசுன்னாகம் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, கடந்த 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளட்ட 5 காவற்துறை சிப்பாய்கள் முன்வைத்த பிணை மனுவை யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் நேற்று (21.05.18) தள்ளுபடி செய்துள்ளது.\nகாவற்துறையின் தடுப்பில் இருந்த சுமணன் என்ற சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றசாட்டு தொடர்பில் கைதிகளான மனுத்தாரர்கள் 5 பேருக்கும் எதிராக யாழ் மேல்நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஇந்தநிலையில், பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கு திசை திருப்பப்படலாம் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந் மன்றில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தார். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.\nசுன்னாகம் பொலிஸ் நிலைய படுகொலை சாட்சியத்திற்கு அச்சுறுத்தல்\nசுமணனை தொங்க விட்டு தாக்கியமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. – நீதிபதி மா.இளஞ்செழியன்\nயாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\nஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுமணனை தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை. சித்திரவதை வழக்கில் எதிரிகள் சாட்சியம்.\nசுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு சந்தேக நபர்களின் பிணை நிராகரிப்பு\nகாலில் ஆணி அடித்து மர்மஉறுப்பை குறட்டால் நசுக்கினார்கள். சுமணனை அடித்தே கொன்றார்கள். சுன்னாக காவல்துறையினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் சாட்சியம்.\nசுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் இளைஞனின் சித்திரவதை வழக்கு -சட்டமா அதிபர் சார்பில் கடும் ஆட்சேபணையையடுத்து, 7 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிணை மனு நிராகரிப்பு\nஇணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\nTagsகாவல் நிலையம் சித்திரவதை சுன்னாணகம் சுமணன் படுகொலை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nயாழில் இளைஞர்கள் கட்டறுந்து செல்கின்றனரா – தனியார் பேருந்தை வழிமறித்து தாக்குதல்..\nநீர்கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் ஏந்தப்படவுள்ளன :\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2016/11/blog-post_569.html", "date_download": "2019-01-18T04:14:18Z", "digest": "sha1:T57GKUKYL4YKJ4CEYCAHLVHSQX27MZSU", "length": 12184, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "இத்தாலியில் மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை... - ATHIRVU.COM", "raw_content": "\nHome world news இத்தாலியில் மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை...\nஇத்தாலியில் மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை...\nஇத்தாலியில் நபர் ஒருவர் தமது மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் ஃபார்மியா எனும் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.\n42 வயதான Polo Pietropaolo என்பவரின் மனைவி கார்லா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதத்தின்போது கார்லா கூடிய விரைவில் தாம் வேறொரு திணை தேடிச் செல்ல இருப்பதாகவும், வாழ்க்கை வெறுமையாக கடந்து செல்ல தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் தமது கணவரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதில் ஆத்திரம் அடைந்த பாலோ, அழகான முகவும் வடிவான உடலும் இருப்பதால் தானே தம்மை விட்டு வேறு துணை தேடிச் செல்கிறாள், அந்த அழகை அழித்து விடுகிறேன் என வன்மம் கொண்டுள்ளார்.இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த கார்லா மீது நெருப்பு வைத்து அவரது முகத்தை சிதைக்க முயற்சித்துள்ளார்.\nஇந்த கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் கார்லா.குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த பொலிசார் நீண்ட நீதிமன்ற விசாரணையின் பின்னர் பாலோவுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். மட்டுமின்றி கார்லா பெற்றெடுத்துள்ள குழந்தையை பார்க்கவோ சொந்தம் கொண்டாடவோ பாலோவுக்கு அனுமதியும் மறுத்துள்ளனர். கூடவே கார்லா மீது மேற்கொண்ட இந்த கொடூர தாக்குதலுக்கு அபராதமாக 250,000 யூரோ (இலங்கை மதிப்பில் ரூ.393,498,62 கோடி) தொகை வழங்க வேண்டும் எனவும், குழந்தைக்கு 50,000 யூரோ வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇத்தாலியில் மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து அவரை நெருப்பு வைத்து கொலை... Reviewed by Unknown on Sunday, November 27, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6121", "date_download": "2019-01-18T02:58:21Z", "digest": "sha1:XJ6U7C34FCUFV42OUBACNRGBUF4C46S6", "length": 7309, "nlines": 39, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - இரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\n“வாழ்வாதாரத்துக்காக முழுமையாக கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பில் தங்கியிருக்கும் இரணைதீவு மக்களுக்கு, அவர்களது சொந்த காணிகளை இலங்கை கடற்படை கையளிக்க வேண்டும்” என்று பங்குத்தந்தை திரு.அருள்செல்வன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கை இராணுவக் கட்டுப் பாட்டில் உள்ள இரணைதீவை விடுவிக்கக் கோரி, மக்கள் இன்று காலை வெள்ளைக் கொடிகள் சகிதம் இரணைதீவுக்குப் படகுகளில் சென்று போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அதன் போதே பங்குத்தந்தை திரு.அருள்செல்வன் அவர்கள் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஇலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரணைதீவை விடுவிப்பதற்கான போராட்டம் ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது .\nதங்களுடைய காணிகளைப் பார்ப்பதற்காகவும், அவற்றை விடுவிப்பது தொடர்பாக கடற்படையுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காகவும் அருட்தந்தை, சட்டத் தரணிகள், சிவில் சமூக அமைப்பினர், ஊடகவியலாளர்கள் சகிதம், வௌ்ளைக் கொடியுடன் மக்கள் படகுகளில் இரணைதீவுக்குச் சென்று இந்தப் போராடடத்தை நடத்தியுள்ளனர்.\nஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி\nநந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்\nஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)\nசிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி (12.03.2018)\nவிடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்\nஅனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் பேருந்தில் குண்டுவெடிப்பு என வதந்தி நடந்தது என்ன\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=ttk&article=5789", "date_download": "2019-01-18T03:01:36Z", "digest": "sha1:VVZBP6I6SYFXDTP65AXH7XYSEJU66CH5", "length": 44285, "nlines": 127, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - இன்று ஆரம்பம் ஆகின்றது தமிழீழ தேசிய மாவீரர் நாள்-எழுச்சி நாட்கள் 25-27", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஇன்று ஆரம்பம் ஆகின்றது தமிழீழ தேசிய மாவீரர் நாள்-எழுச்சி நாட்கள் 25-27\nமாவீரர் நாள் கை ஏடு மாவீரர் நாள் (நவம்பர் 27)\n தமிழீழ தேசத்தின் வீரப் புதல்வர்கள்\nதேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தமிழீழ எல்லைப் பரப்புக்கள் எங்கும் ( கடலிலும், தரையிலும், வானிலுமாக,) எதிரியின் தேசத்திலும், எதிரிகளின் பாசறைகளை, கடற் கலங்களை, வானூர்திகளை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும், சத்திய வேள்வியில் நித்தமும் வேகி, தமிழர் தேசத்தை சூழ்ந்திருந்த அந்நியப்படைகளை விரட்டியடித்து தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிர்களை ஈகம் செய்து, உடலை உரமிட்டு, செங்குருதியால் வரலாறு படைத்து, மாவீரர்களாக, தமிழீழ தேசம் எங்கும், காவல்த் தெய்வங்களாக துயிலும் இல்லங்களிலும், யுத்தம் நடைபெற்ற கள முனைகளிலும், தமிழீழத்தின் கடல் அன்னையின் மடியினிலும் நித்திய துயில் கொள்பவர்கள் எங்கள் மாவீரர்கள்\nஇன்று மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கும், வீர விதைகளாக, நினைவுக் கற்களாக, நினைவுச் சிலைகளாக, உருவச் சிலைகளாக, ஓவியமாய், வெள்ளை மலரேந்திய வேதங்களாய், ஈழமண்ணின் போராட்ட வரலாறுகளாய், ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதிப் பிழம்பாய் நிமிர்ந்து நிற்பவரே மாவீரகள்\nதாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்\nதடை அகன்றிட காற்றிலே கலந்தீர்\nஎல்லை வரைந்திட இரத்தமாய் சொரிந்தீர்\nதேசம் பிறந்திட உயிரையே கொடுத்தீர்\nதமிழீழம் மீட்டு, தமிழீழத் தனி அரசை நிறுவி -\nதமிழ்மானம் காக்கவே உயிர் கொடுத்தவர்கள் மாவீரர்களே\nதமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள்.\nதேசம் தூங்கிய போது விழித்திருந்தவர்கள்.\nஉணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறைபோட்டவர்கள்.\nதேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்.\nபள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள்.\nஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்.\nஎல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள்.\nதமது மக்களுக்காய் கண்களை கால்களை, கரங்கைளை இழந்து நின்ற வேளையிலும் தேச விடுதலைக்காய் சாவடைந்த வீர மறவர்கள் தான் மாவீரர்கள்\nதமிழீழ விடுதலைக்காய் களமாடி வித்தாகி வீழ்ந்த தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ் நினைவெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\n1982.ஆம் ஆண்டு நவம்பர் மாதம்20,ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முற்றுகையை உடைத்து வெளியேறிய தாக்குதலில் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நவம்பர்-27 ஆம் நாள் மாலை 6.மணி,5நிமிடமளவில் தலைவர்.வே.பிரபாகரன் அவர்களின் மடியில் சங்கர் முதல் வித்தாக வீரச்சாவடைந்தார்.\nசங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த நவம்பர்-27 ஆம் நாளே வருடந் தோறும் தமிழீழத்தின் எழுச்சி நாளாகவும், புனித நாளாகவும், தமிழினம் உணர்வு பூர்வமாகக் நினைவுகூருகின்றது.\nமாவீரர் நாளானது, மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழம் எங்கும் நவம்பர் 25 இல் ஆரம்பமாகி நவம்பர் 27 இல் நிறைவடைகிறது. மாவீரர் எழுச்சி நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னரே தமிழீழ தேசம் எங்கும் புனிதப்படுத்தப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுவிடும்.\nதமிழீழ தேசமெங்கும் அமைக்கப்பட்டிருக்கும் மாவீரர் நினைவுத் தூபிகள், நினைவாலையங்கள், நிழற்படங்கள் அமைந்த இடங்கள், இல்லங்கள், ஒழுங்கைகள், வீதிகள், கல்விக் கூடங்கள், பொது இடங்கள், காரியாலயங்கள், அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவமாகவும், ஒருமித்தும் புனிதமாக்கி, மாவீரர் நினைவாக எமது தேசிய வர்ணக் கொடிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும்\nமாவீரர் நாள் எழுச்சி நாட்கள் 25 -27\nஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு புதுப் பொலிவுடன் மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து காட்சி தரும். தமிழீழ மக்கள் அனைவரும் அலங்கரிப்பு நிகழ்வுகளிலும், வீரவணக்க நிகழ்வுகளிலும் உணர்வு பூர்வமாக, கலந்துகொள்வார்கள்.\nவேறு வகையான களியாட்டங்கள், கொண்டாட்டங்கள், அனைத்தையும் மக்கள் தவிர்த்துக் கொள்வார்கள். தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்து விடும்.\nமதுச்சாலைகள் மூடப்பட்டு, மது பாவிப்பதை நிறுத்தி விடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் குழுக்களாகவும், அமைப்புக்கள் ரீதியாக, மாவீரகளின் நினைவுகளை தங்கிநிற்கும் வகையிலான ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும், மற்றும் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.\nஆசிரியர்கள் மாவீரர்களின் மான்பினையும், மாவீரர் நாளின் மகிமையையும், அதன் புனிதத் தன்மைகளையும் மாணவர்களுக்கு கற்பித்து, எழுச்சி நிகழ்வுகளுக்கு மாணவர்களை நவம்பர்-25, ஆம் திகதிக்கு முன்னரே தயார்படுத்தி விடுவார்கள்.\nபாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும், பாடசாலைகளில் மாவீரர்கள் தொடர்பான எழுச்சி வணக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nஒட்டுமொத்த தமிழ் மக்களும், போராளிகளும், மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில் ஆசிரியர்கள், மாணவர்ளும், பொது மக்களும், பொது நிறுவனங்களும், கிரமா முன்னேற்றச் சங்கங்களும், சனசமூக நிலையங்களும் முழுமையாக இணைவதின் ஊடாக தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.\nதமிழீழ மாவீரர் நாள் நவம்பர்-27\nதமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அனைவரையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தமிழீழ மக்கள் தலைசாய்த்து வணக்கம் செலுத்தும் நாளாகவும், மாவீரர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும், தியாகங்களும் அருஞ்செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.\nதமிழீழ தேசத்தின் புனிதர்களான அந்த மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும், மாவீரர்களின் உறவுகளான குடும்பத்தினர்களும், மாவீரர்களை நினைத்து தலைமிரும் நாளாகவும், மாவீரர்களின் பெற்றோர்கள் அவலப்படக் கூடாது, மாறாக அவர்கள் தமிழீழ மக்களாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலும் மதிப்பளிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நோக்கின் அடிப்படையில் தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.\nதமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு, ஆயிரம் என்ற நிலை மாறி, பல்லாயிரமாக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக ஒரு பொதுவான நாளை தெரிவுசெய்த தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை பிரகடனம் செய்திருந்தார்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரன் லெப்ரினன் சங்கர், செல்வச்சந்திரன் சத்தியநாதன், (சுரேஷ்) அவர்களின் நினைவு நாளான நவம்பர்-27 ஆம் நாளை தமிழீழ தேசம் தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nவிடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம் நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும் அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.\n1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.\nஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் எதிரியின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும், போராட்டத்தையும் நடாத்திக்கொண்டு தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.\nவீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு, நடுகற்கள் நாட்டப்பட்டு போற்றப்படுகிறார்கள். மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.\nமாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும் நடைமுறை ஒழுங்குகளும்\n1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட விருக்கின்றன.\nதமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்\nமாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள்\n08.தேசியக் கோடி இறக்கல் நிகழ்வுடன் மாவீரர் நாள் நிகழ்வு நிறைவுபெறும்.\nஎன்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும். தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.\nமாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகும்.\nமாவீரர் துயிலும் இல்லங்களில் நவம்பர் 25,ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.\nஇயக்கப் பணிமனைகள் தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.\nபொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின் பகல் 12.01 இன் பின்பாகவும்இ மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.\n(தேசியக்கொடி ஏற்றுதல் இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)\nமாவீரர்கள் நினைவாக நினைவு ஒலி எழுப்பலும், சுடர் ஏற்றலும்\n27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.\nதுயிலும் இல்லத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் பீடத்தில் மாவீரர்கள் நினைவாக பொதுச் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு துயிலும் இல்ல வளாகத்தில் நின்று மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் நினைந்துருக சுடர் ஏற்றப்படும்.\nஅமைப்பின் முதன்மையானவர்கள் பிரதான சுடரை ஏற்றிவைக்க, சமகாலத்தில் மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையவர்கள் சுடரை ஏற்றி மாவீரர்களை வணங்கி நிற்பார்கள். சமகாலத்தில் தமிழீழ பிரதேசத்திலும், தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடங்களிலும், ஒவ்வொரு தமிழர்களின் இல்லங்களிலும் நினைவுச் சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தி உறுதி எடுத்துக் கொள்வார்கள்.\nசுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர் விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.\nசுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவு கூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல மாவீரர் நினைவுச் சுடர்கள் 6.07 மணிக்கு சம நேரத்தில் தமிழீழ தேசம் எங்கும், அதேவேளை தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒளிர வேண்டும்.\nசிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பொதுச் சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும். இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.\nநவம்பர் 27 மாலை பிரதான நிகழ்வுகள்\nதமிழீழ தேசியத் தலைவரின் உரை, -5.20இற்குப் பின்னர்\nநினைவு ஒலி எழுப்புதல், -(6.05 மணி)\nஅக வணக்கம், -(6.06 மணி)\nஈகைச் சுடரேற்றுதல், -(6.07 மணி)\nதேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை (கொள்கைப் பிரகடன உரை)\nமாலை 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு ஆரம்பமாகும் வகையில், 6.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வுக்கு முன்பாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.\nநினைவு ஒலி எழுப்புதல்-(6.05 மணி)\nதேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்ததும் 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் நினைவு ஒலி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும். உயிர்காப்புப் பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.\nமாவீரர்களுக்கான நினைவு ஒலி எழுப்பும் நிகழ்வு நிறைவடைந்தவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அக வணக்கம் செலுத்தப்படும். சம நேரத்தில் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.\nஅகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படுதல் வேண்டும். (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடரேற்ற வேண்டிய கல்லறைகள் நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.45 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)\nமாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்ட மாவீரர் கல்லறைகள், நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர்களும், குடும்பத்தினர், மற்றும் உருத்துடையோரும், நாட்டின் சூல்நிலை காரணமாக இடம் பெயர்ந்த மாவீரர் பெற்றோர்களுக்கென, துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரதான நினைவிடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்கள்.\nதமிழீழத்தின் எல்லைகளிலும், பாசறைகளிலும், கடமைகளில் இருக்கும் போராளிகள் அவர்கள் இருக்கும் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான இடங்களில் நினைவு ஒலி எழுப்பி, அகவணக்கம் செலுத்தி, நினைவுத் தீபம் ஏற்றி மாவீரர்களை வணங்குவார்கள்.\nஇவை தவிர துயிலும் இல்லங்களுக்கு வர முடியாத மக்கள் தமது இல்லங்கள், மற்றும் பொது இடங்கள், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள், போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச் சுடரேற்றுவர். ஈகைச் சுடரேற்றும்போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும்.\nகுறிப்பாக (மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றப்படும் நேரத்தில், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாது. வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறு வகையில் ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)\nஎமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.\nஉங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம், அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகவும், புனிதத் தன்மை வாய்ந்தவையுமாகும். காலம் காலமாக நினைவு கூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.\nஇம் மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும் உந்து சக்தியாக, என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது. எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டிற்கு உரியவையாகவும் வளர்ந்து வரல் வேண்டும்.\nஇந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும், உணர்வு பூர்வமாகவும், நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக்களையும், பங்களிப்புக்களை, வேண்டி நிற்கின்றோம்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தயாகம்\nஇன மானத்தின் மறு வடிவம் எங்கள் மாவீரர்கள்-நினைவு கூர்ந்து விளக்கேற்றுவோம்\nஐந்தாம் கட்ட ஈழப்போரில் தமிழீழம் விடுதலை பெறும்\n பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரும் தென்னாபிரிக்கா (25.02.2013)\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-01-18T03:34:00Z", "digest": "sha1:ANCLXHGM6P72P6BLWC5G2PQVHK542Y7U", "length": 5042, "nlines": 95, "source_domain": "www.tamilarnet.com", "title": "அமேசன் தலைவர் மனைவியை பிரிந்தார்! - TamilarNet", "raw_content": "\nஅமேசன் தலைவர் மனைவியை பிரிந்தார்\nஅமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கென்சி ஆகியோர் 25 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.\nஉலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 54) ஆவர்.\nஇவரது சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஇவருடைய மனைவி மெக்கென்சி (வயது 48). இவர் நாவலாசிரியர் ஆவார். இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண் குழந்தைகள் உள்ளன. மேலும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.\nஇந் நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் திருமணமான தம்பதிகளாக நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளோம். எதிர்காலத்தில் பெற்றோர்களாக, நண்பர்களாக, பணித் திட்டங்களில் சேர்ந்து நண்பர்களாகவும் சேர்ந்து செயல்படுவோம். அத்துடன் தனித்தனி வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=75030", "date_download": "2019-01-18T04:07:55Z", "digest": "sha1:NQWM62XJMXVSDNWK7GVR73U3N7CMS65L", "length": 6050, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "தனுஷின் நீண்ட நாள் கனவு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதனுஷின் நீண்ட நாள் கனவு\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 18:57\nமாமனார் ரஜினியுடன் இணைந்து, ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்பது, தனுஷின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது. அதனால், ரஜினியை வைத்து, தான் தயாரித்த, காலா படத்தில் நடிக்க நினைத்தார். ஆனால், அந்த படத்தில் தனுஷுக்கு ஏற்ற வேடம் இல்லாததால், 'இன்னொரு படத்தில் பார்த்துக் கொள்ளலாம்...' என்று சொன்னார், ரஜினி. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாசை தொடர்ந்து, எச்.வினோத் இயக்கத்தில், தான் நடிக்கும் படத்தில், 'தனுஷையும் மனதில் வைத்து, கதை பண்ணுங்கள்...' என, கூறியுள்ளார், ரஜினி. ஆக, ஒரே படத்தில், மாமனாரும், மருமகனும் இணையப் போகின்றனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது\nகாஜலுக்கு கிடைத்த, 'பம்பர்' பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157433", "date_download": "2019-01-18T03:56:39Z", "digest": "sha1:5VYI62XKVPOBJJXM4IHYQ5ARW7GV46NO", "length": 7002, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nலேடிஸ் ஹாஸ்டல் ரகசிய கேமராக்கள் : உஷார் \nதிருச்சியை சேர்ந்த சஞ்சீவி என்பவர் சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் தங்கும் விடுதியை 2 மாதங்களுக்கு முன் துவங்கினார். சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி, அறைக்குள் சென்று ஏதாவது ஒரு வேலையை செய்வது சஞ்சீவின் வழக்கம். இதனால் சந்தேகமடைந்த பெண்கள், ஹிடன் கேமரா டிடக்கடர் ஆப் மூலம் பாத்ரூம், பெட்ரூம் என பல இடங்களில் சிறிய அளவிலான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சஞ்சீவை போலீசார் கைது செய்தனர்.\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nமெரினாவில் ரசிக்க வைக்கும் காட்சிகள் ....\n1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் பானை, காளைமாடு\nகேரளாவைப் பார்த்து பாடம் படிப்போம்\nநெட்டி மாலையால் அழகுபெறும் மாடுகள்\nசென்னையில் ஒருநாள் Drew Binsky\nகசப்பு தரும் கரும்பு வியாபாரம் விவசாயிகள் வருத்தம்\nபொங்கல் வந்தாச்சு ஊருக்கு கிளம்பியாச்சு \n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157631", "date_download": "2019-01-18T03:48:21Z", "digest": "sha1:NLKI7LQCCY6MN5KFZLEK3FSDRFUKRQD5", "length": 7149, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n75 பவுன் நகைகள் கொள்ளை\nவேலூர், காட்பாடி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த, நளினிநேசதீபம் என்பவர் தனது தாய் இந்திராணியுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய வட இந்திய கும்பல் நளினி நேசதீபம் மற்றும் இந்திராணியை கடுமையாக தாக்கிவிட்டு பீரோவை உடைத்து, அதில் இருந்த 75 பவுன் தங்கநகைகள் 30 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.\nகோயிலில் கொள்ளை முயற்சி: தப்பிய கொள்ளையர்கள்\nகாதலன் கொலை: காதலி கூட்டு பலாத்காரம்\nதாய்-மகள் கொலை; குடுகுடுப்பைக்காரன் கைது\nமின் பணிக்கு உதவிய கல்லூரி மாணவர் பலி\nலஞ்சம் வாங்கறதுக்காகவே தனி ரூம்\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nபாபநாசம் பாணியில் இளம்பெண் கொலை பா.ஜ., மாஜி சிக்கினார்\nஓசி கறி கேட்டு தாக்கிய எஸ்.ஐ.,க்கள்\nபெண்களை கொலை செய்து நகை பறிக்கும் கொடூரன்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nசொத்துக்காக தந்தையை தூக்கி எறிந்த மகள்\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-01-18T03:59:48Z", "digest": "sha1:HTRRX4SGIYK4BFGO5Z7FFBMFMKG5TX3F", "length": 12391, "nlines": 147, "source_domain": "tamilandvedas.com", "title": "இருதலைக் கொள்ளி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged இருதலைக் கொள்ளி\nபல அடியார்கள் தங்களை நெருப்பு பற்றி எரியும் விறகில் அகப்பட்ட எறும்பு என்று உவமிக்கின்றனர். இது ஒரு அருமையான உவமை. எரியும் வீட்டில் நாம் சிக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நடு அறையில் மாட்டிக் கொண்டோம்; வாசல் பக்கம் போனாலும் தீ; கொல்லைப் புறம் சென்றாலும் தீ என்றால் நம் மனம் எப்படி இருக்கும் இதைப் போலத் தவிக்கும் தவிப்புதான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.\nராம கிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று இறைவன் இருக்கிறானா என்று கேட்ட விவேகாநந்தரிடம் ‘இருக்கிறானே. உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொன்னவுடன் அதை விவேகாநந்தர் நம்பவில்லை; ஏன் எனில் அதற்கு முன்னர் பல போலி சாமியார்களைக் கண்டவர் அவர். ‘எங்கே காட்டுங்கள் பார்க்க்கலாம்’ என்று சொன்ன உடனே, விவேகாநந்தர் தலையில் அவர் கை வைத்தவுடன் அவர் மூச்சுத் திணறிப் போகிறார். எங்கும் கடவுள்; கை, கால் வைக்க இடமில்லை. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவன் நிலைமை. ராம கிருஷ்ண பரமஹம்சர் பின்னே சொல்கிறார்: ” தண்ணீரில் மூழ்கிவிட்ட ஒருவன், மேலே வந்து மூச்சு விட எவ்வளவு தவிப்பானோ அவ்வளவு தவிப்பு இருப்பவனே இறைவனைக் காண முடியும் என்று.\nஅப்பர், மாணிக்க வாசகர் எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்து , இறைவனையும் கண்டதால் தேவாரமும் திருவாசமும் பாடி, காலத்தால் அழிக்க முடியாத இடம் பெற்றனர். ஆயினும் நம்மைப் போன்றோருக்காக இப்படி ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல’ தவிப்பதாகப் பாடிச் சென்றனர். இதோ அப்பர் பெருமானின் அருட் புலம்பல்:–\nஉள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை\nஉள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி\nஎள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற\nகொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே\nதன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.\nஅவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என் உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.\nஉள்குவார் உள்ளத்தான் =நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவன்;\nஉணர்வு என்னும் பெருமையானை = பரமசிவன் தலைசிறந்த பெருமையாகிய அருளை உடையவன்;\nஉள்கினேன் ஊறி ஊறி உருகினேன்; ஊறுவது அன்பு, உருகுவது உள்ளம்;\nஎள்கினேன் = அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன்;\nஇரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு = இரு பக்கமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் நடுப்பக்கத்தில் நின்று கொண்டு போக வழி இல்லாமல் சிக்கிய எறும்பு போல;\nமாணிக்கவாசகரும் இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்– — என்று பாடியது காண்க.\nPosted in சமயம். தமிழ்\nTagged அப்பர், இருதலைக் கொள்ளி, எறும்பு, மாணிக்க வாசகர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/06/10/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-01-18T03:48:49Z", "digest": "sha1:BXDR7Z5WULS5VEFBRMGDBV2EYA6Q5DRU", "length": 9766, "nlines": 131, "source_domain": "theekkathir.in", "title": "வங்க கடலில் மேகமூட்டம்: தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / வங்க கடலில் மேகமூட்டம்: தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nவங்க கடலில் மேகமூட்டம்: தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nசென்னை, ஜூன் 9-தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் கேரளா வில் தென் மேற்கு பருவ மழை கடந்த 5ம் தேதி தொடங்கியதால் தென் தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்து வருகிறது. ஆனால் சென்னை மற்றும் வட தமிழ் நாட்டில் வெப்பம் நீடித்து வருகிறது. கடந்த 2 நாட் களாக 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.வெள்ளியன்று (ஜூன் 8) இது 41 டிகிரியாக குறைந் தது. இந்த நிலையில் சென்னை வாசிகளுக்கு ஆறுதல் அளிக் கும் விதமாக வங்கக் கடலில் மழை சீசன் உருவாகியுள் ளது. இதனால் வறண்ட வானிலை மாறி, மேகக் கூட் டங்கள் உருவாகியுள்ளன.தமிழ்நாட்டின் வடக்கு பகுதி தொடங்கி ஆந்திரா, ஒடிசா கடற்கரை வரை மேகக் கூட்டங்கள் பரவி காணப் படுகின்றன. அது கடற்கரை பகுதி நோக்கி நெருங்கு கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை யில் அடுத்த 48 மணி நேரத் துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:\nவங்கக்கடலில் உருவான மேகக் கூட்டம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை யில் அடுத்த 48 மணி நேரத் துக்கு மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்புள்ளது. சென் னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.கடந்த சில நாட்களாக நீடித்த வெப்பம் நேற்று சற்று குறைந்தது. ஒரு வாரத் தில் இது படிப்படியாக குறையும்.இவ்வாறு அவர் கூறி னார்.இதற்கிடையே கேரளா வில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. திருச்சூர் மாவட் டத்தில் 5 செ.மீ. கோழிக் கோட்டில் 4 செ.மீ., பாலக் காடு, எர்ணாகுளம், ஆலப் புழா, இடுக்கி, மலப்புரம், கோட்டயம், பத்தினம் திட்டா மாவட்டங்களிலும் 3 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் சின்ன கல்லா ரில் 6 செ.மீ. மழையும், வேலூர் காவேரிப்பாக்கம் மற்றும் வால்பாறையில் 4 செ.மீ. மழையும் தேனி மாவட்டம் பெரியாறு அணைப்பகுதி, ஸ்ரீபெரும் புதூர், ஏற்காடு, நீலகிரி நடுவட்டம் ஆகிய இடங் களில் 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. கன்னியா குமரி மாவட்டத்தில் குளித் துறை, பேச்சிப் பாறையில் 1 செ.மீ. மழையும் பெய்தது.\nநிலத்தை மீட்டுத்தரக்கோரி அருந்ததிய மக்கள் மனு\nமாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிவோருக்கு அரசு விருதுகள்விண்ணப்பங்கள் வரவேற்பு\nஐஏஎஸ் பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு: 261 பேர் பங்கேற்பு\nஆக.9 முதல் குரூப் -1 பயிற்சி\nமுகேஷ் அம்பானியை கைது செய்க – கல்விக் கடனை வசூலிக்க ரிலையன்ஸின் அடாவடி மிரட்டலே லெனின் தற்கொலைக்கு காரணம்: இந்திய மாணவர் சங்கம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13153&ncat=5", "date_download": "2019-01-18T04:28:42Z", "digest": "sha1:Y4UAAM2KB5YHD37KM2QVSZVFKIGMQ4RB", "length": 17849, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளக்பெரி 9220 கர்வ் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு... பலிக்குமா\n சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு' ஜனவரி 18,2019\nஉடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி: கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள் ஜனவரி 18,2019\nராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன் இளைஞர்களை கவர புது திட்டம் ஜனவரி 18,2019\nசபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி ஜனவரி 18,2019\nஅண்மையில் வெளியான மொபைல் போன்களில், பிளாக்பெரி ரசிகர்கள் விரும்பும் வகையில், குறைந்த விலையில் வெளியாகியுள்ள போன் பிளாக்பெரி 9220 கர்வ். இதில் பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓ.எஸ்.7.1 இயங்குகிறது. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில், ஜி.எஸ்.எம். மினி சிம் இணைக்க வேண்டும். ஒரு சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் பரிமாணம் 109 x 60 x13 மிமீ. எடை 102 கிராம். பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல, குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. திரை 2.4 அங்குல அகலத்தில் 320x240 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது. லவுட் ஸ்பீக்கர், 3,5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி., ராம் நினைவகம் 512 எம்.பி. தரப்பட்டுள்ளது. மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். வைபி, A2DP இணைந்த புளுடூத் ஆகிய நெட்வொர்க் வசதிகள் உள்ளன. 2 எம்.பி. திறனுடன் கேமரா, டிஜிட்டல் ஸூம் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் ஆகிய வசதிகளுடன் உள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர் பல பார்மட்களைக் கையாளுகிறது. டாகுமெண்ட் வியூவர், அலாரம், காலண்டர், கால்குலேட்டர் இயங்குகின்றன. 1450 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், 7 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 28 மணி நேரம் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு ரசிக்கலாம்.\nஒருமுறை சார்ஜ் செய்தால், 432 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. கருப்பு, இளஞ்சிகப்பு, வெள்ளை மற்றும் நல்ல நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச சில்லரை விலை ரூ. 11,039.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\n41 எம்.பி. கேமராவுடன் நோக்கியா 808 ப்யூர் வியூ\nநோக்கியா ஆஷா 205, ஆஷா 206 வெளியானது\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jan-15/talented-kids/127081-chef-umashankar-dhanapals-son-yashwanth-kumar.html", "date_download": "2019-01-18T03:58:53Z", "digest": "sha1:VEIOHRQH6UJ24AL6JLWUSZMFOEERF7XU", "length": 17012, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "கார்விங் இளவரசன்! | chef umashankar dhanapal's son yashwanth kumar performance in olympics - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசுட்டி விகடன் - 15 Jan, 2017\nபாப் - அப் சூப்பர் ஹீரோஸ்\nகாற்றின் தன்மைகள் அறிந்துகொள்ளும் சில சோதனைகள்…\nவாழ்த்து அட்டையாகும் அஞ்சல் அட்டை\nமிகை எண்கள், குறை எண்கள் அறிவோம்\nஎஃப்.ஏ புராஜெக்ட் போட்டி முடிவு\nபுத்தக உலகம் - ரேஸ் ராஜா\nவேற லெவல் சினிமா 2017\nஅழிய விடல் ஆகாது பாப்பா\n - பிரெய்ல் ரூபிக் க்யூப்\nகற்பனையைத் தூண்டும் சுட்டி க்ரியேஷன்ஸ்\n - அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு\nவெள்ளி நிலம் - 4\nதந்தை எட்டடி பாய, சுவையோடு 16 அடி பாய்ந்திருக்கிறார் மகன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n - அரசுப் பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C/", "date_download": "2019-01-18T03:10:25Z", "digest": "sha1:UCQPAYXFOJQRDQF3EJ53VXJEKXXB2B64", "length": 12995, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "பத்திரிக்கையாளர் கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது | CTR24 பத்திரிக்கையாளர் கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nபத்திரிக்கையாளர் கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது\nபத்திரிகையாளர் கஷோக்ஜி கொலைக்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்று சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.\nகஷோக்ஜியை கொல்வதற்கு தங்களது உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரே உத்தரவிட்டதாகவும், இந்த சம்பவத்திற்கும் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பில்லை என்றும் சௌதி அரேபியா விளக்கமளித்துள்ளது.\nசௌதி அரேபியாவின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு கொண்ட கஷோக்ஜியை மீண்டும் சௌதிக்கு அழைத்து வருவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக அந்த அதிகாரி நியமிக்கப்பட்டதாக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபியாவின் தூதரகத்தில் ஒக்டோபர் மாதம் 2ஆம் நாள் கஷோக்ஜிக்கு மரணம் விளைவிக்கும் ஊசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகஷோக்ஜி மரணம் தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒக்டோபர் மாதம் 2ஆம் நாள் துருக்கியில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்திற்கு சென்றிருந்த நிலையில் பத்திரிக்கையாளர் கஷோக்ஜி காணாமல் போயிருந்தார்.\nபின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து அவர் அங்கு வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nPrevious Postகஜா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சம்பவங்களில் தமிழ்நாட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் Next Postதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/102545/", "date_download": "2019-01-18T03:31:07Z", "digest": "sha1:BQOCLHLMXE6JHV6LLHWDYXTV4UXVHDSM", "length": 10062, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜேம்ஸ் அன்டர்சனுக்கு தடைக்கான ஒரு புள்ளி வழங்கிய ஐசிசி கண்டனமும் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜேம்ஸ் அன்டர்சனுக்கு தடைக்கான ஒரு புள்ளி வழங்கிய ஐசிசி கண்டனமும் தெரிவிப்பு\nகோபத்தில் பந்தை தூக்கி எறிந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஜேம்ஸ் அன்டர்சனை கண்டித்துள்ள ஐசிசி அவருக்கு தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கியுள்ளது. இலங்கை – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணி துடுப்பாடிக் கொண்டிருந்த போது ஜேம்ஸ் அன்டர்சன் பந்து வீசிய போது ஆடுகளத்தின் அபாயகரமான பகுதியில் ஓடியதாக நடுவர் எச்சரித்தார்.\nஇதனால் கோபம் அடைந்த ஜேம்ஸ் அன்டர்சன் பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதனையடுத்து போட்டி முடிந்த பின்னர், அன்டர்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் ஐசிசி அவரை எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.\nTagstamil இங்கிலாந்து இலங்கை ஐசிசி கண்டனம் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு தடைக்கான ஒரு புள்ளி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\n2015ல் அரசியலை புரட்டியதில் முன்னின்ற, சோபித தேரர் நினைவில், தோன்றினார் சந்திரிக்கா – அடுத்து என்ன\nகலிபோர்னியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/kaali-press-meet-news/", "date_download": "2019-01-18T04:00:33Z", "digest": "sha1:CFDW2XPSRFGLWX3HNETIYYIACF52SL5F", "length": 11488, "nlines": 112, "source_domain": "kollywoodvoice.com", "title": "விஜய் ஆண்டனி கதை கேட்கும் ரகசியத்தை போட்டுடைத்த கிருத்திகா உதயநிதி! – Kollywood Voice", "raw_content": "\nவிஜய் ஆண்டனி கதை கேட்கும் ரகசியத்தை போட்டுடைத்த கிருத்திகா உதயநிதி\n‘அண்ணாதுரை’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தை ரிலீஸ் செய்யத் தயாராகி விட்டார் நடிகர் விஜய் ஆண்டனி.\nஉதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இப்படத்துக்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘காளி’ என்ற டைட்டிலை வைத்திருக்கிறார்கள். இதில் விஜய் ஆண்டனிக்கு அஞ்சலி, சுனேனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் என நான்கு ஹீரோயின்கள்.\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.\nசமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி பேசியதாவது..\n”கிருத்திகா கல்லூரியில் எனக்கு ஜூனியர், பெரிய இடத்தில் இருந்தாலும் அன்று நான் அவரைப் பார்த்தபோது எப்படி எளிமையாக இருந்தாரோ அதேபோலவே இன்றும் மிகவும் எளிமையானவராக இருக்கிறார். இந்தப் படத்தில் நான்கு தோற்றங்களில் வருகிறேன்.\nபெண்களுக்கு நிறைய திறமைகள் இருக்கின்றன. அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். அதற்கு உதாரணமாக கிருத்திகா இருக்கிறார். அவர் என்னிடம் சொன்ன மூன்று கதைகள் மிகவும் பிடித்தது. இறுதியில் காளி கதையை தேர்வு செய்து நடித்தேன். எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் அது எனக்கென்று உள்ள வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை. அந்த கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம்.\nஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர் தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குனர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராக தான் இருக்கிறார்கள். நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக் காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை பாடலாசியர் அருண் பாரதி நிரப்பி வருகிறார். அடுத்து ‘திமிர் பிடிச்சவன்’ படம் ரிலீசாகப் போகிறது. அதற்கடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன் என்றார்.\nபின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி விஜய் ஆண்டனியிடம் கதை சொல்லப் போன சுவாரஷ்யத்தை பகிர்ந்து கொண்டார்…\nபெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார்.\nஎதற்காக அவர் என்னைத் தேடி வந்து கதை கேட்டார் என்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். ஆமாம், ஒருவேளை இயக்குனர்கள் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டிலேயே சொல்லி விட்டால் அவர்கள் மனசு வருத்தப்படாது. மாறாக அவர்கள் என் வீட்டைத் தேடி வந்து கதை சொல்லி ஒருவேளை அது எனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மனசு வருத்தப்படும், அதற்காகத்தான் எந்த இயக்குனராக இருந்தாலும் அவர்களைத் தேடிப்போய் கதை கேட்டு ஓ.கே செய்யும் பழக்கத்தை வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்றார்.\nதான் கதை கேட்கும் ரகசியத்தை கிருத்திகா பொதுவெளியில் போட்டு உடைத்ததை சிரித்தபடியே ரசித்தார் விஜய் ஆண்டனி.\nதொடர்ந்து பேசிய கிருத்திகா உதயநிதி, தமிழ்சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். நான்கு கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன்.\nபெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்” என்றார் கிருத்திகா உதயநிதி.\n – அலறிய நிகிஷா பட்டேல்\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://last3rooms.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2019-01-18T04:10:09Z", "digest": "sha1:LV5GI7B6QG352ESJC35BVXIF4R3IBWXS", "length": 17207, "nlines": 123, "source_domain": "last3rooms.blogspot.com", "title": "குத்தாலத்தான்'ஸ்: டிக்கெட் டிக்கெட் .....", "raw_content": "\n* நானும் என் நண்பனும் *\nஇந்த பதிவில் பேருந்தில் நான் சந்தித்த அனுபவங்களையும் கேட்ட செய்திகளையும் உங்களிடம் பகிர்கிறேன் .......\nசாதாரணமாக டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் கூட்டமாக இருந்தாலும் கூட்டம் இல்லாவிட்டாலும் அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் வழக்கம் மறைந்தே போய்விட்டது .. குறிப்பாக சென்னையில் மற்ற ஊர்களில் கூட இப்படி இல்லை .\nஅவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டை விட்டு அவர் நகருவதே இல்லை அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் மிகவும் சிலரே உள்ளனர் .\nஆனால் மீதம்மிருக்கும் நடத்துனர்களால் எல்லார் மேலும் ஒரு வெறுப்பு வருகிறது .\nகூட்டமா இருக்கு அப்டியே பாஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டு உக்காந்திருப்பார் பயணிகளும் வேறு வழியின்றி பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கிகொல்கிறார்கள்.\nசில சமயம் டிக்கெட் வரும் சில்லறை வருவது இல்லை\nசில சமயம் சில்லறையா கொடு இல்ல அடுத்த நிறுத்தத்துல இறங்கிக்கோன்னு சொல்லிடுறாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு பயணிகள் மேல வெறுப்பா \nஆனா பல சமயங்கள்ல இதுக்கு பயணிகளும் ஒரு காரணமா இருக்காங்க நடத்துனர்கள் உட்காந்திருந்தா அவங்க கிட்டயே போய் டிக்கெட் வாங்கிட்டு வாரங்க \nசரி அவங்களும் எவ்ளோ நேரம்தான் நடபாங்கன்னு நினைக்கலாம் ஆனா வேலைநேரம் முழக்க உகார்ந்தே வேலை செய்ய அவுங்க ஏன் நடத்துனர் வேலைக்கு வரணும் \nசமீபத்தில் படித்த ஒரு சம்பவம் :\nஒரு பள்ளிச்சிறுவன் பேருந்தில் முன் பக்கத்தில் ஏறியிருக்கிறான் பேருந்து கூட்டமாக இருந்ததுனால நடத்துனர் வருவார்ன்னு காத்திருக்க அடுத்த நிறுத்தத்துல பரிசோதகர் எறியிருக்கார் இவனிடம் டிக்கெட் இல்லை . அவன் சிறுவன் என்றும் பார்க்காமல் அவனை உலுக்கி இருக்கிறார்கள் அவன் நடத்துனர் வருவார்ன்னு இருந்தேன் அவர் வரல என்கிட்டே பணம் இருக்குன்னு சொல்லி காட்டின பிறகும் அவர்கள் அவனை அந்த கூட்டத்துலயும் சட்டைப்பையில் துலாவி இருக்கிறார்கள் பிறகு ஒன்னும் \"தேராததால்\" திட்டி விட்டு சென்றுவிட்டனர் பிறகு நடத்துனர் வந்து அவர் பங்குக்கு நாலு திட்டு திட்டிவிட்டு டிக்கெட் கொடுத்து செல்ல அவன் கூனி குறுகி அழுதுகொண்டே சென்றிருக்கிறான் .\nஅவர்களுக்குள்ளயே பல சங்கங்களாக இருகிறார்கள் , அதிலும் திமுக மற்றும் ஆதிமுக என இரு சங்கங்கள் போன மாதம் போக்குவரத்து கழகதுகுள்ளயே தேர்தல் போல் வைத்து உறுபினர்களை தேர்ந்தெடுத்தார்கள் அதில் தவறில்லை ஆனால் அந்த பரபரப்பில் பேருந்தை ஒரு சிலமணிநேரம் இயக்கவில்லை இதனால் பல பயணிகள் வேறு வழியின்றி ஆடோவிலும் லாரியிலும் சென்றனர் .\nகேட்பதற்கு ஆள் இல்லாமல் ,இது போல் தினம் தினம் பல சம்பவங்கள் நடக்கிறது .\nமக்களின் நிலை ஒரு குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டுள்ளது அதிலும் ஒவ்வொரு\nஇது போல் பல ரணங்களை சந்திக்கும் மக்களின் நிலை\nஇங்கு உங்களுடன் பகிர்ந்த அனைத்தும் எனது அனுபவங்கள் மட்டும்தான் ..\nபிடித்திருந்தால் இன்ட்லியிடம் சொல்லுங்கள் பிடிக்கலன்னா பின்னூட்டத்துல சொல்லுங்க மறக்காம \nவகையரா அனுபவங்கள், சம்பவம், டிக்கெட்\n:) (1) #TNfisherman (1) amy jackson (1) blattaria. (1) chennai (1) DOT (1) experiment (1) Gஆடு (1) he is he (1) love letter in tamil (1) love poem (1) naan romba nallavan :) (1) one man (1) poem (1) reverse (1) roach (1) search (1) shadow (1) stories (1) super hero stories (1) super heros (1) The Collector (1) think possitive (1) trisha (1) அப்துல்கலாம் (1) அரட்டை (1) அவள் (1) அனுபவங்கள் (1) இண்ட்லி (1) இந்தியா (1) எண் (1) எந்திரன் (1) கடவுள் (1) கத (2) கதை (1) கத்திரீனாவிற்காக (1) கமெண்ட்ஸ் (1) கம்மா கர (1) கரப்பாண் (1) கருப்பு கோயிலு (1) கல்வி (1) கவி (1) காதல் (1) கான்செர் (1) கிங்க்ஸ் (1) குத்தாலத்தான் (2) குத்தாலம் (1) குவாட்டர் (1) குழந்தைகள் இல்லம் (1) கேவலம் (1) கைபேசி (2) கொலை (2) கொலைகள் (1) க்ளிக்கியது (1) சமூகம் (1) சம்பவம் (1) சரக்கு (3) சாரா (1) சாவு (1) சீரியல் கில்லர் (1) சுஜா (1) செருப்படி (1) சென்னை (1) சொரிந்து விட்டவை (1) டிக்கெட் (1) டேமேஜர் (1) டேவிட் (1) ட்ரீட் (1) ட்விட்டலாம் (1) தங்கை மொழி (1) தமிழன் (1) தம்பிதாத்தா (1) தலைமுறை (1) தன்னம்பிக்கை (1) தாத்தா (1) திருந்த போகிறேன் (1) திருப்பி படி (1) திவ்யா (1) தேடி அலைகிறேன் (1) நட்பு (1) நண்பர்கள் (1) நமீதா (1) நன்றி (1) நாட்டு நடப்பு (1) நிழற்படங்கள் (1) பதிவுலகம் (1) பிடித்த பதிவர்கள் (1) பின்னோக்கு காலவரிசைப்படி(reverse chronological) (1) புகை (1) புகைப்படங்கள் (2) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (1) போதை (1) போலிஸ் (1) மச்சி ட்ரீட் (1) மந்திரன் (1) மரக்கன்று (1) மர்மம் (1) மீள் பதிவு (1) முகேஷ் (1) முடிகயிறு (1) மொக்க (2) யோசனை (1) ராம் (1) ராவு (1) லவ் (1) வோட் (1) ஜில்தண்ணி (2) ஜில்லு யோகேஷ் (2)\nதிவால் ஆகுமா இந்தியா - பாகம்4 - இந்த தொடரில் இது நான்காம் பாகம். எப்பவும் போக பாகத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் சொல்றேன், ஆனா போன பாகத்தை டாக்டர் மறந்துட்டதால எனக்கு எந்த கேள்வியும் வரல...\n - அனர்த்தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால்கூட சமூக வலைதள போராளிகளிடம் ஆலோசனை கேட்டு அவர்கள் சொல்லும் தொகையைத்தான் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் ...\n - இதழ்களில் இடம் தேடு இதயத்தின் தடம் நாடு விழி வழி மொழி பேசு மௌனத்தால் காதல் பேசு.. முத்தத்தால் யாகம் செய் சத்தமின்றி யுத்தம் செய்.. குழந்தையின் மென்மையுடன்...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா - இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வட...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://online-tamil-books.blogspot.com/2009/03/adventures-of-oliver-twist-charles.html", "date_download": "2019-01-18T04:27:52Z", "digest": "sha1:HPQTT57XKBR32XBUTIDRC3TWAU2DSV46", "length": 13715, "nlines": 142, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: The Adventures of Oliver Twist - Charles Dickens", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஆலிவர் ட்விஸ்ட்: மித்ரா (Rs:26)\nவெளியீடு: கங்கை புத்தக நிலையம்\n19 -ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் (Oliver Twist) ஆங்கில இலக்கியத்தில் ஒரு முக்கியமானப் படைப்பு. The Pickwick Papers, The Life and Adventures of Nicholas Nickleby, The Old Curiosity Shop, Barnaby Rudge போன்ற இதர சில புகழ் பெற்ற படைப்புக்களையும் இவர் இயற்றியுள்ளார். பெரும்பாலும் இவரது படைப்புக்கள் சமூகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது.\nஎனது பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பாடப் புத்தகத்தில் அரைகுறையாக ஆலிவர் ட்விஸ்டைப் படித்த ஞாபகம். கடந்த சில நாட்களுக்கு முன், மித்ரா என்ற பெயரில் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் மொழி பெயர்ப்பில் படிக்க நேர்ந்தது. மறுவாசிப்பின் மூலம் விட்டதை பிடித்தத் திருப்தி எனக்கு.\nலண்டனிலிருந்து 130 மைல்களுக்கு அப்பாலுள்ள ஊரில் ஆலிவரை பெற்றெடுக்கிறாள் திருமணமாகாதப் பெண். அவள் சிசுவை ஈன்றவுடன் மருத்துவச்சியிடம் ஏதோ சொல்லிவிட்டு ஜன்னிகண்டு இறக்கிறாள். தனது மூதாதையர் யார் என்று தெரியாமல் அனாதையாக வளர்கிறான் ஆலிவர் ட்விஸ்ட். சரியான சாப்பாடும், உடைகளும் இல்லாமல் கஷ்டப்படுகிறான். பிறகு வயதின் காரணமாக அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள்.\nஒருநாள் அவனுடைய சகாக்களில் ஒருவன் ஜீவிக்கத் தரும் காஞ்சி தனக்கு போதவில்லை, எனவே நம்மில் ஒருவர் அதிகமாக காஞ்சி தரும்படி நிர்வாகியைக் கேட்போம் என சொல்லுகிறான். யார் சென்று கேட்பது என்ற வினா வந்தவுடன் ஆலிவரை தேர்வு செய்கிறார்கள். ஆலிவரும் சென்று கேட்க அவனையும், உடன் நின்ற சிலரையும் தனிச் சிறையில் அடைக்கிறார்கள். அவனுடைய அந்த போக்கை செய்யக் கூடாத குற்றமாகக் கருதி அவனை விற்றுவிட முடிவு செய்கிறார்கள். அதன் படி அவனை விற்பது குறித்த அறிவிப்பு செய்கிறார்கள்.\nஅறிவிப்பைப் பார்த்து சவப்பெட்டி செய்யும் ஒருவன் ஆலிவரை அழைத்துச் செல்கிறான். அங்கு அவனுடைய மனைவியும், அவளுக்கு உதவி செய்பவளும் கொடுமைப் படுத்த வீட்டை விட்டு வெளியேறுகிறான். லண்டனுக்கு சென்றால் சுகமாக வாழலாமென்று பல மைல்கள் பயணம் செய்கிறான்.\nஎதிர்பாராத விதமாக பிக் பாக்கட் ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டு அவர்களுடன் இருக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறான். திருட்டுக் கும்பலிடம் மாட்டிக்கொண்டு திண்டாடும் அவனுக்கு அங்கு சில நல்ல உறவுகள் கிடைக்கிறது. அதன் மூலம் அவன் தனது தாய் தந்தையரைப் பற்றி தெரிந்து கொள்கிறான். கடைசியில் அவன் தந்தையின் நண்பனே அவனை தத்துப் பிள்ளையாக எடுத்துக்கொள்கிறான்.\nஆலிவர் ட்விஸ்ட், சார்லஸ் டிக்கன்ஸின் சாகா வரம் பெற்ற படைப்புகளில் ஒன்று. இந்தப் புத்தகம் தி.நகர், சாரங்கபாணி தெருவிலுள்ள(வள்ளுவர் கோட்டம் அருகில்) திருமகள் புத்தக நிலையத்தில்(தாகம்) கிடைக்கிறது.\nபி.கு: உறவுகளால் ஏமாற்றப்பட்டு ராஜம் கிருஷ்ணன் சென்னையை அடுத்துள்ள முதியோர் இல்லத்தில் பராமரிப்பின்றி தவிக்கிறார் என்று சமீபத்தில் கேள்விப்பட்டது துயரமாக இருக்கிறது.\nLabels: குறு நாவல், மொழிபெயர்ப்பு\nஇங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் :)\nவருகைக்கும், அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி கவிதா. தொடர்ந்து வாருங்கள்.\nஉங்களுக்காக ஒரு விருது என் பக்கத்தில்:\nநன்றி தீபா. உங்களுடைய ஊக்கமளிப்புக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாரும்.\nஆலிவர் ட்விஸ்ட் தமிழில் கொஞ்சம் உல்டா செய்யப்பட்டு அநாதை ஆனந்தன் என்ற பெயரில் திரைப்படமாகத் தமிழிலும் வந்தது.\nஆலிவர் ட்விஸ்ட் கதையின் முதல் அத்தியாயத்தை ஆங்கில மூலத்திலேயே படித்துப் பாருங்கள் ஒரு நல்ல எழுத்தாளனுடைய அடிப்படியான குணாதிசயமே, அவன் வாழும் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க முடிவது தான் ஒரு நல்ல எழுத்தாளனுடைய அடிப்படியான குணாதிசயமே, அவன் வாழும் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க முடிவது தான் அதை மட்டுமல்ல, தொழிற்புரட்சிக்குப் பின்னால் நகரங்களில் பெருகிய தொழிற்சாலைகள், கிராமங்களை நசுக்கி, அவர்களை நகர்ப்புறத்துச் சேரிக்குள் தள்ளிவிடுவதை மிக ழகாகப் படம் பிடித்துக் காட்டுகிற அதிசயத்தை எழுத்தின் வழியாக உங்களால் உணர முடியும்.\nகதை என்று பார்க்கும் போது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதுவும் இல்லை. நல்லவன் வாழ்வான், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும், கடைசியில் சுப மங்களம் என்று முடிந்து விடுகிற பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், சில பாத்திரப் படைப்புக்கள் அந்த பத்து, பதினொன்றையும் மீறிய யதார்த்தமாக இருப்பது தான் இந்தப் புதினத்தின் வெற்றி என்று சொல்ல முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-18T04:16:46Z", "digest": "sha1:3DWYRWM6N4HZF3M7YKGEYSYIPSJXNKSB", "length": 18223, "nlines": 320, "source_domain": "www.mygreatmaster.com", "title": "துளைத்த வாள்கள் மிரண்டு போனது... | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி / மாதா\nதுளைத்த வாள்கள் மிரண்டு போனது…\n வியாகுல மாதா திருவிழா திருப்பலியில் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் பங்கெடுக்க வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம், வியாகுலத் தாயிடமும் மன்றாடுகிறேன்.\nபிளாரன்ஸ் நகரைச் சேர்ந்த ஏழு வணிகர்களுக்கு அன்னை மரியாள் தனித்தனியே காட்சி தந்து செனாரியோ என்ற மலைக்கு வரும்படி அழைத்தார். அங்கே ஒன்று கூடிய எழுவரும் ஜெபிப்பதையும், வியாகுலங்களின் பக்தியைப் பரப்புவதையும், மக்களைப் பாவம், தீமையிலிருந்து விடுவிப்பதையும் தங்களது முதற்கடமையாகக் கொண்டிருந்தனர் .\nஅவர்களது வாழ்வு ஊழியக்காரியாகிய மரியன்னைக்கு ஊழியம் புரிவதாக இருந்ததால் அன்னை தாமே வெளிப்படுத்திய “மரியின் ஊழியர் ” என்ற பெயரையே அவர்கள் முழுவிருப்பத்துடன் தமதாக்கிக் கொண்டனர்.\nஇவ்வாறு துவங்கிய வியாகுல அன்னையின் பக்தி கி.பி.1814 இல் திருத்தந்தை 7ஆம் பத்திநாதர், நாடு கடத்தப்பதிலிருந்து மீளவும், உரோமை நகர் வந்தடைந்தமைக்கு நன்றியாக வியாகுல அன்னைக்கு விழா கொண்டாடும்படி அவர் இறைமக்களுக்கு மிகவும் அன்புடன் அறிவித்தார்\n1. மரியைப் போல மாறு\nவியாகுல அன்னை 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசுவின் சிலுவையருகில் நின்று இயேசுவின் துன்பத்தில் பங்கேற்றார் . இன்றைய நவீன கால சிலுவைகளாகிய வறுமை, பிணி, அறியாமை, வன்முறை, அடக்குமுறை , இயற்கையை அழித்தல் , பண்பாட்டுச் சீரழிவு, தேவையற்ற கலாச்சார மாற்றம் போன்ற சிலுவைகளில் அன்றாடம் மக்கள் அறையப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே இத்தகைய சிலுவைகளிலிருந்து மக்களை மீட்க ஒவ்வொரு கிறிஸ்தவனும் உறுதி எடுக்க வேண்டும் . இதுவே வீரத்தாயாம் வியாகுல அன்னைக்கு நாம் செய்யும் நன்றி வழிபாடாகும்\n2. மரியைப் போல மாற்று\nஅன்னை மரியாள் ஏழு வியாகுலங்களை சந்தித்தார். அவர் சந்தித்த வியாகுலங்கள் அனைத்தும் மிரண்டு போகும் அளவுக்கு அவர் செய்தார். வியாகுலங்களை கண்டு அஞ்சாத அரசியாக நின்றாள். துணிந்து நின்றாள் ஆகவே வரலாற்றில் இன்று நிமிர்ந்து நிற்கிறாள். நாமும் அன்னையைப் போல வியாகுலங்களை ஏற்கும் பிள்ளைகளாக மாற வேண்டும். வியாகுலங்கள் நம்மை கண்டு மிரண்டு போகும்படியாக செய்ய வேண்டும்.\n1. நான் இதுவரை யாருடைய துன்பத்தில் எல்லாம் பங்கெடுத்திருக்கிறேன்\n2. துன்பம் என்னைக் கண்டு மிரண்டு போகும் அளவுக்கு நான் வீறுடன் செயல்படலாமா\nநானோ ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன் (கலா 6 : 14)\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஆண்டவரது கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்\nஉலகம் பற்றிய நமது பார்வை\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157632", "date_download": "2019-01-18T03:48:12Z", "digest": "sha1:K2JYHANPI4NYMGBC5C4ZS3THDD6AJIMH", "length": 7392, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி\nதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள வாஞ்சிநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் குப்த கங்கை தீர்த்த குளத்தில் நடைபெற்ற தீர்த்வாரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்திருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி வாஞ்சி நாதரை வழிபட்டனர். (காரைக்கால்) இதேபோன்று காரைக்கால், திருத்தெளிச்சேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பார்வதீஸ்வர சுவாமி கோவிலிலும் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நடைபெற்றது.\nகால்நடைகளை காக்கும் ஆல்கொண்டமால் திருவிழா\nதிருப்பதி கோயிலில் பார்வேட்டை உற்சவம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nஐயப்பன் திரு ஆபரண உலா\nதிருப்போரூர் கோயிலில் பால்குட பெருவிழா\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mobile.twitter.com/ngmaniambi", "date_download": "2019-01-18T04:17:40Z", "digest": "sha1:BUIM6RHU7FX7HYDGSSAC6AGZRL3T37YK", "length": 3401, "nlines": 127, "source_domain": "mobile.twitter.com", "title": "Manikandan N.G (@ngmaniambi) on Twitter", "raw_content": "\nஅப்படியாக பார்த்தாலும். அந்த சிலைகள் எல்லாம் அரசு பணத்தில் (மக்களின் வரிப்பணத்தில்) வைத்தது அல்லவே\nகஜா புயல்: நிலத்திலும் மனதிலும் ஏற்படுத்தியுள்ள சோக தடங்களின் தொகுப்பு... #GajaCyclone #SaveDelta bit.ly/2QgwSqD pic.twitter.com/ocNi3lJmK2\nசார்... தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அரசு பணத்தில் குறிப்பாக 3000கோடி செலவு செய்து வைத்தது அல்ல.\nஒட்ட நறுக்கனும் எச்ச நாயோட வால இனி விட்டா பாஞ்சிடும் தமிழ் மக்களின் மேல இனி விட்டா பாஞ்சிடும் தமிழ் மக்களின் மேல \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/i-have-some-depressions-actress-rishika-singh-173255.html", "date_download": "2019-01-18T03:06:36Z", "digest": "sha1:REHQVYKLCPNHNLH63USMNOTP6GTMH7ZZ", "length": 12025, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நானா பைத்தியம்... கன்னட நடிகை ரிஷிகா சிங் வருத்தம் | I have some depressions - Actress Rishika Singh | நானா பைத்தியம்... கன்னட நடிகை ரிஷிகா சிங் வருத்தம் - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nநானா பைத்தியம்... கன்னட நடிகை ரிஷிகா சிங் வருத்தம்\nபெங்களூர்: எனக்கு திருமணம் நின்றதால் மன அழுத்தம் ஏற்பட்டது உண்மைதான். அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால் நான் பைத்தியம் அல்ல என்று கூறியுள்ளார் கன்னட நடிகை ரிஷிகா சிங்.\nரிஷிகாவுக்கும், சந்தீப் என்பவருக்கும் இம்மாதம் 15ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று திருமணத்தை சந்தீப் நிறுத்திவிட்டார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷிகா சிங் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதைத்தான் தற்போது ரிஷிகா மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து ரிஷிகா கூறும்போது, ‘ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக அடிக்கப்பட்ட திருமண அழைப்புகள் என் வீட்டில் இருக்கின்றன. கல்யாணத்துக்கு வேண்டிய துணிமணிகளும் வாங்கிவிட்டேன். ஆனால் நிச்சயதார்த்தம் திடீரென்று நின்றுவிட்டது.\nநான் மனஅழுத்தத்துக்கு ஆளானேன். நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டால் எந்த பெண்ணின் மனதும் பாதிக்கத்தானே செய்யும்.\nநிச்சயதார்த்தம் நின்றதற்கு அவரது அம்மாவின் தூண்டுதல்தான் காரணம்.\nமனநிலை பாதித்ததாக என்னைப் பற்றி பரவிய வதந்திகளை நம்பவில்லை என்று நான் சென்ற இடங்களில் ரசிகர்கள் கூறினர். அது எனக்கு வலிமையும் எதையும் எதிர்த்து போராடும் ஆற்றலும் தந்திருக்கிறது என்றார் ரிஷிகா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\n“கட் அவுட், பாலாபிஷேகம்.. ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருமுறை இதைச் செய்யுங்களேன்”.. சிம்பு அன்புக்கட்டளை\n’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகையை மணக்கும் விஷால்... இணையத்தில் லீக்கான பர்சனல் போட்டோஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/police-security-kamal-office-house-168513.html", "date_download": "2019-01-18T03:18:10Z", "digest": "sha1:S4YS3AEDTOZYNYPAB72GKTQXOVP5MLYH", "length": 11688, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஆர்ப்பாட்டம் நடந்தால் கைது செய்ய உத்தரவு | Police security to Kamal's office and house | கமல் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஆர்ப்பாட்டம் நடந்தால் கைது செய்ய உத்தரவு - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகமல் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு.. ஆர்ப்பாட்டம் நடந்தால் கைது செய்ய உத்தரவு\nசென்னை: நடிகர் கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு யாரேனும் ஆர்ப்பாட்டம் நடத்தினால் உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nவிஸ்வரூபம் படம் பெரும் பிரச்சினையாகியுள்ளது. ஆரம்பம் முதல் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்த இப்படம், தற்போது தடை செய்யப்படும் அளவுக்கு சிக்கலில் மாட்டி விட்டது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் குதிக்கலாம் என்ற எர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று புகார் ஒன்றை அளித்தார். அதில் பாதுகாப்பு கோரியிருந்தார்.\nஇதையடுத்து இன்று முதல் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம் மற்றும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீடு ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nயாராவது அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் உடனே கைது செய்து அழைத்து செல்ல போலீஸ் வேனுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஜய்சேதுபதிக்கு சிரஞ்சீவி தந்த 'பர்த்டே கிப்ட்'.. கேக் வெட்ட இவ்வளவு பெரிய கத்தியா\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\nபேட்ட டயலாக் பேசும் பேய், தூக்குதுரையா மாறிய சந்தானம்: டிடி2 டீஸர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travelling-through-shimla-kalpa-best-places-visit-attractions-002804.html", "date_download": "2019-01-18T03:33:52Z", "digest": "sha1:PFDSDNXBNKJFPYUFDMSSAZ3BJNWGFVPL", "length": 13776, "nlines": 166, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travelling through Shimla- Kalpa : Best Places To Visit, Attractions இமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா \nஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா \nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇமாச்சலப் பிரதேசம் என்றாலே பனி மூடிய மலை முகடுகளும், உரைய வைக்கும் கடுங்குளிருடன் ஓடும் நதிகளும் என ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்து இருக்கும். இவற்றுள் இந்தியா - சீனாவின் எல்லைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளால் சூழல் பெரிதும் பாதிக்கப்படாமல் நுரைபொங்கும் பனிபோல் காட்சியளிக்கும் இந்த பகுதி குறித்து கேள்விப்பட்டிருக்கீங்களா . அடுத்த முறை இமாச்சலப் பிரதேசத்திற்கு ஹனிமூனோ, சுற்றுலாவோ எப்படிச் சென்றாலும் இந்தப் பகுதியை சுற்றிப் பார்க்க தவறிவிடாதீர்கள்.\nகின்னார் என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஓர் சிறிய மாவட்டமாகும். இங்குள்ள கல்பா என்னும் கிராமம் மாபெரும் இமயமலையின் பள்ளத்தாக்குகள் மீது ஆர்ப்பரித்து கொண்டு, அழகிய சட்லெஜ் நதி பாயந்தோடும் அழகிய பகுதியாகும். மகதத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்தப் பகுதி 6-ம் நூற்றாண்டில் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வந்து பின் பல்வேறு ஆட்சி மாற்றங்களை சந்தித்துள்ளது.\nகின்னரின் கைலாச மலை என்று உள்ளூர் மக்களால் அறியப்படும் சிவனுக்கான கைலாஷ் மலையானது கல்பாவில் உள்ள முக்கிய சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. குறிப்பாக, உள்ளூர் மக்களால் புனிதமான இடமாக கருதப்படும் இத்திருத்தலத்திறகு சிவ பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த மலையின் மீது வீற்றுள்ள சிவலிங்க சிலை வருடம் முழுவதும் எண்ணற்ற பக்தர்களையும் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கிறது.\nஜம்மு, இமாச்சலம் என்றாலே ஆப்பில் பழங்கள் அதிகம் விளையக்கூடிய பகுதிகள் தானே. கல்பா பகுதியும் ஆப்பில் தோட்டங்களுக்கு புகழ்பெற்றதாகவே உள்ளது. இங்கே பனிமலைகளின் நடுவே உள்ள பசுமைக் காடுகள் முழுவதும் ஆப்பில் தோட்டங்கள் நிறைந்து காணப்படும். ஆப்பில் தோட்டத்தைக் கடந்து சென்றால் தற்கொலை முனையும் ஒன்று உள்ளது. நீங்கள், மலையேற்ற சாகச விரும்பியாக இருந்தால் அப்ப உங்களுக்கான இடம் இதுதான்.\nகடல் மட்டத்திலிருந்து சுமார் 9 ஆயிரம் அடி உயரத்தில் கின்னரில் அமைந்துள்ளது சாங்லா பள்ளத்தாக்கு. மாபெரும் பிரம்மாண்டமான ஊற்றுகளுக்கு நடுவே, பஸ்பா நதிக் கரையில் சாங்லா பள்ளத்தாக்கு உள்ளது. பனி மூடிய மலைகளும், இடையில் தோன்றும் பசுமைப் புற்களும் என இப்பகுதியை மேலும் அழகூட்டுகின்றன. இப்பகுதியில் இருந்து சில மைல் தொலைவிலேயே கில்பா, காம்ரு கோட்டை, நாகா கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.\nசிம்லா ரயில் நிலையம் கல்பா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சிம்லா இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 244 கிலோ மீட்டர் தொலைவில் கல்பா கிராமம் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து கல்பா மலைப் பிரதேசத்தை அடைய உள்ளூர் வாடகைக் கார்கள் உள்ளன. மேலும், இந்திய- திபெத் நெடுஞ்சாலையான தேசிய நெடுஞ்சாலை 22 வழியாக சுற்றுலாப்பயணிகள் போவாரி என்ற இடத்தில் இருந்து கல்பாவிற்கு செல்லாம்.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/100438", "date_download": "2019-01-18T03:16:13Z", "digest": "sha1:RNSMJ5URGAJ4BTYHDSPJK5XHPZ3S4Q6E", "length": 9649, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "முதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் முதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன\nமுதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே – ரோஹித்த அபேகுணவர்தன\nஎதிர்காலத்தில் இலங்கைக்கு முதலீட்டார்கள் வருகை தருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே அன்றி முதலீடு செய்வதற்காக அல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவிஞ்ஞான ரீதியான அமைச்சரவை அமைக்கப்பட்டு 4 மாதங்கள் என்றும் விஞ்ஞான ரீதியில் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது சரத் பொன்சேகாவிற்கு மட்டுமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ரூபாயின் பெறுமதி வீழ்சியடைந்து மக்கள் நிர்கதியற்று இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கு இடையில் எவ்விதத்திலும் ஒற்றுமையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை\nNext articleவடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஹெம்மாதகம அல்–அஸ்ஹரில் நூற்றாண்டு விழா மர நடுகை நிகழ்வு\nஎரிபொருளை முறையாகப்பகிர முடியாத அரசால் எவ்வாறு அதிகாரத்தைப்பகிர முடியும்- நாமல் ராஜபக்ஸ கேள்வி\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\n2004 இரும்புத் தக்கியா மீதான கிரனைட் தாக்குதல் விவகாரம்\nகிழக்கு மாகாணத்திற்கு இம்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகள் வழங்கப்படவுள்ளது – அமீர் அலி\nஐ.தே.க.வுடன் தொடர்ந்து பயணிப்பது கஷ்டம்; எங்களை புறந்தள்ளினால் அரசியல் ரீதியாக தகுந்த பதிலடி கொடுப்போம்:...\nகருங்காலிச்சோலையில் மட்பாண்டக்கைப்பணி வியாபார நிலையத்திறப்பு-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர் அலி\nஜனாதிபதியின் மனநிலையை நாட்டு மக்களே தீர்மானித்துவிட்டார்கள் – அமீர் அலி.\nமியன்மார் மக்களுக்காக ஓட்டமாவடியில் கவனயீர்பு பேரணி.\nயாழ் முஸ்லீம் மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்.-கே.எம் நிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/pei-ellam-pavam-audio-launch/", "date_download": "2019-01-18T03:35:57Z", "digest": "sha1:XYUZQTJRP5I5LCOHO5AF2VR5FPTVL3DY", "length": 14199, "nlines": 106, "source_domain": "nammatamilcinema.in", "title": "\"பேய் எல்லாம் பாவம்\" இசை வெளியீட்டு விழா - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“பேய் எல்லாம் பாவம்” இசை வெளியீட்டு விழா\nதரகன் சினிமாஸ் சார்பாக ஹன்ஸிபாய் தயாரிக்க, கதாநாயகனாக அரசு, கதாநாயகியாக டோனா சங்கர்\nமற்றும் அப்புக்குட்டி, ஸ்ரீஜித்ரவி, தர்ஷன், சிவக்குமார், ரசூல்,நடிக்க, பிரசாந்த் ஒளிப்பதிவில் நவீன் சங்கர் இசையில், அருண்தாமஸ் படத் தொகுப்பில் ,\nகதை, திரைக்கதை, வசனத்தை தவமணி பாலகிருஷ்ணன் எழுத, தீபக் நாராயணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் “பேய் எல்லாம் பாவம்”\nஇந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவ்யூ தியேட்டரில் நடைபெற்றது .\nஇதில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது, “பேய் எல்லாம் பாவம்” பாடல், ட்ரெய்லர் பார்த்தேன் மிக சிறப்பாக இருந்தது.\nஇந்த குழுவில் பெரும்பாலும் மலையாளிகள் . தமிழர்களே கம்மி. மலையாளத்திலிருந்து எந்த இயக்குனர் வந்தாலும்,\nதமிழ் இயக்குனர் போலவே கொண்டாடுவோம். ஆனால் அவர்கள் அப்படி இருப்பது இல்லை .\nமலையாள இயக்குனர் கமல் இயக்கிய பிரியாத வரம் வேண்டும் என்ற தமிழ் படத்துக்கு நான் வசனம் எழுதினேன் .\nபடக் குழுவில் நானும் இரண்டு உதவி இயக்குனர்களும் மட்டுமே தமிழர்கள் . மற்றவர்கள் எல்லாம் மலையாளிகள் .\nபடப்பிடிப்பு நடந்த ஒரு நாள் இயக்குனருக்கு பிறந்த நாள் . படப்பிடிப்பு முடிந்த அன்று இரவு கேக் வெட்டினார்கள் . எல்லோரும் கலந்து கொண்டார்கள் .\nஆனால் என்னையும் அந்த இரண்டு தமிழ் உதவி இயக்குனர்களையும் மட்டும் அழைக்கவில்லை .\nகாரணம் நாங்கள் தமிழர்கள் என்பதுதான் . மறுநாள் ஒன்றுமே நடக்காதது போல வேலை வாங்கினார்கள்.\nஆனால் நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. இந்த இயக்குனர் தீபக் நாராயன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து உயர்ந்த இடத்தை பிடித்த,\nபாஸில், சித்திக் போல மிக உயர்ந்த இடத்தை பிடிப்பார். கலைக்கு மொழியே தேவையில்லை ஏனெனில் அனைவரும் இந்தியர்கள்.\nசமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஒவ்வொரு தமிழனும் தன்னால் முடிந்த உதவிகளை முன்னின்று கொடுத்தார்கள்.\nநடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தார்கள். இளைய தளபதி விஜய் 70 லட்சம் சொந்த பணத்தை செலவு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.\nஇதுபோல எந்த அரசியல்வாதியாவது சொந்த பணத்தை கொடுத்தார்களா கேரளா ரசிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் இணையான,\nவசூல், ஓப்பனிங் விஜய் சார் படங்களுக்கு எப்போதும் கேரளாவில் இருக்கும். எந்த பிரச்சினை என்றாலும் சினிமாக்காரர்களே குரலும், பொருளும் தருகிறார்கள்” என்றார்\nஇயக்குனர் A.வெங்கடேஷ் , “பேய் எல்லாம் பாவம்” இல்லை பேய் எல்லாம் லாபம். ஆமாம் பேய் படங்களுக்கு என்று எப்போதும் ஒரு மினிமம் கியாரண்டி இருக்கிறது.\nஇப்போதெல்லாம் படம் வாங்குபவர்கள் , சார் உங்க படம் பேய் படமா என கேட்கிறார்கள். பேய் படங்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.\nஇந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும்” என்றார்\nவிழாவில் கவிஞர் சிநேகன், இயக்குனர் ராசி அழகப்பன், இயக்குனர் கல்யாண், மைம் கோபி, கில்டு யூனியன் தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \nPrevious Article சந்திரமுகி போன்ற சிறப்பான திரைக்கதையில் ‘காட்டேரி’..\nNext Article ஏ ஆர் ரகுமான் ஸ்டுடியோவுக்கு வந்து ஜெயலலிதா விரும்பிக் கேட்ட பாடல்.\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/07/blog-post_47.html", "date_download": "2019-01-18T04:02:21Z", "digest": "sha1:HNUYTGKXJM72GYW2TU2BSGZQ3PZ36TK3", "length": 2651, "nlines": 32, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "யாழில் ஆவா குழுவை பிடிக்க தயாராகும் காவல்துறை! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை யாழில் ஆவா குழுவை பிடிக்க தயாராகும் காவல்துறை\nயாழில் ஆவா குழுவை பிடிக்க தயாராகும் காவல்துறை\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆவா குழுவை கட்டுப்படுத்த சகல இலங்கை காவல்துறையினரது விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரையிலும் இரத்துச் செய்யப்பட்டுள்ளனவென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான கட்டளை, வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அதிபர் காரியாலயத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை, ஆவா உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிடவற்றை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, அக்காரியாலயம் அறிவித்துள்ளது.\nசட்டம் ஓழுங்கைப்பேண காவல்துறை தவறியுள்ளதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/11/blog-post_84.html", "date_download": "2019-01-18T04:00:58Z", "digest": "sha1:DGBPZY3ZP6AQ4BJOZ36UJZGY7FG54OIY", "length": 9288, "nlines": 41, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமானது - தமிழர்களைக் கொந்தளிக்க வைத்த முரளிதரனின் சர்ச்சைப் பேச்சு ! | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமானது - தமிழர்களைக் கொந்தளிக்க வைத்த முரளிதரனின் சர்ச்சைப் பேச்சு \nஇலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமானது - தமிழர்களைக் கொந்தளிக்க வைத்த முரளிதரனின் சர்ச்சைப் பேச்சு \nஇலங்கையானது சிங்கள மக்களுக்கே சொந்தமானது என தெரிவித்துருக்கும் சிறிலங்காவின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், தமிழ் மக்களுக்கு தீர்வு அவசியம்தானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன் சிங்களத் தலைவர்கள் எல்லோரும் தவறிழத்தவர்கள் அல்லர் எனக் கூறியிருக்கும் அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nசர்வதேச ஊடகமான பிபிசியின் சிங்கள சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே முரளிதரன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் தெரிவித்த முரளிதரன், இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் தமக்கான உணவைத்தான் கோருகின்றனர் எனவும் ஜனநாயகத்தையோ அல்லது தமது உரிமைகளையோ கோரவில்லை எனவும் கூறியுள்ளார்.\n”பாராளுமன்றத்திற்கு தமது பிரதி நிதிகளை அனுப்பிவைக்கும் மக்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்பது தமது உரிமைகளையோ ஜனநாயகத்தையோ அல்ல தமக்கான மூன்று வேளை உணவும் தடையின்றிய கல்வியும் கிடைக்கவேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். இதனை நான் கூறுவதால் என்ன யாராவது தவறாக எடுக்கக்கூடும். ஆனால் உண்மை அதுதான்.\nதமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதை விடுத்து உரிமை, ஜனநாயகம் என காலத்தை வீணடிக்கின்றன. இந்த நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். எனவே இது சிங்களவர்களுக்குரிய நாடுதான். ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் இங்கு சிறுபான்மையினர் என்பதுதான் உண்மை. ஆனால் கிரிகெட் விளையாட்டுத்துறையில் எனது திறமையினை மூவின மக்களும் ஏற்றுக்கொண்டதுடன் உற்சாகமளித்தனர்.\nவடக்கில் ஒரு சிறுமி வறுமை காரணமாக தற்கொலை செய்து உயிரிழந்தாள், ஆனால் வடக்கில் உரிமை குறித்தும் ஜனநாயகம் குறித்தும் பேசிக்கொள்ளும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கரிசனை கொண்டார்களா\nதமிழ் அரசியல்வாதிகள் ஜனநாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசிவருகின்றனர். உண்மையில் தமிழ் மக்களுக்கு அடிபடையாக அவை தேவைதானா என கேள்வியெழுப்பவிரும்புகிறேன். எல்லோரும் தவறிழைத்தவர்கள்தான். சிங்களவர்கள் எல்லோரும் தவறிழைக்கவில்லை. 5 வீதமானவர்கள்தான் தவறிழைத்தனர்.\nபிரபாகரனால் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆரம்பத்தில் சரியான வழியில் பயணித்திருந்தாலும் இறுதியில் பயங்கரவாதிகளாக மாறியது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டவர்கள்தான்.\nதற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை நீதிமன்றத்தினூடாக தீர்க்கப்படவேண்டும். ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து மகளை அணிதிரட்டி தமது பலத்தை நிருபிக்க முனைகிறர்கள். உண்மையில் இவற்றில் கலந்துகொள்பவர்களில் பத்துப்பேரைத் தவிர உணவுக்காகவும் ஏனைய சலுகைகளுக்காகவும் செல்வோரே அதிகம்” என தனது காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார் முரளிதரன்\nஇதேவேளை முத்தையா முரளிதரனின் மேற்படி கூற்றுக்களுக்கு சமூக வலைத்தளங்களில் தமிழர்கள் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎவ்வாறாயினும் முத்தையா முரளிதரனுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்ந்து ஏராளமான ரசிகர்கள் இருந்தமையும் இருந்துவருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதுடன் முரளிதரனின் இந்த கருத்து பலரை அதிர்ச்சிக்கும் புண்படுத்தலுக்கும் உள்ளாக்கியிருக்கிறது என்றே சொல்லமுடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.richfarmer.in/index.php?route=product/product&path=72_74&product_id=61", "date_download": "2019-01-18T03:04:24Z", "digest": "sha1:UWYSVKZZCVUWD2XYLGRND2ORX362RUI3", "length": 3373, "nlines": 96, "source_domain": "www.richfarmer.in", "title": "  சந்தன நாற்று - 24 மாதங்கள்", "raw_content": "\nநல்வரவு... உள் நுழைக அல்லது பதிவு செய்க.\nமுகப்புவிருப்பப் பட்டியல் (0)என் கணக்குசரக்கு கூடைவாங்கி முடி\nமுகப்பு » செடி-வாங்கிட » சந்தனம் » சந்தன நாற்று - 24 மாதங்கள்\nசந்தன நாற்று - 24 மாதங்கள்\nசந்தன நாற்று - 6மாதம்\nசந்தன நாற்று - 9 மாதம்\nசந்தன நாற்று - 12 மாதங்கள்\nசந்தன நாற்று - 15 மாதங்கள்\nசந்தன நாற்று - 17 மாதங்கள்\nசந்தன நாற்று - 24 மாதங்கள்\nசந்தன நாற்று - 41 மாதங்கள்\nஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-01-18T04:10:34Z", "digest": "sha1:GG53C6ZBECJSYFM4FZLFLNQEUTKPQP2X", "length": 6180, "nlines": 99, "source_domain": "www.tamilarnet.com", "title": "பல வருடங்களுக்கு பின் மகளுடன் சேர்ந்த தந்தை: போதையில் செய்த காரியம்! - TamilarNet", "raw_content": "\nபல வருடங்களுக்கு பின் மகளுடன் சேர்ந்த தந்தை: போதையில் செய்த காரியம்\nடென்மார்க்கில் திருமண நாளன்று போதையில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nடென்மார்க்கை சேர்ந்த 50 வயதான தந்தை ஒருவர், மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.\nஇதற்கிடையில் கடந்த 2017ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் மகளுடன் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.\nஆகஸ்டு மாதம் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக மகளை அழைத்துள்ளார். அதனை ஏற்று 20 வயதான மகளும் திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.\nதிருமணம் முடிந்து அனைவரும் நள்ளிரவு நிகழ்ச்சியில் மது அருந்தியுள்ளனர். இதில் அதிக போதையான தந்தை, தன்னுடைய புதிய மனைவி உறங்க சென்றுவிட்டதை அறியாமல், அங்கு மணமகள் போன்ற ஆடை அணிந்து நின்று கொண்டிருந்த மகளை, மனைவி என நினைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளார்.\nதடுக்க நினைத்து எவ்வளவோ போராடி பார்த்தாலும், அந்த இளம்பெண்ணும் போதையில் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்துள்ளார்.\nமறுநாள் காலையில் நடந்ததை புரிந்து கொண்ட தந்தை, தன்னுடைய மகளிடம், மனைவி என நினைத்து நடந்துகொண்டதாக மன்னிப்பு கேட்டு மெசேஜ் செய்துள்ளார்.\nஆனால் கோபத்துடன் இருந்த மகள், நான் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் உன்னை நிறுத்த சொன்னேன். கூச்சலிட்டேன், நீ தொடர்ந்தாய். நான் உன்னை அடித்தேன். நீ தொடர்ந்து கொண்டிருந்தாய் என பதில் அனுப்பியுள்ளார்.\nஇந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, 50 வயதான தந்தைக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\n சொந்த கார் வாஷ் தொடங்குகிறார் சுகுமாறன்\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/11/blog-post_20.html", "date_download": "2019-01-18T03:09:35Z", "digest": "sha1:ODKK25NDW5O35SZNHE32KEH6EC6X2VNS", "length": 9008, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடு ! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடு \nபாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடு \nபாராளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தின் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nபொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியகட்சருமான றுவான் குணசேகர இன்று மாலை பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,\nஇந்த கூட்டத்திற்கு பெரும்எண்ணிக்கையிலானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 1200 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.\nஇந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட விசேட வாகனத்திட்டம் மற்றும் வீதிப்பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்படும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கருத்து தெரிவிக்கையில் ,\nதியத்தஉயன மற்றும் பொல்துவ உள்ளிட்ட பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு வரும் வாகனங்கள் நாளை நண்பகல் 12.00 மணி தொடக்கம் மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கொழும்பு மற்றும் கடுவெல அத்துருக்கிரிய மாலபேக்கிடையில் செல்லும் வாகனங்கள் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை வான்கள் மற்றும் பஸ்களும் மாற்று வழிகளில் செல்வதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். வாகனங்களை கையாள்வதற்காக மாத்திரம் 300 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157435", "date_download": "2019-01-18T03:56:16Z", "digest": "sha1:4RUDBSP3F635VUR3L2XHXW4OBHUA75JA", "length": 6816, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nஆறுமணி நேர தவில் சாதனை\nவிருதுநகரை சேர்ந்த தவில் கலைஞர் ராமசாமி. 40 ஆண்டுகளாக தவில் வாசிக்கிறார். தனது துறையில் சாதனை படைக்க நினைத்த ராமசாமி, காலை 7.05 மணிக்கு தொடங்கி மதியம் 1.05 மணி வரை, மங்கள இசை இசைத்தார். இதன் மூலம் ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சாதனை குறித்து ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு ரிக்கார்ட்ஸ் நடுவர்கள் கூறுகையில், இதற்கு முன்பு யாரும் இந்த சாதனை செய்ததில்லை என்றனர்.\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nமெரினாவில் ரசிக்க வைக்கும் காட்சிகள் ....\n1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் பானை, காளைமாடு\nகேரளாவைப் பார்த்து பாடம் படிப்போம்\nநெட்டி மாலையால் அழகுபெறும் மாடுகள்\nசென்னையில் ஒருநாள் Drew Binsky\nகசப்பு தரும் கரும்பு வியாபாரம் விவசாயிகள் வருத்தம்\nபொங்கல் வந்தாச்சு ஊருக்கு கிளம்பியாச்சு \n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/28/canara-bank-opens-its-6-000th-atm-002312.html", "date_download": "2019-01-18T03:55:51Z", "digest": "sha1:RGEDQ3VPD6TWHIRIIQJ5YD3NCTLOIURD", "length": 15890, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6000 ஏடிஎம் இயந்திரங்களை திறந்த கனரா வங்கி.. | Canara Bank opens its 6,000th ATM - Tamil Goodreturns", "raw_content": "\n» 6000 ஏடிஎம் இயந்திரங்களை திறந்த கனரா வங்கி..\n6000 ஏடிஎம் இயந்திரங்களை திறந்த கனரா வங்கி..\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nபிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 7 சதவீதமாக உயர்த்திக் கனரா வங்கி அதிரடி\nகனரா பேங்குல அதிகாரி ஆவணுமா 6.30 லட்சம் குடு, இல்லன்னா வேலை கிடையாது, என்னங்க புது பிரச்னை..\nசூழ்ந்த மெர்ஜர் மேகம், சிக்கிய கனரா பேங்க்..\nபெங்களுரூ: பெங்களுரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கனரா வங்கி தனது 6000வது ஏடிஎம் இயந்திரத்தை பெங்களுர் வீகாஸ் சவுதா கட்டிடத்தில் இன்று பொது மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டது.\nஇந்த 6000வது ஏடிஎம் இயந்திரத்தை கனரா வங்கியின் சேர்மன் மற்றும் நிர்வாக அதிகாரியான ஆர்.கே. தூபே இன்று காலை கர்நாடகா தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்தார்.\nஇந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இவ்வங்கியன் செயல் இயக்குநர் வி கிருஷ்ண குமார்,, மற்றும் பொது மேலாளர், ரவீந்திர பன்தாரி கலந்து கொண்டனர்\nஇன்று காலை பங்கு வர்த்தகத்தில் இவ்வங்கியின் பங்குகள் 12.90 புள்ளிகள் உயர்ந்து, ரூ.264.25 என்ற அளவில் விற்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "https://www.bajajfinserv.in/tamil/sme-msme-loan", "date_download": "2019-01-18T04:23:02Z", "digest": "sha1:BVVD4RLKYXZTHNEK27OAU3WXVB7NPUI5", "length": 22133, "nlines": 455, "source_domain": "www.bajajfinserv.in", "title": "MSME லோன்கள், SME லோன் –ரூ.30 லட்சம் வரை ஃபைனஆன்ஸிங் | பஜாஜ் ஃபின்ஸர்வ்", "raw_content": "\nவணிக கடன் > MSME/SME பிஸ்னஸ் லோன்\nபிஸ்னஸ் லோன் EMI கால்குலேட்டர்\nSME லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nபஜாஜ் ஃபின்ஸர்வ் வழங்கும் SME லோன்கள், உங்கள் பிஸ்னஸ்ஸை விருத்தி செய்யவும், மெஷினரிகளை மேம்படுத்திக் கொள்ளவும் அல்லது உங்கள் ஒர்க்கிங் கேப்பிடலை மேம்படுத்திக் கொள்ளவும் விதமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. SME கள் ஃபண்டுகளை சௌகரியமாகவும் விரைவாகவும் அக்ஸஸ் செய்து 24 மணி நேரத்துக்குள் ரூ.30 லட்சம் வரை லோன் பெஎருவதற்கு உதவுகிறது.\nரூ.30 லட்சம் வரையிலான லோன்\nரூ.30 லட்சம் வரையிலான SME லோன்களை வாங்கி உங்கள் பிஸ்னஸ் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.\n24 மணி நேரத்தில் ஒப்புதல்\nசுலபமான ஆன்லைன் அப்ளிகேஷன் பிராஸஸ், அதில் 24 மணி நேரத்திற்குள் லோனுக்கு ஒப்புதல் தரப்பட்டு 48 மணி நேரத்துக்குள் லோன் வழங்கப்படுகிறது.\nஃப்ளக்ஸி லோன் ஃபெஸிலிடியுடன் உங்கள் பிஸ்னஸ் தேவைகளுக்கு லோன் வாங்கி அதை திரும்ப செலுத்தி ஸ்டாண்டர்டு பிஸ்னஸ் லோன் EMIகள் மீது 45% வரை மிச்சப் படுத்துங்கள்.\nஎளிய தகுதி க்ரைடீரியா, சுலபமாக பிராஸஸ் செய்வதற்கு, குறைந்தபட்ச டாக்குமெண்ட்டுகள் போதும்.\nஉங்கள் EMIகளை 12 மாதங்கள் தொடங்கி 60 மாதங்கள் வரை செலுத்தும் விதமாக்கி உங்கள் லோன் செலுத்துங்கள்.\nஉபயோகிக்க சுலபமான ஆன்லைன் அக்கவுன்ட் உதவியுடன் உங்கள் ஃபண்டை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎதையும் அடமானம் வைக்க தேவையற்ற லோன்கள்\nலோனுக்கு செக்யூரிடி எதுவும் தேவையில்லாததால் உங்கள் லோன் அதிவிரைவாக பிராஸ்ஸ் ஆகி விடுகிறது.\nமுன்- ஒப்புதல் பெற்ற ஆஃபர்கள்\nபஜாஜ் ஃபின்ஸர்வ் வாடிக்கையாளர்கள், தங்கள் SME லோன்களின் மீது முன்-ஒப்புதல் பெற்ற ஆஃபர்களைப் பெறுகிறார்கள்.\nSME லோன் தகுதி க்ரைடீரியா\nநீங்கள் ஓர் இந்தியக் குடிமகனாகவும்,உங்கள் வயது 22 முதல் 66க்குள் இருக்க வேண்டும்.\nநீங்கள் குறைந்தது 3 ஆண்டுகளாக பிஸ்னஸ்ஸை நடத்த வேண்டும்.\nSME லோனுக்கு தேவைப்படும் டாக்குமெண்ட்டுகள்\nSME லோன் ஃபீஸ் மற்றும் கட்டணங்கள்\nவிதிக்கப் படக் கூடிய கட்டணங்கள்\n16% மற்றும் 35%க்கும் இடையில்\nவட்டி மற்றும் அசல் தொகைக்கான ஸ்டேட்மெண்ட் கட்டணங்கள்\nஒவ்வொரு முறை பவுன்ஸ் ஆகும்போதும் ரூ.2500 விதிக்கப் படும்\n*1வது EMI கிளியரன்ஸை தொடர்ந்து பொருந்தக் கூடியது\nSME லோனா முன் கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள்\nகடண் வாங்குபவரின் வகை: வரியின் வகை\nகால அவகாசம் (மாதங்கள் )\nகடனை முன்கூட்டியே செலுத்தி முடிப்பதற்கான கட்டணங்கள்\nதனி நபர்: ஃப்ளோட்டிங் கட்டணம்\nநான்- இண்டிவிஜூவல் : ஃப்ளோட்டிங் கட்டணம்\nஅனைத்து கடன் வாங்குபவர்:ஃபிக்ஸ்ட கட்டணம்\n*டெர்ம் லோனுக்கு- அசல் தொகையின் நிலுவை தொகைக்கு கட்டணம் விதிக்கப் படும்\n*ஃப்ளக்ஸி இன்ட்ரஸ்ட்-ஒன்லி லோனுக்கு- தற்போதைய டிராப்லைன் வரம்புக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப் படும்.\n*ஃப்ளக்ஸி டெர்ம்- லோனுக்கு- தற்போதைய டிராப்லைன் வரம்புக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப் படும்.\n* SME லோனை முதல் EMI செலுத்திய பிறகே அடைக்க முடியும். இதற்கு முன் லோனை கேன்ஸல் செய்யவே முடியும்.\nSME லோன் பார்ட் பிரீமெண்ட் கட்டணங்கள்\nதனி நபர்: ஃப்ளோட்டிங் கட்டணம்\nநான்- இண்டிவிஜூவல்: ஃப்ளோட்டிங் கட்டணம்\n2% பிளஸ் பொருந்தக் கூடிய வரிகள், செலுத்தப் பட்ட பார்ட் பேமெண்ட் மீது விதிக்கப் படும்.\nஅனைத்து கடன் வாங்குபவர்: ஃபிக்ஸ்ட கட்டணம்\n2% பிளஸ் பொருந்தக் கூடிய வரிகள், செலுத்தப் பட்ட பார்ட் பேமெண்ட் மீது விதிக்கப் படும்.\n*செலுத்தப்பட்ட பார்ட் பேமெண்ட், 1 EMI தொகைக்கும் அதிகமானதாக இருக்க வேண்டும்.\n*இந்த கட்டணங்கள் ஃப்ளக்ஸி ஒன்லி மற்றும் ஃப்ளக்ஸி டெர்ம் லோன்களுக்கு விதிக்கப்பட மாட்டாது.\nSME லோனுக்கு விண்ணப்பித்துக் கொள்வது எப்படி\nSME லோனுக்கு நீங்கள் ஆஃப்லைன் அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\nSMS ‘BL’ ல் 9773633633 அப்ளை ஓஃப்லைன்\nஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்து ஒரு எளிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/12/26_74.html", "date_download": "2019-01-18T03:30:29Z", "digest": "sha1:PZAVGJ4QUAHM3LUNLOFKVIHG5JWGW2H3", "length": 5769, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலய நினைவேந்தல். - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலய நினைவேந்தல்.\nவடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலய நினைவேந்தல்.\nவடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் மக்கள் ஒன்றுகூடி இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.\nஆழிப்பேரலையின் நினைவு நாள் இன்று உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅந்தவகையில் உடுத்துறையில் உயிரிழந்த உறவுகளுக்கு உறவினர்கள் மற்றும் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்தினர்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/3853", "date_download": "2019-01-18T04:24:07Z", "digest": "sha1:T3WLZFVLHISMA6Q33UPSODTZOECHDNG6", "length": 9353, "nlines": 92, "source_domain": "globalrecordings.net", "title": "Adyghe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: ady\nGRN மொழியின் எண்: 3853\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18820).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAdyghe க்கான மாற்றுப் பெயர்கள்\nAdyghe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Adyghe\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/entertainment/new-getup-in-vivegam", "date_download": "2019-01-18T04:08:20Z", "digest": "sha1:OTFLKM7VQWPNOBKB5IEC7YSOFHBQWBLT", "length": 9968, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "விவேகம் படத்தில் புதிய தோற்றத்தில் அஜித் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » விவேகம் படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்\nவிவேகம் படத்தில் புதிய தோற்றத்தில் அஜித்\nஅஜித்குமார் நடித்து வரும் ‘விவேகம்’ அவரது 57-வது படமாக வெளிவர இருக்கிறது. அதிரடி கதையம்சத்துடன் திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை சிவா டைரக்டு செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரண்டு படங்களை இயக்கி வெளியிட்டார். இந்த படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தன. இதனால், ‘விவேகம்’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.\nதாதா, போலீஸ் அதிகாரி ஆகிய கதாபாத்திரங்களில் அஜித் மாறி மாறி நடித்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. மங்காத்தா படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்தார். வீரம், வேதாளம் படங்களில் தாதா வேடம் ஏற்றார். தற்போது விவேகம் படத்தில் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு மாறி இருக்கிறார். உளவுத்துறை அதிகாரியாக அவர் வருகிறார்.\n‘விவேகம்’ படத்தில் அஜித்குமார் தோற்றம்.\nஇதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் பல்கேரியாவில் தொடங்கியது. ஹெலிகாப்டர்கள், வெளிநாட்டு நடிகர்களை வைத்து 60 சதவீத படப்பிடிப்பை அங்கு முடித்து விட்டு சென்னை திரும்பினார்கள். தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மீண்டும் பல்கேரியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் விவேகம் படத்தில் அஜித்குமாரின் அதிரடி தோற்றம் வெளியாகி இருக்கிறது. வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மீண்டு வந்து ரத்தக்களறியுடன் நிற்பதுபோல் இந்த தோற்றம் இருக்கிறது. ஹாலிவுட் நடிகர்களைப் போல் இந்த தோற்றம் உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nவிவேகம் படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல்ஹாசன் மகள் அக்‌ஷராஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nஅஜித்தை சந்தித்து மனைவியின் கோபத்திற்கு ஆளான விஜய் சேதுபதி\nஇந்த ஆண்டு விஜய்-அஜித் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த ‘ஜாக்பாட்’: காஜல் அகர்வால்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=610", "date_download": "2019-01-18T03:29:01Z", "digest": "sha1:EXZZYT5PMAZXKRZF3XQJX4FOJIGRSE3E", "length": 10797, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசிய கோடீஸ்வரர் பட்டியலில் 4ஆவது நிலையில் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்\nஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:44:16\nமலேசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 2ஆவது நிலையில் இருந்த டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் இவ்வாண்டு 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இவ்வாண்டு மலேசியாவின் 4ஆவது பெரிய கோடீஸ்வரராக இருப்பவர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன். இவர் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘உசஹா தெகாஸ்’ நிறுவனக் குழுமத்தைக் கொண்டிருக்கும் இவருடைய சொத்துக்கள் வெ.2,000 கோடியாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் இவருடைய நிறுவனங்களில், குறிப்பிட்ட மூன்று முன்னணி நிறுவனங்கள் கொஞ்சம் சறுக்களைக் கண்டன. இதனால் இவருடைய சொத்து மதிப்பில் 13 விழுக்காடு வரை சரிவு ஏற்பட்டது. எனினும் 2017-இல் அவரது நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் பட்டியலில் 9ஆவது இடத்தில் டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கம் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு வெ.670 கோடி ஆகும். போர்ட் கிள்ளானிலுள்ள வெஸ்ட் போர்ட் துறைமுகத்தை பரபரப்பான கொள்கலத் துறைமுகமாக உருவாக்குவதில் வெற்றி கண்டவர் இவர். தற்போது இந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 11 மில்லியன் கொள்கலங்களை கையாளுவதில் ஈடுபட்டுள்ளது. 1994ஆம் ஆண்டில் வெஸ்ட் போர்ட்டில் தமது தொழிலை டான்ஸ்ரீ ஞானலிங்கம் தொடங்கிய போது அது வெறும் சதுப்பு நிலத் தீவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் இவர் 9-ஆவது இடத்திலேயே இடம்பெற்றிருந்தார். நாணய மதிப்பில் வீழ்ச்சி, மூலப்பொருட்களின் விலை நிலவரத்தில் நிலையற்ற போக்கு, சொத்துடைமை தொழிலில் தேக்கநிலை என்று கடந்த ஆண்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் எழுந்தாலும் மலேசியாவைச் சேர்ந்த 40 கோடீஸ்வரர்கள் வழக்கம் போலவே தொழில் துறைகளில் தங்களின் ஆதிக்க கொடியை நாட்டியுள்ளனர். மலேசியாவின் முதல் நிலைப் பணக்காரர் என்ற அந்தஸ்தை ரோபெர்ட் குவோக் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு இருக்கிறார். அவருடைய முன்னணி நிறுவனமான பிபிபி குழுமம் தோட்டத்தொழில், செம்பனைப் பொருட்கள் மற்றும் மாவு ஆலை, விநியோகம் எனத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹாங்காங்கில் வாழ்ந்து வரும் இவருடைய சொத்துக்களின் மதிப்பு வெ.3,700 கோடி. மலேசியாவின் முன்னணி சினிமா தியேட்டர் நிறுவனமான கோல்டன் ஸ்கிரீன் சினிமா நிறுவனம் இவருக்குச் சொந்தமானதே. மலேசியாவில் சீனி ஆலைத்தொழிலில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த ரோபெர்ட் குவோக், அதனை பெல்டாவுக்கு விற்றுவிட்டார். முன்னொரு தருணத்தில் உலகச் சீனி உற்பத்தியில் 10 விழுக்காடு இவருக்குச் சொந்தமாக இருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவின் சீனி ஆலைத் தொழிலில் முழு ஆதிக்கம் பெற்றுத் திகழ்கிறார். சுமார் வெ.2,200 கோடி சொத்து மதிப்புடன் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக கெந்திங் நிறுவனக் குழுமத் தலைவரான 66 வயதுடைய டான்ஸ்ரீ லிம் கோக் தை விளங்குகிறார். கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த இவர் இரண்டாம் நிலைக்கு உயர்ந்துள்ளார்.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nமுடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nதண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான\nமாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது\nஅன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.richfarmer.in/index.php?route=product/product&path=72_74&product_id=62", "date_download": "2019-01-18T03:04:13Z", "digest": "sha1:MZV3EGXEKUSCNLP2MEO3EVDN7VV4CZZX", "length": 3296, "nlines": 94, "source_domain": "www.richfarmer.in", "title": "  சந்தன நாற்று - 41 மாதங்கள்", "raw_content": "\nநல்வரவு... உள் நுழைக அல்லது பதிவு செய்க.\nமுகப்புவிருப்பப் பட்டியல் (0)என் கணக்குசரக்கு கூடைவாங்கி முடி\nமுகப்பு » செடி-வாங்கிட » சந்தனம் » சந்தன நாற்று - 41 மாதங்கள்\nசந்தன நாற்று - 41 மாதங்கள்\nசந்தன நாற்று - 6மாதம்\nசந்தன நாற்று - 9 மாதம்\nசந்தன நாற்று - 12 மாதங்கள்\nசந்தன நாற்று - 15 மாதங்கள்\nசந்தன நாற்று - 17 மாதங்கள்\nசந்தன நாற்று - 24 மாதங்கள்\nஊட்டம் அளிப்பது வேளாண்மைத் தகவல் ஊடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:13:35Z", "digest": "sha1:XZQTUOUXMQD32VG2RKIJTZKJUISCN2ZG", "length": 6883, "nlines": 98, "source_domain": "www.tamilarnet.com", "title": "இந்தப் படத்துக்குப் பின்னால் ஒரு கதையுண்டு: அப்படியென்ன கதை - TamilarNet", "raw_content": "\nஇந்தப் படத்துக்குப் பின்னால் ஒரு கதையுண்டு: அப்படியென்ன கதை\nபெய்ஜிங், ஜன.11- தொடர்ந்து ஆறு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர் ஒருவர், கடைசி அறுவைச் சிகிச்சையை செய்து முடித்ததும் ஆப்ரேசன் மேஜையிலேயே அயர்ந்து தூங்கிவிட்டார். ஆனாலும் அவரது கடமையிலிருந்து அவர் தவறவில்லை.\nசீன மருத்துவரான லியூ ஷான் பெங் தொடர்ந்து ஓய்வின்றி 20 மணிநேரம் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக வெகுவாக பாராட்டப் பட்டாலும் தனது கடைசி அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் ஆப்ரேசன் மேஜையிலேயே அயர்ந்து உறங்கும் புகைப்படம் அவரை அதிக பிரபலமாக்கி விட்டது.\nபுலம் பெயர்ந்த நோயாளி ஒருவரின் துண்டான கையை அறுவை சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து விட்டு அந்த ஆப்ரேசன் மேஜையிலேயே ஷான் பெங் சாய்ந்து தூங்குவதை அந்தப் படம் காட்டுகிறது.\nஅவர் தூங்கினாலும் ஒட்ட வைத்த கையை பிடித்தவாறே தூங்குகிறார். அந்தப் புகைப்படம் சீனாவின் பிரபல சமூக ஊடகம் ஒன்றில் வெளியான நிலையில் படுவேகத்தில் வைரலானது.\nஅதற்கு முன் ஐந்து அறுவை சிகிச்சைகளைச் செய்து முடித்திருக்கிறார். ஆறாவது அறுவை சிகிச்சை எட்டு மணி நேரம் நீடித்திருக்கிறது. ஐந்து அறுவை சிகிச்சைகளை முடித்த பின் கை துண்டான ஒருவரை சிலர் தூக்கி கொண்டு வர களைத்து போனாலும் களைப்பையும் மீறி பொறுப்புணர்வோடு அவருக்கு அறுவைச் சிகிச்சையை செய்ய முடித்தார் ஷான் பெங்.\nஅந்த நோயாளிக்கு அப்போது அறுவைச் சிகிச்சை செய்யாதிருத்தால் அவர் தனது கையை இழக்க நேரிட்டிருக்கும். அவர் தூங்கும் படத்தைக் காட்டி அது குறித்துக் கேட்டால் சற்று ஓய்வெடுப்பதற்காக கண்களை மூடினேன். ஆனால் தூங்கி விடுவேன் என்று நினைக்கவில்லை.\nஅந்த நோயாளியின் கையில் போடப்பட்ட கட்டு காய்வதற்கு முன் அவர் கையை கீழே வைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவரது கையைப் பிடித்துக் கொண்டே இருந்ததாக தெரிவித்தார்.\nThe post இந்தப் படத்துக்குப் பின்னால் ஒரு கதையுண்டு: அப்படியென்ன கதை appeared first on Vanakkam Malaysia.\n சொந்த கார் வாஷ் தொடங்குகிறார் சுகுமாறன்\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/7489", "date_download": "2019-01-18T03:51:37Z", "digest": "sha1:ZQYZRCL5BIS6TIURQZO66DI7SHOAOZUV", "length": 18138, "nlines": 113, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் திணைக்களத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nபொலிஸ் திணைக்களத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு\nபொலிஸ் திணைக்களத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு\nஇஸ்­லா­மி­யர்­களின் புனிதக் கட­மை­களில் ஒன்­றான புனித ரமழான் நோன்­பினை நோற்­கவும் அதனைத் துறப்­ப­தற்கும் வச­தி­களை செய்து கொடுப்­பது நன்­மை­களை அள்ளிக் கொடுக்கும் புண்­ணிய கரு­ம­மா கும்.\nஅந்த வகையில் தான் அல்­லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ளும் வித­மாக இல ங்கை பொலிஸ் திணைக்­க­ளமும் நோன்­பா­ளி­க­ளுக்கு நோன்பு துறக்கும் வித­மாக ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளது.\nநோன்பு துறக்கும் வைப­வ­மாக இன்­ றைய தினம் அதனை ஏற்­பாடு செய்­துள்ள பொலிஸ் திணைக்­களம் இத­னூ­டாக தேசிய நல்­லி­ணக்­கத்­தையும் பரஸ்­பர நட்­பு­ற­வையும் வளர்ப்­பதை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளது.\nரமழான் என்­பது இஸ்­லா­மிய நாட்­காட் ­டியில் (சந்­தி­ரனை அடிப்­ப­டை­யாக கொண்­டது) உள்ள 12 மாதங்­களில் ஒரு மாத­மா கும். இந்த மாதத்தில் தேகா­ரோக்­கிய முள்ள ஒவ்­வொரு முஸ்­லிமும் நோன்பு நோற்­பது கட்­டா­ய­மாகும்.\nபொது­வாக அதி­கா­லையில் சூரிய உத­யத்­துக்கு முன்­ப­தாக உணவு, பானத்தை நிறுத்தி நோன்பு நோற்கும் முஸ்­லிம்கள் சூரியன் மறை­யும்­போது பேரீச்சம் பழம், தண்ணீர் அருந்தி தமது நோன்­பினைத் துற ப்பர். இவ்­வாறு ஒரு மாதம் முழு­வதும் பகல் நேரத்தில் நோன்­பி­ருப்­பது ஒவ்­வொரு தேகா­ரோக்­கி­ய­முள்ள முஸ்லி கட­மை­யாகும்.\nஇத­னூ­டாக அல்லாஹ் மீதான இறை பக்தி, விசு­வாசம் என்­பன உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வது எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அத்­து டன் இந்த நோன்­பூ­டாக ஒரு­வரின் பசி நிலை­மையை ஒவ்­வொ­ரு­வரும் புரிந்து கொள்ளும் சந்­தர்ப்­பமும் கிட்­டு­கி­றது.இதனை விட வருடம் பூரா­கவும் தொடர்ச்­சி­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் உட­லுக்கு நாம் வழங்கும் சிறிய ஓய்­வாகக் கூட இந்த நோன்பை அடை­யா­ளப்­ப­டுத்­த லாம். ஏனெனில் நோன்பு நோற்­பது உட­ லுக்கும் மன­துக்கும் சிறந்­தது என வைத்­தி­யர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.\nஅல்­லாஹ்வின் உப­தே­சங்­களை உள்­ள­ட க்­கிய இறைக்­கட்­ட­ளைகள் அடங்­கிய புனித அல்­குர்­ஆனும் முதன் முத­லாக இந்த ரமழான் மாதத்­தி­லேயே அரு­ளப்­பட்­டது.\nஇந்த மாதத்தில் செய்­யப்­படும் ஒவ் ­வொரு நன்­மைக்கும் ஏனைய மாதங்­களில் கிடைக்கும் கூலியை விட அதி­க­மாக இறை­வனின் கூலி கிடைக்கும். இத­னாலோ என்­னவோ இம் மாதத்தில் முஸ்­லிம்­களில் பலர் அதி­க­தி­க­மாக தான தர்­மங்­களில் ஈடு­ப­டு­வதை நாம் அவ­தா­னிக்­கிறோம்.\nஅனைத்து முஸ்­லிம்­களும் தனது வரு­டாந்த வரு­மா­னத்தில் 4 சத­வீதம் ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு வழங்­கு­வது கட்­டா­ய­மாகும். அதன்­படி அந்த நட­வ­டிக்­கை­க­ளையும் பெரும்­பாலும் முஸ்­லிம்கள் இம் மாதத்­தி­லேயே முன்­னெ­டுப்பர். ஏனெனில் இம் மாதத்தில் கிடைக்கும் புண்­ணி­யமே அதற்குக் கார­ண­மாகும்.\nமுஹம்மத் நபி (ஸல்) கூறி­ய­தாக அனஸ் (ரழி) அறி­விக்­கி­றார். ‘தர்­மங்­களில் மிகச் சிறந்­தது பசியால் இருப்­ப­வ­ருக்கு வயி­றார உணவு கொடுப்பதாகும். இதி­லி­ருந்து பசியில் இருக்கும் ஒரு­வ­ருக்கு உணவு கொடுப்­பது எந்­த­ளவு உயர்ந்த நட­வ­டிக்கை என்­பதை விளங்க முடி­கி­றது.\nஎங்­க­ளு­டைய நற்­பண்­பு­களைப் பாது­கா க்க வேண்­டு­மெனில் பொருட்கள், பத­வி கள் மீதான எமது பேரா­சையில் இருந்து தவிர்ந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.\nமுஹம்மத் (ஸல்) ஒரு­முறை பின்­வ­ரு­மாறு கூறி­ய­தாக நபித்­தோழர் நபி பின் மாலிக் (ரலி) இப்­படி அறி­விக்­கி­றார். ‘கடும் பசியால் வாடும் இரு ஓநாய்கள் ஆட்டு மந்­தை­யொன்றில் புகுந்து ஏற்­ப­டுத்தும் நாச த்தை விட பொருட்கள், பத­விகள் மீதான பேராசை நன்­மை­களை அழித்­து­விடும்.\nஅந்த வகையில் பேரா­சை­யி­லிருந்து விடு ­பட்டு அதி­க­தி­க­மாக நன்­மை­யான கரு­மங்­ களை செய்யும் வகையில் நாம் எமது செயற்­பா­டு­களை அமைத்துக் கொள்ளல் வேண்டும். அத்­துடன் தான தர்­மங்கள் செய்­யும்­போது நாம் பயன்­ப­டுத்­தி­ய­வற்றை கொடுப்­பதில் இருந்து தவிர்ந்து கொள்ளல் வேண் டும். அதா­வது பழைய, நாம் பயன்­ப­டுத்தி, ஒதுக்­கி­ய­வற்றை தர்மம் செய்­யாது தான் பயன்­ப­டுத்­து­வதை ஒத்த நல்­ல­வற்­றையே தர்மம் செய்ய வேண்டும்.\nபுனித அல்­குர்­ஆனின் மூன்­றா­வது அத்­தி­யா­யத்தில் 92 ஆவது வச­னத்தில் இறைவன் பின்­வ­ரு­மாறு கூறு­கிறான்.\n‘நீங்கள் விரும்­பு­வ­தி­லி­ருந்து தான­த­ர்மம் செய்­யா­த­வரை அதி­லி­ருந்து நன்மை கிடைக்­காது. நீங்கள் எதனை செலவு செய்­தாலும் அதனை அல்லாஹ் நன்­க­றிவான். அந்த வகையில் நாம் பிற­ருக்கு கொடுக்­கும்­போது நல்­ல­வற்­றையே கொடுக்க வேண்டும். மற்­றை­ய­வரின் பசிக்­கொ­டு­மையைப் புரிந்து கொண்டு அதனை நிவர்த்தி செய்ய உப­காரம் செய்ய வேண்டும்.\nமரணத்தின் பின்னரான நன்மை, தீமை யை அளவிடும் விசாரணையில் நாம் வெற்றி பெற்று சொர்க்கத்தை அடைய வேண்டுமாயின் அதிகதிகமான நன்மை களைச் செய்ய வேண்டும். ஏனைய மாத ங்களை விட அதிக நன்மைகள் இம் மாதத் தில் புரியப்படும் நற்கருமங்களுக்குக் கிடை க்கும் நிலையில் அதிகமதிகமாக நன்மை கள் செய்வோமாக\nபொறுப்பதிகாரி, பொலிஸ் ஊடகப் பிரிவு\nஇஸ்­லா­மி­யர்­ புனிதக் கட­மை ரமழான் வச­தி ­நோன்பு முஸ்­லிம்கள் சூரியன் பேரீச்சம் பழம் தண்ணீர் பொலிஸ் திணைக்­களம்\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nவெலிகம பிரதேசத்தில் நூல் நிலையமொன்றில் நேற்றிரவு தீ பரவியுள்ளது.வெலிகம பொரால வீதியில் அமைந்துள்ள குறித்த நூல் நிலையத்தின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n2019-01-18 09:21:30 வெலிகம தீ பரவல் கிளிநொச்சி பொதுச்சந்தை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2019-01-18 09:05:27 வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவவுனியா நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-18 07:04:12 மாணவி பாடசாலை அதிபர்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nபயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.\n2019-01-18 06:56:44 விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு விசாரணை\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nயாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n2019-01-18 06:45:16 பொலிஸ் யாழ்ப்பாணம் விபத்து\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-18T03:54:13Z", "digest": "sha1:WXZ7QJK244Y7XIBYPLRCUSSRRBCAGDL7", "length": 7366, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இசையமைப்பாளர் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\nமீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஹன்சிகா\nநடிகை ஹன்சிகா நடித்து வரும் ஐம்பதாவது படம் ‘மஹா’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது...\n\"தோனி கபடி குழு\" படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் ரோஷ...\nஇலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்\n'ஓவியா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'அள்ளிக்கொள்ளவா' எனும் பாடலை இசையமைத்ததற்காக இலங்கை அரசின் 'சிறந்த இசையமைப்பாளர்...\nபிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\nதமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிரு...\nஆஸ்கர் பந்தயத்தில் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான்\nஅடுத்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது.\n‘தல‘ அஜித்தை பின்தொடரும் செய்யும் DSP\nதிரையுலகில் DSP என்றால் அனைவருக்கும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தைத்தான் குறிக்கும் என்று தெரியும். அமெரிக்காவில் நட...\nஇன்று முதல் ஒரு வார காலம் தேசிய துக்கதினமாக பிரகடனம்\nஇன்று முதல் எதிர்வரும் ஒருவார காலத்தை தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nமூத்த சிங்கள மொழி இசையமைப்பாளர் காலமானார்\nமூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான பண்டித் டபிள்யூ. டி. அமரதேவ தனது 88 ஆவது வயதில் காலமானார்.\nமூத்த சிங்கள பாடகர் வைத்தியசாலையில் அனுமதி\nமூத்த சிங்கள மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான பண்டித் டபிள்யூ. டி. அமரதேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nயாரை பாராட்டுவது ; கண்ணீர் விட்ட தனுஷ்\nஜோக்கர் படத்தை பார்த்த தனுஷ் கண்ணீர் விட்டுள்ளார். மேலும் ஜோக்கர் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வி...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=3", "date_download": "2019-01-18T03:51:09Z", "digest": "sha1:DXTGZZ7KLAMVGJNX3BWIOCKZU6N7KVFS", "length": 7799, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீதவான் | Virakesari.lk", "raw_content": "\nநூல் நிலையத்தில் தீ பரவல் - வெலிகமவில் சம்பவம்\nமாணவி மீது அதிபர் தாக்குதல் ; மாணவி வைத்தியசாலையில்\nவிடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்த முடியாத சூழ்நிலையில் நாம் - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி\nயாழில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\nகோத்தபாயவின் வழக்கு 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணை\n8 மாத குழந்தை கடத்தல் விவகாரம் 9 பேர் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ஆம் திகதி 8 மாத குழந்தை ஒன்றைக் கடத்திச் செ...\nகல்குடா மதுபான உற்பத்திச்சாலை ; ஊடகவியலாளர்களைத் தாக்கிய வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் எத்தனோல் மதுபான உற்பத்திச்சாலை தொடர்பாக அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவரும்...\nஇளம் பெண்ணை கடத்திய சிறிய தந்தை உட்பட இருவருக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள துறை நீலாவனை பிரதேசத்தில் பெண் ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திய...\nஹெரொயின் மற்றும் கஞ்சா போதை பொருட்களை தம் வசம் வைத்திருந்த நான்கு இளைஞர்களை கட்டுகாஸ்தோட்டை பொலிஸார்​ கைது செய்துள்ளனர்.\nசட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 32 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்\nசட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த வெளிநாட்டவர்களை நாளைய (02) தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம...\nமனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த அவலம் : திருகோணமலையில் கொடூரச் சம்பவம்\nமனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவரை விளக்கமறியலில் வைக்க திர...\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.\nவிமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு..\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங...\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கெப்டன் பிணையில் விடுதலை\nஎவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கெப்டனை பிணையில் விடுதலை செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉடுவே தம்மாலோக தேரர் பிணையில் விடுதலை\nஉடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று (23) உத்தவு பிறப்பித்துள்...\nயாழ். மாநகர முதல்வரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nஇரு “புட் சிட்டி” களில் திடீர் தீ விபத்து\nநல்லாட்சியில் ஊழல் ; ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157634", "date_download": "2019-01-18T03:47:49Z", "digest": "sha1:UVRNMHWUUNWHOXNVGEQFRDIUNUGWX2BB", "length": 7526, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபோலி மது விற்ற தம்பதி கைது\nநாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் தனி வீடு வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் , போலி மதுபானம் தயாரித்த ஜெயசீலன் அவரது மனைவி சகாய ஷீபா, உதவியாளர் சுயம்பு ஆகியோரை கைது செய்தனர். நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட போலி மதுபாட்டில்கள், ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தம்பதிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து, மூலப்பொருட்களை வாங்கியதாக கூறியுள்ளனர். அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதோடு போலி மதுபானங்களை வாங்கி விற்பனை செய்த ஏராளமான தனியார் பார் உரிமையாளர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.\nகோயிலில் கொள்ளை முயற்சி: தப்பிய கொள்ளையர்கள்\nகாதலன் கொலை: காதலி கூட்டு பலாத்காரம்\nதாய்-மகள் கொலை; குடுகுடுப்பைக்காரன் கைது\nமின் பணிக்கு உதவிய கல்லூரி மாணவர் பலி\nலஞ்சம் வாங்கறதுக்காகவே தனி ரூம்\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nபாபநாசம் பாணியில் இளம்பெண் கொலை பா.ஜ., மாஜி சிக்கினார்\nஓசி கறி கேட்டு தாக்கிய எஸ்.ஐ.,க்கள்\nபெண்களை கொலை செய்து நகை பறிக்கும் கொடூரன்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nசொத்துக்காக தந்தையை தூக்கி எறிந்த மகள்\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2013/09/20/funding-for-lending-scheme-in-works-to-make-home-auto-loans-cheaper-001493-001493.html", "date_download": "2019-01-18T03:16:29Z", "digest": "sha1:OFZSMK745XNNUSND5USIHFOQZZC3JMAR", "length": 22243, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீடு மற்றும் மோட்டர் வாகன கடன் வாங்க வேண்டுமா, வெயிட் பண்ணுங்க பாஸ்!! சூப்பர் திட்டம் வருகிறது | 'Funding for lending' scheme in works to make home & auto loans cheaper - Tamil Goodreturns", "raw_content": "\n» வீடு மற்றும் மோட்டர் வாகன கடன் வாங்க வேண்டுமா, வெயிட் பண்ணுங்க பாஸ்\nவீடு மற்றும் மோட்டர் வாகன கடன் வாங்க வேண்டுமா, வெயிட் பண்ணுங்க பாஸ்\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nஅரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..\nபோட்டியை சமாளிக்க 2 பில்லியன் டாலர் கடன் வாங்கும் ஏர்டெல்.. தப்புமா\n59 நிமிடங்களில் கடன்: ரூ.328 கோடி மதிப்பிலான கடன் அளித்து இந்தியன் வங்கி அதிரடி\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 59 நிமிடத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெறுவது எப்படி\nபாதாளத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க்... மீண்டும் தத்தளிக்கு முதளீட்டாளர்கள்.\n45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.\nவீடு அல்லது கார் வாங்குவதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வட்டி விகிதத்தைக் குறைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், ‘ஃபண்டிங் ஃபார் லென்டிங்'(கடன் வழங்குவதற்காக நிதி வழங்குதல்) முறையை கொண்டுவருவதற்கு ஆர்பிஐ திட்டமிடுகிறது. இதன் கீழ் 1 - 2% என்ற மிக குறைவான விகிதத்தில் மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு கடன் வழங்கும். இதனால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விகிதத்தில் கடன் வழங்கவாய்ப்பு உண்டு.\n\"இந்த சிறப்பான திட்டம், ஆர்பிஐயிடமிருந்து மிகக் குறைவான விகிதத்தில் பணம் பெறுவதற்கு வங்கிகளை அனுமதிக்கிறது. இந்த மலிவான மறு நிதி திட்டம், சந்தை விகிதங்களை விட 1% முதல் 2% வரை குறைவான விகிதத்தில் எல்லா வங்கி கிளைகளிளும் கிடைக்கும்.\"\nமுன்னாள் ஆர்பிஐ கவர்னர் வை.வி. ரெட்டி பதவி வகித்த காலத்தில், நுகர்வை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. கொள்கை விகிதங்களை குறைப்பதற்கு ஆர்பிஐயிடம் வாய்ப்பு குறைவாக இருப்பதால், அரசாங்கத்தின் இந்த முயற்சி, வீட்டுகடன் மற்றும் மோட்டர் வாகன கடன் விகிதங்களைக் குறைக்க ஒரு சிறந்த திட்டமாகும்.\n\"உயர் வட்டி விகிதங்களால் நுகர்வு குறைகிறது, ஆகவே நுகர்வை ஊக்குவிக்க இந்த திட்டம் பயன்படுத்தப்பட முடியும். ஆர்பிஐ, வங்கிகளுக்கு குறைவான விகிதத்தில் நிதி வழங்கும் போது, வீட்டுகடன் மற்றும் மோட்டர் வாகன கடன்களை மிக குறைவான விகிதங்களில் பெறுவதற்கு வழிவகுக்கும்\"\nரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறை\nரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறை ஆகிய இரண்டும் வர்த்தக மந்தநிலை பாதிப்புகளால் தள்ளாடுகிறது. வீட்டுவசதி துறையில் இருப்புகள் குவிக்கப்படும் அதேவேளை, மோட்டார் வாகனத்துறையும் சில வருடங்களாக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலை நிதி அமைச்சகம் மற்றும் ஆர்பிஐ இரண்டிலும் விவாதிக்க பட்டது.\nஏற்கனவே பணவீக்கம் உயர்வாக இருக்கிறது, இந்த நடவடிக்கையால் இது மேலும் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தொழில்துறை பணவீக்கம் 4% ஆக இருப்பதால், நுகர்வு தூண்டுதலை சமாளிக்க முடியும் என முடிவெடுக்கும் செயல்முறையின் நெருக்கமான ஆதாரங்கள் கூறுகிறது.\nஇந்த மறு நிதி திட்ட நடவடிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, இன்று முதல் வெளியிட்ட புதிய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் பணவியல் கொள்கை மறு ஆய்வின் ஒரு பகுதியாக இது இருக்க சாத்தியமில்லை. \" ஆலோசனை செய்யப்படுவதற்கு வேறு பல நடவடிகைகள் உள்ளன. இந்த திட்டம் இன்னும் விவாத நிலையில் இருக்கிறது, ஆனால் இது தீவிர படுத்தப்பட்டு வருகிறது\" என சேனல் தெரிவிக்கிறது.\nரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறையில் வளர்ச்சி\nஇந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டால், குறைந்து வரும் நுகர்வுக்கு உத்வேகம் அளிக்க அரசு தலையிட முனைவதால், ரியல் எஸ்டேட் மற்றும் மோட்டார் வாகனத்துறை ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-talakkadu-karnataka-001392.html", "date_download": "2019-01-18T04:15:20Z", "digest": "sha1:ZHCMBXVR2TKKTYEAWC6XTZ27ZMQGRV2L", "length": 36016, "nlines": 211, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to Talakkadu in Karnataka - Tamil Nativeplanet", "raw_content": "\n»மைசூரு வம்சமே மண்ணோடு மண்ணாக போனதுக்கு காரணம் இந்த ஊருதானாம்\nமைசூரு வம்சமே மண்ணோடு மண்ணாக போனதுக்கு காரணம் இந்த ஊருதானாம்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்களைக்கொண்டு சிறப்பான நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது.3\nஉடையார்களின் ஆட்சிக்காலத்தின் போது நிகழ்ந்த இயற்கைப்பேரிடர் சம்பவத்தால் இப்படி நிகழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பின் உள்ளூர் ஐதீகக்கதைகள் வேறுவிதமான நம்பிக்கைகள் மூலமாக சொல்லப்படுகின்றன.\nஅதாவது இந்தப் பிரதேச ராணியான அலமேலு என்பவரின் சாபத்தால் தலக்காடு நகரம் மண்ணில் புதையுண்டு போனதாக அந்த கதைகள் தெரிவிக்கின்றன.\nஒரு காலத்தில் ஐந்து புகழ் வாய்ந்த சிவன் கோயில்களை சிறப்பாகக் கொண்டிருந்த இந்த தலக்காடு நகரம் முதலில் கங்க வம்சத்தினராலும் பின்னர் சோழர்களாலும் ஆளப்பட்டுள்ளது. பின்னர் ஹொய்சள மன்னர் விஷ்ணுவர்த்தனால் சோழர்கள் வெல்லப்பட்டனர். இறுதியில் இந்த நகரம் விஜயநகர அரசர்களால் ஆளப்பட்டு கடைசியாக மைசூர் உடையார் வம்ச ஆட்சியாளர்கள் வசம் வந்தது.\nமைசூர் ராஜா தலக்காடு பகுதியை நோக்கி படையெடுத்தபோது ராணி அலமேலு தன் நகைகளை காவிரியில் வீசிவிட்டு தானும் அந்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்படி அவர் இறப்பதற்குமுன் ஒரு சாபத்தையும் விதித்துவிட்டு இறந்ததாக நம்பப்படுகிறது.\nஅதாவது எதிரி வசம் சென்ற தலக்காடு நகரம் மண் மூடிப்போகும் என்றும், ‘மலங்கி' சுழலாக மாறும் என்றும் மைசூர் மன்னர் வம்சம் தலைமுடி இழந்து போவார்கள் என்றும் அவர் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் பழைய தலக்காடு நகரம் மண் மூடிப்போனதாக அறியப்படுகிறது.\nஇந்த தலக்காடு நகரம் இங்குள்ள ஐந்து முக்கியமான கோயில்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. வைத்யநாதேஸ்வரர் கோயில், பாதாளேஷ்வரர் கோயில், மருளேஷ்வரர் கோயில், அர்கேஷ்வரர் கோயில் மற்றும் மல்லிகார்ஜுனா கோயில் என்பவையே அவை. இந்த எல்லா கோயில்களும் மண் மூடியே காணப்படுகின்றன என்ற போதிலும் தற்சமயம் இவற்றை முழுதும் வெளிக்கொணர திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.\nஇவை தவிர கீர்த்திநாராயணா கோயில் எனப்படும் ஒரு விஷ்ணு கோயிலும் ஐந்து சிவன் கோயில்கள் மத்தியில் காணப்படுகிறது. இது இப்போது மறு கட்டுமானம் செய்விக்கப்படும் நிலையில் உள்ளது.\nகாவேரி ஆறு இந்த நகரத்தின் வழியாக ஒடுவதுடன் இங்கு ஒரு திடீர் வளைவையும் தன் பாதையில் கொண்டுள்ளது. எனவே இந்த காவிரிக்கரையிலிருந்து தெரியும் இயற்கைக்காட்சிகள் அற்புதமாய் காணப்படுகின்றன.\nஇந்த நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் திருவிழா மிக பிரசித்தமாக அறியப்படுகிறது. கடைசி பஞ்சலிங்க தரிசனம் 2009ம் ஆண்டு நடந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி நாளில் குஹயோக நட்சத்திரமும் விசாக நட்சத்திரமும் சேரும் நாளில் இந்த தரிசனம் நடைபெறுகிறது.\nதலக்காடு நகரத்துக்கு வருகை தரும் பயணிகள் அருகில் சோம்நாத்பூர், சிவானசமுத்ரம், மைசூர், ரங்கப்பட்டணா, ரங்கணாத்திட்டு மற்றும் பண்டிபூர் போன்ற இதர சுற்றுலா தலங்களுக்கும் செல்லலாம்.\nதலக்காடு ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய உகந்த காலம் நவம்பர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலம் ஆகும். இக்காலத்தில் சீதோஷ்ணநிலையும் சூழலும் இனிமையாக காணப்படுகிறது.\nமைசூர் மாவட்டத்தில் உள்ள தலக்காடு நகரம் மைசூரிலிருந்து 43 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 120 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு முக்கியமான பெருநகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால் தலக்காடு ஸ்தலத்துக்கு விஜயம் செய்வது மிக எளிமையாக உள்ளது.\nசிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் அதிகமாக உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உள்ளூர் உணவை ருசி பார்த்து மகிழலாம். தலக்காடு நகரத்தில் பல தரமான தங்கும் விடுதிகள் நிறைந்துள்ளன. வரலாறு மற்றும் புராணிக நம்பிக்கைகளில் ஆர்வம் உள்ள பயணியாக இருப்பின் உங்களை நிச்சயம் தலக்காடு நகரம் வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅர்கேஷ்வரா கோயில், மருளேஸ்வரா கோயில், மல்லிகார்ஜுனா கோயில், கீர்த்தி நாராயணா கோயில், திருமாகூடல் நர்சிபூர், பாதாளேஸ்வரர் கோயில், சென்னக்கேசவா கோயில், வைத்யாநாகேஸ்வரா கோயில், பி ஆர் மலைகள், மைசூர், காவிரி ஆறு, ஸ்ரீரங்கப்பட்டிணம், தலக்காவிரி என நிறைய இடங்கள் அருகாமையில் உள்ளன.\nஇந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்காக 12 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் பஞ்சலிங்க தரிசனம் எனும் சிறப்பு பூஜைத்திருவிழா நாடெங்கிலுமிருந்தும் பக்தர்களை வரவழைக்கின்றது. இக்கோயிலில் உள்ள பைரவர், துர்கை, அபயங்கரலிங்கம் போன்ற சிலைகள் பக்தர்களை பெரிதும் கவர்கின்றன. இந்த கோயில் வாசலிலில் ஒரு பாறையின் அருகில் பொதிக்கப்பட்டுள்ள வாஸ்து யந்திரத்தையும் பயணிகள் காணலாம். மேலும் இந்த பாறையில் பசுக்களை கட்டிவைத்தால் அவற்றுக்குள்ள பிணிகள் தீரும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.\nமுன்ஜென்ம பாவம் போக்கும் மருளேஷ்வரா கோயில்\nஒரு பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள இந்த மருளேஷ்வர் கோயிலும் தலக்காடு ஸ்தலத்துக்கு வருகை தரும் பயணிகள் தவறாது பார்க்க வேண்டிய அம்சமாகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள பெரிய சிவலிங்கம் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்டதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. பஞ்சலிங்க தரிசனத்தின் போது பக்தர்கள் விஜயம் செய்யும் ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த மருளேஷ்வரர் கோயிலில் திருமால், வீரபத்ரர், மகேஷ்வரர், சண்முகர், அம்பிகை, நவகிரகங்கள், கணபதி மற்றும் சூரியா போன்றோரின் சிலைகளை பக்தர்கள் பார்க்கலாம். விஷ்ணுவுக்கான கோயிலான கீர்த்தி நாராயணா கோயிலுக்கு அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது.\nமங்கள அருள் மல்லிகார்ஜுனா கோயில்\nதலக்காடு நகரத்துக்கு வருகை தரும் பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு கோயில் இந்த மல்லிகார்ஜுனா கோயிலாகும். இது பிரம்மராம்பிகை தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மல்லிகார்ஜுன ஸ்வாமியின் சிறிய லிங்கமும் காணப்படுகிறது. நெருங்கிப்பார்த்தால் இந்த லிங்கத்தின் மீது சில சுவடுகளைப்பார்க்கலாம். இந்த தடங்கள் காமதேனுப்பசுவினுடையவை என்று ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. சந்தியா கணபதி, வீரபத்ரர் மற்றும் சாமுண்டீஸ்வரி சன்னதிகளும் இந்த கோயில் வளாகத்தில் உள்ளன.\nகல்வி யோகம் அளிக்கும் கீர்த்தி நாராயணா கோயில்\nஆதியில் சுந்தரவல்லி தாயார் சன்னதியும் இந்த கோயிலில் இருந்துள்ளது. அது பின்னர் நவரங்க மண்டபமாக மாற்றப்பட்டு கீர்த்தி நாராயணாவின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் வளாகத்தில் நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் வேதாந்த தேசிகரின் சிலைகளும் காணப்படுகின்றன. விஸ்வநேசர் மற்றும் யோக நரசிம்மர் சிலைகளைக்கொண்டுள்ள அர்த்த மண்டபமும் இந்த கோயிலினுள் அமைந்துள்ளது.9 அடி உயரம் கொண்ட விஷ்ணுவுன் சிலை இந்த கீர்த்தி நாராயணா கோயிலின் விசேஷமான அம்சமாகும்.இந்த சிலை ஒரு கருட பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களிலும் சக்கரம், கதை, தாமரை மலர், சங்கு போன்றவற்றுடன் இந்த சிலை காட்சியளிப்பதை பக்தர்கள் காணலாம்.\nசெல்வம் அருளும் திருமாகூடல் நர்சிபூர்\nநேரம் இருப்பின் பயணிகள் தலக்காடு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமான திருமாகூடல் நர்சிபூருக்கும் விஜயம் செய்யலாம். இது தலக்காட்டிலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த ஸ்தலமானது தென்னிந்தியாவில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் கும்ப மேளா திருவிழா நடைபெறும் இடமாகும். வட நாட்டிலுள்ள பிரயாக் ஸ்தலத்தைப்போன்றே மகிமை உடையதாக ஹிந்துக்களால் கருதப்படும் இந்த ஸ்தலம் தக்ஷிண காசி என்றும் அறியப்படுகிறது.இந்த ஸ்தலத்தில் உள்ள கோயில்களிலேயே குறிப்பிடத்தக்கது குஞ்ச நரசிம்ம ஸ்வாமி கோயிலாகும். இது திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இது அதிக அளவில் பக்தர்களால் விஜயம் செய்யப்படுகிறது.\nபாவம் போக்கும் பாதாளேஷ்வரர் கோயில்\nதலக்காடு சுற்றுலாஸ்தலத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க கோயில் இந்த பாதாளேஷவரர் கோயில் ஆகும். கங்க மன்னர்களால் கட்டப்பட்ட ஆரம்பகால கோயிலாக இது கருதப்படுகிறது. இந்த கோயிலில் ஒரு விசேஷமான சிவலிங்கம் ஒன்று உள்ளது. இது ஒரு நாளின் வெவ்வேறு பொழுதுகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிப்பது ஒரு அதிசயமாக அறியப்படுகிறது. காலையில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் மதிய நேரத்தில் கருப்பு நிறத்திலும் இரவு நேரத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சலிங்க தரிசனத்திருநாளின்போது இங்கும் பக்தர்கள் இந்த விசேஷ லிங்கத்தை பார்க்க வருகை தருகின்றனர்.\nதிருகோண வடிவ சென்னக்கேசவ கோயில்\nதலக்காடு நகரத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சோமநாதபுரம் கிராமத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த கிராமம் இங்குள்ள அருள்மிகு வேணுகோபால சாமி கோயில் மற்றும் சென்னக்கேசவா கோயிலுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. வேணுகோபால ஸ்வாமி கோயில் 1296 ம் ஆண்டு ஹொய்சள அரசரான நரசிம்மாவால் கட்டப்பட்டுள்ளது. கேசவா கோயில் என்றும் அறியப்படும் சென்னக்கேசவா கோயில் 1268 ம் ஆண்டு ஹொய்சள தளபதி சோமநாதரால் இரண்டாம் நரசிம்மர் காலத்தில் கட்டுவிக்கப்பட்டுள்ளது.சென்னக்கேசவா கோயில் ஒரு திரிகோண நட்சத்திர வடிவில் அமைந்த மேடையின் மீது எழுப்பப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழையும் பயணிகள் முதலில் தூண்களால் ஆன ஒரு கூடத்தினைக் காணலாம். இந்தக்கூடமானது அந்த திரிகோண கட்டமைப்புகளுக்கான வழியாய் நீள்கிறது.\nதமிழர்கள் கட்டிய வைத்யநாதேஸ்வரா கோயில்\nதலக்காடு தலத்துக்குவ் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பக்தர்கள் நேரம் இருப்பின் இங்குள்ள வைத்யநாதேஸ்வரா கோயிலுக்கும் வருகை தருவது அவசியம். இங்கு மனோன்மணி தெய்வம், முருகன் மற்றும் கணபதி சிலைகள் உள்ளன. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இங்குள்ள மண்டபத்தில் துர்க்கை, சிரத்தாம்பிகை, நடராஜர், பத்ரகாளி மற்றும் காளிகாம்பாள் போன்றோரின் சிலைகளையும் பார்க்கலாம். மண்ணில் புதைந்த நிலையில் காணப்படும் இந்த கோயில் சோழர்களின் ஆட்சியின்போது 14ம் நூற்றாண்டில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.நவரங்கா எனப்படும் பிரதான வாயிலில் இருபுறமும் பெரிய அளவிலான துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன. கோயிலின் கிழக்கு வாயிலானது நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இங்கு கருவறையில் ஒரு பிரம்மாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ளது.\nஅரண்மனை நகரம் என்று மிக பொருத்தமாக அழைக்கப்படும் மைசூர் மாநகரத்தில் பல அரண்மனைகள் அமைந்துள்ளன. மைசூர் அரண்மனை அல்லது அம்பா அரண்மனை என்று அழைக்கப்படும் பெரிய அரண்மனையானது இந்தியாவிலேயே அதிகம் சுற்றுலாப் பயணிகளால் தரிசிக்கபடும் நினைவு சின்னமாகும். அது தவிர மைசூர் வனவிலங்கு காட்சியகம், சாமுண்டீஸ்வரி கோயில், மஹாபலேஸ்வரா கோயில், செயிண்ட் ஃபிலோமினா சர்ச், பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன் அரண்மனை ஓவியக்கூடம், லலித் மஹால் அரண்மனை, ஜயலட்சுமி விலாஸ் மாளிகை, ரயில்வே மியூசியம், கரன்ஜி ஏரி மற்றும் குக்கார ஹள்ளி போன்றவை மைசூரின் பிரசித்தி பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்.\nஷீரங்கப்பட்டணா பெங்களூரிலிருந்து 127 கி.மீ தூரத்திலும் மைசூரிலிருந்து 13 கி.மீ தூரத்திலும் உள்ளது. இங்கு ரயில் நிலையம் இருப்பதோடு அருகில் மைசூரில் விமான நிலையமும் உள்ளது. பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருப்பதால நல்ல சாலை வசதியையும் போக்குவரத்து வசதிகளையும் ஷீரங்கப்பட்டணா கொண்டுள்ளது.\nஸ்ரீரங்கப்பட்டிணம் அமைந்திருக்கும் இடம் ஒன்றே போதும், வரலாற்று பின்னணி கொண்ட இந்த சுற்றுலா ஸ்தலத்தின் அருமையை விளக்குவதற்கு. காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு உருவாகியுள்ள ஒரு தீவுதான் ஸ்ரீரங்கப்பட்டிணம். மைசூருக்கு வெகு அருகில் உள்ள இந்த தீவு நகரம் சுமார் 19 ச.கி.மீ பரப்பளவைக்கொண்டுள்ளது.\nதலைக்காவிரி இந்துக்களின் முக்கியமான புனித பயண தலமாக விளங்குகிறது. பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த தலம் காவிரி ஆறு உற்பத்தி ஆகும் இடமாக கருதப்படுகிறது.\nதலைக்காவிரி தீர்த்தவாரியில் மூழ்கி எழுந்தால் எல்லா துன்பங்களும் பறந்தோடும் என்பது பக்தர்கள் மத்தியில் பரவலான நம்பிக்கையாக உள்ளது. தலைக்காவிரி பகுதியில் பாகமண்டலா என்ற மற்றொரு இடமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். காவேரி, கனகே, சுஜ்யோதி என்ற மூன்று ஆறுகளும் ஒன்று சேரும் இடம் இந்த பாகமண்டலமாகும். தலைக்காவிரியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இது அமைந்துள்ளது.இந்த ஸ்தலத்துக்கு அருகில் கணபதிக்கடவுள், சுப்ரமணியசுவாமி மற்றும் விஷ்ணுவுக்கான கோயில்கள் உள்ளன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:00:47Z", "digest": "sha1:RH7FSLTF7IO7JFSIAJ72HN37IBLRIRJI", "length": 11255, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nதமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும்\nஅருள் October 16, 2018இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும்\n”தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்று கயானா நாட்டின் தமிழ்ப் பிரதமர் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் 5-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் இன்று தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை திறந்துவைத்துப் பேசிய கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி, “வெறும் 4 …\nவிரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்\nஅருள் September 12, 2018தமிழீழம், முக்கிய செய்திகள்Comments Off on விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …\nஇலங்கையில் தூக்கில் ஏற்றப்படவுள்ள தமிழர்கள் யார் தெரியுமா\nஅருள் July 19, 2018இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on இலங்கையில் தூக்கில் ஏற்றப்படவுள்ள தமிழர்கள் யார் தெரியுமா\nமரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட, 18 குற்றவாளிகளின் பெயர்கள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழு பேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை …\nசெவ்விந்தியர்களுக்கு நேர்ந்த கதி ஈழத் தமிழருக்கும் ஏற்படும்..\nஅருள் July 7, 2018இலங்கை செய்திகள்Comments Off on செவ்விந்தியர்களுக்கு நேர்ந்த கதி ஈழத் தமிழருக்கும் ஏற்படும்..\nஅமெரிக்காவின் ஆதிகுடிகளான செவ்விந்தியர்கள் அருகி அழிந்தது போன்று தமிழர்தாயகத்திலுள்ள தமிழர்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றுள்ளதால் மூன்று தலைமுறை தமிழர்கள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் இருந்த கலாசாரம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும்சர்வவேஸ்வரன் …\nவிஜயகலா கூறியது உண்மையே -வைகோ \nஅருள் July 6, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on விஜயகலா கூறியது உண்மையே -வைகோ \nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை ஆதரித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-01-18T04:12:39Z", "digest": "sha1:7UIVKL47U4CO5UQTKQDDOBEZNY57AQTX", "length": 15151, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "சிறுவர் வன்முறையைத் தடுக்க ஒரு லட்சம் விரல் அடையாளம் பெறும் திட்டம்!!", "raw_content": "\nமுகப்பு News Local News சிறுவர் வன்முறையைத் தடுக்க ஒரு லட்சம் விரல் அடையாளம் பெறும் திட்டம்\nசிறுவர் வன்முறையைத் தடுக்க ஒரு லட்சம் விரல் அடையாளம் பெறும் திட்டம்\n18 நாட்கள் திட்டத்தின் கீழ் சிறுவர் வன்முறையைத் தடுக்கும் நோக்கில் ஒரு லட்சம் பேரின் விரல் அடையாளங்களைச் சேகரித்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கும் செயற்பாடு இன்று மட்டக்களப்பு சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமானது.\nஇன்றைய தினம் புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரிடம் முதல் விரல் அடையாளம் பெறப்பட்டது.\nசிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு இளைஞர் சமூகமும் இணைந்து செயற்படவுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் செயற்திட்டத்தின் போது, விழிப்புணர்வு நாடகவும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் வவுணதீவு பிரதேச செயலகம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றிலும் இன்றைய தினம் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nசிறுவர் வன்முறைகள் தடுக்கப்படவேண்டும், வன்முறையில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பெறப்படும் விரல் அடையாளங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.\nமாவட்டத்தின் சகல பகுதிகளிலும் இந்த விரல் அடையாளம் பெறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், நாடு பூராகவும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகத்தினர் தெரிவித்தனர்.\nவவுணதீவு அபிவிருத்தி அமைப்பினால் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகம் உருவாக்கப்பட்டதாகும்.\nஇந்த ஆரம்ப நிகழ்வில், மாவட்ட செலயத்தின் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் பிரதம அதிகாரி எல்.ஆர்.டிலிமா, திட்ட முகாமையாளர் தவராசா மலாதி, திட்ட அதிகாரிகளான கே.சதீஸ்குமார், அன்ரன் ஜெகன், ராஜரத்தினம், வவுணதீவு பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் வன்முறையைத் தடுக்கும் நோக்கில் ஒரு லட்சம் பேரின் விரல் அடையாளங்களைச் சேகரித்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கும் இந்தச் செயற்பாட்டில் அனைத்து மக்களையும் பங்கெடுக்குமாறு சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகம் மற்றும் மட்டக்களப்பு இளைஞர் சமூகத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅதிகமான சிறுவர் வன்முறை குறித்த முறைப்பாடுகள் – கொழும்பு\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/sep/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-906-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2998158.html", "date_download": "2019-01-18T04:00:54Z", "digest": "sha1:OFRCBQ3MZODMYRW4DPYXAKETNI5TUVKQ", "length": 8077, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி மண்டலத்தில் காவலர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 906 பேர் தகுதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி மண்டலத்தில் காவலர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 906 பேர் தகுதி\nBy DIN | Published on : 11th September 2018 09:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சியில் நடைபெற்று வரும் காவலர் தேர்வில் இதுவரை நடைபெற்ற உடற்திறன் மற்றும் எழுத்துத் தேர்வில் 906 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழக சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், காவல்துறை, சிறைத்துறை, மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை உள்ளிட்டவைகளில், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.\nகடந்த மார்ச் 11 ஆம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டன. திருச்சி, கரூர், பெரம்பலூர்,\nஅரியலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான\nதேர்வுகள் திருச்சியில் நடந்து வருகின்றன.\nசெப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்ற ஆண் மற்றும் பெண்களுக்கான உடற்திறன்தேர்வுகளில் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் 1,140, பெண்கள் 934 என மொத்தம் 2,074 பேர் பங்கேற்றனர். அதில் ஆண்கள் 779 பேரும், பெண்கள் 127 பேரும் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான சான்றுகள் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறவுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://catalog-moto.com/ta/husqvarna/first-test-2010-husqvarna-te-450-dirt-rider.html", "date_download": "2019-01-18T04:18:58Z", "digest": "sha1:JN7YKXGBZST5OLJ4WI2W7JYUB74UT7PA", "length": 37769, "nlines": 298, "source_domain": "catalog-moto.com", "title": " First Test: 2010 Husqvarna TE 450 – Dirt Rider Magazine | மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "raw_content": "\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions\nஏடிவி மூல - செய்தி வெளியீடுகள் - NAC ன் / Cannondale பாஸ் ... (33121)\n'01 1500 ரஷ்யா Drifter, எந்த தீப்பொறி - கவாசாகி கருத்துக்களம் (10618)\nபஜாஜ் அவெஞ்சர் 220: ஒரு விரிவான விமர்சனம் பைக் Blo ... (9772)\nMZ குறிப்புக்கள் - பிலடெல்பியா ரைடர்ஸ் விக்கி (9099)\nEFI ரிலே வகையான குறிப்புக்கள் (எச்சரிக்கை: டல் மற்றும் போரிங் ... (8858)\nவி.பி ரேசிங் எரிபொருள் சமீபத்திய செய்திகள்: வி.பி UNLEADE அறிமுகப்படுத்துகிறது ... (8411)\nகேடிஎம் ரலி வலைப்பதிவு (7433)\nகவாசாகி ZXR 750 - மோட்டார் விமர்சனங்கள், செய்தி & Advi ... (7094)\nஹோண்டா அலை 125 கையேடு உரிமையாளர்கள் கையேடு புத்தகங்கள் பழுது (6926)\nபியூஜியோட் Speedfight 2 பயிலரங்கில் கையேடு உரிமையாளர்கள் கையேடு ... (6794)\nயமஹா ஒரு உற்பத்தி Tesseract வளரும் உள்ளது\nபஜாஜ் பல்சர் 150 வடிவமைப்பு, விமர்சனம், தொழில்நுட்ப Specifi ... (5977)\nபம்பாங்கா சோலானா Karylle நாடு எச் ஹவுஸ் மற்றும் லாட் ... (5418)\nராயல் என்பீல்ட் கிளாசிக் இடையே ஒப்பீடு 350 vs க்ளோரின் ... (4884)\n2012 Husqvarna WR300 Preview – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n14.06.2015 | இனிய comments மீது 2008 Husqvarna WR 250 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n13.06.2015 | இனிய comments மீது 2012 Husqvarna CR 125 முன்னோட்ட – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n10.06.2015 | இனிய comments மீது Husqvarna Motorcycles – விக்கிப்பீடியா, இலவச கலைக்களஞ்சியம்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல நபர் ஒரு பைக் உள்ளது ...\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – திறந்த ...\n2011 ஏப்ரிலியா எஸ்.வி 450 ஏப்ரல்\nஏப்ரிலியா Scarabeo 50 எதிராக 100 விமர்சனம் 1 ஸ்கூட்டர்கள் மொபெட்கள்\n2009 ஏப்ரிலியா மனா 850 ஜிடி விமர்சனம் – அல்டிமேட் MotorCyclin ...\nஏப்ரிலியா என்ஏ 850 மனா மற்றும் ஹோண்டா என்.சி 700 எஸ் DCT மோட்டார்சைக்கிள்கள்\nWSBK பிலிப் தீவில்: லாவர்டியும், சுசூகி கிட்டத்தட்ட நிகழ்ச்சி எஸ் திருட ...\nஏப்ரிலியா Tuono வி 4 ஆர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் மீது விரைவு சவாரி – மோட்டார்பைக் டூர் ...\nஏப்ரிலியா Dorsoduro விமர்சனம் – Hypermotard கில்லர்\nராயல் என்பீல்ட் புல்லட் 500 கிளாசிக் டுகாட்டி Diavel மோட்டார் சைக்கிள் ஹோண்டா டிரீம் குழந்தைகள் Dokitto மோட்டோ Guzzi 1000 டேடோனா ஊசி டக்காட்டி டெஸ்மோஸ்டிசியைப் GP11 சுசூகி Colleda கோ கேடிஎம் 125 ரேஸ் கருத்து ஏப்ரிலியா மனா 850 ஹோண்டா Goldwing முன்மாதிரி எம் 1 பைக் கவாசாகி இஆர்-6n ஹார்லி-டேவிட்சன் XR 1200 கருத்து பஜாஜ் டிஸ்கவர் சுசூக்கி பி கிங் கருத்து சுசூகி பி-கிங்க் இறுதி முன்மாதிரி இந்திய தலைமை கிளாசிக் Brammo Enertia MV அகஸ்டா 1100 கிராண்ட் பிரிக்ஸ் டுகாட்டி 60 ஹோண்டா X4 லோ டவுன் ஸ்மார்ட் eScooter ஹோண்டா டிஎன்-01 தானியங்கி விளையாட்டு குரூஸர் கருத்து பைக் கவாசாகி சதுக்கத்தில் நான்கு ஹோண்டா டிஎன்-01 சுசூகி ஏஎன் 650 ஒரு மோட்டார் சைக்கிள் ஹோண்டா\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\nயமஹா XJ6 மாற்று மார்க்கம் – அடுத்த டிசம்பர் ஒரு ஆல் ரவுண்டரான ...\nயமஹா எக்ஸ்-மேக்ஸ் 250 டெஸ்ட்\nயமஹா நுழைந்திருக்கிறது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் சந்தை – அல்டிமேட் மோ ...\nமோட்டார்பைக்: யமஹா ஸ்கூட்டர் 2012 மாட்சிமை படங்கள் மற்றும் குறிப்பிட்ட ...\nயமஹா சி 3 – செயல்திறன் மேம்படுத்து Loobin’ குழாய்...\nயமஹா FZS1000 செய்ய (2000-2005) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nயமஹா கிளம்பும் YZF-R125 பைக் – விலை, விமர்சனங்கள், புகைப்படங்கள், Mileag ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது கவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது Spotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n Hl-173a tillotson carb க்கான மீண்டும் கிட் RK-117hl வாங்கிய $4.49 கொண்டுள்ளன ...\nஹாய் விற்பனை செய்வதற்காக இந்தத் இருக்கிறதா அல்லது\nஒரு வணக்கம் நான் வேண்டும் 1984 SST டி பின்புறம் கம்பிகள் வெளியே locatea கையேடு அல்லது குறைந்தபட்சம் ஒரு தொகுப்பு andtrying ...\nஅதிகாரபூர்வ ஐ.நா.-அதிகாரபூர்வ ROKON அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம்\nடுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஇனிய comments மீது டுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஎப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஇனிய comments மீது எப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேடிஎம் 450 ரலி பிரதி கிடைக்கும் ...\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி கேடிஎம் 450 ரலி பிரதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும், but it’s unclear if it will be coming ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 ஒரு SX ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX புதிய பைக் சீசன் முழு மூச்சில் நெருங்கும்போது, the TWMX testing staff’s latest day of riding was spent ...\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் ...\n2010 கேடிஎம் 300 எக்ஸ்சி-டபிள்யூ விமர்சனம் –\nவெறும் இறுதி காடுகளின் ரேசர் விட டான் பாரிஸ் புகைப்படங்கள் இனிய சாலை பந்தய இப்போது பிரம்மாண்டமான, throwing the moto-media into a cross-country and Endurocross-racing ...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990 வட அமெரிக்காவில் சாகச பாஜா மாதிரிகள் கேடிஎம் இரண்டு புதிய வீதி மாதிரிகள் அறிவிக்கிறது 2013 முரிட்டா, சிஏ கேடிஎம் வட அமெரிக்கா, ...\nபைக்குகள், பாகங்கள், கருவிகள், Servicin ...\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார்\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார் தெளிவாக கேடிஎம் டியூக் பிளாட்பார்ம் அடிப்படையில் ஒரு supermotard இந்த படத்தை ஒரு ஐரோப்பிய கேடிஎம் மன்றம் தோன்றியுள்ளார். KTM CEO Stefan ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு- ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு - ரைடிங் பாதிப்புகள் ஒரு Dungey பிரதி, கேடிஎம் அடுத்த தலைமுறை 450. புகைப்படக்காரர். Jeff Allen Kevin Cameron could ...\n2009 கேடிஎம் 990 சூப்பர்மோட்டோ டி மோட்டார் சைக்கிள் ...\nவிவரக்குறிப்புகள்: அறிமுகம் நாம் மட்டுமே அவர்கள் செய்த ஈர்க்கக்கூடிய வேலை ஆச்சரியமுற்ற முடியும், மட்டுமே தீவிரமாக மாற்றுவதில் 990 Supermoto ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோனோ கலாச்சாரம் ஜூலை 7, 2012 | கீழ் தாக்கல்: கேடிஎம் | பதிவிட்டவர்: ராவ் அஷ்ரப் கேடிஎம் டியூக் 690 தட்டினர் உருவாகிறது 2012. ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nமோட்டோ Morini Kanguro மற்றும் டார்ட் – கிளாசிக் மோட்டார் சைக்கிள் Roadtest – RealClassic.co.uk\n2004 பிக் நாய் ரிட்ஜ்பேக் Motortrend\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\nமோட்டோ ஜிரோ விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல ஆளுமைகளுடன் ஒரு பைக் உள்ளது…\nடுகாட்டி மான்ஸ்டர் S4, பனி\n2010 கவாசாகி ம்யூலின் மற்றும் Teryx லைன்அப் அன்வெய்ல்ட்\nமுதல் அபிப்ராயத்தை: டுகாட்டி மான்ஸ்டர் 696, மான்ஸ்டர் 1100, விளையாட்டு கிளாசிக் விளையாட்டு…\nபஜாஜ் பழிவாங்கும் 220cc ஆய்வு\nகவாசாகி: கவாசாகி கொண்டு 1000 kavasaki z, 400\n1969 சோசலிச தொழிலாளர் கழகம், 441 விக்டர் சிறப்பு – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n1991 பீஎம்டப்ளியூ 850 , V12 6 வேகம் முகப்பு பக்கம்\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்லைன்\n1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX – டிரான்ஸ்வேர்ல்டு மோட்டோகிராஸ்\nஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\n2014 டுகாட்டி 1199 Superleggera ‘ நீங்கள் கேட்க வேண்டும் என்றால், உன்னால் முடியாது…\nமோட்டோ Guzzi V7 கிளாசிக் (2010) விமர்சனம்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n2007 கவாசாகி இசட் 750 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n2012 இந்திய தலைமை டார்க் ஹார்ஸ் கில்லர் கிளாசிக் சைக்கிள்ஸ் ~ motorboxer\nடுகாட்டி 10981198 சூப்பர்பைக்கான மறுவரையறை\nHyosung 250 காமத் மற்றும் அக்குய்லா நியூசிலாந்து 2003 விமர்சனம் மோட்டார் சைக்கிள் வணிகர் நியூசிலாந்து\nதி 2009 ஹார்லி டேவிட்சன் சாலை கிங் – யாகூ குரல்கள் – voices.yahoo.com\n2013 Benelli டொர்னாடோ நேக்ட் TRE1130R விவரக்குறிப்பு, விலை மற்றும் படம் …\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nயமஹா சூப்பர் Tenere Worldcrosser – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசிறந்த 10 Motorcyles ஒரு நாயகன் கூறுவீராக வாவ் டெக் குறிப்புகள் செய்ய, விமர்சனங்கள், செய்திகள், விலை…\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – ஏப்ரிலியா ஆய்வு, மோட்டார் சைக்கிள்…\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் முறுக்கு இதழ்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\n1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nபஜாஜ் டிஸ்கவர் 150 டிடிஎஸ்-இ: 2010 புதிய பைக்கை மாதிரி முன்னோட்டம்\nLaverda எஸ்எப்சி 750 மோட்டார் சைக்கிள் Diecast மாதிரி IXO சூப்பர்பைக் ஈபே\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க்கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nடுகாட்டி பிலிப்பைன்ஸ் Diavel பயணக் தொடங்குகிறது – செய்திகள்\nவிளம்பர பற்றி அனைத்து கேள்விகளுக்கும், தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கொள்ளவும்.\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் discusssions.\n© 2019. மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/sandakozhi-2-press-meet/", "date_download": "2019-01-18T04:01:29Z", "digest": "sha1:EQ6JWXVYMNUMERZHSFGJCS3HNVG2SFBK", "length": 12936, "nlines": 103, "source_domain": "nammatamilcinema.in", "title": "METOO விவகாரம் பற்றி 'சண்டக்கோழி 2 ' விஷால் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nMETOO விவகாரம் பற்றி ‘சண்டக்கோழி 2 ‘ விஷால்\nவரும் 18 ஆம் தேதி திரைக்கு வரும் சண்டக்கோழி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. அதில் பேசிய விஷால்,\n“இவ்வளவு பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது.\nபடம் பார்த்து முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பார்.\nஅடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது.\nகடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம்.\nஇரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார்.\nயுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ஹிட்.\nசண்டைக் கோழி முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி. சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும்.\nவெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக் குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது.\nஇனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்” என்றவரிடம்\nMETOO விவகாரம் பற்றி கேட்டபோது, ” நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன்.\nMETOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம்.\nஅங்குதான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன்.\nபாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும்.\nமலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து,\nபின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம்.\nஅதே போல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nபிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க சங்கம் ஒன்றும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை,\nவிசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்” என்றார் விஷால்.\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \nPrevious Article ஈழத் தமிழர் வில்லனாக நடிக்கும் “வேறென்ன வேண்டும்\nNext Article எழுமின் @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/uncategorized/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2019-01-18T03:07:11Z", "digest": "sha1:3M3A4TGO2DFL4WZFFAFYPF3OZOVPMJXX", "length": 6321, "nlines": 167, "source_domain": "onetune.in", "title": "எல்லாமே கைத்தட்டலுக்குத்தான்......!!!!! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » எல்லாமே கைத்தட்டலுக்குத்தான்……\nசினிமாவில் பைக் ஸ்டண்ட்டுகளை ரசிப்பதற்குத் தனி ரசிகர் கூட்டமே உண்டு. பைக் ஸ்டண்ட் ஷோக்கள்கூடத் தற்போது அதிகரித்துவருகின்றன. அதற்கு முக்கியக் காரணம் சந்தையில் ஸ்டைலான பைக்குகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். தற்போது அழகான-ஸ்டைலான பைக்குகளை ரசிக்க மட்டுமல்ல வாங்கவும் இளைஞர்கள் விரும்புகின்றனர்.\nவியக்க வைக்கும் #விஜய் சேதுபதி,நிமிர்ந்து நிற்கும் #புறம்போக்கு\nஆளும் மேலே வீலும் மேலே….\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/10/blog-post_3.html", "date_download": "2019-01-18T04:02:33Z", "digest": "sha1:EVPDM524AG3KRLIK3K22N6NTDNXBAOVA", "length": 7356, "nlines": 37, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "ஐக்கியமான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு தேசிய மத்தியஸ்த சபை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை ஐக்கியமான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு தேசிய மத்தியஸ்த சபை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஐக்கியமான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு தேசிய மத்தியஸ்த சபை மேற்கொண்டுவரும் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு\nஐக்கியமானதோர் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு தேசிய மத்தியஸ்த சபை அதிகாரிகள் மேற்கொண்டுவரும் பணி பாராட்டத்தக்கது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nநேற்று (03) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற 28ஆவது தேசிய மத்தியஸ்த தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.\nகூட்டுப்பண்பு தளர்வுறுகின்ற இடத்தில் ஐக்கியமும் நாணயமும் அற்றுப் போகின்றன என்று ஜனாதிபதி தெரிவித்தார். சமய தத்துவதங்களுக்கு ஏற்ப சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வது குறித்து மக்கள் மத்தியில் நல்ல மனநிலையினை கட்டியெழுப்புவதும் சட்ட கட்டமைப்புக்குள் ஒழுக்கம், சட்டம் மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் ஆகிய இரண்டு விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு விரிந்த பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மத்தியஸ்த சபை, முரண்பாடுகளை தீர்த்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்காக மேற்கொண்டுவரும் பணியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டினார்.\nஇன்று சமூகத்தில் ஆழ ஊடுருவியிருக்கும் களவு, வீண்விரயம் மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்காக கிராம மட்டத்திலும் மேலிருந்து கீழ் அனைவருடையவும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nமத்தியஸ்த சபை முறைமை ஆரம்பிக்கப்பட்டது முதல் 28 வருடங்களாக தமது திறமைகளை அர்ப்பணித்து, தன்னார்வமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசிய பணியை நிறைவேற்றிவரும் மத்தியஸ்த சபை தலைவர்கள் உட்பட அனைத்து மத்தியஸ்த சபை உறுப்பினர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் மத்தியஸ்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇந்த நிகழ்வில் மத்தியஸ்த சபையின் www.midiation.com என்ற இணையத்தளம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\n1991ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப மத்தியஸ்த சபையில் சேவைக்காக தெரிவுசெய்யப்பட்டு இன்னும் தொடர்ந்து சேவை செய்துவரும் 07 மத்தியஸ்தர்கள் இதன்போது விசேட பாராட்டை பெற்றுக்கொண்டனர்.\nமத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஹெக்டர் யாப்பாவினால் மத்தியஸ்த சபை கையேடு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஅமைச்சர்களான தலதா அதுகோரள, விஜயபால ஹெட்டியாரச்சி, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சின் பதில் செயலாளர் பியுமந்தி பீரிஸ், மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் செயலாளர் ராஜினி அத்தபத்து ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-andhra-02-08-1629814.htm", "date_download": "2019-01-18T04:08:53Z", "digest": "sha1:MDMM7VKY5DS7EKQHJCUOEDRY6732F4TT", "length": 4696, "nlines": 104, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த ஏரியாவில் மட்டும் கபாலி தோல்வியா? - Kabaliandhra - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த ஏரியாவில் மட்டும் கபாலி தோல்வியா\nரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது.\nகலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால் ஆந்திராவில் இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்தும் பெரிதாக லாபம் தராது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆந்திராவில் இப்படத்தை ரூ. 30 கோடிக்கு விற்றுள்ளார்களாம்.\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sunny-leone-30-08-1522123.htm", "date_download": "2019-01-18T03:57:27Z", "digest": "sha1:Y2JMCI357EODAEDWD273R6IB6SSGNDUH", "length": 6207, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ரன்பீர் படத்திலும் சன்னி லியோன் - Sunny Leone - சன்னி லியோன் | Tamilstar.com |", "raw_content": "\nரன்பீர் படத்திலும் சன்னி லியோன்\nசன்னி லியோன் பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை. அக்ஷய் குமாரின் சிங் இஸ் பிலிங் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததை தொடர்ந்து, கரன் ஜோஹர் இயக்கத்திலான ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில், ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க உள்ளார்.\nகவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு, முன்னணி நடிகர்களால் ஒதுக்கப்பட்ட சன்னி லியோன், சமீபகாலமாக, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவருவதன் மூலம், தனது நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளார்.\nஏ தில் ஹைய் முஷ்கில் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\n▪ விஷால் படத்தில் சன்னி லியோன்\n▪ சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா\n▪ சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ என் கணவருக்கு பிடிக்காதது அதுதான்- சன்னி லியோன்\n▪ இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்\n▪ படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n▪ வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-karthi-11-04-1627122.htm", "date_download": "2019-01-18T04:09:44Z", "digest": "sha1:ZN2CE7T7V6EKOLXSOV2MS7SAIBMZR44B", "length": 9227, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "எனக்கு வில்லனே என் அண்ணன் தான் : கார்த்தி - Suriyakarthi - கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nஎனக்கு வில்லனே என் அண்ணன் தான் : கார்த்தி\nபிரம்மாண்டமாக சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 24. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது.\nடிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன், இயக்குநர் ஹரி, விக்ரம் கே குமார், சிவகுமார், கார்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் படக்குழுவையும், படத்தையும் வாழ்த்திப் பேசினர்,\nஇந்தப் படம் கொஞ்சம் கொஞ்சம் நான் பார்த்தேன்...இந்தப் படத்துல மணின்னு ஒரு பையன் நடிச்சிருக்கான் ஹீரோவா, கஜினி படம் சுட்டும் விழிச் சுடரே பாட்ட நான் ஏ.வி.எம் ஸ்டூடியோவுல பார்த்தேன்,. பாட்ட பார்த்தோன சொன்னேன் பொண்ணுங்களாம் செத்தாளுகன்னு, இப்போ மறுபடியும் நடந்துருக்கு, படத்துல என்னோட நானே பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு... அவ்ளோ அழகா இருந்தாரு. அப்பறம் ஒரு வில்லன் நடிச்சிருக்காரு.\nஒரு பத்து வயசு வரைக்கும் எனக்கு வில்லனா இருந்தது என்னோட அண்ணன் தான். ஆனால் இப்போ ஸ்க்ரீன்ல வேற லெவல்... ரஹ்மான் ராக்கிங் சார், அப்படியே சவுண்ட் ட்ராக் ரிலீஸ் பண்ணுங்க. எங்க மொபைலுக்கு தேவைப்படும் என்றவரிடம் உங்களுக்கு ஒரு டைம் ட்ராவல் கிடைச்சா உங்க அண்ணன் 5 வயசுலருக்காரு, எப்படி பழி வாங்குவீங்க\n”என் அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் பிராணிகள் மேல என்ன அபப்டி ஒரு பாசம்னு தெரியாது, ரெண்டு பேரும் வீட்லருந்து நாய வாக்கிங் கூட்டிட்டுப் போவாங்க, அப்போ நானும் வரேன்னு சொன்னா அதெல்லாம் வேணாம் நீ சின்னப் பையன்னு சொல்லிடுவாங்க..\nஇப்போ எனக்கு அந்தச் சான்ஸ் கிடைச்சா எங்க அப்பாவ அந்தத் தெருவுல நிக்க வெச்சு இவங்க ரெண்டு பேரும் என்ன செய்யறாங்கன்னு பாக்கணும்”.என கலகலவென பேசிய கார்த்தி 24 படத்தின் பிரம்மாண்ட டிரெய்லரை வெளியிட்டார். :\n▪ அப்போ சூர்யா, இப்போ கார்த்தி\n▪ நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..\n▪ கடைக்குட்டி சிங்கத்தில்\" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் \n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா \n▪ சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா\n▪ சூர்யா, கார்த்தியின் தங்கையா இது\n▪ சூர்யாவிற்கு பல முறை, கார்த்திக்கு இது முதல் முறை\n▪ தன் வீட்டு வேலைக்காரரின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட சிவகுமார், சூர்யா, கார்த்தி.\n▪ திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா - இதோ முழு விவரம்.\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n• கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n• என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி\n• எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_370.html", "date_download": "2019-01-18T03:09:24Z", "digest": "sha1:LOWB3P6WGN272PAH4JBKQ4YNVWEBKIDQ", "length": 7045, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "கால்பந்து போட்டியை தொடக்கி வைத்த கரடி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Sports News கால்பந்து போட்டியை தொடக்கி வைத்த கரடி\nகால்பந்து போட்டியை தொடக்கி வைத்த கரடி\nரஷ்யாவில் உள்ளூர் லீக் கால்பந்து போட்டியை கரடி தொடங்கி வைத்ததற்கு, விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், மூன்றாவது Division லீக் கால்பந்து போட்டியில் Mashuk-KMV மற்றும் Angusht அணிகள் மோதின.\nஇந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, ரஷ்ய நாட்டின் அடையாளமாக உள்ள கரடி ஒன்று போட்டி மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டது.\nTim எனும் பெயருடைய அந்த கரடி போட்டியை தொடங்கி வைக்கும் வகையில், கால்பந்தினை நடுவரிடம் வழங்கியது. மேலும், கைதட்டி மகிழ்ந்தது.\nஇந்நிலையில், கரடி போட்டி தொடங்கி வைத்ததற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157635", "date_download": "2019-01-18T03:47:39Z", "digest": "sha1:TLXK57BC7OCUMFZ4U5TL4ILG2N4B6YCJ", "length": 7429, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி\nபுதுச்சேரி பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கட்சியை சாராத இளைஞன் பரப்பிய அவதூறுக்கு பாமகவும், பாஜகவினை சார்ந்த ஹெச்.ராஜவும் இணைத்து பேசுவதை வண்மையாக கண்டிப்பதாகவும், அந்த இளைஞன் எந்த பிண்ணனியில் முழக்கமிட்டான் என்பதை போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் எனவும் கூறினார். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவும் பாமகவும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார் புதுச்சேரி நியமன எம் எல் ஏ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் யூனியன் பிரதேசம் மத்திய அரசாங்கத்தின் சொத்து என குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த தீர்ப்பில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசே மனு தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.\nகம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் சதி\nபா.ஜ.,வை சுமக்க மாட்டோம்: தம்பிதுரை\nஅதிமுக ஆட்சியை காப்பாற்றுவது யார் ரகசியம் அம்பலம் கட்சிகள் ...\nதெரசா மே பதவி தப்புமா\nஎம்.ஜி.ஆர், ஜெ மணிமண்டபம் திறப்பு\nஅதிமுக, பா.ஜ. கூட்டணிக்கு வாய்ப்பில்லை\nதமிழகத்தில் பா.ஜ., 75 சதவீத இடத்தை கைப்பற்றும்\n2 எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் குமாரசாமிக்கு ஆபத்து \n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://mahaperiyavaa.blog/2018/08/06/228-ambal-grants-eloquence-by-maha-periyava/", "date_download": "2019-01-18T04:04:37Z", "digest": "sha1:5XXEEMYNL7EJR62UCT7ESJN2H72NQKGE", "length": 33092, "nlines": 119, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "228. Ambal Grants Eloquence by Maha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப்பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரோஷ்டமானவை. முதலாவது ‘ஸெளந்தரிய லஹரி’. ஸ்ரீ சங்கரர் பகவத் பாதர்கள் கைலாசத்துக்கு போன போது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றி செய்திருந்த சௌந்தர்ய லஹரி சுவடிக்கட்டை நம் ஆசாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார். அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. ஆசாரியாள் கைலாஸத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர், மகா பெரிய சொத்து கைலாஸத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டு விட்டார். முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆசாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆசாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்து விட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ‘ஸெளந்தரிய லஹரி’ உருவாயிற்று.\nஅதில் முதல் நாற்பத்தியோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், குண்டலினி யோக தத்வங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாஸகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனாலும் பின்னாலுள்ள, ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த 59 சுலோகங்கள் அழகே அழகு இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் செய்த அதி சுந்தரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது. ஆதி ஸெளந்தரிய லஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான் இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை. பழங்காலத்தில் செய்த அதி சுந்தரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது. ஆதி ஸெளந்தரிய லஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான் நந்திகேசுவரர் அதை உறுவிக் கொண்டிரா விட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆசாரியாள் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது நந்திகேசுவரர் அதை உறுவிக் கொண்டிரா விட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆசாரியாள் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன்” என்று விநய சம்பத்துடன் சொல்கிறார். அவளைத் துதிக்கிற கவித்வமும் அவளது உபாஸனையாலேயே அவளருளால் ஸித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.\nஅம்பாளைப் பற்றிய முக்கியமான மூன்று கிரந்தங்களில் இன்னொன்று ‘மூக பஞ்ச சதீ’. காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி ‘ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள். அவளுடைய பாதார விந்தங்களின் அழகைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள், ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள், அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள், அவளுடைய புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர். நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்’ என்று பெயர். தமிழில்கூட, ‘தொண்டை மண்டல சதகம்’, ‘அறப்பளீசுவர சதகம்’ என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் மேலே சொன்ன ஐநூறு சுலோகங்களுக்கு முறையே ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்த ஸ்மித சதகம் என்று பெயர். ஐந்து நூறும் சேர்ந்த நூலுக்கு ‘மூக பஞ்ச சதீ’ என்று பெயர். ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது.\nஅம்பாளைப் பற்றிய முக்கியமான ஸ்தோத்திரங்களில் மூன்றாவது ‘ஆர்யா த்விசதி’ என்பது. த்வி – இரண்டு, சதம் – நூறு. ‘ஆர்யா த்விசதி’ என்ற இந்த ஸ்துதி ஆர்யா என்ற விருத்தத்தில் இருநூறு சுலோகங்கள் கொண்டது. ‘லலிதா ஸ்தவ ரத்னம்’ என்றும் அதற்கு இன்னொரு பெயர் உண்டு. அம்பாளுடைய பிரஸாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற துர்வாஸ மஹரிஷி செய்த நூல் இது. இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் பண்ணினாலே நல்ல வாக்கு உண்டாகும் என்பது கண்கூடு. ஸ்ரீ காமாக்ஷி ஆராதனை கிரமத்தைச் செய்தவரே துர்வாஸர்தான். ‘பட்டாரிகை’ எனப்படும் பராசக்தியின் மூன்று முக்கிய உபாஸகர்களுக்கு மட்டுமே ‘பட்டாரகர்’ என்ற பட்டம் உண்டு. இந்தப் பட்டம் பெற்றவர்களில் ஒருத்தர் சாக்ஷாத் ஈசுவரன்; இன்னொருத்தர் காளிதாஸர்; மூன்றாமவர் துர்வாஸர்தான். காமாக்ஷி ஆலயத்தில் இவருக்கு பிம்பம் இருக்கிறது.\nஅம்பாளைப் பற்றிய இந்த மூன்று பிரதானமான ஸ்தோத்திரங்களும் அவள் அருளால் நல்ல வாக்கு சித்திக்கிறது என்கின்றன.\nஆனால் முடிந்த முடிவாக இந்தத் துதிகள் எல்லாம் அம்பாள் உபாஸனையின் முக்கிய பலனாக ஞானம் ஸித்திக்கிறது என்பதையே சொல்கின்றன. அஞ்ஞானம் நீங்கி, ஞானம் வருவதுதான் மோக்ஷம். இதை அம்பாள் அநுக்கிரஹிக்கிறாள்.\nஅம்பாளின் பாதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய திரி மூர்த்திகளும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவள் பாதத்தில் நாம் பண்ணுகிற அர்ச்சனை அவர்களுடைய சிரஸுக்கும் பண்ணிய அர்ச்சனையாகிறது என்று ஆச்சாரியாள் சொல்கிறார். ‘பவானி உன் தாஸன் நான்’ என்று துதிக்க ஆரம்பிக்கிறவனுக்கு அம்பாளாகவே ஆகிவிடுகிற அத்வைத மோக்ஷத்தை அவள் அநுக்கிரஹித்து விடுகிறாள் என்று சொல்கிற போதும், அவளுடைய பாதத்தில் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலானவர்களின் கிரீடத்தில் உள்ள ரத்தின மணிகளிலிருந்து எழுகிற ஒளி கற்பூர ஹாரத்தி செய்வதுபோல் பிரகாசிக்கிறது என்கிறார். இப்படி எல்லா தேவர்களும் அவள் பாதத்தில் கிடப்பதாகச் சொல்வதற்கு தாத்பரியம் ஒரு தேவதை உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்பதல்ல. எல்லா சக்திகளும் – மநுஷ்யர்களின் சக்தி, மிருகங்களின் சக்தி, தேவர்களின் சக்தி, இயற்கையில் காண்கின்ற பல சக்தி, இவை எல்லாமும் மூலமான ஒரு சக்தியின் திவலைகளே என்பதுதான் அதன் தாத்பரியம். இதைத்தான் ஸயன்ஸிலும் ஒரே எனர்ஜி (Energy) பலவிதமான அணுக்களாக (Particle) அலைகளாக (Wave) ஆகியிருக்கிறது என்கிறார்கள். அந்த மூல சக்தியை அன்போடு ஆராதித்தால் அதுவும் அன்போடு அநுக்கிரஹம் செய்கிறது. மற்ற தனித் தனித் தேவதைகளுக்கு இருக்கிற சக்தி எல்லாமும் இதனிடமிருந்து வந்ததுதான். எனவே அந்த சக்தியை அம்பாளாக ஆராத்திக்கிறபோது எல்லா தேவதைகளின் அநுக்கிரஹத்தையும் பெற்று விடலாம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அந்த ஒரே சக்தியிடமிருந்து உண்டானவைதாம். அதனால், அவர்களைப் பூஜிப்பதால் பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்களையும் பூஜித்ததாகிறது. இவள் ஆராதனையே ஸரஸ்வதி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கும் வழிபாடாகிறது; வித்யை, செல்வம் எல்லாம் பக்தனுக்குச் சித்திக்கின்றன. அம்பாளை உபாஸித்தால் கிடைக்காததில்லை. சாஸ்திரங்கள் இதிலே பல பலன்களைக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. அம்பாளை உபாஸிப்பதால் மிகவும் உத்தமமான வாக்கு சித்திக்கிறது. கவித்வத்தை விசேஷமாக அநுக்ரஹிக்கிறாள். காளிதாஸர் பூர்வத்தில் மிகவும் மந்தமாக இருந்தார் என்றும், உஜ்ஜயினியில் காளி அநுக்கிரஹம் கிடைத்தே அவர் கவி சிரேஷ்டரானார் என்றும் கதை கேட்டிருப்பீர்கள். ஊமையாக இருந்த மூகரும் அவளருளாலேயே க்ஷணத்தில் மகா கவியானார்.\nதான் பெற்ற இன்பத்தை உலகமும் பெறும்படி செய்வது வாக்கு வழியாகத்தானே இதனால்தான் மகா பெரியவர்களுக்கு அம்பாள் அருள் செய்தது மட்டுமின்றி, அந்தப் பேரருள் அசடுகளான நமக்கும் பாயவேண்டும் என்ற கருணையிலேயே அந்த மகான்கள் தம் அநுபவத்தைப் பாடுவதற்கான வாக்குவன்மையையும் வருஷித்தாள்.\nகவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் ஸரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட ஸரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக் கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள் அம்பாளின் பெருமையைப் பற்றியா இல்லை. மகாபதிவிரதையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக் கொண்டேயிருக்கிறாள். அம்பாள் அதை ரொம்பவும் ரஸித்து ஆனந்தப்படுகிறாள். கேட்கிறவர்கள் ஆனந்திப்பதே பாடுகிறவனுக்கும் ஆனந்தத்தைத் தந்து மேலும் உற்சாகப்படுத்தும். அப்போதுதான் வித்வானுக்கு மேலே மேலே கற்பனை விருத்தியாகும். கேட்கிறவன் தப்புக் கண்டுபிடிக்கிற மாதிரியே உட்கார்ந்திருந்தால், வித்வானுக்கு சுபாவத்தில் இருக்கிற பிரதிபா சக்தியும் போய்விடும். அம்பிகை ஆனந்தத்தோடு உத்ஸாகப் படுத்தப் படுத்த ஸரஸ்வதி பரமாற்புதமாக கானம் பண்ணிக் கொண்டே போகிறாள். அம்பாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு “பேஷ் பேஷ்” என்று வாய் விட்டுச் சொல்லி விடுகிறாள். அவ்வளவுதான் அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். ‘இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்தையைக் காட்டினேன் அம்பாளுடைய அந்த வாக்கின் மாதூர்யத்தில் ஸரஸ்வதியின் வீணா நாதம் அத்தனையும் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறதாம். ‘இப்படிப்பட்ட மதுரவாக்குக் கொண்டவளுக்கு முன்பா என் வித்தையைக் காட்டினேன்’ என்று வெட்கப்பட்டுக் கொண்டு ஸரஸ்வதி தன் வீணையை உறையில் போட்டு மூடி வைத்து விடுகிறாளாம். “விபஞ்ச்யயா காயந்தீ” எனறு ஆரம்பிக்கிற ஸெளந்தரிய லஹரி ஸ்லோகம் இந்த சம்பவத்தை நாடகம் போட்டுக் காண்பிக்கிற மாதிரி வர்ணிக்கிறது. அம்பாளை உபாஸிப்பதால் நம் ஆனந்தத்தைப் பிறர்க்கும் தர வைக்கிற ஸங்கீதம் முதலான சகல கலைகளிலும் எளிதில் ஸித்தி பெறலாம் என்பது அர்த்தம்.\nஅம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி இவையும் விசேஷமாக விருத்தியாகும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/mahalaxmi-dhobihat-world-mumbai-whashermen-000973.html", "date_download": "2019-01-18T04:10:56Z", "digest": "sha1:555PDH6P6GX35MOMOZHNXEA34D4CI3VS", "length": 13442, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "mahalaxmi dhobihat - A world of mumbai whashermen - Tamil Nativeplanet", "raw_content": "\n» 100 கோடி வருமானம்..உலகிலேயே நெம்.1...அசத்தும் சலவைத் தொழிலாளர்கள்\n100 கோடி வருமானம்..உலகிலேயே நெம்.1...அசத்தும் சலவைத் தொழிலாளர்கள்\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமுன்பெல்லாம் அன்றாடம் நம் உணவு, உடை, இருப்பிடத்தை நமக்கு நாமே பராமரித்து வந்தோம். ஆனால் நகர நாகரிகம் வளர்ச்சியடைந்து நம் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கச்செய்து, நம் உடைமைகளைக் கூட அடுத்தவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய பணித்துவருகிறோம்.\nவேகமான இந்த காலத்தில் இதுவும் ஒரு தொழிலாக லாபமிக்க தொழிலாக பார்க்கப்படுகிறது. இவர்கள் பெரிய நீர்நிலைகளிலிருந்து துணிகளை துவைத்து காயவைத்து தேய்த்து தருகின்றனர். பெரும்பான்மையான நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கூட இந்த டோபிக்கள் அன்றாடம் துணி சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசரி... உலகிலேயே மிகப்பெரிய டோபிலேண்ட் எங்குள்ளதுனு தெரிஞ்சிக்கணுமா\nஆராய்ச்சியாளர்களையே வாயைப் பிளக்கவைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா\nமஹாலக்ஷ்மி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சலவைசெய்யும் இடமாகும்.\nஇது 1890ம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களால் ஏற்படுத்தப்பட்டது.\nஇங்குள்ள தொழிலாளர்கள் மொத்தம் ஏறத்தாழ 7000பேர். இவர்கள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரம் பகுதி நேரம் முறையில் உழைக்கின்றனர். இவர்களின் மொத்த வருமானம் 100 கோடி ஆகும்.\nதுவைத்தல், காயவைத்தல், தேய்த்தல் என அனைத்து வேலைகளையும் செய்து அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. இந்த ஏழாயிரம் பேரும் இப்படியே ஒற்றுமையாக குழுப்பணியாற்றுவதால் இவர்களுக்கு குழப்பங்கள் என்பது எழாமல் உள்ளதாக கூறுகின்றனர் இவர்கள்.\nஎல்லாம் சரி... இவை ஏன் சுற்றுலாப் பட்டியலில் வகைப்படுத்திருக்கிறீர்கள் என எங்களை நீங்கள் கேட்கலாம். என்னதான் இது அவர்களின் தொழிலாக இருந்தாலும் இத்தனை பேர் பணிபுரியும் இந்த இடத்தை நீங்கள் பார்க்கவேண்டும்தானே..\nசரி இதனருகில் இருக்கும் மற்ற சுற்றுலாத்தளங்களையும் கண்டு களிக்கலாம்\nஹேங்கிங் கார்டன்ஸ் அல்லது பெரோஷா மேத்தா கார்டன் மலபார் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் தான் இது தொங்கும் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nஇதன் அழகை வரும் புகைப்படங்களில் காண்போம்\nகார்டனின் பழைய புகைப்படம் 1905\nகார்டனின் பழைய புகைப்படம் 1905\nநேரு அறிவியல் மையம் மும்பையில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய மையமாகும்.\nஇது 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மசூதி மிகவும் பிரபலமானதாகும்.\nஇந்த பகுதியில் கட்டாயம் காணவேண்டிய இடங்களுள் இதுவும் ஒன்று.\nமஹாலக்ஷமி ரயில் நிலையம் அருகிலேயே அமைந்துள்ள இந்த மந்திர் மிகவும் சக்தி வாய்ந்தது,\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-18T04:00:34Z", "digest": "sha1:WN4O7C5INW5OYA4WTS746D2CNND4OHPY", "length": 13460, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "தலைகீழா நின்னாலும் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்!!!", "raw_content": "\nமுகப்பு Travel தலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்\nதலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்\nபெண்கள் அனுமதிக்கப்படாத கோயில் என்று சபரி மலைக்கு ஒரு பெயர் உண்டு. அதே நேரத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படாத கோயில்களும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா\nஆற்றுக்கால் பகவதி கோவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.\nஇங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.\nஇங்கு நடைபெறும் பொங்கல் திருவிழாவின் போது, ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஇந்த கோயிலிலும் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அந்த கோயிலின் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்த கோயிலில் விரதமிருக்கும் பெண்கள் காலை கழுவுகின்றனர். இந்நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறும்.\nஇந்த பூசையின்போது பெண்கள் மட்டுமேஉள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்\nஇந்த கோயிலில் திருமணமாக பெண்கள் மட்டுமே செல்லவேண்டுமாம்.\nசந்தோசி மாதா இந்த கோயிலில் திருமணமாக பெண்கள் மட்டுமே செல்லவேண்டுமாம்.\nபுஷ்கரில் உள்ள இந்த பிரம்மன் கோயிலில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nபகவதியம்மன் கோயில் கன்னியாகுமரி கோயிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள்தானே. ஆனால் அது உண்மைதான்.\nமாதத்தில் குறிப்பிட்ட மூன்று நாள்கள் மட்டும் கோயிலுக்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nநாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ளது உத்தரதேவி\nதமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த வெற்றி\nதவறுதலாக ஹோட்டல் உணவுகளில் இருந்த மிக மோசமான விடயங்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08040203/Gala-release-in-MumbaiFestival-celebration-in-the.vpf", "date_download": "2019-01-18T04:06:26Z", "digest": "sha1:MOQBM7UVW3AIER64S7KTZGOMUDBY54YY", "length": 11341, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Gala' release in Mumbai Festival celebration in the raining rain || மும்பையில் ‘காலா’ படம் வெளியீடு கொட்டும் மழையில் ரசிகர்கள் கொண்டாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பையில் ‘காலா’ படம் வெளியீடு கொட்டும் மழையில் ரசிகர்கள் கொண்டாட்டம் + \"||\" + 'Gala' release in Mumbai Festival celebration in the raining rain\nமும்பையில் ‘காலா’ படம் வெளியீடு கொட்டும் மழையில் ரசிகர்கள் கொண்டாட்டம்\nமும்பையில் ‘காலா’ படம் வெளியானது. கொட்டும் மழையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.\nமும்பையில் ‘காலா’ படம் வெளியானது. கொட்டும் மழையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் நேற்று வெளியானது. மும்பை தாராவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்று மும்பையில் இந்த படம் வெளியான தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண் டாடினார்கள்.\n‘காலா’ படத்தை வரவேற்று தியேட்டர்களில் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டு இருந்தன. வடலா ஐமெக்ஸ் மற்றும் மாட்டுங்கா அரோரா தியேட்டர்களில் ரசிகர் களுக்கான சிறப்பு காட்சி காலை 6 மணிக்கு காண்பிக்கப்பட்டது.\nசிறப்பு காட்சியை பார்ப் பதற்காக ரசிகர்கள் அதிகாலை 5 மணிக்கு முன்னரே இந்த தியேட் டர்களில் திரண்டனர்.\nஅப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் ரசிகர்கள் ரஜினியின் உருவப்படத்தை உடலில் வரைந்து வந்து உற்சாகமாக ஆட்டம் போட்டனர்.\nமராட்டிய மாநில ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாநில தலைவர் எஸ்.கே.ஆதிமூலம் தலைமையில் பெண்கள் வடலா ஐமெக்ஸ் தியேட்டருக்கு அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து ரஜினிகாந்தின் கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் மாநில மகளிரணி செயலாளர் அட்லின் அருள், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாட்டுங்கா அரோரா தியேட்டரில் நடந்த கொண்டாட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த ஆனந்தராஜ், ராஜேந்திரன், புஷ்பராஜ், கிறிஸ்டோபர், மாரியோமஸ்கனக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா\n2. திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n3. மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்\n4. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை\n5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jul-11/humour/142285-jokes.html", "date_download": "2019-01-18T03:11:57Z", "digest": "sha1:FREHRYFUUFJ2G7VYLMLU2Y54IDJSMM5A", "length": 17176, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஆனந்த விகடன் - 11 Jul, 2018\n“கமல் எல்.கே.ஜி. ரஜினி, பேபி கிளாஸ்\n“சினிமாவை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும்” - ‘அகம்’ திறக்கும் கமல்\n“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்\n“இப்போதுதான் உரத்துப் பேச வேண்டும்\nஅசுரவதம் - சினிமா விமர்சனம்\nசெம போத ஆகாதே - சினிமா விமர்சனம்\n1995... - எடப்பாடிக்குப் பிடிக்காத ஃப்ளாஷ்பேக்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 90\nஅன்பும் அறமும் - 19\n\"சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்கிறதுதான்\"\n\"அதான் ஒவ்வொரு தேர்தல்லேயும் எதிர்த்து நிக்கிறவங்களை சந்தோஷப்படுத்தறீங்களே தலைவரே\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/27/9-transmission-projects-worth-rs-12-500-crore-cleared-002728.html", "date_download": "2019-01-18T03:37:28Z", "digest": "sha1:FEZH3WNPGKXJYWZZHLVRW6QCHISOUF45", "length": 17976, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.12,500 கோடி மதிப்புடைய 9 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் | 9 transmission projects worth Rs.12,500 crore cleared - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.12,500 கோடி மதிப்புடைய 9 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்\nரூ.12,500 கோடி மதிப்புடைய 9 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\n‘பிரீபெய்டு மின்சாரம்’ மத்திய அரசின் அடுத்த அதிரடி திட்டம்..\nரூ.5,000 கோடியை சேமித்த இந்திய ரயில்வே..\nசோலார் மின் உற்பத்திக்கு 625 மில்லியன் டாலர் நிதியுதவி: உலக வங்கி\nடெல்லி: இந்தியாவின் மின்னாற்றல் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு, ரூ.12,500 கோடிகள் மதிப்புடைய 9 புதிய டிரான்ஸ்மிஷன் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்களுக்கிடையில் மின்சாரத்தை வேகமாக கொண்டு செல்வதை உருவாக்கும் நோக்குடன் இந்த திட்டங்களுக்கான அனுமதிகள் தரப்பட்டுள்ளன.\n'இந்த 12,500 கோடி மதிப்புடைய டிரான்ஸ்மிஷன் திட்டங்கள் ஹரியானா, சட்டீஸ்கர், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் 2,100 மெகவாட் மின்சக்தியை கொண்ட உயர் அழுத்த மின்சார லைன்களை கொண்டு செல்ல உதவும். புதிதாக கட்டப்பட்டு வரும் டிரன்ஸ்மிஷன் உதவி மின்நிலையங்களலல்லாமல் இந்த பங்களிப்பு இருக்கும்' என்று ஒரு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.\nஇந்த திட்டங்கள் மத்திய உற்பத்தி நிலையங்களான சிபாட்டில் உள்ள 660 மெகாவட் அளவுடைய தேசிய அனல் மின் கழகத்தின் மின் நிலையம், 1600 மெகாவாட் அளவுடைய காடர்வாரா மற்றும் தனியாருக்கு சொந்தமான சாஸன் அல்ட்ரா மெகா மின் திட்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.\n'வடக்கு டிரான்ஸ்மிஷன் அமைப்பை உறுதிப்படுத்தியதன் மூலமாக ஹரியானாவின் நெருக்கடிகளும் குறைக்கப்பட்டுள்ளன' என்று அந்த குறிப்பு சொல்கிறது.\nகடந்த சில மாதங்களாகவே அரசின் அனுமதிக்காக வேண்டி இந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்து குறிப்பிடதக்கது.\nஇப்பொழுது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மண்டலங்களுக்கு இடையிலான மொத்த டிரான்ஸ்மிஷன் அளவு 28,000 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்கும் என்பதால், 2017-ம் ஆண்டு வாக்கில் மொத்த திறன் 66,000 மெகாவாட் ஆக இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nவெச்சு செய்யப் போகும் இந்தியப் பொருளாதாரம், election results பெரிதும் பாதிக்குமா..\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/11005411/In-the-forest-the-smuggled-sand-was-dumped-in-the.vpf", "date_download": "2019-01-18T04:12:30Z", "digest": "sha1:PB5ARDEJVEM3DN2OFXVF5ZL3LZHAXHGU", "length": 14733, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the forest, the smuggled sand was dumped in the same place || மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது + \"||\" + In the forest, the smuggled sand was dumped in the same place\nமாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவு: வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் அதே இடத்தில் கொட்டப்பட்டது\nமாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவின்பேரில் சென்னம்பட்டி வனப்பகுதியில் கடத்தப்பட்ட மணல் மீண்டும் அதே இடத்தில் கொட்டப்பட்டது.\nஅம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் ஜரத்தல் ஏரி உள்ளது. மழை காலங்களில் வண்டல் மண் மற்றும் மணல் தண்ணீரோடு இந்த ஏரிக்கு வந்து சேரும். இந்த நிலையில் சென்னம்பட்டி பாப்பாத்திகாடு புதூர் அருகே உள்ள கூப்புக்காடு என்ற இடத்தில் மணல் குவியல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்த ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜு விஸ்வநான் மணல் கொட்டி வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.\nவிசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் தங்கள் வீட்டு தேவைக்காக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் இருந்து டிராக்டர் மூலம் மணல் கடத்தியதாக ஒப்புக்கொண்டார்கள். இதைத்தொடர்ந்து ஒருவருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 4 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வன ஊழியர்கள் 3 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.\nமேலும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணலை மீண்டும் அள்ளிய இடத்தில் கொட்டவும் மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவிட்டார். அதன்பேரில் குவித்து வைத்திருந்த மணலை சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் முன்னிலையில் டிராக்டரில் அள்ளி மீண்டும் வனப்பகுதியில் அதே இடத்தில் கொட்டினார்கள். இதன் மூலம் அந்த இடம் சமன்படுத்தப்பட்டது.\n1. நாடாளுமன்றம், 4 மாநில சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் கமி‌ஷன் உத்தரவு\nஅனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமி‌ஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், தேர்தல் கமி‌ஷன் கூறி இருப்பதாவது:–\n2. பொருட்களுக்கு பதிலாக வழங்க ஏற்பாடு: சிவப்பு ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.135 பொங்கல் பரிசு, கவர்னர் உத்தரவு\nசிவப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக தலா ரூ.135 வழங்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். அவரவர் வங்கிக்கணக்கில் வருகிற 14–ந் தேதி செலுத்தப்படும்.\n3. மணல் திருட்டை முற்றிலும் தடுக்க வேண்டும்; போலீசாருக்கு, கவர்னர் அதிரடி உத்தரவு\nதென் பெண்ணை ஆற்றில் இருந்து மணல் திருடப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று பாகூர் போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.\n4. கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக பணியை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு\nகோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குடிநீர் வினியோகம், சாலைப்பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\n5. தமிழக அரசின் உத்தரவுப்படி விருதுநகர் நகராட்சி பகுதியில் சொத்து வரியை ஒரே சீராக உயர்த்த வேண்டும்; இடையில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய கோரிக்கை\nவிருதுநகர் நகராட்சி பகுதியில் தமிழக அரசு உத்தரவுப்படி குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரே சீராக வரியை உயர்த்த வேண்டும் என்றும், இடையில் செய்த வரி விதிப்பு மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா\n2. திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n3. மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்\n4. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை\n5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/sports/136690-england-played-fearless-cricket-says-virat-kohli.html", "date_download": "2019-01-18T03:47:41Z", "digest": "sha1:TCMSF5GOHGJMJ27WUP66FIUZT2E7HEXZ", "length": 5451, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "england played fearless cricket says virat Kohli | `பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்'- இங்கிலாந்து வீரர்கள் குறித்து கோலி | Tamil News | Vikatan", "raw_content": "\n`பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்'- இங்கிலாந்து வீரர்கள் குறித்து கோலி\n``இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்'' என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும், இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து, இந்திய அணி வெற்றிபெற 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 118 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால், 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, `இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது என இரு அணி வீரர்களுக்கும் நன்கு உணர்ந்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும் போட்டி இது. இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சில அனுபவங்கள் தேவை. இங்கிலாந்து அணி வீரர்களின் நேர்த்தியான ஆட்டத்தை 2-3 ஓவர்களிலே புரிந்துகொண்டோம். அதனால்தான் டிராவை நோக்கி ஆட்டம் செல்லவில்லை. இங்கிலாந்து அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்' என்று கூறினார்.\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-feb-01/series/115468-electric-rice-cooker-recipes.html", "date_download": "2019-01-18T03:51:18Z", "digest": "sha1:4COYSIRP3A4WRIUHVLP6BBYKFINQFY54", "length": 16670, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "பத்திய சமையல் | Balanced Diet Cooking - Pathiya Samayal - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஅவள் கிச்சன் - 01 Feb, 2016\nஎலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் ரெசிப்பிக்கள்\nஎக்ஸாம் சீஸன் எனர்ஜெடிக் உணவுகள்\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, பால் செரிமானமாவதற்கு சுக்கை உரசி சங்கில் வைத்து ஊட்டுவார்கள். பெரியவர்கள் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக மூலிகைப் பால் குடிக்கச் சொல்வார்கள். உடற்சூட்டைத் தணிக்கும் முருங்கைக் கீரைப் பொடியை உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்வார்கள். இந்த இரண்டையும் தயாரிப்பது பற்றி சொல்லித் தருகிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த இல்லத்தரசி பாஞ்சாலி.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் ரெசிப்பிக்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/128775-are-they-going-to-arrest-me-too-slams-seeman.html", "date_download": "2019-01-18T03:04:30Z", "digest": "sha1:VVQK6S7OFY3UAFTXBNCN7W3JVZ4MJ6L5", "length": 35666, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா?!' - வெடிக்கிறார் சீமான் | Are they going to arrest me too, slams Seeman", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:03 (25/06/2018)\n`ஆமைக்கறிச் சாப்பிட்டேனா... கைது ஆவேனா' - வெடிக்கிறார் சீமான்\n`தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுக்கு எதிராகக் கடுமையாக வேலை பார்த்தோம். அப்போது அடக்குமுறைகள் இருந்ததே தவிர, இந்தளவுக்கு இல்லை' எனக் கொதிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\nஅடுத்தடுத்த வழக்குகளில் சீமானைக் கைது செய்வதற்கான முனைப்பில் இருக்கிறது தமிழக அரசு. எட்டு ஆண்டுகளுக்கு முன் பேசிய விவகாரத்தில்கூட அவருக்குச் சம்மன் அனுப்பியிருப்பதுதான் ஹைலைட். `மக்களுக்காகப் போராடும் குரல்களை ஒடுக்கினால், திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என அரசு நினைக்கிறது. கருணாநிதி, ஜெயலிலதா ஆட்சியில்கூட இப்படியெல்லாம் நடந்தது இல்லை' எனக் கொதிக்கிறார் சீமான்.\nஅரியலூர் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் பேசியதற்காக, சீமான்மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010 ம் ஆண்டு மீனவர் படுகொலை தொடர்பாகப் பேசியதற்காகவும், தற்போது வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்குகளில் சம்மனை எதிர்கொள்வதிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் நேரம் கழிகிறது. ``அரியலூர் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் நான் என்ன பேசினேன் எனத் தெரியவில்லை. என்னிடம் வந்த போலீஸாரிடமும் இதுகுறித்துக் கேட்டேன், `நீதிமன்றம் வந்தால் தெரியும்' என்றார்கள். அந்தக் கூட்டத்தில் நமது பண்பாட்டு வளமை, மொழியைப் பற்றித்தான் பேசினேன். இவ்வளவு நாள் கழித்து இப்போது வழக்குப்போட வேண்டிய அவசியம் என்ன 2010-ம் ஆண்டு மீனவர் படுகொலை தொடர்பாக நடந்த கூட்டத்தில் நான் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துப் பேசிவிட்டேன் எனக் கூறி வழக்கு போட்டுள்ளார்கள்.\nஅந்தக் கூட்டத்தில் பேசியதற்காக ஆறு மாத தண்டனையை ஏற்கெனவே அனுபவித்துவிட்டேன். அப்போதே இந்த வழக்கையும் அதனுடன் இணைத்திருக்கலாமே எட்டு ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளனர். வழக்குக்கு மேல் வழக்கு போட்டு நீதிமன்றங்களாக ஏறி இறங்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஐ.பி.எல் போட்டி எதிர்ப்புக்குப் பிறகு எவ்வளவோ போராட்டங்கள் நடந்துவிட்டன. இப்போது ஏன் கவுதமனைக் கைது செய்ய வேண்டும் எட்டு ஆண்டுகளாக இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. அதற்கும் ஒரு சம்மனை அனுப்பியுள்ளனர். வழக்குக்கு மேல் வழக்கு போட்டு நீதிமன்றங்களாக ஏறி இறங்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஐ.பி.எல் போட்டி எதிர்ப்புக்குப் பிறகு எவ்வளவோ போராட்டங்கள் நடந்துவிட்டன. இப்போது ஏன் கவுதமனைக் கைது செய்ய வேண்டும் ஜனநாயகத்துக்கான குரல்கள் இருக்கவே கூடாது என நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட குரல் ஒலிக்கவே கூடாது என இந்த அரசாங்கம் நினைக்கிறது\" எனக் கொதிப்போடு பேசத் தொடங்கிய சீமானிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nவேல்முருகன், கவுதமனைத் தொடர்ந்து நீங்களும் கைது செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதே\n``ஆமாம். என்னைக் கைது செய்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். நாளையிலிருந்து மதுரையில் இரண்டு வாரம் கட்டாயக் கையெழுத்துப் போட வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. அதேநேரம், சேலம் ஓமலூரிலும் கையெழுத்துப் போட வேண்டும் என்றார்கள். இந்த இரண்டு கையெழுத்தையும் சென்னையிலிருந்தே போடுவதற்கு அனுமதி கேட்டிருக்கிறோம். அதற்குள் ஏதாவது ஒரு வழக்கில் என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர். சட்டப்படி முன்ஜாமீன் கேட்கிறோம். அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. மக்களுக்காகப் போராடும் குரல்களை ஒடுக்கினால், திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என நினைக்கிறார்கள்\".\nஉங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, அவர்மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்ததே\n``குண்டாஸ் உடைந்தபிறகு, உடனே இந்த வழக்கை போட்டுவிட்டார்கள். இடும்பவனம் கார்த்திமீதும் குண்டர் சட்டம் போட்டுள்ளனர். அவரைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது. படித்து முடித்துவிட்டுக் கிடைத்த வேலையைவிட்டுவிட்டு மக்களுக்காகப் போராட வந்த பச்சைப் புள்ளை அவன். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவர் மீதும் பத்து வழக்குகள் பதியப்படுகின்றன. வழக்குகளைப் போட்டுவிட்டுத்தான் இவர்கள் ஆள்களைத் தேடுகிறார்கள். வழக்கு என்றால், குற்றச் செயலில் ஈடுபட்டுத் தொடர்பிருந்தால் தண்டனை பெற்றுத் தருவதுதான் மரபு. இவர்களுக்கு ஆள் கிடைக்கவில்லையென்றால், ஒருவர் மீதே 15 வழக்குகளைப் போட்டுவிடுவது என்ன மாதிரியான அணுகுமுறை\nஜெயலலிதா, கருணாநிதியோடு ஒப்பிடும்போது இந்த ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்\n``தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுக்கு எதிராகக் கடுமையாக வேலை பார்த்தோம். அப்போது அடக்குமுறைகள் இருந்ததே தவிர, இந்தளவுக்கு இல்லை. அன்று கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள். நெருக்கடிகள் கொடுப்பார்கள். ஆனால், இந்த ஆட்சியைப் போல் அவர்கள் நடந்து கொண்டது இல்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இந்தளவுக்கு அவர் எங்கள்மீது வழக்குகளைப் பதிவு செய்ததில்லை. இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலையை இந்த அரசு செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு, இந்த ஆட்சியை மத்திய அரசு அப்படியே எடுத்துக் கொண்டது. ஒரு சீட்டைக்கூடப் பெறாமல், தமிழ்நாட்டை மத்திய அரசு ஆள்கிறது என்பதுதான் உண்மை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது இந்த ஆளுநர்கள் ஏன் ஆய்வுகளை நடத்தவில்லை மத்திய அரசின் திட்டங்களை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தால், மோடி ஏற்றுக் கொள்வாரா மத்திய அரசின் திட்டங்களை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்தால், மோடி ஏற்றுக் கொள்வாரா\nபசுமை வழிச்சாலையை எதிர்ப்பதால்தான் வழக்குகள் பாய்கின்றனவா\n``ஆமாம். அளப்பறிய வளம் இருக்கும் நிலமாகத் தமிழகம் இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்கலம் வானில் ஆய்வு நடத்துகிறது. இதுவரையில் ஏதாவது படம் எடுத்து, இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறதா வானத்தில் பறந்து பூமிக்கு அடியில் உள்ள வளங்களை ஆய்வு செய்வதுதான் அதன் நோக்கமாக இருக்கிறது. வளங்களைப் படம் எடுப்பதால்தான், கதிராமங்கலத்துக்கு வந்து குழாய் பதிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் விவசாய நிலங்களைக் கூறுபோடும் வேலைகள் நடந்து வருகின்றன. தஞ்சையில் ஆறு வழிச்சாலை, சேலம் பசுமை எட்டு வழிச்சாலை, ஒசூரில் விமான நிலையம் என இந்தத் திட்டங்கள் எல்லாம் சாகர்மாலா திட்டத்துக்குள் வருகின்றன. ரயில், சாலை, விமானம் என மூன்று போக்குவரத்தையும் கப்பல் போக்குவரத்துடன் இணைப்பதுதான் இவர்கள் நோக்கம். மலைகளை நொறுக்கி வளங்களை எடுப்பது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய வளங்களை விரைந்து கொண்டு செல்வதற்காகத்தான் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், `இங்கு இரண்டு கோடியே 80 லட்சம் கார்கள் வந்துவிட்டன' என்கிறார். கார் போவதைப் பற்றித்தான் அவர் கவலைப்படுகிறார். நீரும் சோறும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. கார் இல்லை என்ற ஏக்கத்தில் எந்த நாட்டில் புரட்சி வந்துள்ளது ஆனால், நீரும் சோறும் இல்லாத நாட்டில் புரட்சி வராமல் இருந்திருக்கிறதா ஆனால், நீரும் சோறும் இல்லாத நாட்டில் புரட்சி வராமல் இருந்திருக்கிறதா இதைக் கேட்டதற்காகத்தானே துப்பாக்கித் தோட்டாவைப் பரிசாகக் கொடுத்தார்கள். சோமாலியாவில் நடந்தது, நாளை தமிழகத்திலும் நடக்கும். வளர்ச்சி என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். பச்சைப் பசேல் என இருக்கும் விவசாய நிலங்களை அழித்து, நீராதாரங்களை அழித்து, அரணாக இருக்கும் மலைகளை அழித்துப் போடப்படும் சாலைக்கு எப்படிப் பசுமைச் சாலை எனப் பெயர் வைக்கிறார்கள் இதைக் கேட்டதற்காகத்தானே துப்பாக்கித் தோட்டாவைப் பரிசாகக் கொடுத்தார்கள். சோமாலியாவில் நடந்தது, நாளை தமிழகத்திலும் நடக்கும். வளர்ச்சி என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். பச்சைப் பசேல் என இருக்கும் விவசாய நிலங்களை அழித்து, நீராதாரங்களை அழித்து, அரணாக இருக்கும் மலைகளை அழித்துப் போடப்படும் சாலைக்கு எப்படிப் பசுமைச் சாலை எனப் பெயர் வைக்கிறார்கள் அது கருஞ்சாலை எனப் பெயர் வைக்க வேண்டும். தங்க நாற்கரச் சாலையால் எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டன.. இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்களில் பறவைகள் கூடு கட்டுமா அது கருஞ்சாலை எனப் பெயர் வைக்க வேண்டும். தங்க நாற்கரச் சாலையால் எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டன.. இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்களில் பறவைகள் கூடு கட்டுமா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நீங்கள் சந்தித்த விவகாரத்தில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உங்களை விமர்சித்திருக்கிறாரே\n``அண்ணனுக்கு என்ன சூழல் என்று தெரியவில்லை. பத்தாண்டுகள் கழித்து இப்போது பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது நான் மிகையாகச் சொல்கிறேன் என்றால், பிரபாகரனைச் சந்திப்பதற்காக அவர் என்னுடன் பயணித்து வந்தாரா நான் மிகையாகச் சொல்கிறேன் என்றால், பிரபாகரனைச் சந்திப்பதற்காக அவர் என்னுடன் பயணித்து வந்தாரா அங்கு என்ன நடந்தது என்பதை நான்தான் சொல்ல வேண்டும். பயண அனுபவங்களைச் சொல்வதற்காகத்தான் பயணங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு எனக்கும் என் நிலத்தில் இருந்த உறவுகளுக்கும் என்ன நடந்தது என்பதை நான்தான் இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். அங்கு சீமான் சொல்வது போல நடந்திருக்க வாய்ப்பில்லை என நீங்கள் சொல்ல வேண்டிய தேவை என்ன.. அரசியல் நிர்பந்தம் காரணமாக விமர்சிக்கலாம். இதைப் பற்றி இப்போது பேச வேண்டிய தேவை இல்லை. அது ஒரு பிரச்னையும் இல்லை.\n`சீமான் அங்கு போனார்; போகவில்லை; சாப்பிட்டார்; சாப்பிடவில்லை, ஆமைக்கறி சுட்டார்; சுடவில்லை, கடலில் போனார்; கப்பலில் போனார்' என்பதெல்லாம் இப்போது அவசியமில்லாத பேச்சு. ஈழத்தைவிட பேராபத்தில் தமிழ்நாடு இருக்கிறது. அங்கு அழித்து ஒழித்தார்கள். இங்கு ஆக்ரமித்து ஒழிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். இந்த மக்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். என்னை இப்போது விமர்சிப்பவர்களால்தாம் நான் வளர்க்கப்பட்டேன். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நடந்தது என்ன என்பது எனக்கும் என் தலைவனுக்கும் தெரியும். இதைப் பற்றி ஒன்று நான் சொல்ல வேண்டும் அல்லது அவர்(பிரபாகரன்) சொல்ல வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் இது ஒரு வெட்டிப் பேச்சாகவே பார்க்கிறேன்\"\n' - கச்சிதமாகக் கையாண்ட 'குட்பாஸ்' கமல் #BiggBossTamil2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/94263-100-tamilnadu-students-going-abroad.html", "date_download": "2019-01-18T03:52:42Z", "digest": "sha1:N2XZSPVHNG7FJIYZDGIVOK4XC2TO3MKG", "length": 17180, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "வெளிநாடு செல்லும் 100 தமிழக மாணவ, மாணவிகள்! | 100 Tamilnadu Students going abroad", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:52 (04/07/2017)\nவெளிநாடு செல்லும் 100 தமிழக மாணவ, மாணவிகள்\nஅரசினர் பொறியியற் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் முதன்மைபெற்று விளங்கும் 100 மாணவ, மாணவிகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறச் செல்கின்றனர்.\nஅரசினர் பொறியியற் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் முதன்மைபெற்று விளங்கும்\n100 மாணவ, மாணவிகள் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் ஸ்பெய்ன், ஜப்பான், தைவான், ஐரோப்பா நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் 15 நாள்கள் பயிற்சி பெறச் செல்கின்றனர்.\nஇந்நிலையில், 100 மாணவ, மாணவிகள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக, ஏழு மாணவ, மாணவிகளுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டுகளை வழங்கினார். அப்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபொறியியல் மாணவர்கள் வெளிநாாட்டு பயிற்சி முதல்வர் பழனிசாமி =\n''10 கோடி ரூபாய் கொடுத்தாலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டேன்..’’ - லட்சுமி ராமகிருஷ்ணன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/99421-every-women-should-look-10-things-from-men.html", "date_download": "2019-01-18T04:09:27Z", "digest": "sha1:ZE3T4UYYFTFK2ALDHMWRZZR53E6YGV2P", "length": 24996, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "‘கைவிரல் நகம் முதல் ஷூக்கள்’ வரை ஆண்களிடம் பெண்கள் கவனிக்கும் 10 விஷயங்கள்! | Every women should look 10 things from men", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:12 (17/08/2017)\n‘கைவிரல் நகம் முதல் ஷூக்கள்’ வரை ஆண்களிடம் பெண்கள் கவனிக்கும் 10 விஷயங்கள்\nபெண்கள் எந்த ஆணிடமும் அவ்வளவு எளிதில் தோழமை பாராட்ட மாட்டார்கள். உங்களிடம் வார்த்தைகளால் கேட்காமலேயே உங்களை மதிப்பிட்டுவிடுவார்கள். உங்களது ஸ்டைல், மேனரிசம், வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்கு உங்களை யாரென்று உணர்த்திவிடும். உங்களோடு உரையாடும் முதல் சந்திப்பிலேயே பெண்கள் இத்தனை விஷயங்களையும் கவனித்துவிடுகின்றனர். இதில், நீங்கள் வாங்கும் மதிப்பெண்தான் அவர்களது வாழ்வில் நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. ‘இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலையே’ என்று புலம்புவதை விட்டுவிட்டு, இந்த 10 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே\n1) ஆணின் காலணி மற்றும் ஷூக்களையே பெரும்பாலான பெண்கள் முதலில் கவனிக்கின்றனர். எந்த இடத்துக்கு ஷூ, எந்த இடத்துக்கு காலணியைத் தேர்வுசெய்கிறீர்கள் என்பது முக்கியம். ஷூவை பக்காவாக பாலீஸ் செய்து போடும் ஆண்களுக்கே அதிக மதிப்பெண் கிடைக்கும். ஒரே ஜோடி சாக்ஸைக்கொண்டு தயவுசெய்து ஷூ போடாதீர்கள். ஷாக்ஸை சுத்தமாக வைத்திருப்பது உங்களது காதலுக்கு பலம் சேர்க்கும்.\n2) உடல் துர்நாற்றம், வியர்வை, வாய் நாற்றம் இவையெல்லாம் பெண்களை பின்னுக்குத் தள்ளச்செய்யும். இரண்டு நாள்களாக அதே சட்டையைப் பயன்படுத்துவது, அக்கறையின்றி இருப்பது ஆகியவற்றைப் பெண்கள் விரும்புவதில்லை. அவர்களோடு இருக்கும் தருணங்களில் சுகந்தமான மணம் வீசும் பாடி ஸ்பிரே உங்களுக்கு கை கொடுக்கும். முக்கியமாக வாய் நாற்றம் தவிர்க்க மெனக்கெடுங்கள்.\n3) கால்களோடு கைகளையும் பெண்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். நீங்கள் பார்க்காதபோதெல்லாம் அவர்கள் கண்கள் உங்களை ஸ்கேன் செய்து, மதிப்பெண் பட்டியலை நிரப்பிக்கொண்டிருக்கும். நகங்கள் முறையாக வெட்டப்பட்டு சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். அழுக்கு நகங்கள் உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல, நட்பின் நலனுக்கும் கேடு விளைவிக்கும்.\n4) தும்மல், வியர்வை இரண்டையும் சமாளிக்க, கைக்குட்டை வைத்திருங்கள். தினமும் அவற்றை மாற்றிவிடுங்கள்.\n5) நீங்கள் உங்களுக்கே தெரியாமல் அனிச்சையாகச் செய்துவிடும் தவறுகள், உங்களது மதிப்பெண்ணை மைனஸுக்குத் தள்ளுகிறது. பொது இடங்களில் நீங்கள் கவலையின்றி எச்சில் துப்பினால், பொறுப்பற்றவன் என்ற தீர்ப்பு பெண்கள் மனதில் கொடுக்கப்படும். எனவே, பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பதும் வேண்டாம்.\n6) உங்களின் வேறு சில மேனரிஸமும் பெண்களை விலகவைக்கும். இங்கிதம் பார்க்காமல் கண்ட இடங்களில் சொறிந்துகொண்டு சங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள். இதுபோன்ற விஷயங்களைப் பெண்கள் மிகவும் வெறுப்பார்கள்.\n7) உங்களது பாடி லாங்குவேஜ் மற்றும் நீங்கள் மற்றவர்களிடம் தொடர்புகொள்ளும் விதம் ஆகியவற்றையும் கவனிக்கின்றனர். உங்களிடம் திடீர் எனக் கையேந்தும் நபர்களைப் புறக்கணிப்பவரா நீங்கள் இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். முடிந்த வரை உதவுங்கள். யாரையும் கடும் சொற்களால் புண்படுத்தாமல், அன்பாக நடந்துகொள்ளுங்கள்.\n8) அவள் உங்களோடு இருக்கும்போது, மற்ற பெண்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், என்ன கமெண்ட் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். பெண்களை வெறித்துப் பார்ப்பதும், அசடுவழிவதும் வேண்டவே வேண்டாம். அது, உங்கள் இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகரித்துவிடும்.\n9) உங்கள் தோழியோடு இருக்கும்போது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் வருகிறார்கள். நீங்கள் வழக்கம்போல சம்பந்தமில்லாமல் கமெண்ட் அடித்து ஹியூமர் செய்பவர்களா ரொம்ப கவனம். இப்படியெல்லாம் பேசி உங்களது இமேஜை உடைத்துக்கொள்ள வேண்டாம்.\n10) எந்தக் காரணத்துக்காகவும் ஸ்டைலாகப் பேசுவதாக நினைத்து, தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் உரையாட வேண்டாம். அது, உங்கள் மீதான நம்பிக்கை சரிய காரணமாகிவிடும். தன்னம்பிக்கை, ஆர்வக்கோளாறு என இயல்புக்கு மீறி நீங்கள் உங்களை வெளிப்படுத்தினால், நடிப்பதாக அவர்கள் மனம் கணக்குப் போட்டுவிடும்.\nதோழி, காதலி, மனைவி என அந்தப் பெண் உங்களோடு எந்த உறவிலும் இணையலாம். அந்த உறவு காலம் முழுவதும் இனித்திருக்க, எப்போதும் இவற்றில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே\n40 வயதில் லட்சாதிபதியாக 30 வயதிலிருந்தே இதைச் செய்ய வேண்டும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண்கள் மற்றும் குழந்தைகள் தீமில் சீனியர் ரிப்போர்ட்டர்\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nURI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/child-sexual-abuse", "date_download": "2019-01-18T03:09:11Z", "digest": "sha1:VHHLSET2D3F4EURHKBIL2ZK2WFKGJWIG", "length": 15106, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nவிடுதிக் கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி - அவமானத்தால் மறைக்கப்பட்ட கொடுமை\n``சொன்னதைச் செய்யலைன்னா ஒரு ரொட்டி மட்டும்தான்” - முசாஃபர்பூர் பாலியல் வன்முறை `பகீர்’\n`கருவைக் கலைத்தால் உயிருக்கே ஆபத்து' - குழந்தை பெற்றெடுக்கும் வரை சிறுமியைப் பாதுகாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபெண்களுக்குப் பாதுகாப்பற்ற கேரளா: ஒரேமாதத்தில் 589 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை\nபெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக 6,000 கி.மீ ஸ்கேடிங் பிரசாரம் செய்யும் ராணா\nகுழந்தைகள் பாதுகாப்புக்காக, 3350 கி.மீ சைக்கிளில் பரப்புரை செய்யும் நரேஷ்குமார்\nசிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை\n\"குழந்தைகள் நல அமைப்பு கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை\" - கள ஆய்வில் தகவல்\nகுழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை - காப்பக உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தி.மு.க நிர்வாகி கைது\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/raiza-wilson", "date_download": "2019-01-18T03:08:06Z", "digest": "sha1:RPSVXXU6BLHRKOF3ST2XAUC2SSH7SGZ6", "length": 13757, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "ரைசா வில்சன் | Latest tamil news about Raiza Wilson | VikatanPedia", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஇவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் தன் பள்ளி படிப்பையும்,பெங்களூரில் உள்ள ஹின்ட் லாங் அண்ட் க்ளப்-இல் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்.\nமாடலிங் துறையில் பிரபலமான ரைசா, தமிழ் நாட்டு மக்களுக்கு அதிகம் பரீட்சயப்படாதவர்,1989-ஆம் வருடம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். இண்டர்நேஷனல் பள்ளியில் தன் பள்ளி படிப்பையும்,பெங்களூரில் உள்ள ஹின்ட் லாங் அண்ட் க்ளப்-இல் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்.\nபாலிவுட் விளம்பரங்கள்,மற்றும் பாலிவுட் சீரியல்களில் நடித்து வந்த ரைசா, ரீலீசிற்கு தயாராக இருக்கும் தனுஷி-இன் வி.ஐ.பி -2 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது, இப்போது விஜய் தொலைக்காட்சி-நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-01-18T03:08:43Z", "digest": "sha1:UNSMBONYPJD4S4ZZ7MET3A3W73PAFKS5", "length": 11469, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "ஆந்திரப்பிரதேசத்தில் கல் உடைக்கும் தளம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 10 பேர் பலி | CTR24 ஆந்திரப்பிரதேசத்தில் கல் உடைக்கும் தளம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 10 பேர் பலி – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஆந்திரப்பிரதேசத்தில் கல் உடைக்கும் தளம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 10 பேர் பலி\nஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல் உடைக்கும் தளம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nநூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் இந்த தளத்தில், திடீரென இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதில் உயிரிழந்துள்ள 10 தொழிலாளர்களும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதிக அளவிலான ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணமாக இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious Postதேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது Next Postஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-01-18T03:18:36Z", "digest": "sha1:KPALMNMHW5FYCIQZXTR2DBJIYK7IIQRQ", "length": 14813, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார் | CTR24 ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்\nஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது, எழுவரின் விடுதலை உரிமையைப் பறிக்கும் செயல் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் மாளிகை இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழகத்தின் உணர்வு சார்ந்த விவகாரத்தில் மாநில அரசின் பரிந்துரையை மதிக்காமல் ஆளுநர் மாளிகை அலட்சியமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய எழுவர் விடுதலை குறித்த வழக்கில் செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, 7 தமிழர் விடுதலை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று ஆணையிட்டுள்ளதையும் அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில், 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை இன்னும் தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயத்தில் இனியும் தாமதிக்காமல் ஆளுநர் முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட வேண்டும் என்றும், தமிழக ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் தங்கள் கடமை முடிந்ததாகக் கருதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் ஆளுநர் மாளிகைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postவட அமெரிக்காவில் இணைய திருடர்களால் அதிகம் இலக்குவைக்கப்படும் நிறுவனமாக கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது Next Postகலிஃபோர்னியாவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-01-18T03:38:23Z", "digest": "sha1:IMMTPAW6ENS7HXUESX24CGTIXA3MMSN4", "length": 11594, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "சர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு! | CTR24 சர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு! – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nசர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு\nசர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியப்படும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.\nகுறித்த நினைவுதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இலங்கை அரசாங்கம் செய்த இனப்படுகொலைகளுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.\nஇன்று அரசியல் தீர்வு கேள்விக்குறியாக உள்ள நிலையில் சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே நாமும் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்பட வேண்டும் அதனை நாம் வென்றெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nPrevious Postபயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி. Next Postவெள்ள அனர்த்தம் இரணைமடுக் குளத்தினால் ஏற்பட்டதா - புதிய விசாரணைக்குழு-வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirvu.com/2017/02/blog-post_1.html", "date_download": "2019-01-18T03:38:54Z", "digest": "sha1:JENW3SQKSGDFTYCU6YRICFULBU4YFZRC", "length": 11746, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "ஏறாவூரில் மீட்கப்பட்ட ஆயுதம் - ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா ? மைத்திரி தரப்பு - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW ஏறாவூரில் மீட்கப்பட்ட ஆயுதம் - ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா \nஏறாவூரில் மீட்கப்பட்ட ஆயுதம் - ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா \nஏறாவூரில் முஸ்லீம் குடும்பஸ்தரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பாக கிழக்கில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளமை தொடர்பான சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதப்படுகின்றது. இதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் இரத்துச்செய்யப்படவோ அல்லது மட்டுப்படுத்தப்படவோ வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமட்டக்களப்புக்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்க செங்கலடி ஏறாவூர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்து பல அபிவிருத்தி திட்டங்களையும் கட்டிடங்களையும் திறந்துவைக்கவுள்ளார்.\nஆனால் குறித்த விஜயம் நேற்றையதினம் ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதமும் அதன் பின்னனியில் உள்ள ஆபத்து தொடர்பாகவும் இரத்துச்செய்யப்படவோ அல்லது செங்கலடி ஏறாவூர் போன்ற பகுதிகளுக்கான விஜயம் மட்டுப்படுத்தப்படவோ வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏறாவூர் சவுக்கடி காட்டிற்குள் குடும்பஸ்தர் ஒருவரினால் கொண்டு சென்று போடப்பட்ட ஏ.கே.57 ரக ஆயுதம் இயங்கு நிலையில் காணப்பட்டதுடன் குறித்த ஆயுதத்தை கொண்டு சென்று பற்றைக்காட்டிற்குள் வீசிய முஸ்லீம் குடும்பஸ்தரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஏறாவூரில் மீட்கப்பட்ட ஆயுதம் - ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-18T03:42:53Z", "digest": "sha1:5ZK25EQYWUE42BAQDVVBWRJSLFX7BHGX", "length": 13970, "nlines": 200, "source_domain": "www.thinakaran.lk", "title": "பணி புறக்கணிப்பு | தினகரன்", "raw_content": "\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்\nவவுனியா மாவட்ட தனியார் பேரூந்துகள் மூன்று காரணங்களை முன்வைத்து இன்று (18) மதியம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்ட பேரூந்துகள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பேரூந்துகள் தரித்து நின்று...\nசம்பள கோரிக்கையை முன்வைத்து இ.போ.ச. ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை பணியாளர்கள் இன்று (4) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால்...\nமின்னேரியா தேசிய பூங்கா மீண்டும் திறப்பு (UPDATE)\nபொலன்னறுவை வலய, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மூடப்பட்ட மின்னேரியா தேசிய பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது....\nதீர்வு கிட்டவில்லை; புகையிரத ஊழியர்கள் பணி புறக்கணிப்புக்கு\nபுகையிரத பணியாளர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில் இன்னும் தீர்வு கிடைக்காததன் காரணமாக, இம்மாதம் 29 ஆம்...\n4 நாளாக தொடர்ந்த புகையிரத பணி புறக்கணிப்பு நிறைவு\nபுகையிரத பணி புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று (12) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற...\nபுகையிரத பணி நிறுத்தம் தொடர்கிறது; மக்கள் சிரமம்\nபுகையிரத பணியாளர்கள் நேற்று (08) பிற்பகல் 3.00 மணியிலிருந்து மேற்கொண்டு வரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கிறது.இன்று (09) நண்பகல் வரை...\nபயணிகள் ஆவேசம்; வீதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்\nகோட்டை ரயில் நிலையத்தில் பதற்றம்முன்னறிவித்தலின்றி இன்று (08) திடீரென முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தால் பாதிப்புற்ற ரயில் பயணிகள் கொழும்பு கோட்டை...\nA/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட பஸ் சேவை\nநேர காலத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு வருமாறு அறிவுறுத்தல்புகையிரத பணியாளர்கள் இன்று (08) பிற்பகல் ஆரம்பித்த் வேலை நிறுத்தம் காரணமாக ரயில்...\nஇ.போ.ச பஸ்களில் பயணம் இலவசம்; பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு\nஎந்வொரு பாதையிலும் பயணிக்க தனியார் பஸ்களுக்கு அனுமதிமுறையான முன்னறிவித்தல் எதுவுமின்றி, இன்று (08) பிற்பகல் திடீரென புகையிரத பணி புறக்கணிப்பை...\nசம்பள பிரச்சினையை முன்னிறுத்தி புகையிரத பணி நிறுத்தம்\nபுகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து, இன்று (08) பிற்பகல் 3.00 மணியின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.சம்பள பிரச்சினையை...\nஅரசியல் பழிவாங்கல்; நியமனம், பதவி உயர்வு இடைநிறுத்தம்\nஇதேவேளை, அரசியல் ரீதியான பழிவாங்கல்களை அடிப்படையாகக் கொண்ட, கல்வி நிர்வாக, அதிபர் - ஆசிரியர் சேவை நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குவதை...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-mannarkudi-family-commit-suicide-315510.html", "date_download": "2019-01-18T03:03:32Z", "digest": "sha1:GGSZGIEAAXMVYE4AUKEMZZKT3NMEBAKN", "length": 10823, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடன் தொல்லை: மன்னார்குடியில் விஷம் குடித்து 3 பேர் உயிரிழப்பு | 3 of Mannarkudi family commit suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகடன் தொல்லை: மன்னார்குடியில் விஷம் குடித்து 3 பேர் உயிரிழப்பு\nமன்னார்குடி: கடன் தொல்லையால் மன்னார்குடியில் விஷம் குடித்த தாய், 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமன்னார்குடியைச் சேர்ந்த தமிழரசி, கணவர் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாததால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தமிழரசியையும் 2 குழந்தைகளையும் மீட்டு உறவினர்கள் தஞ்சை மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nகடந்த சில நாட்களாக தஞ்சை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழரசி, மகன் ஷ்யாம் (11), மகள் மனிஷா (9) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த தமிழரசியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfamily suicide மன்னார்குடி குடும்பம் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/couple-committed-suicide-chennai-315717.html", "date_download": "2019-01-18T04:19:47Z", "digest": "sha1:PZMCEJ24ALXXUW326C7BY6LYYOSYPMJK", "length": 13449, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை அருகே பரபரப்பு.. ஓடும் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை | Couple committed suicide in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசென்னை அருகே பரபரப்பு.. ஓடும் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை\nஓடும் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை\nசென்னை: சென்னை அருகே ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த, கொருக்குப்பேட்டை பகுதியில், புதுநகர் ரயில் நிலையம் அருகே இன்று காலை காதல் ஜோடி ஒன்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.\nஅந்த வழியாக சென்றவர்கள் ஜோடி சடலத்தை பார்த்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இறந்தவர்களின் அடையாளங்களை வைத்து பெயர் மற்றும் ஊரை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், தற்கொலை செய்தவர்கள் ஆகாஷ் மற்றும் ரம்யா என தெரியவந்தது. இருவருமே, அத்திப்பட்டு புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்களாகும்.\nஇருவரும் காதலர்கள் என விசாரணையில் தெரியவந்தது. காதலர்களான இவர்கள் ஏன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. அதுகுறித்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\n3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் மதுவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்\nதமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது... பட்ஜெட், முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை\nபெட்ரோல் விலை 8 காசுகள் உயர்வு... டீசல் விலை 20 காசுகள் அதிகரிப்பு\nபொங்கலுக்கு எத்தனையோ கோலம் பார்த்துருப்பீங்க.. இப்படி ஒரு கோலம் பார்த்திருக்க மாட்டீங்க\nதள்ளிப்போகிறது தமிழகத்தில் பாஜகவின் மெகா கூட்டணி ஆலோசனை.. காரணம் என்ன தெரியுமா\nஇறந்தவர்களை வைத்து அரசியல் செய்வதுதானே இப்போ பேஷன்.. ஜெயக்குமார் காட்டம்\nதனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இடஒதுக்கீடு தேவை.. ராமதாஸ் கோரிக்கை\nநீங்க போற ரோட்டுல திடீருன்னு ஒரு விமானம் வந்து தரையிறங்கினால்\nகொடநாடு விவகாரத்தில் முதல்வருக்கு தொடர்புள்ளதா சந்தேகம் வருகிறது.. டிடிவி தினகரன் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai crime lover சென்னை குற்றம் காதலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-01-18T02:58:04Z", "digest": "sha1:OV62QCDHVZ3HJE7YQAIXMSRTS3O5XE5K", "length": 13140, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறோம் - சர்கா", "raw_content": "\nமுகப்பு Cinema சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறோம் – சர்கார் படக்குழு தெரிவிப்பு\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறோம் – சர்கார் படக்குழு தெரிவிப்பு\nநடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் முரணான காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை நீக்காவிட்டால் பகீரத விளைவுகளை படக்குழு எதிர்கொள்ள நேரிடுமென அதிமுக எச்சரித்திருந்த நிலையில் சர்கார் படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிடுகிறோம் என தெரிவித்துள்ளது அப்படத்தின் தயாரிப்பு தரப்பான சன் குழுமம்.\nஅரசினது நலத்திட்டங்கள் குறித்து புரிதல் ஏதுமின்றி அவை குறித்து விமர்சித்துள்ள சர்கார் படக்குழு அவர்களாகவே குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கிவிட்டால் நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்திருந்த நிலையிலேயே படக்குழு சர்ச்சைக்குரியா காட்சிகளை நீக்கிவிடுகிறோம் என தெரிவித்துள்ளது.\nமுன்னதாக, அரசு குறித்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் விமர்சிக்கும் காட்சிகளை நாங்களும் திரையிட விரும்பவில்லை என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்று மீண்டும் சென்சாருக்கு அனுப்ப பட்டுள்ள சர்கார் திரைப்படம் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்ட பின் திரையிடப்படுமென தெரிகிறது.\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nதளபதி சொல்லியும் கேட்காத ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13035118/Rs-4-lakhs-fraud-to-pay-for-job-in-forest-department.vpf", "date_download": "2019-01-18T04:03:22Z", "digest": "sha1:6R7NRQSNGGLASP3YWVCUGQX25HDMBMAK", "length": 12714, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 4 lakhs fraud to pay for job in forest department || வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவனத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி\nவனத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்ததில் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nவாலாஜா தாலுகா மோட்டூர் அணங்காநல்லூரை சேர்ந்தவர் மோகன்குமார். இவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், நான் அரசு வேலையில் சேர முயன்று வந்தேன்.\nஇந்த நிலையில் பூட்டுதாக்கை சேர்ந்த ஒருவர் வனத்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பலரை தனக்கு தெரியும் என்று கூறினார். மேலும் வனத்துறையில் உதவியாளராக சேர்த்து விடுவதாகவும், அதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்றும் தெரிவித்தார்.\nஇதனை உண்மை என நம்பிய நான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூ.4 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டால், விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி காலம் கடத்தியும், நான் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து வருகிறார்.\nஎனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த ரூ.4 லட்சத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.\n1. மயிலாடுதுறை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை, காரை ஏற்றி கொல்ல முயற்சி மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர் கைது\nமயிலாடுதுறை அருகே காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 2 பேர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\n2. கடையநல்லூர் அருகே பரிதாபம் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி\nகடையநல்லூர் அருகே கார் மோதி போலீஸ் ஏட்டு பரிதாபமாக பலியானார்.\n3. விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி\nவிருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரரையும், அவரது மனைவியையும் போலீசார் தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.\n4. சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி\nசாத்தூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.\n5. பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி சாவு விசாரணை நடத்துமாறு போலீசில் மனைவி புகார்\nபல்லடம் அருகே வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பனியன் நிறுவன தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் அவருடைய மனைவி புகார் செய்துள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா\n2. திருச்சி அருகே பயங்கரம் காதலியை பலாத்காரம் செய்ய முயன்றதை தடுத்த என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்\n3. மைசூருவில் தீயில் மாட்டை நடக்க விடும் நிகழ்ச்சியின் போது 4 பேர் உடல் கருகினர்\n4. மகனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த பெண் தற்கொலை\n5. ஆவடியில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை: குடுகுடுப்பைக்காரர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/15710/", "date_download": "2019-01-18T03:47:28Z", "digest": "sha1:UYOOIYJYYVT73ZLDKJLKZCVTI5CNRZCB", "length": 21986, "nlines": 70, "source_domain": "www.savukkuonline.com", "title": "மோடி ராஜ்ஜியத்தில் மீடியாவின் நிலை – Savukku", "raw_content": "\nமோடி ராஜ்ஜியத்தில் மீடியாவின் நிலை\nவியாழன் அன்று காலை, வருமான வரித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன், தொழிலதிபர் ராகவ் பாஹலின் தில்லி வீடு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுவிய குவிண்ட் இணைய செய்தி தளத்தின் நொய்டா அலுவலத்திலும் நுழைந்தனர். விரைவிலேயே பெங்களூருவில் உள்ள, ராவல் பாஹல் முதலீடு செய்த செய்தி தளமான தி நியூஸ் மினிட் அலுவலகத்திலும், அவர் நிறுவிய குவிண்டைப் என்னும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலும் அதிகாரிகள் நுழைந்தனர்.\nஅன்று வெகு நேரம் கழித்து, வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளின் நடத்தை, குறிப்பாக அரசை விமர்சிக்கும் செய்தி தளத்தின் செய்தி அறைக்குள் நுழைந்தது பாஹல் மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, ஆம்னஸ்டி மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்பிற்கான குழு ஆகிய அமைப்புகள் உறுப்புனர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியது.\n“இன்று காலை நான் மும்பையில் இருந்த போது, ஒரு டஜன் வருமான வரித் துறை அதிகாரிகள் என வீடு மற்றும் தி குவிண்ட் அலுவலகத்தில் சர்வேக்காக வந்திருப்பதாகத் தெரிவிததனர்” என்று பாஹல் எடிட்டர்ஸ் கில்ட் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். “நாங்கள் முறையாக வரி செலுத்தும் நிறுவனம். பொருத்தமான நிதி ஆவணங்கள் அனைத்தையும் அணுக வழி செய்வோம். இருப்பினும், எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி, திரு.யாதவ் என்பவரிடம் பேசி, தீவிர அல்லது முக்கிய இதழியல் தகவல்களைக் கொண்டிருக்கக்கூடிய, ஆவணம் அல்லது மெயிலைப் பார்க்க அல்லது அணுக வேண்டாம் என கூறினேன்”.\nதி குவிண்டின் நொய்டா அலுவலகத்தில், 3 அல்லது 4 டொயோட்டோ காரில் ஒரு டஜன் அதிகாரிகள் (வருமான வரித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள்) காலை 8 மணி அளவில் வந்தனர், அவர்கள் சர்வே செய்யப்போவதாகத் தெரிவித்தனர் என்று சோதனை நடந்த இடத்தில் இருந்த, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார். கேள்வி கேட்ட ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, வருமான வரித் துறை சட்டம் 132ஆவது பிரிவின் கீழ் வாரண்ட் இருப்பதாகத் தெரிவித்தனர். விசாரிக்கப்படும் நபர்களின் அலுவலகத்தில் சோதனை நடத்தி, கணக்கு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்ய இந்தப் பிரிவு வழி செய்கிறது.\nவருகை தந்தவுடன், அதிகாரிகள் ஆசிரியர் குழு ஊழியர்களிடம், நிறுவனத்தின் அளவு, அதன் செயல்பாடு, பணி நடக்கும் விதம், முதலீடு பற்றி ஏதேனும் தெரியுமா என்றெல்லாம் கேட்டனர். அந்த இடத்தில் இருந்த மனிதர், ஊழியர்களின் போன்களைக்கூட ஆய்வு செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், ஆனால் அது முக்கியமா எனக் கேட்டபோது பின்வாங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். அதிகாரிகள் கணக்கு அதிகாரி வரும்வரை காத்திருந்து, கணக்குகளைச் சரி பார்ப்பதில் நேரத்தைச் செலவிட்டனர். ஆசிரியர் குழு தகவல் கொண்ட கம்ப்யூட்டர்கள் சிலவற்றையும் பார்த்தனர்.\nஅதிகாரிகள் சோதனைக்கான காரணத்தை மாற்றி மாற்றிக் கூறியதாக குவிண்ட் செய்தி வெளியிட்டது. முதலில் சர்வே செய்வதாகக் கூறிய அதிகாரிகள் அதன் பிறகு ஒரு தளத்தில் சர்வே இன்னொரு தளத்தில் சோதனை என கூறியுள்ளனர். சோதனை எனில் ஆவணங்களைப் பறிமுதல் செய்யலாம்.\nஇதனிடையே வருமான வரித் துறை அதிகார்கள் மற்றும் காவல் துறையினர், பாஹல் வீட்டிற்கு சென்றனர். அங்கு குவிண்டின் சிஇஓவும் பாஹலின் மனைவியுமான ரித்து கபூர் இருந்தார்.\nபெங்களூருவில், காலை 10 மணி அளவில், வருமான வரித் துறை அதிகாரிகள் 5 பேர், காவலர்கள் 3 பேர் கொண்ட குழுவினர் தி நியூஸ் மினிட் செய்தித் தளட்தின் அலுவலகத்திற்கு வந்தனர். குவிண்டின் தாய் நிறுவனமான குவினிடில்லியன் மீடியா இதில் பங்குகளைக் கொண்டுள்ளது. “குவிண்ட் அலுவலகத்தில் சர்வே நடப்பதாகவும், அந்நிறுவனம் எங்கள் அலுவலகத்தில் முதலீடு செய்துள்ளதால், எங்கள் கணக்குப் புத்தகங்கள் மற்றும் முதலீட்டைச் சரிபார்ப்பதாகத் தெரிவித்தனர்” என்கிறார் தி நியூஸ் மினிட் இணை நிறுவனரும் ஆசிரியருமான தான்யா ராஜேந்திரன்.\nஇணை நிறுவனர் விக்னேஷ் வெல்லோரிடம், வருமான வரித் துறைச் சட்டம் 133 (ஏ) பிரிவின் கூழ் ஒரு அறிவிப்பைக் காட்டியதாகவும் அவர் கூறுகிறார். குவிண்ட் சோதனை போல் அல்லாமல், இந்தப் பிரிவு, அதிகாரிகளுக்குக் குறைந்த அதிகாரத்தையே அளிக்கிறது. “எங்கள் இணையதளத்தின் காலைப் பதிப்பை வெளியிட வேண்டாம் என்றனர். ஆனால் காரணம் கேட்ட போது, செய்யலாம் என்றனர்” என்கிறார் தான்யா. இதழியல் பிரிவின் தொலைபேசிகள் அல்லது மெயில்களை எடுத்துச்செல்லவில்லை என்கிறார் அவர்.\nவருமான வரிச் சோதனையும் பாஹலின் கடிதமும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து எதிர்வினைகளை உண்டாக்கின. தி பிரிண்ட் நிறுவனர் மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் தலைவர் சேகர் குப்தா, இந்தச் சோதனை மிரட்டல்போலத் தோன்றுவதாகவும் அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், பாஹல் மற்றும் அவரது செய்தித் தளம் அரசை விமர்சிப்பதால்தான் இந்தச் சோதனை என்பதில் சந்தேகம் இல்லை என்றும், இது ஒரு அச்சுறுத்தலே என்றும் கூறினார்.\nகாங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்தது. “அவர்கள் (பா.ஜ.க) சோதனை நடத்தி, தாக்குதல் நடத்தி, அடக்கப் பார்ப்பார்கள். அதுதான் அவர்கள் திட்டம். இந்த அரசு மீடியாவை அடக்கப் பார்க்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குவிண்டிடம் தெரிவித்தார்.\nவியாழன் அன்று நண்பகல் அளவில் எடிட்டர்ஸ் கில்ட் ஒரு அறிக்கை வெளியிட்டது. “பொருத்தமான சட்டங்களின் கீழ் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசை விமர்சிப்பவர்களை மிரட்டும் நோக்கில செய்யப்படுகிறது எனத் தோன்றும் அளவுக்கு இதை பயன்படுத்தக்கூடாது”. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பிற்கான குழு, இந்தச் சோதனையை பத்திரிகைச் சுதந்திரம் மீதான தாக்குதல் என்று கூறியது. முக்கிய இதழியல் தகவல் கொண்ட போனில் இருந்து தகவல்களை நகலெடுக்க அதிகாரிகள் முயன்றதாகக் கூறப்படுவது குறித்தும் கவலை தெரிவித்தது.\nஇதே நேரத்தில்தான், தன்னுடைய நிறுவனத்தின் பங்குகள் விற்பனயில் வரி ஏய்ப்பு செய்த புகார் தொடர்பாக பாஹல் உள்ளிட்ட நான்கு தொழிலதிபர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக வருமான வரித் துறை அதிகார்கள் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.\n“இன்று வருமான வரித் துறை, ராகவ் பாஹல், கமல் லால்வானி, அனூப் ஜெயின் மற்றும் அபிமன்யூ சதுர்வேதி ஆகிய தொழிலதிபர்கள் அலுவலகங்களில் சோதனை நடத்தியதாக” வருமான வரித் துறை செய்தித் தொடர்பாளர் இந்துவிடம் தெரிவித்தார்.“பாஹலை பொருத்தவரை, குறிப்பிட்ட நிறுவன பங்குகளை விற்றதில் நீண்ட கால மூலதன ஆதாயம் தொடர்பாக ரூ. 100 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மற்றவர்கள் அதே நிறுவனப் பங்குகளில் பலன் பெற்றுள்ளனர். எனவே தான் நான்கு பேர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது” என்று அவர் கூறினார். அவர் எந்த நிறுவனத்தை சொல்கிறார் எனத் தெரியவில்லை.\nஅதிகாரிகள் தி நியூஸ் மினிட் அலுவகத்தில் இருந்து இரவும் 8.30க்கு வெளியேறினர். குவிண்டில் இரவு 10 மணிக்கு மேல் இருந்தனர்.\n“ராகவ் பாஹல், ரித்து கபூர் மற்றும் குவிண்ட் சட்டப்படி வருமான வரித் துறை அதிகார்களுக்கு அளிக்க வேண்டிய தகவல்கள் விஷயத்தில் ஒத்துழைப்பு தருகின்றனர் ஆனால், பத்திரிகைச் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று சோதனை பற்றி குவிண்ட் இணையதளம் தெரிவித்தது. “சோதனை பற்றி அதிகார்கள் மாற்றி மாற்றித் தெரிவித்தது நம்பும்படி இல்லை மற்றும் எதிர்ப்பை நசுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது நடைபெறுகிறது என சந்தேகிக்க வைக்கிறது” என்றும் அது கூறுகிறது.\nTags: #PackUpModi seriesசவுக்குதி நியூஸ் மினிட்திக்வின்ட்ராகவ் பால்வருமான வரித் துறை சோதனை\nNext story இந்தியா பெண்களுக்கான நாடுதானா \nPrevious story அனில் அம்பானிக்கான ரபேல் – ப்ரெஞ்சு ஊடகம் அம்பலம்\nரபேல் என்ற ஊழலின் கதை – 1\nயார் இந்த வஜுபாய் வாலா \nரபேல் – நிம்மியின் பொய்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2590", "date_download": "2019-01-18T04:14:12Z", "digest": "sha1:OD5F6WWHRPBLPLAILRCEHXU3YIIJVC7N", "length": 10168, "nlines": 28, "source_domain": "aanmeegamalar.com", "title": "- எதிர்மறை சக்திகளை அண்டவிடாமல் தடுக்க உதவும் குங்குமமும் அதை தயாரிக்கும் முறையும்", "raw_content": "\nஆன்மீகம் டிசம்பர் 16, 2018\nஎதிர்மறை சக்திகளை அண்டவிடாமல் தடுக்க உதவும் குங்குமமும் அதை தயாரிக்கும் முறையும்\nமஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழசாற்றில் ஊறவைத்து,பின் உலர வைத்து பொடிசெய்தால் குங்கமம் தயாராகும்.\nபுள்ளிகள் மற்றும் பூச்சிகள்தாக்குதல் இல்லாத எலுமிச்சை பழங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கொடி எலுமிச்சை மிகவும் நன்று. எலுமிச்சையை கீழிருந்து மேலாக நறுக்க வேண்டும்.நறுக்கிய எலுமிச்சையிலிருந்து சாறு எடுத்து மஞ்சள் துண்டுகள் மூழ்குமாறு செய்ய வேண்டும். இதற்கு எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது. பித்தளை அல்லது மண் சட்டியை உபயோகிப்பது நல்லது.வெண்காரம் மற்றும் படிகாரம் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, மஞ்சள் பொடி மற்றும் எலுமிச்சைச் சாற்றில் சேர்க்கவேண்டும். நல்ல சிவப்பு நிறம் வேண்டுமானால் சிறிது அதிகமாகசேர்க்க வேண்டும்.\nஇக்கலவையினை நிழலில் காய வைக்கவேண்டும். இதுவே குங்குமப்பொடி. இவ்வாறு தயாரிக்கப்படும் குங்குமம் நெற்றியிலும், தலை வகிட்டு முனையிலும் பெண்கள் அணிய வேண்டும்.\nநெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதால் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது. நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.இதையே இனி அறிவியல் ரீதியில் பார்ப்போம்.\nநெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக Pineal gland எனும் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.இது மூளையின் ஒரு முக்கிய பகுதியென அறிவியலார் உணர்ந்து வருகிறார்கள் கண் போன்ற அமைப்பு எனக் கண்டறிந்துள்ளார்கள்.இதனை நெற்றிக்கண் எனலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.யோகப் பயிற்சியில் சுழுமுனை எனப்படுவுதும் இப்பகுதியாகும்.தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்ச்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.ஞானக் கண் என்றும் அழைக்கப்படும்.அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட இன்னொரு நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.\nஅன்றைய ஞானியர் யோகிகள் ஆகியோர் இதை உணர்ந்திருந்தார்கள்.அதனாலையே நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டனர்.இன்று உள்ளது போன்ற அலங்கார ஒட்டுப்பொட்டுகளை அவர்கள் வைக்கவில்லை.சந்தனம் குங்குமம் போன்ற குறிப்பிட்ட மூலிகை பொருட்களையே வைத்துக்கொண்டார்கள்.\nகுங்குமத்தை மேற்கண்டவாறு தயாரிக்கும் போது அதில் மின்கடத்தும் தன்மை அதிகரிக்கிறது.இதை நெற்றியில் இடும்போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.\nநெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஷ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.ஹிப்னட்டிசம் முதலிய மனோவசியங்கள் புருவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.\nமின்கடத்தும் தன்மை நமது வழிபாட்டு முறைகளில் நன்றாக மின்சக்தியை ஏற்கக்கூடிய பொருட்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.வேப்பிலை மாவிலை துளசி எலுமிச்சை போன்றவைக்கு இந்த சக்தி அதிகம்.குங்குமத்தை இந்துக்கள் காரணத்தோடுதான் உபயோகிக்கிறார்கள்.அதுமட்டுமில்லாது பல அறிவியல் நுணுக்கங்கள் ஒருங்கே இணைந்த பழக்கங்கள் நம் பண்பாட்டில் இருக்கின்றன.\nதற்போது கடைகளில் வாங்கும் குங்குமங்கள் தரமானதாக இல்லாமல் போலியாக இருப்பதால், மேலே குறிப்பிட்ட வழிமுறையில் தரமான குங்குமத்தை வீட்டிலேயே எளிதாக தயாரித்து பயன்படுத்தினால், மேற்கூறிய அனைத்து பலன்களையும், பெறலாம், பூஜை செய்யும்போது நாமே தயாரித்த குங்குமத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். முடிந்தால் மற்றவர்களுக்கு தரமான குங்குமத்தை தயாரித்து கொடுத்து உதவலாம்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:46:43Z", "digest": "sha1:R5GLNRTXQNGD2SLXSVP6CNCQN37CKIJ7", "length": 12596, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "இறுதி போர்க்காலத்தில் கையளிக்கப்பட்டு சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் விபரங்களை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ளது | CTR24 இறுதி போர்க்காலத்தில் கையளிக்கப்பட்டு சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் விபரங்களை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ளது – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஇறுதி போர்க்காலத்தில் கையளிக்கப்பட்டு சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் விபரங்களை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ளது\nஇறுதி போர்க்காலப்பகுதியில் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 500 பேரின் விபரங்களை அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான வேலைத்திட்டம் வெளியிட்டுள்ளது.\nயாஸ்மின் சூக்கா தலைமையிலான இந்த அமைப்பு ஏற்கனவே கடந்த ஆண்டு இவ்வாறு காணாமல் போன 280 பேரின் விபரங்களை வெளியிட்டிருந்தது.\nதற்போது எச்.ஆர்.டீ.ஏ.ஜீ அமைப்பின் ஆய்வுப் பணிப்பாளர் பெற்றிக் போல் தயாரித்துள்ள அறிக்கை ஒன்றில், குறித்த 500 பேரின் விபரங்களும் வெளியாக்கப்பட்டுள்ளன.\n2009ம் ஆண்டு மே மாதம் 17ம் நாள் முதல் 19ம் நாள் வரையிலான மூன்று நாட்களுள் குறித்த 500 பேரும் காணாமல் போய் இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலங்கை வரலாற்றில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையான மக்கள் காணாமல் போனமை, குறித்த நாட்களிலேயே பதிவானதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postஇலங்கை அரச தலைவர் நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது Next Postதமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகத்தில் இரண்டு கனேடியர்களை தாம் கைது செய்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/80184/", "date_download": "2019-01-18T02:59:35Z", "digest": "sha1:2ZG5WTZQ37HTR27B6CP6G6P3AF5LF6VE", "length": 10060, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை\nநாட்டில் தற்பொழுது நிலவி வரும் அனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்று பிற்பகலில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் போது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதம் நடாத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவாதம் நடத்துவது குறித்து இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.\nTagstamil tamil news அனர்த்த நிலைமைகள் கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை தினேஸ் குணவர்தன நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற விவாதம்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு…\nசீனாவுக்கு எதிராக தூதரக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பிலிப்பைன்ஸ்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/kaali-press-meet/", "date_download": "2019-01-18T03:43:29Z", "digest": "sha1:4JHKY2CAXM4VA5EN5BEN2VG3FN6HXNE5", "length": 20860, "nlines": 127, "source_domain": "nammatamilcinema.in", "title": "'பிச்சைக்காரன்' படத்தின் ஃபீலிங் தரும் 'காளி' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘பிச்சைக்காரன்’ படத்தின் ஃபீலிங் தரும் ‘காளி’\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க ,\nவிஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா , ஷில்பா மஞ்சுநாத், அமிர்தா ஐயர் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’.\nமே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டம் , பாடல்,\nமற்றும் படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.\nதிரையிடப்பட்ட முதல் இருபது நிமிட படம் பிச்சைக்காரன் படத்தின் ஆரம்ப நிமிடங்கள் கொடுத்த உணர்வைத் தந்தது .\nதொடர்ந்து படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.\n“விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர்,\nஅதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ்” என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.\n“ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு,\nஉருவாக்கி இருக்கும் படம்தான் இந்த காளி, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும்” என்றார் ரிச்சர்ட் எம் நாதன்.\n“தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருபபார் என்று தான் நினைத்தேன்.\nஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்” என்றார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்.\nபடத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ்,\n” ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும்,\nலாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.\nகிருத்திகா அவர்களைப் பார்த்து பிரமித்தேன். கதைக்கு என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா.\nபடத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு” என்றார்\n“ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன்.\nஅதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாகத்தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்புதான்.\nஇந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன்.\nஇப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் என்றார்.\nஇயக்குனர் கிருத்திகா உதயநிதி தனது பேச்சில், “பெண்கள் தினத்தில்தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள்.\nஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார்.\nமுதலில் நான் சொன்ன கதை அவருக்கு சரியாகப் படவில்லை . இரண்டாவதாக ஒரு கதை சொல்ல நேரம் கேட்டேன் .\nஅப்போதும் என் வீட்டுக்கே வந்து கேட்டார் . கதையை ஒகே செய்தார் .\nஅப்போ நான் , ‘பொதுவா எல்லாரும் வீட்டுக்கு வர வச்சுதான் கதை கேட்பாங்க . நீங்க ஏன் சார் வந்து கேட்கறீங்க\nஅதுக்கு அவர் கதை புடிக்கலன்னா நம்ம வீட்டுக்கு வந்து கதை சொல்லும்போது, புடிக்கலன்னு சொல்ல நமக்கு கஷ்டமா இருக்கும் .\nஅவங்களும் ரொம்ப கஷ்டப்படுவாங்க . அவங்க வீட்டுலன்னா ஈசியா புடிக்கலன்னு சொல்லிட்டு வந்துடலாம் ” என்றார் . அவ்வளவு கண்ணியம் எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம்.\nஉயிரைப் பணயம் வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்.\nதமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன்.\nபெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை.\nதிறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்” என்றார்\nநாயகன் விஜய் ஆண்டனி., தனது பேச்சில், “கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர்.\nஎனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை.\nஅந்தக் கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம். ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர்தான்.\nஎல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குனர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள்.\nநான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார்.\nதிமிர் பிடிச்சவன் படத்தை அடுத்து கொலைகாரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள்” என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.\nசந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழணங்கு ஆகியோரும் கலந்து கொண்டு, பேசினர்.\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \nPrevious Article இரும்புத் திரை @ விமர்சனம்\nNext Article ஆன்டனி இசை வெளியீட்டு விழா\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6128", "date_download": "2019-01-18T04:08:23Z", "digest": "sha1:GWCJP7FFIRRLKQZ2PAH2VIJYZEGAPWPK", "length": 6832, "nlines": 38, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு வந்த நிலையில், இடை நிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்து அழிப்பதற்கா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆவணங்களில் ஒன்றாக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கும் பணியை, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர், இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர்.\nதூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையிலிருந்த போதும், அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அப்பணி இடையில் கைவிடப்பட்டது. இந்நிலையில், பூர்த்தி செய்யப்படாமல் உள்ள, நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது.\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\nஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி\nநந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்\nஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)\nசிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி (12.03.2018)\nவிடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்\nஅனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டு/அம்பாறையில் உணர்வொழிச்சியுடன் நடைபெற்றது.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் -27\nயாழ் பல்கலையில் எழுச்சி கொண்டுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகள்\nதமிழின அழிப்பின் அதி உயர் சாட்சி,230 எலும்பு கூடுகள் ஒரே இடத்தில் மீட்பு\nபுதிய பொதுச் சின்னத்தில் போட்டியிட விக்னேஸ்வரன் அழைப்பு\nநாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் வசமாக சிக்கிய ஐ.தே.க. எம்.பி.\nபோர்க்களமாகிய நாடாளுமன்றம், இன்று நடந்தது என்ன\nசிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி, சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி\nஅரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.- குருபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pichaikaaran.com/2011/01/blog-post_08.html", "date_download": "2019-01-18T04:27:56Z", "digest": "sha1:KRQ6UFD55YJG4BUCNLXT4U5EWJVY3RIA", "length": 27002, "nlines": 376, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்\nபுத்தக கண்காட்சி என்றால் புத்தகங்களை பார்ப்பதை விட பதிவர்களை பார்ப்பது தனி சுவாரஸ்யம்..\nஎழுத்தின் மூலம் பதிவர்களை பற்றி ஒரு பிம்பம் மனதில் உருவாகி இருக்கும்.. நேரில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறு.\nஅனைவரையும் பார்க்கலாம் என்று ஆசைப்பட்டாலும், யாரும் வரவில்லையென்றால் என்ன செய்வது..\nகொலை வெறியுடன் கேபிள்..சமாதானப்படுத்தும் நண்பர்\nரசிகர்களுக்கு ஆட்டோகிராப் - நர்சிம்\nமினிமம் கியாரண்டி ( இந்த வார்த்தை எப்படி கிடைத்தது என்பது பிறகு... ) உறுதி செய்து கொள்ளலாம் என்று நினைத்து, நண்பர் பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவகுமார், பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து செல்ல நினைத்தேன்...\nகால் செய்ததுமே , வர சம்மதித்த பிரபாகரனின் அன்பு மகிழ வைத்தது.. சிவகுமாரும் வர ஒப்புக்கொண்டார்.. பாஸ்கரும் வர சம்மதித்தார்.. ( ஆனால் பாஸ்கர் கால் செய்தபோது நான் அட்டெண்ட் செய்ய முடியவில்லை.. எனவே அவர் இன்னொரு நண்பருடன் கூட்டணி அமைத்துகொண்டு விட்டார் ) .\nகாலையிலேயே பலர் ஆர்வமாக புத்தகம் பார்க்க வந்தது சந்தோஷமாக இருந்தது...\nபிரபாகரன் தான் முதலில் வந்தார்...\nஅவருக்கு முன் நான் வந்து விட்டது அவருக்கு தெரியாது...\nஅவர் என்ன செய்கிறார் என்பதை அவருக்கு தெரியாமல் புலனாய்வு செய்தபோது கிடைத்த ஏடாகூடா தகவல்கள் தனி பதிவில்...\nஅத்ன் பின் அவரை சந்தித்தேன்..\nஎழுத்தின் மூலம் மனதில் உருவாக்கி வைத்து இருந்த பிம்பம் , சரியாக பொருந்தி இருந்தது...\nஅதன் பின் சிவகுமார் வந்து சேர்ந்தார்..\nஎழுத்தில் பார்த்ததை விட , இன்னும் சுவாரஸ்யமானவராக தோன்றினார்..\nமுதல் சந்திப்பிலேயே நெருக்கமானவாராக மாறினார்...\nபிறகு ஒவ்வொருவராக வர தொடங்கினர்..\nஒவ்வொருவரையும் பற்றி தனிதனியாக எழுத வேண்டும்..\nபெரும்பாலும் அனைவரும் எதிர்பார்த்த படி இருந்தனர்..\nஎழுத்தில் தோன்றுவதை விட பல மடங்கு அன்பானவராக , திறமையானவராக,\nபக்குவமானவராக தோன்றியவர் கே ஆர் பி செந்தில்..\nமிக மிக மகிழ்ச்சியாக இருந்தது..\nஅதன் பின் பதிவர்களின் ஆக்க பூர்வமான கலந்துரையாடல்கள் துவங்கின...\nநடிப்பில் சிறந்தவர் கம்லா , ரஜினியா என்ற பிரச்சினை சூடு பிடிக்க ஆரம்பித்தது..\nகேபிள் ஒரு கட்டத்தில் டென்ஷனாகியதையும், சக பதிவர்கள் அவரை சமாதான படுத்தியதையும் காண கண் கோடி வேண்டும்..\nஅவரை சமாதானம் செய்ய வில்லை என்றால் என்னை பிய்த்து எறிந்திருப்பார் என்பது அவர் ஆவேசத்தை உங்களுக்கே அதை பார்த்தால் புரியும்( படம் இணைக்கப்பட்டுள்ளது )\nநினைப்பதை பளிச் என சொன்ன மிகவும் கவனத்தை கவர்ந்தார்..\nஇடது சாரிகருத்தில் அவருக்கு இருக்கும் ஞானம் , அதில் இருக்கும் ஆர்வம் , அதை விளக்கும் திறமை என அமர்க்களப்படுத்தினார்.,,\nகம்யூனிச தத்துவம் உன்னதமானது... அன்பை போதிப்பது... தனக்குரிய வாய்ப்புக்காக காத்து இருக்கிறது..\nஅது வெல்லும் காலம் வரும்போது, உலகுக்கு நல்லது என உதாரணம் மூலம் விளக்கினார் அவர்..\nபதிவர் டம்பி மேவீ நீண்ட நாள் பழகிய நண்பர் போல பேசிய அன்பு மறக்க முடியாதது...( அவர் தொலை பேசி என் வாங்க மறந்து விட்டேன் )\nபதிவர் எல்கே த்ன் கருத்துக்களால் என்னை கவர்ந்தார்..\nகார்க்கியை முதன் முதலாக பார்க்கிறேன் என்ற உணர்வே வரவில்லை...\nதண்டோரா, நர்சிம், ஜெட்லீ போன்றாரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது...\nசிறப்பாக அமைந்த சந்திப்பை மேலும் சந்தோஷமாக்க, சிவகாசி மாப்பிள்ளையுடன் போனில் பேசினோம்...\nஒவ்வொருவருடனும் இன்னும் நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற நிலையிலேயே , விடைபெற்று கிளம்ப வேண்டியதாயிற்று..\nவிரைவில் மெகா சந்திப்பு நடத்துங்கள்...\nவாங்கிய புத்தகங்கள் குறித்த பதிவு அடுத்த பதிவில்.....\nLabels: பதிவர் புத்தக கண்காட்சி\nஅடுத்த வருடமாவது அங்கு நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ம்ம்ம்..\nஅண்ணன் KRP இதில் எங்கே இருக்கிறார்\nஅடுத்த வருடமாவது அங்கு நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ம்ம்ம்.\"\nஉங்களை சந்திக்க எங்களுக்கும் ஆசைதான்\nபார்வையாளன் தானே அது தான் நல்லாப் பார்த்து எழுதியிருக்கார்..\nஎன் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..\nபுத்தக கண்காட்சியில் கவிஞர் வாலியின் அரஜகம் வீடியோ இங்கே காணுங்கள்\nபகிர்விற்கு நன்றி பார்வையாளன். மொத்தமே ஐந்து நிமிடங்கள்தான் நாம் ஒருவரைஒருவர் பார்த்துக்கொள்ள முடிந்தது. பேசியது இரண்டே வார்த்தைகள்தான். என் உடன் வந்த நண்பருக்கு ஐந்து மணிக்குத் திரும்ப வீட்டிற்கு வரவேண்டிய கட்டாயம். காலையில் இருந்து நான் அங்குதான் இருந்தேன். நீங்கள் அங்கே காலையில் இருந்து இருந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நண்பரை ட்ராப் செய்துவிட்டு மறுபடி மாலை ஏழு மணி வாக்கில் திரும்ப வரலாம் என்றுதான் எண்ணம். ஆனால் தி நகரில் வேறொரு நண்பர் பிடித்துக்கொண்டு விட்டார்.\nஉங்கள் கைபேசி எண்ணை gopica@gmail.com எனக்கு அனுப்புங்கள். நன்றி.\nஆமாண்ணே ..உங்களை சந்திச்சதும் எனக்கும் ரொம்ப சந்தோசம்...\nஉங்க மெயில் ஐடி தாங்க ...நம்பர் அனுப்புறேன்\nபதிவு அசதுலுங்க ... நான் இன்னைக்கு தான் திருவிழாவுக்கு போறேன்\nஅண்ணே நீங்க இந்த போடோவில் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க முதல\nஅட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 20-வது இடம். வாழ்த்துக்கள்.\nகடந்தவருட நினைவுகள் வருகின்றது நண்பரே.\nவெகு சீக்கிரம் சென்னை வந்து பழைய பதிவுலக நட்புக்களையும், உங்களைப்போன்ற புதிய நட்புக்களையும் சந்திக்கின்றேன்.\nஅடடா, சென்னையில் இல்லையே என வருத்தமாக உள்ளது..அடுத்த வருடம் பார்ப்போம்...\nஅடங்கொன்னியான்... பாஸ் என்னயெல்லாம் கூப்பிட தோணலையா. நான் என்ன தப்பு செஞ்சன்.. எதுக்கு என்ன ஒதுக்கிட்டீங்க. நான் என்ன தப்பு செஞ்சன்.. எதுக்கு என்ன ஒதுக்கிட்டீங்க.\n>>>பார்வையாளன் அண்ணே, பேசுனதை ரெகார்ட் பண்ணீங்களே...அத போடலியே..\nஇதுல நீங்க எங்க பாஸ் இருக்கீங்க\nஇந்த ஆளு இணையத்துலதான் தமிழை கொலை செய்கிறார்னா, நேர்லயும் போட்டுத்தள்ளுறாரா\n(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)\nஅண்ணன் KRP இதில் எங்கே இருக்கிறார்\nகண்டு பிடியுங்கள் , பார்க்கலாம்,,உங்கள் ஊகம் என்ன \n>>>பார்வையாளன் அண்ணே, பேசுனதை ரெகார்ட் பண்ணீங்களே...அத போடலியே..\nஅடங்கொன்னியான்... பாஸ் என்னயெல்லாம் கூப்பிட தோணலையா. நான் என்ன தப்பு செஞ்சன்”\nஉங்களை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறோம்\nஅடடா, சென்னையில் இல்லையே என வருத்தமாக உள்ளது..அடுத்த வருடம் பார்ப்போம்.”\nவாங்க ... .. அதற்குமுன் வந்தாலும் சொல்லுங்க ... சந்திக்கலாம்\nபார்வையாளன் தானே அது தான் நல்லாப் பார்த்து எழுதியிருக்கார்..\nவெகு சீக்கிரம் சென்னை வந்து பழைய பதிவுலக நட்புக்களையும், உங்களைப்போன்ற புதிய நட்புக்களையும் சந்திக்கின்றேன்”\nஅந்த நல்ல நாளுக்காக காத்து இருக்கிறோம்\nஅட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 20-வது இடம். வாழ்த்துக்கள்.\nபுத்தக கண்காட்சியில் கவிஞர் வாலியின் அரஜகம் வீடியோ இங்கே காணுங்கள்\nபதிவு அசதுலுங்க ... நான் இன்னைக்கு தான் திருவிழாவுக்கு போறேன்”\nகுட் ,, போய்ட்டு வந்து கருத்தை சொல்லுங்க\nதங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சி.....\nகேபிள் தல கமல் அபிமானி என்பதை தவிர வேறு எந்த சிறு குறையும் இல்லாதவர்.....\nஅவரோடு பேசும் போது கமலையோ, ரஜினியையோ தவிர்த்துவிட்டால் மிகவும் சுவாரசியமான பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்......\nமேலும் அவர் சினி ஃபீல்டில் இருப்பவர்... நாமோ சினிமாவை பார்ப்பவர்... நம்மை விட அவருக்கு சில விஷயங்கள் அதிகம் தெரிந்திருக்கலாம்... அதனால்தான் என்னால் ரொம்ப பேச முடியவில்லை....\nஎந்திரன் அவரை பொறுத்தவரை மட்டுமே தோல்வி படம்.... ஏன்னா ஒரே ஒரு தியேட்டர்காரர் நஷ்டப்பட்டுட்டாராம்....\nமன்னாரு அம்பு அவரை பொறுத்தவரை மட்டுமே மாபெரும் வெற்றிப்படம்.... ஏன்னா ஒரே ஒரு தியேட்டர்ல மட்டும் டிக்கெட் கிடைக்கலையாம்.... ஷோவை கேன்சல் பண்ண விஷயம் தெரியாமல் டிக்கட் கிடைக்கல... ஹிட்டு என்னும் அறியாமல் சொல்வரை சிரித்து கொண்டே அரவணைத்து செல்ல வேண்டும்\nமாப்பிள்ளை . சூப்பர் . அவரை சரியாக கணித்து வைத்திருக்கிறீர்கள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53450-crackers-case-hearing-in-supreme-court.html", "date_download": "2019-01-18T03:03:51Z", "digest": "sha1:WMI4GP2BKESVYNPSH43G2YSUIKIAF7RA", "length": 12126, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டாசு வெடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுமா?: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை | Crackers case: Hearing in Supreme court", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபட்டாசு வெடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுமா: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nபட்டாசு வெடிக்க 2 மணிநேரம் என்ற அவகாசத்தை தளர்த்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு சார்பில் ‌நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க இரவு 2 மணிநேரம் மட்டும் அனுமதி என்ற உத்தரவில் திருத்தம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இரவில் வெடிப்பது வடமாநிலத்தவர் வழக்கம் என்றும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடுதலாக அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த விஷயம் என்றும், கலாசாரத்திற்கு மதிப்பளித்து, காலையில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் வகையில் தீர்ப்பில் திருத்தம் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பசுமைப்பட்டாசுகள் என்றால் என்ன அதன் கூட்டுப்பொருட்கள் என்ன பசுமைப்பட்டாசுகளுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.\nமேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால், எல்லோரும் ஒரே நேரத்தில் பட்டாசு வெடித்தால் அந்நேரத்தில் மாசு அதிகரிக்கும் என்றும் பட்டாசு உரிமையாளர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனுடன் தமிழக அரசின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nபிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து\n'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\n“நீதிபதிகள் பேட்டிக்குப் பின் இதுவரையில் மாற்றமில்லை” - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nகோடநாடு விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nவாட்டாள் நாகராஜ் தலைமையில் முற்றுகை போராட்டம்\n“மேகதாது அணைக்கு அனுமதி தரவில்லை” - மத்திய அரசு பதில் மனு\n“அலோக் வர்மாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” - ஏ.கே.பட்நாயக்\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா மீண்டும் நீக்கம்\nRelated Tags : பட்டாசு , உச்சநீதிமன்றம் , பட்டாசு வெடிக்க அவகாசம் , Crackers , Supreme court\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து\n'ராயுடு ரொம்பவே புத்திசாலி' விராட் கோலி புகழாரம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/08/what-is-the-fair-value-of-the-rupee-against-the-dollar-001306.html", "date_download": "2019-01-18T02:58:19Z", "digest": "sha1:ALGRJT36HJUK5WUWRVPRBTDZFKDJFQTI", "length": 20865, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உண்மையில் டாலருக்கு எதிரான ரூபாயின் நிலை என்ன?? | What is the fair value of the rupee against the dollar? - Tamil Goodreturns", "raw_content": "\n» உண்மையில் டாலருக்கு எதிரான ரூபாயின் நிலை என்ன\nஉண்மையில் டாலருக்கு எதிரான ரூபாயின் நிலை என்ன\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nகச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது.\n18 பேரைக் கொன்ற வெள்ளை யானை, யானைக்கான செலவு 1.46 லட்சம் கோடி ரூபாய்..\n40 ஆயிரம் ரூவா போனஸ் வேணுமா...\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஏறாத ஆர்பிஐ வட்டி, எகிறி அடித்த ரூபாய் மதிப்பு..\nஎதிர்த்து நிற்கும் இந்தியா, முழிக்கும் அமெரிக்கா யார் ஜெயிப்பார்கள்..\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்வதால், நிறுவனங்கள் எதிர்பாராத இழப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, உண்மையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் இது ஒரு எளிமையான கேள்வி இல்லை என்றாலும், வாலுநர்கள் இதைப்பற்றி என்ன சொல்லுகிரார்கள் என்பதை பார்ப்போம்.\nரூபாய் மிகை-மதிப்பிடப்பட்டுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாதாடுகின்றனர். ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 70 ஆக இருக்க வேண்டும் என சவ்க் சோரப் தாராபூர் அவர்கள் தனது மேவ்ரிக் வியூ (Maverick View) அறிக்கையில் குறிப்பிடுகிறார். $1 = ரூ.60 ஐ விரைவில் எட்டும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பும் அதேவேளை, பணவீக்க விகித மாற்ற அடிப்படையில், எப்படி இது ரூ.70 ஐ தொடும் என்பதே பொருத்தமான கேள்வியாக இருக்கும் என தாராபூர் மேலும் தனது அறிக்கையில் கூறுகிறார்.\nரூபாயின் மதிப்பு 60 ஐயும் தாண்டிவிட்டது\nமேலும் அவர் தனது அறிக்கையில் ரூபாயின் மதிப்பு 60 ஐயும் தாண்டிவிட்டது எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு தரகு நிறுவனமான நோமூரா (Nomura) தனது சமீபத்திய பி.டி.ஐ அறிக்கையில், ரூபாயின் மதிப்பு மிகைபடுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது என கூறியது.\nரூபாயின் மதிப்பு 17.6 % மிகை மதிப்பிடப்பட்டுள்ளது\nசமீபத்தில் ரூபாயின் செயற்திறன் குறைந்து டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மே 22 முதல் சுமார் 9 சதவிகிதமாக குறைத்திருப்பதே ரூபாயை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது என பலர் நினக்கலாம். ஆனால் ரூபாயின் மதிப்பு 17.6 சதவிகிதம் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்டுள்ளது என அந்நிய செலாவணி மதிப்பீடு ஆய்வு அறிக்கை காட்டுகிறது.\nரூபாயின் மதிப்பு 70 எட்டும்\nஇந்த 17.6% தேய்மானம், டாலருக்கு எதிரான மதிப்பை ரூ.70 ற்கு கொண்டுசெல்லும்.\nவி.ஆனந்த நாகேஸ்வரன் இதைபற்றி குறிப்பிடுகையில் \" தி எகொனமிக் பிக் மாக் இண்டெக்ஃஸ் அல்லது சர்வதேச நாணய திதி (IMF) இவற்றை ஒருவர் ஆராய்கையில், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பர்ச்சேஸ்ங்க் பவெர் பாரிடி (PPP) ற்கு சமமாக இருப்பதால், எக்ஃஸ்சேன்ச் ரேட் சுமார் 20-22 ஆக இருக்க வேண்டும் என உலக வங்கி மதிப்பீடுகிறது. உண்மையில், பிக் மாக் இண்டெக்ஃஸ் (Big Mac Index) படி டாலரோடு ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பே உலகின் மிக குறைமதிப்பீடுற்றிருக்கும் நாணயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபணவீக்கத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்\nஉண்மையிலே டாலரோடு ஒப்பிடுகையில் ரூபாயே மோஸ்ட் அண்டெர்வாலுட் கரன்சியாக இருந்தால், மென்மேலும் மதிப்பு குறைந்து, பணவீக்க உயர்விற்கும், வட்டி விகித ஏற்றத்திற்கும் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா... எல்லா பயலுக்கு நட்டம் தான்... அதிர்ச்சி அறிக்கை\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-01-18T03:56:37Z", "digest": "sha1:KMMPOX42ALRG7GQF7WWCVKRJ3IXZ3KH5", "length": 18809, "nlines": 87, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 10 வயது சிறுவன்\nஅருள் November 21, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on 8 வயது சிறுமியை திருமணம் செய்த 10 வயது சிறுவன்\nருமேனியாவில் 10 வயது சிறுவனுக்கும் 8 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகமெங்கிலும் குழந்தைத் திருமணம் சட்டத்திற்கு விரோதமானது என கூறப்படுகிறது. குழந்தை திருமணத்திற்கு எதிராக அரசு பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திருந்தாத மக்கள் பலர் சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர். ருமேனியா கிரையோவை சேர்ந்த நாடோடி கும்பலைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும் 8 …\nகுழந்தையைக் கடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்\nஅருள் November 6, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on குழந்தையைக் கடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்\nகுழந்தைகளை கடத்தும் நபர்களையும், அவர்களை வைத்து வியாபாரம் செய்பவர்களையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவரது சினிமா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா என்ற கேள்விக்கு, எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி என்றும், அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருர் உச்சத்தில் இருப்பார்கள் என்றும் …\nஜெயக்குமார் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்\nஅருள் October 23, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on ஜெயக்குமார் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்\nபரிந்துரைப்புக்காக தன்னிடம் வந்த ஒரு இளம் பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கற்பழித்து அவரை தாயாக்கி விட்டதாக மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெண்ணுடன் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. மேலும், …\nதிருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை\nஅருள் October 13, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on திருச்சியில் நாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தையின் உடல் நாயிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார்நகர் வலம்புரி விநாயகர் ஆலயம் பகுதியில் நேற்று மாலை நாய் ஒன்று, பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் சிசுவை வாயில் கவ்விக்கொண்டு வந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தடிகள் கொண்டு நாயை விரட்டிய நிலையில் சிசு உயிரிழந்த …\nகுழந்தையை கொன்ற தாய் : அதிர்ச்சி செய்தி\nஅருள் October 7, 2018த‌மிழக‌ம்Comments Off on குழந்தையை கொன்ற தாய் : அதிர்ச்சி செய்தி\nசென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் வெங்கண்ணா. இவரின் மனைவி உமா. இவர்களின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். இந்த தம்பதிக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று வீட்டில் கதவை திறந்து கொண்டு தூங்கியபோது, தனது குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என உமாவும், அவரின் கணவரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து …\nகணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்\nஅருள் September 12, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on கணவன் மீது சந்தேகம் : தொடரும் அபிராமிகள்\nகணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்றோரே பிள்ளைகளை கொலை செய்யும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் கள்ளக்காதலனோடு சேர்ந்து வாழ அபிராமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த துயரத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் திருப்பூரில் இதே …\nஅருள் September 3, 2018த‌மிழக‌ம், முக்கிய செய்திகள்Comments Off on மற்றவர்கள் பற்றி கவலையில்லை\nகுன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் …\nராணுவ வீரர் மறைவு ; சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை : உருக்கும் புகைப்படம்\nஅருள் July 16, 2018இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on ராணுவ வீரர் மறைவு ; சவப்பெட்டி மீது 5 மாத குழந்தை : உருக்கும் புகைப்படம்\nகாஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்திய ராணுவ வீரரின் இறுதி சடங்கில் அவரின் 5 மாத குழந்தை கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே, காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இந்த சண்டையின் போது, தீவிரவாதிகள் சுட்டதில், ராஜாஸ்தானை சேர்ந்த முகுத் பிகாரி மீனா என்ற ராணுவ வீரர் பலியானார். அவரின் இறுதி …\nசிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்தவன் கூறிய அதிர்ச்சி வார்த்தைகள்\nஅருள் July 7, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்தவன் கூறிய அதிர்ச்சி வார்த்தைகள்\nகனடாவில் எட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகித்த ஒருவன் பிடிபட்டபோது கூறிய வார்த்தைகள் கேட்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த சிறுமியுடன் இருந்த உறவினர் தண்ணீர் எடுத்து வருவதற்காக நகர்ந்த இடைவெளியில் Charles (20) என்னும் அந்த கொடியவன் சிறுமியை தூக்கிக் கொண்டு அவ்விடத்திலிருந்து ஓடிவிட்டான். காட்டுப் பகுதியிலுள்ள பங்களா ஒன்றிற்கு அவளைத் தூக்கிச் சென்ற அந்த துஷ்டன் மூன்று மணி நேரம் அந்த சிறுமியைச் சீரழித்தது. பின்னர் …\n2 வாரக் குழந்தையால் உயிர்பிழைத்த 48 வயது பெண்மணி\nஅருள் June 13, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on 2 வாரக் குழந்தையால் உயிர்பிழைத்த 48 வயது பெண்மணி\nஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகிய குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை 3 கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் அதன் உடல்நலம் குன்றியது. ஒருகட்டத்தில் அக்குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தும் போனது. அதேநேரத்தில் 48 வயது பெண்மணி ஒருவர், அவரது சிறுநீரகங்கள் முற்றிலுமாய் செயலிழந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/05/google-hangouts.html", "date_download": "2019-01-18T04:09:03Z", "digest": "sha1:F2IWQFFX2SHMF6WTYNWHR6WYTTIVIOHW", "length": 7723, "nlines": 97, "source_domain": "www.bloggernanban.com", "title": "Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி", "raw_content": "\nHomeகூகிள் ப்ளஸ்Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி\nHangouts - கூகுளின் புதிய சாட் வசதி\n பகுதியில் \"Gmail Chat, Google Talk, Google+ chat, Google Drive Chat ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து Babel என்ற பெயரில் கூகுள் புதிய சாட் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது\" என்று பார்த்தோம் அல்லவா அந்த வசதியை \"Hangouts\" என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த Hangouts வசதியை ஐந்து வழிகளில் பயன்படுத்தலாம்.\nஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் (முன்பு Google Talk)\nஇதில் ஜிமெயிலில் மட்டும் இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் இந்த வசதி வந்துவிடும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் இப்போதே ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.\nஜிமெயில் சாட் பாக்ஸில் தெரியும் உங்கள் படத்தை க்ளிக் செய்தால் பல தேர்வுகள் காட்டும். அதில் Try, the new hangouts என்பதை க்ளிக் செய்தால் போதும். புதிய சாட் பாக்ஸை பயன்படுத்தலாம்.\nசாட்டில் படங்களையும், அட்டகாசமான புதிய உணர்சித்திரங்களையும் (Emoticons) அனுப்பலாம்\nபத்து நபர்கள் வரை க்ரூப் சாட் மற்றும் க்ரூப் வீடியோ சாட் செய்யலாம்\nகணினியில் சாட் செய்ய தொடங்கி பிறகு ஆண்ட்ராய்ட், ஆப்பிள் சாதனங்களில் சாட்டிங்கை தொடரலாம்\nஇதில் வருத்தமான செய்தி என்னவென்றால் நான் எப்போதும் பயன்படுத்தும் வசதி இல்லை. Hangouts-ல் invisible வசதி கிடையாது.\nமற்றப்படி இந்த வசதி எனக்கு பிடித்துள்ளது. மேலும் இதில் எஸ்எம்எஸ் வசதியும் விரைவில் வரவிருக்கிறது.\nஉங்களுக்கு இந்த வசதி பிடித்துள்ளதா\nஉபயோகமான பதிவு ஆனால் எனக்கு பயன்படாது நம்ம பேஸ்புக் மட்டும் தான் :(\nசூப்பர்...இப்பவே டெஸ்ட் பண்ணுரேன். தாங்ஸ் பாசித்.\nஉங்கள் தகவலுக்கு மிக்க நன்றி... பயனுள்ள பதிவு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...\nஉங்கள் மனதில் எழும் தொழில்நுட்பம் சார்ந்த எந்தக் கேள்விக்கும் மிகக் குறுகிய நேரத்தில் பதில் கிடைக்கும் வகையில் இப்போது 'ஒன்லைன் பதில்' தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை வந்து பாருங்கள். பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.\nஇதோ 'ஒன்லைன் பதில்' தளத்திற்கான சுட்டி:\nநான் இன்றுதான் ஜிமெயிலில் இந்தப் புதிய வசதியைப் பார்த்தேன். ''மறைந்துகொள்ளும் வசதி கிடையாதா' நல்லவேளை நான் இந்தப் புதிய அரட்டைமுறைக்கு மாறுவதற்கான பொத்தானை அழுத்தவில்லை. வேலை காத்திருந்ததால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் படிக்காவிட்டால் நான் மாட்டிக் கொண்டிருந்திருப்பேன், சில நண்பர்களிடம்' நல்லவேளை நான் இந்தப் புதிய அரட்டைமுறைக்கு மாறுவதற்கான பொத்தானை அழுத்தவில்லை. வேலை காத்திருந்ததால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் படிக்காவிட்டால் நான் மாட்டிக் கொண்டிருந்திருப்பேன், சில நண்பர்களிடம்\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/2300/", "date_download": "2019-01-18T03:44:06Z", "digest": "sha1:4ZJQL73Z3RH7FUIONQK3EKFRHLKQFFR5", "length": 16052, "nlines": 60, "source_domain": "www.savukkuonline.com", "title": "விஜயகாந்தின் வரலாற்றுத் தவறு. – Savukku", "raw_content": "\nண்டுக்குள் 8.36 சதவிகித வாக்குகளை பெற்ற விஜயகாந்த் இரண்டு கட்சிகளிடமும் மரியாதையை மட்டுமல்ல, அச்சத்தையும் ஏற்படுத்தினார்.\n2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்று விஜயகாந்தை புறக்கணித்து விட்டு, தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் கட்சி வெற்றி பெற முடியாது என்னும் நிலைக்கு வளர்ந்தார்.\n2011 சட்ட மன்றத் தேர்தலில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று திமுக காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுமே அஞ்சின. ஆகையால், பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் தாண்டி அமைந்தது தான் அதிமுக தேமுதிக கூட்டணி. அன்றைய சூழலில், இறுதி நேரத்தில் கூட்டணி ஏற்படாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள் கருணாநிதியும், அவர் வளர்ப்பு மகன் ஜாபர் சேட்டும். ஆனால் அத்தனை முயற்சிகளையும் தாண்டி, அந்தக் கூட்டணி அமைந்து அமோக வெற்றி பெற்றது. திமுகவை 3வது இடத்துக்கு தள்ளி முக்கிய எதிர்க்கட்சியாகவும் வெற்றி பெற்றது தேமுதிக.\nதேர்தல் முடிவுகளுக்குப் பின், ஏற்பட்ட புதிய சட்டமன்றத்தில் பெரும்பாலான நாட்களில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில நாட்களே கலந்து கொண்டு பேசினார். தேமுதிகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் புதியவர்கள். சட்டமன்ற அனுபவம் இல்லாதவர்கள். விஜயகாந்த் சட்டசபையில் இருந்து அவர்கள் அத்தனை பேருக்கும் வழிகாட்டியிருக்க வேண்டும். விஜயகாந்த் மற்றும் அவர் கட்சியினர் முக்கிய விவகாரங்களில் பங்கேற்று விவாதங்களில் பேசியிருக்க வேண்டும். விஜயகாந்த் வராத காரணத்தால், விஜயகாந்த் கட்சியின் எம்எல்ஏக்கள் பேச முற்பட்ட பல நேர்வுகளில், அவர்களை அவமானப்படுத்தும் விதமாக ஜெயலலிதா, முதலில் விபரங்களை தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று சட்டசபையில் கூறியிருக்கிறார். இது போன்ற நேர்வுகளில் விஜயகாந்த் அவையில் இருந்திருந்தாரேயானால், தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு ஆதரவாக குறுக்கிட்டு பேசியிருக்க முடியும். ஆனால், 27 எம்எல்ஏக்கள் கிடைத்த திருப்தி, விஜயகாந்தை, காமராஜரைப் போல படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று எண்ண வைத்து விட்டதோ என்று தோன்றுகிறது.\nசட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது போலவேதான் தற்பொழுது உள்ளாட்சித் தேர்தலிலும் ஜெயலலிதா நடந்து கொண்டு இருக்கிறார்.\nசட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி ஊர் கூடி இழுத்த தேர். தேமுதிக, இடது சாரிகள், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், செ.கு.தமிழரசனின் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை என அத்தனை கட்சிகள் மற்றும் அந்த கட்சித் தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி. அது இரட்டை இலைக்கு மட்டும் விழுந்த வாக்காக கருதவே முடியாது. ஆனால், ஜெயலலிதா, கூட்டணிக் கட்சிகளை கருவேப்பிலையாக பயன்படுத்தியதை நிரூபித்து விட்டார்.\nஇந்த சந்தர்ப்பத்தில், விஜயகாந்த் தனது அரசியல் சாதுர்யத்தை பயன்படுத்துவார் என்று எதிர்ப்பார்த்தால், ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதியாக செயல்பட்டிருக்கிறார்.\nஜெயலலிதா தன்னிச்சையாக எடுத்த முடிவால், கடும் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளான, இடது சாரிகளோடு முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும். சரத்குமார் கட்சியோடும், புதிய தமிழகத்தோடும் பேசியிருக்க வேண்டும். தேவைப்பட்டால் விடுதலைச் சிறுத்தைகளையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் இணைத்துக் கொண்டிருக்கலாம். விஜயகாந்துக்கு இன்றும் பெரிய மனது இருந்தால், வைகோவோடும் பேசியிருக்கலாம். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு மூன்றாவது அணியைக் கட்டி, இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்தித்திருந்தார்களேயென்றால், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒரு வலுவான மாற்றாக அந்த அணி அமைந்திருக்கும்.\nதிமுக அல்லது அதிமுகவுக்கு மாற்றாக வேறு கட்சியே இல்லை என்று மருகிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த மூன்றாவது அணி அருமருந்தாக இருந்திருக்கும். இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சிக்கல்கள் இல்லாமல் இருக்காது. சிக்கல்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அந்தச் சிக்கல்களையெல்லாம் தாண்டி, தொகுதி பங்கீடு நடந்திருக்குமேயென்றால், ஒரு மிகப் பெரிய மாற்று சக்தியாக அந்த அணி உருவாகியிருக்கும். ஓரளவுக்கு கணிசமான தொகுதிகளில் இந்த அணி வென்றால், அதிமுகவின் ஏகபோகத்தை உடைப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கும்.\nமேலும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் நிர்வாகிகள் எம்எல்ஏக்களை விட மக்களோடு நேரடி தொடர்பு உள்ளவர்கள். அவர்கள் மக்களுக்கு செம்மையான சேவையை செய்வார்களேயானால், அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் இவர்கள் செய்த மக்கள் பணி நிச்சயம் பலனளிக்கும். விஜயகாந்த் ஒரு பக்குவமான அரசியல் தலைவராக உயர்ந்திருப்பார்.\nஆனால் இன்று விஜயகாந்த் முதல் கட்டமாக 9 மாநகராட்சிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததோடு, பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.\nஇது விஜயகாந்தின் அரசியல் பக்குவமின்மையா அல்லது, தனது கட்சி ஏகபோகமாக வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பமா என்பது தெரியவில்லை. ஆனால், இது ஒரு வரலாற்றுத் தவறு என்பது மட்டும் உறுதி.\nஇந்த தவறால், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து, அதிமுகவுக்கு வெற்றியை தங்கத் தட்டில் வைத்து தரப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதி.\nNext story வழக்கு போட்டு வம்பில் சிக்கிய ஜாபர்\nPrevious story சிறை செல்கிறாரா செட்டி நாட்டு சீமான்\n-சிறையிலிருந்து நளினி எழுதும் கண்ணீர் டைரி பாகம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2591", "date_download": "2019-01-18T03:43:36Z", "digest": "sha1:AJNOBI32O3K4EWDZRV7AQLPQMX4T2CRU", "length": 9294, "nlines": 36, "source_domain": "aanmeegamalar.com", "title": "- ''வணக்கத்திற்கு'' பதில் ''திருச்சிற்றம்பலம்'' சொல்லுங்கள், ஆன்மாவிற்கு முக்தி கொடுங்கள்", "raw_content": "\nஆன்மீகம் டிசம்பர் 16, 2018\n''வணக்கத்திற்கு'' பதில் ''திருச்சிற்றம்பலம்'' சொல்லுங்கள், ஆன்மாவிற்கு முக்தி கொடுங்கள்\nசிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.\nநமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் பழமையான வேதங்கள் கூறுகிறது.\nஅவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சி யளித்ததாக திருக்கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.\nஅதாவது நாம் தான் அது, அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம்.\nஅதாவது மனிதனின் அகம் ஒரு கோயில் உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், திருச்சிற்றம் பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.\nபொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும், சீவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும், முடிவிலும் இரு கை கூப்பி “திருச்சிற்றம்பலம்” என்று கூறுவர்.\nஅதற்க்கு எதிர்புரம் உள்ளவர் “தில்லையம்பலம்” என்று பதில் வணக்கம் கூறுவர். இதற்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பிண்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)\nஉன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்.\nஅதற்க்கு எதிரில் உள்ளவர் “தில்லையம்பலம்” என்று பதில் வணக்கம் சொல்லுவர்.\nஉங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.\nகூறுவதோடு நில்லாமல், தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும். உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி. இதனை உணர்த்தவே “திருச்சிற்றம்பலத்தில்” நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான்.\nநடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள்.\nமனிதன் நாள்தோறும் 21,000 தடவை மூச்சுவிடுவதையும், அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள்.\nமனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம்\nசிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை; எல்லாம் மனக் கண் ணால் பார்க்கவேண்டியது. திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். மாயை விலகினால் ஞானம் பிறக்கும்.\nதிருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புண்ணியம் சேர்க்கிறோம்... அப்போது அறியா மையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது அதனால் நாம் “திருச்சிற்றம்பலம்’’ என்று தினமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா\nமேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக “ஒரு மறைமுக குறியீடு வார்த்தையாக” இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்...\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aiasuhail.blogspot.com/2011/07/", "date_download": "2019-01-18T04:05:53Z", "digest": "sha1:KEQXKSNDPII6STECMARJW7DODO4G7OLA", "length": 85948, "nlines": 356, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: July 2011", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஎனது பாடசாலை கடந்த வருடம் கொண்டாடியிருக்க வேண்டியத...\nகுமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க MCC உ...\nஇங்கிலாந்து தொடர் இனம் காட்டிய இலங்கையின் இளம் கிர...\nபாடசாலை மாணவர்களின் குடி நீர் நஞ்சூட்டப்பட்டதா..\nசந்திமால் அடி தூள் - டில்சான் ப்ளீஸ் Cool.\nஎனது பாடசாலை கடந்த வருடம் கொண்டாடியிருக்க வேண்டியது வைரவிழாவா\nமுற்பகல் 10:07 | Labels: என்னுள்ளே.... என்னுள்ளே...., எனது பாடசாலை பற்றியவை, சம்மாந்துறை தேசிய பாடசாலை\nகிழக்கிலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட மிக முக்கியமான பாடசாலைகளின் ஒன்றுதான் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை). இங்குதான் நான் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கல்விகற்றேன்.\nபல புத்தி ஜீவிகள் ,மேதைகள், அரசியல் தலைவர்கள் என்று சமூகப் பொறுப்புள்ள பலரைத் தோற்றுவித்த பாடசாலைகளில் எனது பாடசாலையும் ஒன்று என்றால் அது மிகையாகது.\nபல சிறப்புகளையும் வரலாறுகளையும் கொண்ட எனது பாடசாலை 03-03-1950ல் உருவானது. 1975ல் வெள்ளி விழாவைக் கொண்டாடிய எனது பாடசாலை அதன் பின்னர் பொன் விழாவையோ கடந்த வருடம் கொண்டாடவேண்டிய வைர விழாவையோ கொண்டாடவே இல்லை.\nமிகப் பெரிய வரலாற்றுப் பிண்ணணியோடு தலை நிமிர்ந்து நிற்கும் எனது பாடசாலை தனது வைரவிழாவைக் கொண்டாடாமல் இருப்பது இந்தப் பாடசாலையை மிகவும் நேசிக்கும் இந்தப் பாடசாலையின் பழைய மாணவனான எனக்கு மிகுந்த கவலையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.\nஎனவே எனது பாடசாலையின் வைரவிழாவினைக் கொண்டாட வேண்டும், அதற்கு என்னாலான முழு முனைப்புகளையும் செய்யவேண்டும் என்ற நோக்கில் சில விடையங்களை திட்டமிட்டேன். இதை தனி ஒரு ஆளாக செய்வதினை விட ஒரு அமைப்பாக இணைந்து செய்தால் சிறப்பாகவும் வலிமையானதாகவும் இருக்கும் எனக் கருதிய நான். இத்திட்டத்தினை எங்கள் நண்பர்கள் அமைப்பான “Smart friends' organaization\" அமைப்பிடம் அமைப்பின் மாதாந்தக் கூட்டத்தில் முன் வைத்தேன். ஊர், மற்றும் பாடசாலை விடையங்களில் ஆர்வமாக களமிறங்கும் என் நண்பர்களை உள்ளடக்கிய அமைப்பு இது என்பதால் அவர்கள் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டு ஆதரவு தர உறுதியளித்ததோடு எனது தலைமையில் இதற்காக ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.\nஅதே கூட்டத்தில் நான் சில விடையங்களை முன்வைத்தேன். முக்கியாமான ஒன்று எமது பாடசாலையின் அதிபர் உற்பட நிருவாக சபையினரை சந்தித்து பாடசாலை வைரவிழாவினைக் கொண்டாட வலியுறுத்தல், அவர்கள் அதில் ஆர்வம் காட்டாதுவிட்டால் ஊரில் முக்கிய புள்ளிகளாக உள்ள எமது பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றினைத்து அவர்களின் அனுசரனையைப் பெற்று எமது SFO அமைப்பின் தலைமையில் இந்த வைரவிழாவினை நடாத்துவது என்பனவே அவையாகும்.\nமுதல் கட்டமாக அதிபரைச் சந்திக்க திட்டமிட்ட போது ஒரு குழப்பம். அதாவது பாடசாலை அதிபர் சில ஆசிரியர்களோடு உள்ள அதிர்ப்த்தி காரணமாக பதிவியிலிருந்து விலகி வேறு பாடசாலைக்கு மாற்றம் தரவேண்டும் என்று கோரி மாறுதல் கிடைக்கும் வரை விடுமுறையில் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து பிரதி அதிபர் தற்காலிகமாக அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள புதிய அதிபருக்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு நிருவாக மட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனவே இந்த சிக்கல்கள் நீங்கி புதிய அதிபர் வரும்வரை நாங்கள் காத்திருந்தோம்.\nஓரிரு மாதங்களில் புதிய அதிபரும் கடமையைப் பொறுப்பேற்றார். எனவே அவரை சந்திக்க திட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது எங்கள் SFO அமைப்பின் நிருவாகத்தின் கீழ் எங்கள் பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளை நடாத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும் எங்கள் அமைப்புக்கும் இடையில் நடைபெற்ற இராப்போசனத்துடன் கூடிய பிரியாவிடை நிகழ்வொன்று எங்கள அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலையில் நடைபெற்றது. அதற்கு பாடசாலை அதிபர், பிரதி அதிபர் உற்பட மேலும் சில முக்கிய ஆசிரியர்களையும் அழைத்திருந்தோம்.\nஅந்நிகழ்வுக்கு அதிபர் வரவில்லை பிரதி அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள். இதன் போது பிரதி அதிபர் தமீம் சேரின் உரைதான் மிக முக்கியமானது. என்னை மிகவும் கவர்ந்தது. குறுகிய நேர உரையாக இருந்தாலும் பாடசாலையின் வரலாற்றை சுருக்கமாகவும் அழகாகவும் விவரித்தார். அவரின் உரையை நான் மிக கூர்ந்து அவதானித்தேன். காரணம் அவரின் உரையில் பாடசாலையின் வரலாறும் பாடசாலை வைரவிழாவினைக் கொண்டாடாமல் விட்டதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.\nஅவரின் உரையின் பின்னர் வைரவிழாவினைக் கொண்டாடும் திட்டத்தினை நான் கைவிடேன்.\nஅவரின் உரையின் முக்கிய விடையங்கள்.\n“ எமது பாடசாலை 1950ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1975ல் இது வெள்ளி விழாவைக் கொண்டாடியபோதும் அதன் பின்னர் பொன் விழாவையோ கடந்த வருடம் வைரவிழாவையோ கொண்டாடவில்லை. இது மிக கவலைக்குரியது. எமது பாடசாலையில் கடந்த வருடத்தை வைரவிழா வருடமாகப் பிரகடனப்படுத்தி பல முக்கிய சிறப்பு நிகழ்வுகள், கண்காட்சிகள் என பல விடையங்களை செய்வதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அதனைக் கைவிட வேண்டியேற்பட்டது. பாடசாலை வைரவிழாவுக்காக புதிதாக அமைத்த பாடசாலை பெயர்ப்பலகை கூட பொருத்தப்படாமல் அப்படியே இருக்கிறது.”\nதொடர்ந்தும் அவர் பேசிய போது;\n“எமது வைரவிழா கொண்டாட்ட வேலைகளைக் கொண்டாடுவதற்குரிய வேலைகளை முன்னெடுத்தபோது அதைக் கேள்வியுற்ற சிலர் பாடசாலைக்கு வந்து பாடசாலை வைரவிழாவைக் கொண்டாடக்கூடாது; கொண்டாடுவதாக இருந்தால் நூற்றாண்டு விழாதான் கொண்டாட வேண்டும். ஏனெனில் எமது பாடசாலையின் வைர விழாவுக்குரிய ஆண்டு எப்பவோ சென்றுவிட்டது. எனவே பாடசாலையின் வரலாற்றைக் குழப்பாமல் கொண்டாடுவதாக இருந்தால் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுங்கள் என்று வலியுறுத்தினார்கள்.\nநீங்கள் யோசிக்கலாம் என்னடா இது 1950இல் உருவான பாடசாலை 2010ல் வைரவிழாவினைத்தானே கொண்டாட வேண்டும் அது எப்படி நூற்றாண்டு விழாவாகும் என குழம்பியிருப்பீர்கள்.\nஆனால் அவர்களின் கருத்திலும் நியாயம் இருக்கிறது. காரணம் எமது பாடசாலையின் முதலாவது மாணவர் அதாவது பாடசாலை சுட்டெண் இலக்கம் 1 இனை உடைய நபர் தனது 95 (95 அல்லது 98 என நினைக்கிறேன்.)\nவயதையும் தாண்டி இன்னும் உயிரோடிருக்கிறார். தனது பாலர் வகுப்பில் பாடசாலையின் முதலாவது மாணவராக இணைந்து பாடசாலையின் சுட்டெண் 1 இனையும் உடைய ஒரு நபர் 95 வயதையும் தாண்டி இருக்கிறார் என்றால் எமது பாடசாலையின் வயதும் நிச்சயம் 95 இனைத் தாண்டியதுதான்.\nஎனவே எமது பாடசாலை நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுதான் நியாயம். இது அவர்களின் வாதம்.\nஇப்படி ஒரு குழப்பம் நிலவக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் எமது பாடசாலையின் வரலாற்றினை சற்றுப் பின்னோக்கிப் பார்க்கவேண்டும். எமது பாடசாலை இப்போது அமைந்திருக்கும் இதே வளாகத்தினுள் முன்னர் இரு பாடசாலைகள் இருந்தன. பாலர் பாடசாலை என்றொன்றும் ஆண்கள் பாடசாலை என்றொன்றுமாக இரு பாடசாலைகள் அருகருகே இதே வளாகத்தினுள் இருந்தன.\nசில காலத்தின் பின்னர் இரு பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வருகை மிகக்குறைவாக இருந்தமையினால் செலவு மற்றும் நிருவாகச் சிக்கல் காரணமாக இரு பாடசாலைகளையும் ஒன்றாக இணைத்து கனிஸ்ட்ட பாடசாலை என்ற பொதுப் பெயரில் அது இயங்கியது. பின்னர்\n1954ல் சிரேஷ்ட பாடசாலையாகவும். 1961ல் மகாவித்தியாலயமாகவும் 1977ல் மத்திய மகாவித்தியாலயமாகவும், 1986ல் மத்திய கொத்தணியாகவும் பின்னர் 1994ல் தேசிய பாடசாலையாகவும் தரம் உயர்ந்துள்ளது.\nஇப்படி இரு பாடசாலைகள் ஒன்றினைந்து மாணவர்களை ஒன்றினைத்ததினால்தான் இந்தக் குழப்பம்” என்று கூறினார்.\nஇரு வேறு பாடசாலைகளினை ஒன்றாக இணைத்தபோது ஏதாவது ஒரு பாடசாலையின் மாணவர்களின் சுட்டெண்ணை மாற்றாமல் மற்றைய பாடசாலை மாணவர்களுக்கு புது சுட்டெண் வழங்கியிருக்கக்கூடும். அப்படிப்பார்த்தாலும் பாடசாலை இணையத்தளத்தில் ”03-03-1950 இல்\nசம்மாந்துறை கனிஷ்ட பாடசாலை என்று ஆரம்பமானது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇரு பாடசாலைகளை இணைத்து புதிகாக ஒரு பாடசாலை உருவாக்கும் போது புதிய சுட்டெண் தானே வழங்கவேண்டும்.. முன்பிருந்த பாலர் பாடசாலையிலோ ஆண்கள் பாடசாலையிலோ படித்த ஒருவர் சுட்டெண் 1 இனைக் கொண்டிருந்தால் கூட 1950ல் இப்பாடாசாலை கனிஸ்ட்ட பாடசாலையாக மாற்றப்பட்ட பின்னர் இப்பாடசாலையில் கல்வி கற்றிருக்க எந்த வாய்ப்பும் இல்லை.\nமேலும் பாடசாலை இணையத்தளத்தில் “\nசம்மாந்துறை நம்பிக்கையாளர்சபையில் மர்ஹூம் மிஸ்கீன்பாவா இப்றாலெவ்வை தலைவராக இருந்தகாலத்தில் தான் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலம் இப்பாடசாலைக்காக ஒதுக்கப்பட்டது.\nஅந்த இடத்தில் 50 X 20 கட்டிடத்தையும் பள்ளிவாசல் நிர்வாக சபை கட்டிக்கொடுத்தது. கிறிஸ்தவ மிஷனரிகள் பாடசாலைகளை உருவாக்குவது போல் சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நிர்வாக சபை இப்பாடசாலையை உருவாக்கியது ”\nஅப்படியானால் முன்பிருந்த இரு பாடசாலைகளும் எங்கே இருந்தன… அவை உண்மையிலேயே 80, 90 வருடங்களுக்கு முன்னர் உருவானவைதானா… அவை உண்மையிலேயே 80, 90 வருடங்களுக்கு முன்னர் உருவானவைதானா… சுட்டெண் 1 இனை உடையவரின் தகவல்கள் சரிதானா…\nஇவற்றையெல்லாம் ஆழமாக சிந்திக்கும் போது ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள்தான் என் மனதில் எழுகின்றன.\nஎன்னைப் பொறுத்தவரையில் சந்தேகங்களை குழப்பங்களை தோற்றுவிக்கும் விடையங்களை ஒதுக்கிவிட்டு சரியான பதிவுகள் ஆதாரங்கள் உள்ள விடையங்களைக் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். 1950-03-03 இல்தான் பாடசாலை உருவானமைக்கான ஆதாரங்கள் சரியாக இருக்கின்றன எனவே அதையே பின்பற்றுவது சிறந்தது. 1975இல் எமது பாடசாலை வெள்ளிவிழாவினை மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது. அதற்கு ஆதாரமாக வெள்ளிவிழா மண்டபம் என்றொரு அழகான மண்டபமும் இருந்தது.\n1950ல் ஆரம்பம் என்றதற்கு எழுத்துமூல ஆதாரம் இருக்கு, 1975ல் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்றால் 2010ல் வைரவிழா கொண்டாடுவதுதானே நியாயம்.\nஇதை ஏன் இப்படிக் குழப்பிக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை.\nஆனால் ஒன்று, நீண்ட வரலாற்றுப் பின்னணிகொண்ட, பல சிறப்புகளைத் தாங்கிய, நான் மிகவும் நேசிக்கும் எனது பாடசாலை தன் பொன் விழாவினையும், வைரவிழாவினையும் கொண்டாடாமல் இருப்பது. மிகுந்த வேதனை அளிக்கிறது.\nஇனி வரும் காலங்களிலாவது பவள விழா, நூற்றாண்டு விழாக்களை சிறப்பாக கொண்டாட முன் வரவேண்டும்.\nஊர்த் தலைவர்கள், புத்தி ஜீவிகள், பழைய மாணவர்கள் ஒன்றினைந்து ஒரு கூட்டாக இந்த விடையத்தினை கையாள முன்வரவேண்டும்.\nகுமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க MCC உரையின் தமிழாக்கம் எனது குரலில்\nமுற்பகல் 8:19 | Labels: என் குரலில், கிரிக்கட், சங்காவின் MCC உரையின் தமிழாக்கம்\nகிரிக்கட் தொடர்பான தகவல்களை ஆர்வத்துடன் தேடி பதிவிடும் எனக்கு குமார் சங்கக்காரவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையானது எனது வலைப்பூவில் இல்லாதது ஏதோ மாதிரி இருந்தது. எப்படியாவது சங்கக்காரவின் உரையை தமிழில் வெளியிடவேண்டும் என அவ்வுரையின் ஆங்கில உரையை தேடி எடுத்தால் அது மிக நீண்டதாகவும் தமிழ்படுத்த அதிக நேரம் தேவைப்படுவதாகவும் இருந்தது.\nஇதனால் அதனைக் கைவிட்டுவிட்டு தமிழில் எங்காவது கிடைக்குமா எனத் தேடிய போதுதான் வீரகேசரிப் பத்திரிகையில் அது வெளிவந்தது. அதுவும் கூட பத்திரிகையின் ஒரு முழுப்பக்கத்தில் இரு நாட்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது.\nஅத்தமிழாக்கம் கூட வரிக்கு வரி மொழிமாற்றம் செய்யப்படாமல் சங்காவின் உரையின் முக்கிய விடையங்களை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிவந்தது.\nஅதை தட்டச்சு செய்து பதிவிடலாம் என முயற்சித்த போதுகூட மிகவும் கடினமாக இருந்ததோடு அதிக நேரமும் தேவைப்பட்டது இதனால் சோம்பல் மிகையானதால் அந்த முயற்சியையும் கைவிட்டுவிட்டு மாற்று வழியை யோசித்தபோதுதான் அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிடும் எண்ணம் தோன்றியது. அதன் பிரதிபலந்தான் இது.\nஇதனை ஒலிப்பதிவு செய்வதற்கு அமைதியான, தனியான சூழலை தேடியலைந்ததில் சில நாட்கள், ஒலிச்சேர்க்கை,ஒளிச் சேர்க்கை செய்ய சில நாட்கள் அதனை youtube இல் பதிவேற்ற சில நாட்கள் என பல நாட்களைக் கொள்ளையடித்த பின்னர்தான் இப்படி ஒரு பதிவை என்னால் இட முடிந்தது.\nகொஞ்சம் காலம் கடந்த பதிவு என்றாலும் ஆர்வமாக இடும் பதிவு இது.\nஇது வரிக்கு வரி மொழிமாற்றமல்ல, சங்காவின் உரையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தமிழாக்கமாகும்.\nசங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம் 1\nசங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம் 2\nசங்காவின் உரையின் தமிழாக்கம் பாகம் 3\nசங்காவின் உரையின் தமிழாக்கத்தினை MP3யாக கேட்க/பதிவிறக்க.\nஇங்கிலாந்து தொடர் இனம் காட்டிய இலங்கையின் இளம் கிரிக்கட் நாயகர்கள்\nபிற்பகல் 11:25 | Labels: என்னுள்ளே.... என்னுள்ளே...., கிரிக்கட்\nஇலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள், ஒரு 20-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நீண்ட தொடர் நிறைவுக்கு வந்துவிட்டது.\nஇந்தத் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியமான தொடர்.\nஉலகக் கிண்ணத்தொடரின் பின்னர் இடம்பெறும் முதலாவது தொடர்.\nஇரு அணிகளுக்கும் புதுத் தலைவர்கள், இரு அணிகளிலும் சில சில மாற்றங்கள் சில புதுமுகங்கள் என்று இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருந்தது.\nஇரு தலைவர்களும் தங்களை நீருபிக்கவேண்டியிருந்ததும் இந்தத் தொடர் முக்கியாமாவதற்குக் காரணமாகும்.\nஇப்படியான ஒரு தொடரில் டெஸ்ட் போட்டிகளை 1-0 என்றும் ஒரு நாள் போட்டிகளை 3-2 என்றும் இங்கிலாந்து கைப்பற்ற 20-20 போட்டியை மட்டும் இலங்கை வென்றது.\nஇந்தத் தொடரிலே ஒரு நாள் போட்டிகளின் போது. நான் அவதானித்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவல்கொள்கின்றேன்.\nஇலங்கை அணியின் முழு நேர அணித்தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் டில்சான் தலைமைதாங்கிய முதலாவது தொடர். இந்தத் தொடர் ஒரு தலைவராகவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை ஒரு துடுப்பாட்ட வீரராகவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை.\n5 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தார். அவர் அமைத்த களத்தடுப்பு வியூகங்களும் சாதாரண ஒரு களத்தடுப்பு வியூகமே தவிர எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமையவேயில்லை.\nடில்ஸான்…. துடுப்பாட்டத்தில் வெற்றிகரமாக சொதப்புவதற்கு தலைமைத்துவ அழுத்தம்தான் காரணமா என எனக்குத் தெரியவில்லை. இனிவரும் தொடர்கள்தான் அதற்கு பதில் சொல்லவேண்டும்.\nடில்சான் சில பல எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது துடுப்பாட்ட பெறுபேறுகளும் போட்டிப் பெறுபேறுகளும் இப்படியே அவருக்கு பாதகமாக அமையுமானால் டில்சான் தனது தலைமைத்துவப் பதவியை இழப்பது நிச்சயம். இந்த 5 போட்டிகளிலும் ஒரு போட்டியலாவது அணியின் தலைவர் ,அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் என்ற எந்த ஒரு பொறுப்புணர்வோ, நிதானமோ அவரிடம் காணப்படவில்லை.\nஇதற்கு மாற்றமாக இங்கிலாந்து அணித்தலைவர் குக், இவர் டில்சானை விட வயது அடிப்படையிலும் போட்டிகள், அனுபவம் அடிப்படையிலும் மிக இளையவர். இவரிடம் இருக்கும் பக்குவம், பொறுமை, நிதானம் டில்சானிடம் துளியும் இல்லை.\nநடந்த 5 போட்டிகளிலும் குக் பெற்றுக்கொண்ட ஓட்டங்கள் 298 டில்சான் பெற்றுக்கொண்டது வெறும் 17 ஓட்டங்கள்.\nஇவையெல்லாவற்றையும் வைத்து இலங்கை இங்கிலாந்து தலைவர்களை ஒப்பிட்டு ஒரு வரியில் கூறினால்\nஎல்லாவகையிலும் திலகரத்ன டில்ஸான் < அலிஸ்டயர் குக்\nஇந்தத் தொடரில் இலங்கைக்கு பாதகமாக அமைந்த மற்றுமொரு விடையம் உபதலைவர் திலின கண்டம்பி. அவரை அணிக்குள் எடுத்ததே தவறு அதற்குள் அவரை அணியின் உபதலைவராக வேறு நியமித்தது நகைப்புக்குரியது.\nதலைவர் டில்சான் மற்றும் உபதலைவர் கண்டம்பியின் Out of form காரணமாக 2 துடுப்பாட்டவீரர்கள் இருந்தும் இல்லாமலேயே இலங்கை அணி ஒவ்வொரு போட்டியிலும் ஆடியது.\nஅடுத்தவர் நுவன் குலசேகர. ஒரு காலத்தில் பந்துவீச்சுத் தரப்படுத்தலில் முதலாமிடத்திலிருந்த இவருக்கு நடந்தது என்ன. பந்துவீசில் வேகம் இல்லை பெரிதாக ஸ்விங்குமில்லை. குலசேகர சிறந்த ஃபோமிற்குத் திரும்பி தன்னை மீள நிரூபிக்காவிட்டால் அடுத்தடுத்த தொடர்களில் அவரின் இடம் பறிபோவது உறுதி.\nஇவை ஒரு புறமிருக்க இந்தத் தொடர் இலங்கை கிரிக்கட்டிற்கு பல சாதகத்தன்மைகளை வெளிக்காட்டியிருக்கிறது,.\nஅதுதான் இலங்கை கிரிக்கட்டின் எதிர்கால நாயகர்களை, அற்புதமான இளம் நட்சத்திரங்களை இனம் காட்டியிருக்கிறது.அவர்கள்தான்\nடினேஸ் சந்திமால்,ஜீவன் மென்டிஸ்,அஞ்சலோ மெத்யூஸ் மற்றும் சுராஜ் ரந்தீவ் கூடவே சுரங்க லக்மாலையும் இணைத்துக்கொள்ளலாம்.\nஏஞ்சலோ மெத்யூஸ்: (24 வயது - ஜொலிக்கும் வைரம் + எதிர்கால captain cool )\nஇலங்கை கிரிக்கட்டுக்கு கிடைத்த அழகான வைரம். அணிக்கு வந்த நாள் முதல் சிறந்த ஃபோமில் உள்ள ஒரு வீரர் என்றால் அது மெத்யூசாகத்தான் இருக்கும். இளமையாக இருந்தாலும் ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சி, பொறுமை, நிதானம், ஆளுமை, அதிரடி. என்ன ஒரு அற்புதமான வீரர் இவர். என்னை மட்டுமல்ல இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் சூப்பர் ஸ்டார் மெத்யூஸ்தான். மெத்யூஸ் ஒரு சிறந்த வீரர் என்பதை இனம்காட்டிய தொடர் இதுவல்ல என்றபோதும் அவரை இன்னும் புடம்போட்டுக்காட்டியது இந்தத் தொடர்தான்.\nஎந்தக் கட்டத்திலும் நிதானம்,பொறுமை, உதட்டில் மெலிதான புன்முறுவல்… ம்ம் அற்புதம்.\nநான் உற்பட என் பல நண்பர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு விடையம் “இலங்கை அணியின் எதிர்கால Captain Cool ஏஞ்சலோ மெத்யூஸ்தான்\"\nஇனிவரும் நாட்களில் ஒவ்வொரு தொடருக்கும் இலங்கைத் தெரிவாளர்கள் வீரர்களைத் தெரிவுசெய்யும் போது பிள்ளையார் சுழி போல் முதலில் மெத்யூசை தெரிவு செய்து எழுதிவிட்டுத்தான் தலைவர் உட்பட ஏனைய 14 பேரையும் தெரிவு செய்வார்கள்.\nபோட்டிக்குப் போட்டி தன்னை நிரூபித்து வளப்படுத்தி வரும் இந்த வைரம். நாட்கள் செல்லச்செல்ல இன்னும் பிரகாசமாய் ஒளிவீசும்.\nதினேஸ் சந்திமால்:(21 வயது - லோர்ட்ஸ் நாயகன்.)\nசந்திமாலுக்கு 21 வயதுதானா என்பதில் எனக்கு சந்தேகம்தான். எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் ஆற்றல், பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அசாத்திய தைரியம், பந்துகளை விளாசும் வேகம், பந்துகளை இடிமாதிரித்தாக்கும் வலுவான அடிகள், நிதானம் கலந்த அதிரடி. இவற்றையெல்லாம் பார்க்கும் போது சந்திமாலின் வயது உண்மையிலேயே 21 தானா என்று எண்ணத் தோன்றுகின்றது.\nதனது வயதையும் மீறிய ஆற்றல் அவரிடமிருக்கிறது. இலங்கை வீரர்கள் பெரிதும் சிரமப்படும் பவுன்ஸ் பந்துகளை இவர் லாவகமாகக் கையாள்கிறார். சிறந்த களத்தடுப்பாளரும் கூட.21 வயதிலேயே கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்தி அற்புதமாய் ஆடும் இவருக்கு மிக நீண்ட, பிரகாசமான கிரிக்கட் எதிர்காலம் இருக்கிறது.\nஇந்தத் தொடரில் பெற்றுக்கொண்ட மிக நேர்த்தியான முக்கியமான சதம் மற்றும் அரைச்சதம் மூலம் இவர் தன்னை சிறப்பாக நிரூபித்திருக்கிறார். இது இவரை அடுத்து வரும் பலதொடர்களுக்கு தெரிவு செய்யப்படக் காரணமாய் அமையும். இலங்கை அணியின் மத்திய வரிசையில் தனக்கான இடத்தை ஆணித்தரமாக பிடித்திருக்கும் இவர் இந்த இடத்திலிருந்து அகற்றப்படவேண்டுமானால் ஒன்றில் மிக மிக மோசமான அணித்தேர்வாளர்கள் இலங்கை அணியை தெரிவு செய்யவேண்டும், அல்லது அரசியல் காரணங்களாக இருக்கவேண்டும்.\nமத்திய வரிசையில் இவரது அதிரடி கலந்த துடுப்பாட்டம் இவரை அடுத்த மஹெலவாக அல்லது மகெலவின் இடத்தை நீண்டகால அடிப்படையில் நிரப்பவந்த ஒருவராகக் காட்டியபோதும். இவர் ஒரு விக்காட் காப்பாளர் + துடுப்பாட்ட வீரர் என்பதால் இவரை சங்கக்காரவிற்கு பதிலீடாகக் கருதலாம்.\nஜீவன் மென்டிஸ்: (28 வயது - புன்னகை மன்னன்)\nசிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த சுழல் பந்துவீச்சாளர் அற்புதமான களத்தடுப்பாளர் என்று சகல துறை ஆற்றலையும் தன்னகத்தே கொண்டுள்ள வீரர். தனது 7-8 வருட அயராத போராட்டத்தின் பின்னர் தேசிய அணியில் கிடைத்திருக்கும் வாய்ப்பினை மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டார்.\nலெக் ஸ்பின், கூக்லி என மாறுபட்ட பந்துவீச்சு முறைகளைக் கொண்ட இவர் பயன்மிக்க ஒரு துடுப்பாட்ட வீரரும் கூட.சுறு சுறுப்பாக மைதானத்தில் பிசியாக துடிப்பாக செயல்படுவது இவரது தனிச்சிறப்பு.\nஎனக்கு ஜீவன் மெண்டிசிடம் அதிகம் பிடித்தது அவரது பளிச்சிடும் சிரிப்பு. தனது அழகிய சிரிப்புடன் மைதானம் முழுதும் சுற்றிவருவார். பந்துவீசும் போது 6 ஓட்டம் கொடுக்கும் போதும் சரி துடுப்பாட்டத்தில் இக்கட்டான கட்டம் என்றாலும் சரி எந்தக் கட்டத்திலும் இவரது முகம் இறுக்கமாகி நான் பார்த்ததே இல்லை. அதே அமைதியான சிரித்த முகத்துடந்தான் எப்பொழுதும் காணப்படுவார்.\nதுடுப்பாடும் போது பபிள் கம்மினை மென்றுகொண்டு, சிரித்த முகத்துடன் (அரவிந்த டீ சில்வாவினைப் போல்) துடுப்பு மட்டையை தனது தோளில் தூக்கிவைத்து களத்தடுப்பாளர்களை நோட்டமிடும் அழகே தனி.\nபந்துவீச்சில் Short Length இல் பந்துவீசுவதை திருத்திக்கொண்டுவிட்டாரானால் அடுத்து வரும் 10 வருடங்களுக்கு இலங்கை அணியின் அசைக்க முடியாத லெக் ஸ்பின் வீசும் சகலதுறை ஆட்டக்காறர் இவர்தான்.\nசுராஜ் ரந்தீவ் : (26 வயது - வால்ப் பைய்யன்)\nமுத்தையா முரளீதரன் எனும் மாமனிதனின் இடத்தை நிரப்பவந்து மற்றுமொரு சிறந்த சுழல் பந்துவீச்சாளர் இவர். முரளியின் இடத்தை முழுவதும் நிரப்பமுடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் முரளியின் இடத்தை நிரப்பக்கூடிய மிகச் சிறந்த தெரிவு சுராஜ் ரந்தீவ்.\nதுடுப்பாட்டவீரர்களின் அசைவுகளை அவதானித்து அதற்கேற்றவாறு பந்துவீசக் கூடிய பந்துவீச்சுப் பாணி. சுழலோடு சேர்த்து பெளன்ஸ் பந்துகளையும், வேகமான பந்துகளையும் வீசக்கூடிய ஆற்றல் உள்ளவர். அதற்கு அவரது உயரமும் கைகொடுக்கிறது. இவரால் தூஸ்ரா பந்துகளையும் வீச முடியுமாயிருப்பது இன்னுமொரு சிறப்பு.\nமிகச் சிறந்த களத்தடுப்பாளர். களத்தடுப்பின் முக்கியமான “பொயிண்ட்” இடத்தில் களத்தடுப்பில் சிறப்பாக ஈடுபடும் வீரர்.\nதுடுப்பெடுத்தாடும் ஆற்றலும் இவருக்குண்டு. முழு நேரத் துடுப்பாட்ட வீரர்களைப் போல் ஸ்டைலாக துடுப்பெடுத்தாடும் ஆற்றல் மற்றும் முக்கியமான தருணங்களில் நின்று நிதானமாக ஆடும் ஆற்றல் என்பவற்றை தன்னகத்தே கொண்ட அருமையான வீரர்.\nஇவரை முரளிக்கு ஒப்பிடுவதன் இன்னுமொரு காரணம் இவரும் பாடசாலை நாட்களில் வேகப்பந்து வீச்சாளராக இருந்து அணியின் பயிற்றுவிப்பாளரின் வேண்டுகோள் + ஆலோசனையின்படி சுழல் பந்துவீச்சாளராக மாறியவர் என்பதுதான்.\nசுரங்க லக்மால்: (24 வயது - சீறும் புயல்)\nசுரங்க லக்மால் இலங்கை அணிக்குக் கிடைத்த மற்றுமொரு அருமையான வேகப்பந்துவீச்சாளர். வேகம் + ஸ்விங் + பெளன்ஸ் இவைதான் இவரின் சிறப்பியல்பு. படிப்படியாக தன்னை முன்னேற்றிக்கொண்டு வரும் இவர். எதிர்காலத்தில் இலங்கை அணியில் நிரந்தட இடம்பிடிப்பார் என்பது திண்ணம்.\nஇவருக்கு உள்ள முக்கியமான ஒரு பிரச்சினை இவரால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் பந்துவீச முடியாது என்பதுதானாம். அப்படி பந்துவீசினால் இவர் நோய்க்கு ஆளாக வேண்டிவருமாம். அதாவது இவருக்கு குறைந்த ஊட்டச்சத்து காரணமாகத்தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட அவர் தொடர்ந்தும் போராடிவருகிறார். இந்த விடயத்தில் சிறப்பான முன்னேற்றமேட்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஒரு ஆறுதலான செய்தி.\nஇவரும் எதிர்கால இலங்கை கிரிக்கட் அணியின் முக்கிய வீரராக வரக்கூடிய அனைத்து தகுதியும் உள்ளது.\nஇப்படிப்பட்ட இளமையும் திறமையுமிக்க வீரர்களை மற்றுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டிய தொடர் கவலையோடு நிறைவுபெற்றுவிட்டது. இந்த இளம் நாயகர்களைக் கொண்ட இலங்கை அணி எதிர்காலத்தில் எப்படிச் சாதிக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கின்றேன்.\n(ஒரு சந்தேகம் சந்திமால், ஜீவன் மென்டிஸ், ரந்தீவ் போன்ற வீரர்கள் இருந்தும் அவர்களின் திறமை தெரிந்தும் அவர்களை கடந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தெரிவுசெய்யாதுவிட்ட மர்மம்தான் என்னவோ..\nபாடசாலை மாணவர்களின் குடி நீர் நஞ்சூட்டப்பட்டதா..\nமுற்பகல் 1:37 | Labels: என்னுள்ளே.... என்னுள்ளே., சம்மாந்துறைச் செய்தி, செய்திகள்\nஇன்று (5/7/2011) செவ்வாய்க் கிழமை சம்மாந்துறை தாருஸ்சலாம் மகாவித்தியாலத்தில்\nகாலையில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பாடசாலை நீர்க் குழாயில் நீர் அருந்திவிட்டு முதலாம் பாடவேளையில் வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயக்கமுற்றனர், சில மாணவர்கள் வயிற்று வலி, தொண்டை வலி மற்றும் நெஞ்சு வலி இருப்பதாக ஆசிரியரிடம் முறையிட்டனர். இதனால் கலக்கமடைந்த ஆசிரியர் அதிபரிடம் விடயத்தை தெரிவித்தார். உடனடியா செயற்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் மோட்ட்டார் சைக்கிள் மற்றும் தங்கள் வாகனங்களில் மயக்கமுற்ற மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு சம்மாந்துறை வைத்தியசாலைக்கு விரைந்தனர்.\nதொடர்ந்தும் பல மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தமையால் சம்மாந்துறை வைத்தியசாலை அம்பியூலான்ஸ் வண்டிகளில் மாணவர்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காலை 8.30-10 மணிவரையான காலப்பகுதியில் பாடசாலைக்கும் வைத்தியசாலைக்குமிடையில் பல தடவைகள் அம்பியூலான்ஸ் வண்டிகள் மாணவர்களை ஏற்றிகொண்டு பயணித்ததை காணமுடிந்தது.\nவிடையத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் பதறிஅடித்துக்கொண்டு பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கும் விரைந்தனர்.\nவைத்திய சாலையும், பாடசாலையும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. பிள்ளைகளின் பெற்றோர் அழுது புலம்பிக்கொண்டிருக்க, சம்மாந்துறை வைத்தியசாலை வெளியாற்கள் உற்செல்ல முடியாதபடி பொலீசாரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன்,\nஇன்று கடமையில் இல்லாத வைத்தியர்களும் உடனடியாக வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.\nவைத்தியசாலைக்கு வெளியே குழுமி நிற்கும் ஊர்\nமயக்கமுற்ற மற்றும் நோய் அறிகுறிகள் தெரிந்த மாணவர்களுக்கு மேலதிகமாக காலை பாடசாலையில் நீர் அருந்திய மாணவர்களும் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டனர். பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களில் 74 பேர் பாதிக்கப்பட்டதாக இனம் காணப்பட்டதோடு ஏனையோர் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இனம்காணப்பட்ட 74 மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிலர் சிகிச்சைகளுக்குப்பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சிலருக்கு சிகிச்சை தொடர்ந்தது.\nகாலை உணவு உற்கொள்ளாமல் பாடசாலைக்குச் சென்று நீர் அருந்திய மாணவர்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சைகள் தொடர்கின்றன.\nஆனால் யாருக்கும் உயிராபத்தோ பாரதூரமான நோய்களோ இல்லை. இன்றே எல்லோரும் வீட்டுக்குச் செல்ல முடியுமென வைத்தியர்கள் கூறினர்.\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தரம் 6- 10 வரையிலான மாணவர்கள்.\nசிகிச்சை பெற்றுவரும் மாணவர்களைப் பார்வையிடும்\nசிகிச்சை பெற்றுவரும் மாணவர்களில் சிலர்\nதரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களைக் கொண்ட சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலத்தில் மொத்தம் 6 நீர்த்தாங்கிகள் உள்ளன. இதில் சில நேரடியாக பாடசாலைக் கிணற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன சில இலங்கை நீர்ப்பாசனத் திணைக்கள நீரைப் பெறுகின்றன.\nஇந்த 6 நீர்த்தாங்கிகளில் குறிப்பிட்ட ஒரு தாங்கியில் இருந்து வரும் நீரை அருந்திய மாணவர்களே பாதிப்புள்ளாகியுள்ளனர்.\nசுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் தினணைக்கள அதிகாரிகள் பாடசாலைக் கிணறு மற்றும் நீர்த்தாங்கிகளை பரிசோதித்ததில் குறிப்பிட்ட ஒரு தாங்கியில் மாத்திரமே நஞ்சு கலக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அது எவ்வகையான நஞ்சு என்று சொல்லப்படாத போதும்\nஎம்.சி.பி என்றழைக்கப்படும் ஒரு வகைப் புல்லெண்ணையே இந்தத் தாங்கியில் நேரடியாகக் கலக்கப்பட்டிருப்பதாக அறிய முடிந்தது.\nநீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக தனித்தனியாக ஒவ்வொரு திணைக்கள அதிகாரிகளாலும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.\nநஞ்சூட்டப்பட்ட குறித்த தாங்கியில் இருந்த நீரைப் பருகிய மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nபெறும் நீர்க் குழாய்கள் இரண்டில் ஒன்று.\nநஞ்சூட்டப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீரைப் பெறும் நீர்க் குழாய்கள் இரண்டில் மற்றொன்று.\nஇது குறித்து மாவட்ட வைத்திய அதிகாரி இப்றாலெப்பை அவர்கள் கூறுகையில்:\n“காலையில் நீர் அருந்திய அனைத்து மாணவர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 74 பேர் இனம் காணப்பட்டிருக்கிறார்கள் ஏனையோரை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிகிச்சைகளின் பின்னர் சிலர் வீடு திரும்பிவிட்டனர் ஏனையவர்களுக்கு சிகிச்சை நடைபெறுகிறது. யாருக்கும் பாரிய பாதிப்புகளோ நோய்களோ இல்லை. அவர்களும் இன்று வீட்டுக்குச் செல்ல முடியும்.\nமுதற்கட்ட பரிசோதனைகளின் படி மாணவர்கள் அருந்திய நீரில் ஒரு வகை நஞ்சு கலக்கப்பட்டிருகிறது. என்ன வகை நஞ்சு என்பது இதுவரை தெரியவில்லை மேலதிக பரிசோதைகளுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.” என்றார்.\nமாவட்ட வைத்திய அதிகாரி மக்களுக்கு\nஇந்த சம்பவத்திற்கும் அண்மையில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினைக்கும் சம்பந்தமிருக்கலாம் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் அதிகமாக கலந்துகொண்டவர்கள் இப்பாடசாலை மாணவர்கள் என்பதும் இவ்வார்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது இப்பாடசாலை ஆசிரியர் அதிக முனைப்புடன் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.\nயார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமென்றாலும் எந்தக் கோணத்திலும் சந்தேகிக்கலாம். ஆனால் உண்மை நிலை எதுவென்று தெரியாமல் கருத்துக்கூறுவது தவறு என்ற நாகரீகம் கருதி அந்தவிடையத்தைப் புறக்கணிக்கின்றேன்.\nஎது என்னவாக இருந்த போதும்.. பாடசாலை செல்லும் எதுவுமறியாத அப்பாவி மாணவ செல்வங்கள் மீது இப்படியான ஒரு காட்டுமிராண்டித் தனமான செயலைச் செய்த ஈவிரக்கமற்ற காடையர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதில் எந்த மன்னிப்பிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் இடமிருக்கக் கூடாது.\nசிகிச்சை பெற்றுவரும் மாணவர்களின் வாக்குமூலத்தினைப் பெறும்\nபொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகள்\nபொலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகளின் விசாரனைகள் தொடர்கின்றன.\n”சட்டம் தன் கடமையைச் செய்யும் என நம்புவோமாக”\n** அஹமட் சுஹைல் **\nசந்திமால் அடி தூள் - டில்சான் ப்ளீஸ் Cool.\nபிற்பகல் 12:57 | Labels: என்னுள்ளே.... என்னுள்ளே., கிரிக்கட்\nஇன்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி என்னமோ சாதாரண போட்டிதான்... ஆனால் அதில் தினேஸ் சந்திமால் என்னும் 21 வயது இளம் வீரர் கிரிக்கட்டின் தாயகமான லோர்ட்ஸில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்கள் பெற்றதையும்... சந்திமால் சதமடிக்க ஏஞ்சலோ மெத்யூஸ் எடுத்துக்கொண்ட விசப்பரீட்சையையும் நினைக்கும் போது உடம்பு புல்லரிக்குது.\nசந்திமால் 87 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை இலங்கை அணிக்கு வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவை 7 ஓவர்களில். 25 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் என்ற நிலையில் இருக்கும் போது சந்திமாலுக்கு சதமடிக்க 6 ஓட்டங்கள் தேவை.மறுமுனையில் மெத்யூஸ்.\nதனது சக வீரர் 21 வயதேயுடைய சந்திமால் கிரிக்கட்டின் தாயகம் லோர்ட்ஸில் சதம்பெறவேண்டும் என்ற வரலாற்றுப் பதிவுக்காக தலைவர் டில்சான் மற்றும் சக வீரர்களின் அதிர்ப்தியையும் தாண்டி மெத்யூஸ் சந்திமாலுக்கு சதமடிக வாய்ப்புக் கொடுத்தது மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஇதற்காக மெத்யூஸ் தான் எதிர்கொண்ட பந்துகளையெல்லாம் தட்டித் தட்டி ஓட்டமெடுக்காமல் மறுமுணையில் இருந்த சந்திமாலுக்கு புதிய ஓவரினை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பைப் வழங்கினார்.இதன் பிரதிபலன் மெத்யூஸ் தான் எதிர்கொண்ட 21 பந்துகளி பெற்ற ஓட்டம் 1 மாத்திரமே.\nஇதன் காரணமாக இலகுவாக வெல்லவேண்டிய போட்டி இறுக்கமாகிவிடுமோ என்ற அச்சம் அரங்கத்திருந்த வீரர்களின் முகத்தில் தெரிந்தது. தலைவர் டில்சான் ஆத்திரமடைந்து 12வது வீரர் மூலமாக செய்தியும் அனுப்பிப் பார்த்தார்.\nஒரு கட்டத்தில் சந்திமாலே தனக்கு சதம் தேவையில்லை அணியின் வெற்றியே முக்கியம் என்று முடிவெடுத்து ஓட்டம் பெற முனைந்தபோதும் மெத்யூஸ் வலுக்கட்டாயமாக சந்திமாலை திருப்பயனுப்பியதோட சந்திமாலுக்கு மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து சதமடிக்க உதவினார்.\nஅணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவை சதமடிக்க 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சந்திமால் அற்புதமான ஆறு ஓட்டமொன்றை விளாசி தனது அபார சதத்தைப் பெற்றுக்கொண்டபோது. பார்வையாளர் அரங்கம் நிறைந்த கரகோசம். இலங்கை அணியினரும் எழுந்து நின்று கரகோசம் செய்தபோதும் டில்சானின் முகத்தில் கோபம் கலந்திருந்தது.\nஆனால் முன்னதாக உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இதே இங்கிலாந்து அணிக்கெதிராக காலிறுதிப் போட்டியில் உபுல் தரங்க சதமடிக்க டில்சான் வாய்ப்பு வழங்கியமையும் நினைவு கூரத்தக்கது. ஆனாலும் அன்றைய நிலை வேறு இன்று நிலை வேறு. அன்று மிகவும் இலகுவான வெற்றி, 10 ஓவர்களும் 10 விக்கட்டுக்களும் கைவசம் இருந்த நிலையில் டில்சான் தரங்கவுக்கு வாய்ய்ப்பு வழங்கினார். ஆனால் இன்று கொஞ்சம் இறுக்கமான நிலை. 3 ஓவர்கள் மாத்திரம் உள்ள நிலையில் நியம துடுப்பாட்ட வீரர்களின் கடைசி ஜோடி ஆடிக்கொண்டிருந்தமையால் சற்று இறுக்கமான நிலை. அதுதான் டில்சான் உட்பட ஏனைய வீரர்களுக்கு சற்று அதிருப்தியை உண்டாக்கியது.\nஎப்படியோ இளம் வீரர் சந்திமால் லோர்ட்சில் இன்று பெற்றுக்கொண்ட 105* (11x4, 2x6)உடன் மொத்தமாக தான் விழையாடிய 6 போட்டிகளின் 2 சதங்களை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரு சதங்களும் வெளி நாட்டு மண்ணில் இரு பெரிய அணிகளுக்கெதிராக பெறப்பட்டமை மற்றுமொரு விசேட அம்சம்.\nசந்திமாலுக்கான பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. இன்றைய சதமானது அடுத்து வரும் தொடர்களுக்கும் சந்திமால் தெரிவு செய்யப்படக் காரணமாக இருக்குமென நம்பலாம்.\nநீண்ட கால அடிப்படையில் மஹெல ஜயவர்த்தனவின் இடத்தினை ஈடு செய்யப்போகும் வீரராகவே சந்திமாலை நான் ஆரம்பம் முதல் அவதானித்து வருகிறேன். மஹெலவிடம் காணப்படும் அதிரடி கலந்த நிதான ஆட்டம் சந்திமாலிடமும் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.\nஎது எப்படியோ மெத்யூஸின் இன்றைய இந்த செயற்பாட்டை வர்ணனையாளர்களும் விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது. அணியின் வெற்றிக்கு பாதகம் வரலாம் என்ற நிலையில் மெத்யூஸ் இப்படி ரிஸ்க் எடுத்தமை தவறு என்று சுட்டிக்காட்டியிருந்தனர். தனிப்பட்ட வீரரின் சதத்தை விட அணியின் வெற்றியே முக்கியம் என்பதையும் இளம் வீரர்களின் அனுபவமற்ற தன்மையின் வெளிப்பாடே இது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nஎன்றாலும் கூட இன்றை போட்டி இலங்கை அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான போட்டியாக முடிவுற்றமை திருப்தியே.\nஇன்றிரவு சந்திமால் மற்றும் மெத்யூசுக்கு சிரேஸ்ட்ட வீரர்களின் அறிவுரை கட்டாயம் கிடைக்கும் என நம்பலாம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2019-01-18T03:03:17Z", "digest": "sha1:JV2X2XALLAZQUO2UTPBSDW32DG4NFYVM", "length": 14493, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "உள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு | CTR24 உள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nஉள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு\nதொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், கூட்டமைப்பு அதனை எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று பகல் நடைபெற்றதுடன், இந்தக் கூட்டத்தில் குறித்த இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.\nஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்த நிலையிலேயே, இரகசிய வாக்கெடுப்பு கோருவதை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.\nயாருடன் கூட்டுச் சேர்வது என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் எனவும், தாங்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு இணங்கப் போவதில்லை எனவும், மற்றையவர்களும் இரகசிய வாக்கெடுப்பு கோரக் கூடாது என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.\nமக்களின் வாக்குகளால் வந்த முதலாவது கூட்டத்திலேயே, மக்களுக்குத் தெரியாமல் ஒழித்து பேரம்பேசி வாங்கி விற்று அரசியல் நடத்துவது மிக மிகக் கேவலமான விடயம் எனவும், யார் யாருடன் கூட்டுச் சேர்கின்றார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசி, வரவு செலவுத் திட்டத்தினை ஆதரிப்பதற்காக நிதி உதவிகளையும் பெற்றுக்கொண்டு, தமிழ் மக்களுக்கோ அதன் தலைவர்களுக்கோ வெளிப்படுத்தப்படாத தீர்வுத் திட்டம் குறித்து பேச்சுக்களை நடாத்தி வருகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Next Postஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/life-history/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-n-t-rama-rao", "date_download": "2019-01-18T04:16:15Z", "digest": "sha1:URJ3VQUW2HGHW7LCXD5UZSKTDPTUQLTX", "length": 35053, "nlines": 256, "source_domain": "onetune.in", "title": "என்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » என். டி. ராமா ராவ்\nஎன். டி. ராமா ராவ்\nஎன்.டி.ராமா ராவ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக தென்னிந்தியாவில் பெரும்பாலும் ‘என்.டி.ஆர்’ என்றும் அழைக்கப்படும், நந்தமூரி தராகா ராமா ராவ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத் துறையை அலங்கரித்த மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாலும் தெலுங்குப் படங்களில் ஒரு பகுதியாக என்.டி. ராமா ராவ் அவர்கள் இருந்தாலும், அவரது திரையுலக வாழ்க்கையின் இரண்டாவது பாதியில், சில பிரபலமான தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nமுன்னணி மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் சமமான நேர்த்தியுடன் செம்மையாக சித்தரிக்கப்பட்ட அவர், பின்னர் தெலுங்குத் திரைப்படத் துறையில், திரைப்படங்களைத் தயாரிப்பதிலும், இயக்குவதிலும் கவனம் செலுத்தினார்.\nடோலிவுட்டில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடும், நடிப்புத் திறமையும், அவரை ஆந்திர பிரதேசத்தில் ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்தவராக மாற்றியது.\nஎன்.டி. ராமா ராவ் அவர்கள், திரைப்படத் துறையிலிருந்து ஓய்வுப் பெற்று, ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகும் கூட, அவர் தன் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே திகழ்ந்தார்.\nஅவரது தனிச்சிறப்பு வாய்ந்த அரசியல் வாழ்க்கை வரலாற்று வரைபடத்தில், ஆந்திர மாநிலத்தின் வளர்சிக்காகவும், நலனுக்காகவும் பல கொள்கைகளை அறிமுகப்படுத்தினார்.\nஆந்திர மக்களின் இதயத்தில் இன்றளவும் வாழ்ந்துக் கொண்டிருக்கும், என்.டி.ராமா ராவ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: மே 28, 1923\nபிறந்த இடம்: ஆந்திர பிரதேசம், இந்தியா\nஇறப்பு: ஜனவரி 18, 1996\nதொழில்: திரைப்பட ஆளுநர் மற்றும் அரசியல்வாதி\nஎன்.டி.ராமா ராவ் ஆரம்ப கால வாழ்க்கை\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், ஆந்திர மாநிலத்திலுள்ள நிம்மகுரு என்ற கிராமத்தில், மே 28, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஒரு விவசாயியாக இருந்தாலும், குடும்பத்தில் செல்வசெழிப்பான, ஆடம்பரமான வாழ்க்கை சூழலே நிலவியது.\nஎன்.டி.ராமாராவ் அவர்கள், தனது முதல்நிலைக் கல்வியை நிம்மகுருவிலுள்ள பள்ளியில் பயின்றார். பின்னர், அவரது மாமா அவரைத் தத்தெடுத்ததன் காரணமாக, அவர் விஜயவாடாவிற்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஅவர் ஆறாவது வகுப்பிலிருந்து தனது கல்வியை, விஜயவாடாவிலுள்ள ஒரு பள்ளியில் பயின்றார். ஆனால், அதிர்ஷ்டத்தின் அட்டவணைகள் விரைவில் தலைகீழாகத் திரும்பியதால், என்.டி.ராமா ராவ் அவர்களின் குடும்பத்தின் செல்வசெழிப்புக் குறைந்து, ஏழ்மை நிலையை அடைந்தனர்.\nஇந்த நேரத்தில், விஜயவாடாவில் ஒரு பால் விநியோகம் செய்யும் சிறுவனாக தனது முதல் வேலையை எடுத்துக் கொண்டார், ராமா ராவ் அவர்கள்.\nஉள்ளூர் பலசரக்கு அங்காடியிலும் எழுத்தராகப் பணிபுரிந்தார். தனது பள்ளிப்படிப்பை இருபது வயது அடையும் வரைத் தொடர்ந்த, ராமா ராவ் அவர்கள், பின்னர் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக தனது படிப்பைத் தொடர்ந்தார்.\nநடிப்பின் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாக, கல்லூரியில் படிக்கும் காலத்தில், கல்லூரி நாடகங்களிலும், மற்ற மேடை நாடகங்களிலும் தீவிரிமான உறுப்பினராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nகல்லூரி நாடகத்தில், என்.டி.ஆர் அவர்களுக்கு முதல்முதலில் அளிக்கப்பட்டது ஒரு பெண் கதாபாத்திரம். அவர் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புகொண்டாலும், அவரது மீசையின் காரணமாகத் தயக்கம் காட்டினார் சமூகத்திலுள்ள ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கு சேவை செய்வதற்காக நிதித் திரட்ட அவர் பல மேடை நாடகங்களை ஏற்பாடு செய்து, தொகுத்தும் வழங்கினார்.\nஒரு இளைஞனாக, தனது இருபதுகளில், நட்சத்திர அந்தஸ்தை நோக்கித் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதுவே ஆந்திர பிரதேச வரலாற்றின் பக்கங்களில் அவருக்கென்று ஒரு சரித்திரப்புகழ் வாய்ந்த இடத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள உதவியது.\nஎதிர்காலத்தில் புகழ்பெற்ற டோலிவுட் நடிகர் திகழவிருக்கும் இவர், 1942 ஆம் ஆண்டில், அவரது தாய் மாமாவின் மகளான பசவ தராகம் என்பவருடனான காதலை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தார்.\nஎன்.டி.ராமா ராவ் அவர்களுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 43 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 1985ல், அவரது முதல் மனைவி பசவ தராகம் புற்றுநோயால் இறந்தார். என்.டி.ராமா ராவ் அவர்களுக்கும், அவரது முதல் மனைவிக்கும், 7 மகன்கள் மற்றும் 4 மகள்கள் பிறந்தனர்.\nநடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், தனது 70வது வயதில், 1993 ஆம் ஆண்டில் மீண்டும் திருமணம் செய்தார். அவரது இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி, பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nஇவரைத் தொடர்ந்து இவரது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகள் பலரும் ஆந்திர அரசியலிலும், தெலுங்கு திரைப்பட துறையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.\n1947 ஆம் ஆண்டு, தெலுங்கு திரையுலகில், என்.டி.ராமா ராவ் அவர்கள் பிரவேசித்தார். தென்னிந்தியாவில் மிகவும் நன்கு அறியப்பட்ட தயாரிப்பாளரான பி.ஏ.சுப்பா ராவ் அவர்கள், முதன்முதலில் என்.டி.ராமாராவிற்குள் ஒளிந்திருக்கும் தலைச்சிறந்த நடிப்புத் திறமையை கவனித்தார்.\nபி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் எதிர்வரும் படமான ‘பல்லேடுரி பில்ல’ என்ற திரைப்படத்திற்கான ஹீரோவை தேர்ந்தெடுக்கும் விதமாக என்.டி.ராமா ராவ் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டது.\nஅப்படத்திற்காக கையெழுத்திடும் முன், ஒருமுறைக்கு இருமுறை அவர் யோசிக்கவே இல்லை. நடிகர்கள் பெரிய திரையில் தனது முதல் செயல்திறனை வெளிபடுத்தும் முன்,\nவழக்கமாக நடத்தப்படும் திரை சோதனை மற்றும் மேக்-அப் சோதனையெல்லாம் என்.டி.ராமா ராவ் அவர்களுக்கு நடத்தப்படவில்லை.\nபி.ஏ.சுப்பா ராவ் அவர்களின் படத்தில் முதலில் ஒப்பந்தமானாலும், என்.டி.ராமாராவ் அவர்கள் முதலில் திரையில் தோன்றிய படம், 1949ல் வெளியான எல்.வி.பிரசாத் அவர்களின் படமான ‘மன தேசம்’. அதில் அவர் ஒரு துணிகரமான போலீஸ்காரர் என்ற சிறிய வேடத்தில் நடித்தார்.\n‘பிசாரோ’ என்ற ஆங்கிலம் நாடகத்திலிருந்து உணர்ச்சியூட்டும் வகையில் உருவான ‘பல்லேடுரி பில்ல’, என்ற திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடி, ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்று, திறமையான நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.\nஅந்நாட்களில், சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு நடிகருக்குக் கடினமாக இருந்தது. ஆகவே, தனது பணியிடத்திற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சென்னையில் குடியேறினார்.\nபடங்களில் நடித்ததிலிருந்து கிடைத்த ஊதியம், குடும்பம் நடத்த போதுமானதாக இல்லாததன் காரணமாக, வறுமையில் வாடினார். பணம் சேகரிப்பதன் நோக்கமாக, அவர் பல நாட்கள் உண்ணாமல் கூட இருந்திருக்கிறார்.\nஎன்.டி.ராமா ராவ் சினிமா வருகை\n1949 ஆம் ஆண்டு, என்.டி.ராமராவ் அவர்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக இருந்தாலும், 1951ஆம் ஆண்டு அதைவிட மிக சிறப்பாகவே அமைந்தது. ஏனென்றால், கே.வி.ரெட்டியின் படமான ‘பாதாள பைரவியும்’, பி.என்.ரெட்டியின் தயாரிப்பில் உருவான ‘மல்லீஸ்வரியும்’ அந்த ஆண்டில் தான் வெளியானது.\n‘பாதாள பைரவி’ திரைப்படம் இந்தியா முழுவதும் அமோகமாக ஓடி, அபார வெற்றிப் பெற்றதால், சாதாரண மனிதனாக இருந்த என்.டி.ராமா ராவ் அவர்கள், படிப்படியாக வளர்ந்து தனக்கென டோலிவுட்டிலும், தன் ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்தார்.\nபாதாள பைரவியிலும், அடுத்தடுத்த வந்த பல படங்களிலும், பெரும்பாலும் புகழ்பெற்ற வரலாற்று கதாப்பாத்திரங்களிலோ, அல்லது சாதாரண மனிதனாக கதாநாயகன் கதாபாத்திரங்களிலோ காணப்பட்டார்.\nஎதிர்மறைக் கதாபாத்திரங்களில், அவர் ஒரு சில படங்களிலே நடித்துள்ளார். என்.டி.ராமாராவின் புகழ் படிப்படியாக அதிகரித்ததன் காரணமாக, பல தயாரிப்பாளர்களும், அவருடன் படம் பண்ண ஆவலாக இருந்தனர்.\nஒரு நடிகராக என்.டி.ராமா ராவின் புகழ் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அதேபோல் அவரது ஊதியமும் உயர்ந்தது. அவரது படங்களான ‘லவகுசா’ மற்றும் ‘மாயா பஜார்’ அவரின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றிக் கண்டது.\nதனது வாழ்க்கை வரலாற்றில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தனது ரசிகர்களுக்குக் கொடுத்த என்.டி.ராமா ராவ் அவர்கள், தனது வாழ்வின் 40 வருடங்களுக்கும் மேலாக ஒரு நடிகராகவே இருந்தார்.\n200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒரு சில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், ஒரு நடிகராக பல விருதகளை அள்ளிச் சென்றுள்ளார். தெலுங்கில், சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருதை’ பத்து முறையும், அவரது படமான ‘வரகட்னத்திற்காக’ ‘தேசிய விருதை’ 1968லும் பெற்றுள்ளார்.\nஇதைத் தவிர, இந்திய அரசிடமிருந்து மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருதும்’, ஆந்திர பல்கலைக்கழகத்திலிருந்து ‘கௌரவ டாக்டர் பட்டமும்’ பெற்றார்.\n1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார்.\nதிரைப்படத் துறையில் ஒரு அங்கமாக இருந்தபோதும் கூட, அவர் ஆந்திர பிரதேச கிராம பகுதிகளில் திரையரங்குகள் அமைக்க, அரசாங்கத்தை சம்மதிக்க வைக்க கடும்முயற்சி எடுத்தார்.\nதிரைப்படங்களுக்கு சரியான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக பணம் வழங்கும் நிர்வாக அமைப்பின் ஆதரவாளர்களுள் ஒருவராக இருந்தார் அவர். எனவே, அரசியலில் ஈடுபடும் நோக்கம் எப்போதும் என்.டி.ராமா ராவிற்குள் ஒளிந்திருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\n1982ல், தெலுங்கு தேசக் கட்சியை உருவாகிய என்.டி.ராமா ராவ் அவர்கள், தொடர்ந்து மூன்று முறை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக 1983 – 1994ஆம் ஆண்டுகளுக்கிடையே தேர்வு செய்யப்பட்டார்.\nஎன்.டி.ராமா ராவ் அரசியல் வாழ்க்கை\nசமூகத்தில் ஏழ்மைநிலைக்கான காரணத்தையும், அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், என்.டி.ராமா ராவ் அவர்கள் வாதாடினார். ஆந்திர மாநிலத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு வெற்றி வீரர் ஆவார்.\n1986ல் இயற்றப்பட்ட, ‘பெண்கள் மூதாதையர் சொத்து மரபுரிமை அனுமதிக்கப் படவேண்டும்’ என்ற மசோதாவை முன்மொழிந்தார். என்.டி.ராமா ராவ் அவர்கள், பிரபலமான\nஅரசியல்வாதியாக இருந்ததால், அவரது தெலுங்கு தேசக் கட்சி அப்போதைய ஆட்சியிலிருந்த இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது.\nதேர்தலில் என்.டி.ராமாராவ் அவர்கள், வெற்றிப் பெற்றாலும், இந்த அச்சுறுத்தலின் காரணமாக, 1984ல், ஆந்திர பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். என்.டி.ராமா ராவ் காலத்தில், தெலுங்கு தேசக் கட்சி நாட்டின் மிகவும் வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளுள் ஒன்றாக பேசப்பட்டது.\nதெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கைகளும், அனைத்து வேலைகளும் முறையாக கணினி மயமாக்கப்பட்டதன் காரணமே, அதன் நிறுவனரான என்.டி.ராமா ராவ் அவர்கள் இறந்த பின்பும் கூட, கட்சி இன்றைக்கும் நிலைக்க பொறுப்பு காரணிகள்.\n1994ல், என்.டி.ராமா ராவ் அவர்கள், ஏகோபித்த முறையில் ஆந்திர மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது மோசமான உடல் நிலையின் காரணமாக, அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், 1989 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகருக்கான பத்து ஃபிலிம்பேர் விருதுகளை 1954 முதல் 1958 வரையும், பின்னர் 1961, 1962, 1966, 1968 மற்றும் 1972 ஆண்டுகளுக்கும் பெற்றார்.\n1968ல், வெளியான அவரது படமான, ‘வரகட்னம்’ சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான ‘தேசிய திரைப்பட விருதினை’ பெற்றது. மேலும், தெலுங்கு சினிமா உலகில் என்.டி.ராமாராவ் அவர்களது பங்களிப்பைப் போற்றும் விதமாக,\n1968 ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருதை’ வழங்கி கௌரவப்படுத்தியது. 1978ல், ஆந்திர பல்கலைக்கழகம் அவருக்கு ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கிப் பாராட்டியது.\nஎன்.டி.ராமா ராவ் அவர்கள், தனது 72 வயதில், ஜனவரி 18, 1996 அன்று இறந்தார். அவர் இறந்த நேரத்தில், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஹைதெராபாத்தில் ஒரு குடியிருப்பாளராக அவர் இருந்தார்.\nடோலிவுட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேச அரசியலிலும் இன்றும் கூட அவர் இல்லாக்குறை உணர்வு இருந்து வருகிறது.\n1923: என்.டி.ராமா ராவ் அவர்கள், மே 28, 1923 ஆம் ஆண்டு பிறந்தார்.\n1942: பசவ தராகம் என்பவரைத் திருமணம் செய்தார்.\n1947: என்.டி.ராமா ராவ் அவர்கள், டோலிவுட்டில் நுழைந்தார்.\n1949: அவரது முதல் படமான ‘மன தேசம்’ வெளியானது.\n1951: சாதனை முறியடிக்கும் வெற்றிப் படங்களில் நடித்தார்.\n1958: தனது முதல் புராணக் கதாபாத்திரமான ‘இராவணன்’ வேடத்தில் நடித்தார்.\n1960: புராண பாத்திரங்களின் ஒரு சிறந்த நடிகராக தன்னை நிலைநாட்டினார்.\n1968: ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.\n1982: தெலுங்கு தேச கட்சியை உருவாக்கினார்.\n1983: தெலுங்கு தேச சட்டமன்றக் கட்சித் தலைவரானார்.\n1984: காங்கிரசை அச்சுறுத்தியதன் காரணமாக, தலைமை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.\n1985: அவரது முதல் மனைவி இறந்தார்.\n1993: தனது 70வது வயதில், இரண்டாவது முறையாக மணமுடித்தார்.\n1994: பிரச்சார தேர்தல் இல்லாமல், ஆந்திர பிரதேச முதல்வரானார்.\n1996: ஜனவரி 18 ம் தேதி இறந்தார\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2017/09/blog-post_88.html", "date_download": "2019-01-18T03:25:23Z", "digest": "sha1:QWROHTQOXQ35TGJIK32D3AASVX4QL3PY", "length": 2551, "nlines": 31, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "அடுத்த நாடுகளின் பிரச்சனையில் தலையிட செயிட் அல் ஹூசைன் யார் ? விமல் வீரவன்ச . | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை அடுத்த நாடுகளின் பிரச்சனையில் தலையிட செயிட் அல் ஹூசைன் யார் \nஅடுத்த நாடுகளின் பிரச்சனையில் தலையிட செயிட் அல் ஹூசைன் யார் \nகாணாமல் போனோருக்கான சட்டமூலம் நிறைவேற்றப்படுவதும், புதிய அரசியலமைப்பும் தமிழீழத்துக்கான முயற்சியே சர்வதேச சட்டங்களுக்கு அமைய தமிழீழம் உருவாக்கப்படுகிறது ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கைக்கு தீர்ப்பு வழங்குகிறார்.\nஅடுத்த நாடுகளின் பிரச்சனையில் தலையிட அவர் யார் அவர் ஒரு இராஜதந்திர விபச்சாரியே தமிழ் பிரிவினைவாதிகளுக்கும், சர்வதேசத்துக்கு அடிபணிந்து இந்த அரசு தேசத்துரோகம் செய்கிறது.\nஇராணுவத்தை காட்டிக்கொடுக்க முயற்சிக்கிறது - விமல் வீரவன்ச தெரிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=417", "date_download": "2019-01-18T03:46:21Z", "digest": "sha1:3LBYV2QMBEIX3Z5HMGBGVT46S7RUNWEC", "length": 9162, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 18, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற்கான நிலம் சிலாங்கூர் மாநில அரசு பதிவேட்டில்.\nவெள்ளி 14 அக்டோபர் 2016 16:55:16\nசிப்பாங் சுங்கை பீலேக் கம்போங் பாருவில் வீற்றிருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திற் கான நிலம் அண்மையில் சிலாங்கூர் மாநில அரசு பதிவேட்டில் கையகப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் வாழ்ந்துவரும் இப்பகுதியில் உள்ள ஆலயம் இங்குள்ள சீனருக்கு சொந்தமான நிலத்தில் இருந்ததாகவும் பின்னர் அவர் அந்நிலத்தை மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கும்போது ஆலயம் வீற்றிருந்த நிலத்தை ஒதுக்கிவிட்டு எஞ்சிய நிலத்தை விற்றதாக தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத் தலைவர் தேவராஜு த/பெ பெரியசாமி நண்பனிடம் கூறினார். ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தை நில உரிமையாளர் இலவசமாக வழங்கி இருந்தாலும் அந்நிலம் வழிப்பாட்டு நிலமாக அரசு பதிவேட்டில் கையகப்படுத்தப் படாமல் இருந்து வந்ததைத் தொடர்ந்து அங்கு வெள்ளி ஆறு லட்சம் பொருட்செலவில் ஆலயத் திருப்பணி வேலைகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தடைகளை எதிர் நோக்கி வந்ததாக குறிப்பிட்ட அவர் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வகையில் சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் சிவக்குமாரின் உதவியை நாடியதாக அவர் தெரிவித்தார். எங்களின் கோரிக்கையினை ஏற்று பல்வேறு வழிகளில் முயற்சியினை மேற்கொண்ட சிவக்குமார், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் ஒத்துழைப்புடன் இம்மாதம் 2ஆம் தேதியன்று இவ்வாலய நிலம் அரசு பதிவேட்டில் கையகப் படுத்தப்பட்டிருப்பதாக தங்களுக்கு கடிதம் கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக தேவராஜூ கூறினார். ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகளாக வழிபட்டு வந்த இவ்வாலய நிலத்தை அதிகாரப்பூர்வ நிலமாக பதிவு செய்வதற்கு பல வழிகளில் உதவியதுடன் ஆலய திருப்பணிக்காக வெ.60 ஆயிரம் வழங்கி உதவியுள்ள ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் மற்றும் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்ட நகராண்மைக் கழக உறுப் பினர் சிவக்குமார், சிப்பாங் மாவட்ட நில அலுவலக அதிகாரிகள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை பதிவு செய்வதாக தேவராஜு கூறினார். இவ்வாலய திருப்பணிக்கு நிதியுதவி அல்லது பொரு ளுதவி வழங்கிட ஆர்வமுள்ள நல்லுள்ளங்கள் 012-3609246 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nமுடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nதண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான\nமாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.\nதைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது\nஅன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://apkbot.com/ta/apps/pro-2018-v9-0.html", "date_download": "2019-01-18T03:33:52Z", "digest": "sha1:VGUSG4FCH43BCQYYLE35MARBPPEYN3SP", "length": 15425, "nlines": 139, "source_domain": "apkbot.com", "title": "புரோ 2018 V9.0 - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » சாகச » புரோ 2018\nஇறக்கம்: 43 புதுப்பிக்கப்பட்ட: ஜனவரி 06, 2018\nபயனற்றது விளையாட்டு கூட ஒரு 2 வயது wount நாங்கள் புரோ வழங்கும் இங்கு அதனை இயக்கவும் 2018 வி 9.0 Android க்கான 2.3.2++ கால்பந்து என்றாலே விளையாட்டுகள் அன்பு புரோ 2018 : கால்பந்து விளையாட்டு சிறந்த எப்போதும் பசுமையான வேடிக்கை மற்றும் போதை விளையாட்டு. இந்த உங்கள் நேரம் கடந்து செல்ல சரியான பயன்பாடு ஆகும் மற்றும் நீங்கள் சலித்துவிடும் விடமாட்டேன். மேலும் கால்பந்து விளையாட்டின் போது வரும் சவால்களை நிறைய உள்ளன.\nஎதிர்க்கிறது கால்பந்து பந்து சுற்றி நீங்கள் மற்றும் குழப்பம் உங்கள் தலையில் புதிர். விளையாட்டு உங்கள் கைகளில் மற்றும் நீங்கள் அதை புல் மணிக்கு தரையிறங்கியது உள்ளது என்பதை உறுதி செய்ய கால்பந்து பந்து கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் புள்ளிகள் இழக்க நேரிடும் என புல் கூர்முனை தவிர்க்க. கால்பந்து துவக்க வெகுமதிகளை சேகரித்து புல் மணிக்கு எதிர்க்கிறது கால்பந்து பந்து தரையிறக்கும் உறுதி. இது அவர்களின் கால்பந்து விளையாட்டில் திறன்கள் சோதிக்க அனைத்து கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கான வடிவமைக்கப்பட்டு ஒரு சரியான விளையாட்டு. வீரர்கள் மற்ற வீரர்கள் தங்கள் நண்பர்கள் தங்கள் விளையாட்டில் ஒப்பிடலாம். ரன், பேரமும் , கால்பந்து சுற்றிற்கு பயன்படுத்தி செல்லும் சிறு, இலக்குகளை குறிக்கிறது மற்றும் இந்த ஆண்டு லீக் வெற்றி.\nவிளையாட்டு பந்து கட்டுப்படுத்த மிகவும் எளிது கட்டுப்பாடுகள் உள்ளது, கடந்து, தடுப்பாட்டம் அல்லது கால்பந்து பந்து சுட –\n–\t\"பாஸ் பொத்தானை\" கடக்கிறது மற்றும் தடுப்பாட்டம் ,\n–\t\"கிக் பொத்தானை\" கால்பந்து சுட க்கான.\n–\t\"இயக்கம் சாவி\" வீரர் இயக்கம் கட்டுப்படுத்த.\nஅற்புதமான கிராபிக்ஸ் மற்றும் எளிதாக ஊடுருவல் கட்டுப்பாடுகள் மூலம், \"புரோ 2018 : கால்பந்து விளையாட்டு \"அனைத்து வயதினரும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மிகவும் அற்புதமான சாதாரண பாணி விளையாட்டு. கட்டுப்பாடுகள் மிகவும் பயிற்சி இல்லாமல் யாரையும் விளையாட முடியும் என்று எளிது. கால்பந்து விளையாட்டு நிலை அடைய கவனம் தேவை என்று சூப்பர் கைக்குள் மற்றும் உற்சாகம். உங்கள் வழியில் ஒரு சிறிய ஸ்பைக் மற்றும் நீங்கள் நிலை இழக்க. எனவே சாக்கர் துவக்க வெகுமதிகளை சேகரிக்க எச்சரிக்கையாக மற்றும் அதிகபட்ச ஸ்கோர் நிலை முடிக்க புல் கூர்முனை தவிர்க்க. சவால்களை அதிகரிக்கும் அதிகரிக்கிறது மற்றும் அது நிலை முடிக்க இன்னும் கடுமையான ஆகிறது நிலைகள் என்றும்.\nகவனத்துடன் இருக்கவும் கவனம் செலுத்தியது இருக்க. நீங்கள் சலித்து பெற உதவுகிறது ஒருபோதும் இந்த அற்புதமான, அற்புதமான விளையாட்டு பெற. \"புரோ 2017 : கால்பந்து விளையாட்டு \"அனைத்து வீரர்கள் அற்புதமான சவால்கள் மற்றும் வேடிக்கை அறிமுகப்படுத்தி சிறந்த அனுபவிக்க வேண்டும் அமைக்கப்படுகிறது. உங்கள் கேமிங் திறன்கள் வரை வைத்து அதிகபட்ச புள்ளிகள் அடித்த கவனம் தலைவருமான பலகை உன்னையே பெற. தயாராக இரு விளையாட, ஸ்கோர் மற்றும் உங்கள் ஸ்கோர் அடிக்க உங்கள் நண்பர்கள் சவால். விளையாட்டு இலவசமாக கிடைக்கிறது விளையாட, ஸ்கோர் மற்றும் உங்கள் ஸ்கோர் அடிக்க உங்கள் நண்பர்கள் சவால். விளையாட்டு இலவசமாக கிடைக்கிறது அதனால், எதற்காக காத்திருக்கிறாய் சிறந்த கால்பந்து சவால் விளையாட்டு பதிவிறக்க – \"புரோ 2017 : கால்பந்து விளையாட்டு \"சாக்கர் ஒரு மேல் வர்க்கம் விளையாட்டில் அனுபவிக்க.\nநாங்கள் தொடர்ந்து \"புரோ தயாரிப்பது பற்றிய கடுமையாக உழைத்து வருகின்றனர் 2018 : கால்பந்து விளையாட்டு \"சிறந்த மற்றும் நீங்கள் இன்னும் பொழுதுபோக்கு. நாம் போக உங்கள் நிலையான ஆதரவு தேவை. எந்த கேள்விகளுக்கு / பரிந்துரைகள் / பிரச்சனைகளுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் தயங்க அல்லது நீங்கள் ஹாய் சொல்ல விரும்பினால் தயவு செய்து. உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறேன். நீங்கள் \"புரோ எந்த அம்சம் அனுபவித்து இருந்தால் 2018 : கால்பந்து விளையாட்டு\", நாடகம் store இல் எங்களுக்கு மதிப்பிடவும் வேண்டாம். நீங்கள் \"புரோ எந்த வசதியை அனுபவித்து பெறவில்லை என்றால், உங்கள் நண்பர்களிடம் தெரிவிக்கவும் 2017 : கால்பந்து விளையாட்டு\".\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 2.3.2 மற்றும்\nகோப்பு பெயர்: PRO 2018.apk\nபுதுப்பிக்கப்பட்ட: ஜனவரி 06, 2018\nகோப்பின் அளவு: 25.5 எம்பி\nமறுதலிப்பு: புரோ 2018 இருந்து சொத்து மற்றும் வர்த்தக முத்திரையாகும் , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபுரோ 2018 9.0 apk கோப்பு [இலவச] தேதி: 2018-01-06\nRelated PRO 2018 : கால்பந்து விளையாட்டு\nப்ரோ கால்பந்து 2018 - கால்பந்து 18\nப்ரோ கால்பந்து 2017 - கால்பந்து 17\nComments PRO 2018 : கால்பந்து விளையாட்டு\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nபசி சுறா (வரம்பற்ற பணம்)\nஃபிளிக் சாம்பியன்ஸ் கோடை விளையாட்டு 1.3.1 apk\nகுளம் பில்லியர்ட்ஸ் உலக 1.2.1 apk\nபள்ளத்தாக்கு டிராகன் (வரம்பற்ற நாணயங்கள்)\nStickman இன் லீக் (வரம்பற்ற பணம்)\nசர்வாதிகாரி 2 (வரம்பற்ற பணம்)\nஎன்பிஏ நேரலை மொபைல் கூடைப்பந்து Apk\nபோர்ட்டபிள் டன்ஜியன் 2 (வரம்பற்ற பணம்)\nApkBot © 2019 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-rejects-movie-though-she-liked-the-story-170939.html", "date_download": "2019-01-18T04:06:39Z", "digest": "sha1:6AFG4VWRZCLKSSVK2OUS3FBMPVNINQOH", "length": 12988, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்ப தனி மனுஷி, இப்ப இல்லத்தரசி.. முடியாதே: சினேகா | Sneha rejects a movie though she liked the story very much, why? | அப்ப தனி மனுஷி, இப்ப இல்லத்தரசி.. முடியாதே: சினேகா - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஅப்ப தனி மனுஷி, இப்ப இல்லத்தரசி.. முடியாதே: சினேகா\nசென்னை: சினேகாவைத் தேடி ஒரு படம் வந்தது. படத்தின் கதையும் சினேகாவுக்குப் பிடித்து விட்டது.. ஆனாலும் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். ஏன்..ஏன்...ஏன்..\nபுன்னகை இளவரசி என்று ரசிகர்களால் அன்புடன் பாசத்துடன் நேசத்துடன் பிரியத்துடன் அழைக்கப்படும் சினேகா, திடீரென பிரசன்னாவுடன் காதல் கொண்டார், திருமணமும் புரிந்து கொண்டார்.\nதிருமணத்திற்குப் பின்னர் வழக்கமாக நடிகைகள் ரிடையர்ட் ஆகி விடுவார்கள். ஆனால் சினேகா மட்டும் அப்படிச் செய்யவில்லை. தொடர்ந்து நடிப்பேன் என்று அறிவித்தார். அதன்படி நடிக்கவும் தொடங்கியுள்ளார்.\nதிருப்தி தந்த 'தி.மு.' ஹரிதாஸ்\nதிருமணத்திற்கு முன்பு சினேகா நடித்த கடைசிப் படம் ஹரிதாஸ். இப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் அசத்தி விட்டது, கவர்ந்து விட்டது. சினேகாவைப் பார்க்கும் அனைவருமே ஹரி புராணம்தான் பாடுகின்றனராம். இதனால் காது வரை விரிந்த புன்னகையுடன் மலர மலரக் காணப்படுகிறார் சினேகா.\nதமிழ், தெலுங்கில் தலா 2\nதற்போது சினேகா கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றனவாம். அதில் தாய்மொழி தெலுங்கில் 2 படம், வாழ வைத்த தமிழ் மொழியில் 2 படமாம்.\nஅது ஒரு தம்பதியின் கதை. அன்னியோன்யமாக இருக்கும் கணவன், மனைவி குறித்த கதை. அக்கதை சினேகாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். இருப்பினும் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம்.\nஅப்ப தனி மனுஷி.. இப்ப இல்லத்தரசியாச்சே\nஇதுகுறித்து சினேகா கூறுகையில், கணவன்-மனைவி அன்யோன்யத்தை சொல்லும் நல்ல கதைதான். ஆனால் படுக்கையறை காட்சிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். அதுவும் மேலோட்டமாக இல்லாமல் ரொம்பவும் ஆழமாக வைத்திருக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டபின் இதுபோல் மற்ற நடிகர்களுடன் அதிக நெருக்கமாக நடித்தால் அது குடும்பத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும். முந்தைய படங்களில் இதுபோன்று நடித்தபோதேல்லாம் நான் தனி மனுஷி. ஆனால் இப்போது நான் இல்லத்தரசியாச்சே என்றார் சினேகா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\n’அர்ஜுன் ரெட்டி’ பட நடிகையை மணக்கும் விஷால்... இணையத்தில் லீக்கான பர்சனல் போட்டோஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.7999/", "date_download": "2019-01-18T03:31:10Z", "digest": "sha1:ODILHC7KVOSJXKQYNBTQCHV4GSRMVTPM", "length": 8985, "nlines": 116, "source_domain": "www.tamilsurabi.in", "title": "அற்புதங்கள் செய்யும் அத்தி...! | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nmalarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு\nஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து, சேமித்தோ பதம் செகின்றனர்.\nதானாக பழுத்து உதிரும் நிலையில், இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களை, தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி, சிறிது கந்தகப்புகை காட்டி, பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்திச் சப்பையாகச் செய்து, நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புகின்றனர். இவை அனைத்தும் சற்றேறக்குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக்காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.\nஅத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை கொடுக்கலாம்.\nசிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.\nதினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து\nபருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\nபோதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.\nதினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.\nஇதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில்\nஇருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வகள கூறுகின்றன. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.\nசீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து ,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.\nதொடரும் கொலைகள் / Thodarum...\nமஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்...\nமாயா மச்சிந்திரா / Maya...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2592", "date_download": "2019-01-18T03:11:52Z", "digest": "sha1:JAIB4E554XUR4Z4DRDUC6V6QEBKZPARW", "length": 14859, "nlines": 44, "source_domain": "aanmeegamalar.com", "title": "- நவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே", "raw_content": "\nஆன்மீகம் ஜனவரி 05, 2019\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nபழுத்த மரத்தில் கண்டிப்பாக கல் அடி இருக்கும். இந்த வகையில்தான் இந்து மதத்திற்கு எதிராக பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு விதமான சிறு கற்கள் என்ற எதிரிக் கூட்டம் உருவாகி, கடைசியில் உருவான இடம் தெரியாமல் அழிந்தும் போய்விடுகிறது.\nஇச்சம்பவம் புராண காலம் தொட்டே நடைபெற்று வருகிறது. நல்ல சக்திகளை தேவர்கள் என்றும், தீய சக்திகளை அசுரர்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.\nகிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் போன்ற யுகங்களில் இந்துக்களுக்கு எதிராக, “நான்தான் கடவுள்” என்ற கோட்பாட்டுடன் அரக்க சக்தி மட்டுமே உலாவி வந்தது. ஆனால் தற்போதைய யுகமான கலியுகத்தில் விஞ்ஞானம், நாகரீகம், மற்றும் இந்துமதக் கொள்கையை ஆணிவேராகக் கொண்ட பிறமதங்கள், கடவுள் மறுப்பு கொள்கைக்காரர்கள் போன்றோர். இந்த அரக்க ரூபத்தைக் கொண்டு இந்து மதத்தை எதிர்க்க விழைந்துள்ளனர்.\nஇந்த நிலை தற்போது இந்தியாவில் வேகமாக பரவுகிறது. இதில் தற்போது மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் சபரிமலை பிரச்சனை...\nஇப்பிரச்சனையை ஆராய்வதற்கு முன் ஜப்பானில் நடைபெறும் ஒரு சம்பத்தை பார்ப்போம்.\nஜப்பான் நாட்டில் ஒகினொஷிமா தீவு ஒன்று உள்ளது. இங்கு உள்ள கோவிலில் ஷிண்டோ பூஜாரி மட்டுமே. வருடத்தில் 2மனி நேரம், அதுவும் 200 ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.. ஓரு பெண் கூட உள்ளே செல்ல முடியாது.\nஇதற்க்கு unesco நிறுவனம் உலக பாரம்பரிய அங்கீகாரம் கொடுத்து உள்ளது.\nஅதுபோன்று உலகில் பல்வேறு மசூதிகளில் பெண்கள் நுழைவதை தடை செய்துள்ளனர்.\nஇதுபோல பெண்களை தடை செய்துள்ள கோயில்கள் பல உலகில் உள்ளது.\nஇந்த வகையில் சபரிமலை ஐயப்பன் சன்னதி ஒருவிதசக்தி வாய்ந்த தலமாகும், இத்தலத்தில் பெண்களை முற்றிலும் தவிர்க்கவில்லை, குறிப்பிட்ட வயது பெண்களை மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும் இதை ஏற்று ஐயப்பனின் பக்தர்களாகவே உள்ளனர்.\nஆனால் இந்து மத சம்பிரதாயத்தை சீரழிக்கவும், பாரம்பரியத்தை அழிக்க வேண்டும் என்றும் நினைக்கும் ஒரு கூட்டம் இந்து சமயத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, சபரிமலை தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகளில் இருந்த ஒரே பெண் நீதிபதி கூட சபரிமலைக்கு எதிரான தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் ஆண் நீதிபதிகள் ஏன் தேவையில்லாமல் மத சம்பந்தமான விஷயத்தில் முரண்பட்டனர் என்பது அந்த ஐயப்பனுக்கே வெளிச்சம்.\nஆனாலும் இந்த தீர்ப்பு இந்து மதத்திற்கு எதிரான தீர்ப்பு என்பதை தெரிந்தும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த, முதல்வராக இருக்கும் பினரயி விஜயன் விடாப்பிடியாக வீம்பாக பெண்களை வலு கட்டாயமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்ல பாடுபடுவது வேதனைதான்.\nஏற்கனவே இஸ்லாமிய மதப் பெண்ணை சபரிமலைக்கு, பல ஆயிரம் காவலர்கள் துணையுடன் மலையேற்ற அனுமதி வழங்கி, ஐயப்ப பக்தர்களின் தீவிர எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டார்.\nகேரளாவில் எத்தனையோ பிரச்சனைகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், போன்றவை நிலவி, மக்கள் அமைதி இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தலையாய பிரச்சனைகள் இருக்கும்போது. அதை சரிசெய்ய நேரம் ஒதுக்காமல், இந்து மதத்தைச் சிதைக்க ஐயப்பனிடம் பெண்ணை அனுப்பும் ஒரே தொழிலை மட்டும் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது ஏன் என்பது தெரியவில்லை.\nஇதற்கு மாற்று மதத்தினர் துணை நிற்பது வேதனையிலும் வேதனை, வெள்ளைக் காரர்களை முழுமையாக நம்பிய மக்களை அந்த கொள்ளைக்கார வெள்ளைக்காரன் அடிமைப்படுத்தியதை போன்று, சகோதர பாசத்துடன் பழகிய மாற்று மதத்தினர் தற்போது வெளிப்படையாக இந்து மதத்திற்கு எதிராக களம் இறங்கியுள்ளது இந்துக்களின் முதுகில் குத்தும் செயல்.\nஆடையில் கூட பெண்களுக்கு விடுதலை கொடுக்காமல் இருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது பெண் சுதந்திரம் என்ற பெயரில் சபரிமலைக்கு எதிராக களம் இறங்குவது சகோதர எண்ணத்தைத் தவிடுபொடியாக்குகிறது.\nஇந்தியாவில் எழுத எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, ஒரு சில ஊடகங்கள், இந்து மதத்திற்கும், இந்து தலைவர்களுக்கும் மட்டுமே எதிரான செய்தி வெளியிட்டுவருவது வெட்கக் கேடான செய்திகளாக உள்ளது.\nஇதற்கெல்லாம் முட்டு கொடுப்பது போன்று வெளிநாட்டு பத்திரிக்கையான பி.பி.சி., கூட இந்து மதத்தை அழிக்கும் பணியில் தங்களை முழுவதுமாக ஈடுபட்டு இந்திய மொழிகளில் தவறான செய்தியை வெளியிட்டு வருகிறது.\nகேரளாவில் இந்த செய்தி சேனலைச் சேர்ந்த மதத்தவர்கள் செய்த (பல பெண்கள் கற்பை சூறையாடிய மத போதகர்களின்) அட்டுழியங்களை தோலுறித்து காட்டவில்லை, தமிழகத்தில் வயதானவர்களை கொன்று அவர்களின் உடல் எலும்பை பொடியாக்கி கடத்திய செய்தியை வெளியிடவில்லை. ஆனால் இந்து மதத்திற்கு எதிரான செய்தி என்றவுடன் அல்வாவை சாப்பிட்டதைப்போன்று விழித்துக் கொண்டு செயல்படுவது வேதனைதான்.\nஇந்து மதம் இதுவரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்து மதக் கொள்கைகளை சீரழிக்கும் எண்ணம் கொண்ட ஒருசிலரால் அது தற்போது நடைபெற்று வருகிறது.\nகலியுகத்தில் இதுபோன்ற சம்பவம்நடைபெறும் என்று வேத காலத்திலேயே நமது முன்னோர் வகுத்து கூறியுள்ளனர்.\nஎக்காலத்திலும் இந்துமதக் கொள்கையையும் இந்து பாரம்பரியத்தையும் கடைப்பிடித்து வந்த தேவர்களுக்கும், இதற்கு எதிராக செயல்பட்டுவந்த அசுரர்களுக்கும் தொன்று தொட்டே நடைபெற்று வந்ததைப் போன்ற நவீன காலத்து சண்டைதான் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இறுதியில் நன்மையின் பக்கம் இருக்கும் தேவர்களே வெல்வார்கள்.\nதற்போது தேவர்களாக செயல்பட்டு, இந்து மதத்திற்கு ஆதரவாக போராடும் அனைத்து இந்து மதக் கொள்கை கொண்ட தேவர்களுக்கும் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.\nஐயனின் பொறுமைக்கும் எல்லை உண்டு. சாதுமிரண்டால் காடு கொள்ளாது. அவசியம் நம் மதத்திற்கும் பாரிம்பரியத்திற்கும் எதிராக செயல்படும் அரக்கக் கூட்டத்தை ஐயப்பன் வேறொடு அழிப்பார்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adupankarai.kamalascorner.com/2013/03/blog-post_29.html", "date_download": "2019-01-18T03:43:31Z", "digest": "sha1:QQMAYKKSIVWKF3Z2HLW2T4NCV5X2B3L4", "length": 8270, "nlines": 91, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: வேர்க்கடலை தயிர் பச்சடி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nதயிர் - 1 கப்\nவேர்க்கடலை (பொடித்தது) - 1/2 கப்\nதேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூண்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nகடுகு - 1/4 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - 2\nவேர்க்கடலை - 1 டீஸ்பூன்\nஅரை கப் வறுத்த வேர்க்கடலையை எடுத்து, தோலை நீக்கி விட்டு, மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.\nஒரு சிறு வாணலியில், மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரிய ஆரம்பிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியபின் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். கடைசியில் தேங்காய்த்துருவலையும் அத்துடன் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.\nதயிரை நன்றாகக் கடைந்து விட்டு, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக் கொள்ளவும்.\nசிறு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து, பச்சடியில் கொட்டிக் கிளறி விடவும்.\nகலந்த சாதம் மற்றும் கார அடையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீட்டில் செய்தால், தொண்டை கட்ற மாதிரி இருப்பது எதற்காக...\n29 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 6:13\nபுதுவிதமான வேர்க்கடலைதயிர் பச்சடி அருமை.\n29 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 7:21\nகோமதி அரசு - வருகைக்கு மிக்க நன்றி.\nதயிர் மிகவும் புளித்ததாக இருந்தால் தொண்டைக் கட்டிக் கொள்ள வாய்ப்புண்டு. அதிகம் புளிக்காத கெட்டித்தயிரைக் கடைந்து பச்சடி செய்ய வேண்டும். மேலும் பச்சடியை செயத பின்னர் நீண்ட நேரம் வைத்திருந்தாலும் பச்சடி புளித்து விடும். பச்சடியை செய்தவுடன் சாப்பிட்ட வேண்டும். சிலர் பச்சடியை பிரிஜ்ஜில் வைத்திருந்து சாப்பிடுவார்கள். அதனாலும் தொண்டைக் கட்டிக் கொள்ளலாம்.\n1 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:08\n5 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 10:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/83075/", "date_download": "2019-01-18T02:58:29Z", "digest": "sha1:7WMJOZHSBPZBKJC23JZHCWK6D2CWFHKI", "length": 11408, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்ற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி அண்மையில் தொடங்கியிருந்தது. முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தி நிலையில் தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ஓட்டங்களைப் பெற்று எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது.\nஇதையடுத்து விளையாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ஓட்டங்களைப் பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.\nஇந்தநிலையில் இலங்கை அணிக்கு வெற்றி பெற 453 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்;டதனைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தின் இலங்கை அணி 83.2 ஓவரில் 226 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இதையடுத்து, 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனான ஷேன் டாவ்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nTagsSrilanka tamil tamil news west indies இலங்கை எதிரான டெஸ்ட் போட்டி முதல் மேற்கிந்திய தீவுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது…\nசினிமா • பிரதான செய்திகள்\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் :\nசினிமா • பிரதான செய்திகள்\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.இணுவிலில் சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான காவற்துறை உத்தியோகஸ்தர் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடுகுளத்தின் 99 வது ஆண்டு நிறைவில் 99 பானைகளில் பொங்கல்…\nயாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவு….\n11-வது முறையாக நடால் பிரெஞ்ச் ஓபன் கிண்ணத்தினை வென்றுள்ளார்\nகதிர்காமர் கொலை, டக்ளஸ் மீதான கொலை முயற்சி – புலிச் சந்தேக நபர் ஜேர்மனில் கைது… January 17, 2019\nயாழ் மாநகர மேயருக்கு அழைப்பாணை.. January 17, 2019\nதனது காதல் குறித்து மனந்திறந்த நடிகர் விஷால் : January 17, 2019\nசிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படப் பாடல் வெளியீடு\nயாழ்.பல்கலைக்கழக, பொங்கு தமிழ் பிரகடணத்தின், 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று…. January 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சங்கக்கார ஜனாதிபதியாக விரும்பவில்லை :\nLogeswaran on ‘கடும்போக்குடைய புலம்பெயர் தமிழர்கள் எங்களிடம் செல்வாக்கு செலுத்த முடியாது’\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\nLogeswaran on தமிழ் தலைமைகள் ஒன்றுபடத் தவறினால், அது தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் குற்றம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/84739", "date_download": "2019-01-18T03:18:19Z", "digest": "sha1:7XZMUJT47CHVOLC4J5N7FO2QFHPBSIWM", "length": 8057, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "Y2K மற்றும் EAQ அமைப்பினரின் மாதாந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் Y2K மற்றும் EAQ அமைப்பினரின் மாதாந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு\nY2K மற்றும் EAQ அமைப்பினரின் மாதாந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு\nY2K மற்றும் EAQ அமைப்பினரின் அனுசரணையில் நடாத்தப்படும் 2018/2019 ஆம் ஆண்டு உயர் தர விஞ்ஞானப்பிரிவிற்கான மாதாந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வு கடந்த 22.08.2017ம் செவ்வாய்க்கிழமை மட்/மம/றகுமாணியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nஇத்திட்டத்துக்கு நிதியுதவிய அனவைருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nNext articleகல்குடா நண்பர்கள் வட்டத்தின் மாதாந்த ஒன்றுகூடல்\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கு முதலமைச்சரின் \"வீடற்றவர்களுக்கு வீடு\" திட்டத்தில் மானியம் வழங்கல்\nகாத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nதேசத்தில் என்ன மாற்றம் நேர்ந்தாலும் தேச நலனே முஸ்லிம்களின் இலக்காக இருக்க வேண்டும்.\nவிளையாட்டுத்தனத்தால் ஏற்பட்ட விபத்து – 60 பேர் காயம் – 20 பேரின் நிலை...\nமக்களின் தெளிவிற்காக….ஐ ரோட் தவறான கருத்துக்களும், முறையற்ற உரிமை கோரலும்\nசம்மாந்துறை MB. நஷாடின் Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியீடு\nவரிப்பத்தான்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தேர்வை எதிர்வுகொள்ளவிருக்கும் ஊர்வாசிகளுக்கு…\nகிழக்கிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் செல்வதற்கு விடுமுறை பெறுவது தொடர்பில் சாதகமாக தீர்மானங்கள் விரைவில்…\nஇக்பால் சனசமூக நிலையத்தின் சீருடை அறிமுகம்,மாணவர் பிரியாவிடை நிகழ்வும்\nஎதிரும் புதிருமாக இருந்த இரண்டு கட்சிகளை தமிழ், முஸ்லிம் மக்களே ஒன்றிணைந்து நல்லாட்சியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/92956", "date_download": "2019-01-18T04:02:28Z", "digest": "sha1:JUHOSKE3DEXWLHOIPFLBVOAWZTVPEDYS", "length": 8980, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்முனை ஹூதா அழைப்பு வழிகாட்டலினால் ஜனாஸா சட்டங்கள் விளக்க வகுப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்முனை ஹூதா அழைப்பு வழிகாட்டலினால் ஜனாஸா சட்டங்கள் விளக்க வகுப்பு.\nகல்முனை ஹூதா அழைப்பு வழிகாட்டலினால் ஜனாஸா சட்டங்கள் விளக்க வகுப்பு.\nஇஸ்லாமிய அடிப்படையில் ஜனாஸா சட்டங்கள் விளக்க வகுப்பு கல்முனை ஹூதா அழைப்பு வழிகாட்டல் பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்று (17) கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.\nஇதன்போது குளிப்பாட்டல், கபனிடல், தொழுகை நடாத்தல், நல்லடங்கம் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பான செயன்முறைகளை மெளலவி- ஜே.எம்.சாபித் ஷரயி அவர்கள் விளக்கினார்கள்.\nஇங்கு ஆண்கள் பெண்கள் இரு சாராரும் ஜனாஸா குளிப்பாட்டல், கபனிடல், தொழுகை நடாத்தல், நல்லடங்கம் செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பான தங்களது சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபெற்றுக் கொண்டனர்.\nஇவ்விளக்க வகுப்பில் ஹூதா பள்ளிவாயல் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என நுாற்றுக்கணக்கான பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.\nPrevious articleமுன்னாள் மாகாண அமைச்சர் கே.துரைராசசிங்கம் அமெரிக்கத் தூதரக அதிகாரி றொபர்ட் பி.கில்டன் ஆகியோருக்கிடையில் சந்திப்பு\nNext articleவாழைச்சேனை ஆயிஷா மாணவி ஜுமைனா ஹானி தேசிய சாதனை.\nவாழைச்சேனை ஆயிஷாவில் புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு\nபறகஹதெனிய தேசிய பாடசாலையில் முதலாம் தர மாணவர்களை சேர்க்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஜனநாயகம் பற்றி பேச வருகின்றார்கள் – அமீர் அலி முழக்கம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவெளிவரவுள்ளது சாய்ந்தமருது பள்ளிவாயலின் படத்துடன் புதிய நாணயத்தாள்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு\nவட மத்திய மாகாண சபையின் அனைத்து வாயில்களையும் மறித்து பட்டதாரிகள் போராட்டம்\nஅல் கிம்மா பணிப்பாளர் ஹாரூன் ஸஹ்வியின் தாய் வபாத்.\nஅஸ்ஜிதா நகைக்கடை உரிமையாளர் மீராவோடை சாதிக்கீன் வபாத்\nசாய்ந்தமருதில் கடல் அலையென மக்கள் வெள்ளமாக திரண்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள்\nவாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் வணிக வார நிகழ்வு.\nசத்தியம் ஒரு போதும் சாவதில்லை -மதியன்பன்\nகல்முனையைப் பாதுகாத்து, சாய்ந்தமருது நகர சபையை வென்றெடுக்கப் போராடுவோம்\nவாழைச்சேனை அல் இக்பால் பாலர் பாடசாலையில் டெங்கொழிப்பு சிரமதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://onetune.in/news/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-01-18T03:04:57Z", "digest": "sha1:XZPMWDK7WNW443FYR4ZF2ZO2IWOOAJIB", "length": 6052, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "துப்பறியும் நடிகை - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » துப்பறியும் நடிகை\nதெலுங்கு ஒளிப்பதிவாளருடனும், பிறகு அங்குள்ள இயக்குனருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட அசின் சாயல் நடிகை, தன்னைப் பற்றி வதந்திகள்\nபரப்புவது யார் என்று துப்பறியும் பணியில் ஈடுபட்டுள்ளாராம். இந்த விஷயத்தில் சக நடிகைகளின் பங்களிப்பு இருக்குமோ என்ற குழப்பத்திலும் தவிக்கிறாராம்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nதென்னிந்திய சூப்பர் ஸ்டார் யார்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.cinehacker.com/actress-iniya-aka-ineya-hd-stills-hot-images-wallpaper-poster-pictures-photoshoot/", "date_download": "2019-01-18T03:31:00Z", "digest": "sha1:6UWBMAPQ4DDRTZ46QBSGBEXHRJL2KSF6", "length": 4082, "nlines": 89, "source_domain": "www.cinehacker.com", "title": "Actress Iniya (aka) Ineya – HD Stills | Hot Images | Wallpaper | Poster | Pictures | Photoshoot – CineHacker", "raw_content": "\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்\n‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா\nதல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா \nமலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்\nசிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா \nநடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் \nசூர்யா வின் ‘ NGk ‘ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக அறிவித்தனர் – இதோ\n‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:00:32Z", "digest": "sha1:BUUPWOR3SQJXMNV4GIXM26BGZE2RW5UB", "length": 6220, "nlines": 97, "source_domain": "www.tamilarnet.com", "title": "இலங்கை மக்களுக்கு திடீர் அதிர்ச்சியளித்த மும்மூர்த்திகள்….!! - TamilarNet", "raw_content": "\nஇலங்கை மக்களுக்கு திடீர் அதிர்ச்சியளித்த மும்மூர்த்திகள்….\nகொழும்பில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் ரீதியாக தமக்குள்ளே மோதிக் கொள்ளும் மூன்று தலைவர்கள் ஒன்றாக கூடியுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நிகழ்வு ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர்.\nஇலங்கையின் பிரபல சிங்கள பாடகர்களான பாத்திய மற்றும் சந்தோஷின் இசை நிகழ்ச்சி ஒன்றில் மூவரும் கலந்து கொண்டுள்ளனர்.குறித்த பாடகர்கள் தாங்கள் இசை துறைக்கு வந்து, 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, நேற்று இரவு கொழும்பில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nகுறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒரே வரிசை ஆசனத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளனர்.\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் சர்ச்சைகளுக்கு பின்னர் மூன்று பேரும் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.கடந்த இரு மாதங்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் பிரதான நபர்களான இவர்கள் ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.\nஅரசியல் களத்தில் மும்முனைகளாக மோதிக்கொள்ளும் மஹிந்த, மைத்திரி,ரணில் இவ்வாறு ஒன்றாக காட்சியளிப்பது நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.மூன்று தரப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் மோதல் காரணமாக நாடு பாரியளவு பின்னடைந்துள்ளதுடன் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\nகுழந்தையின் காலை அடித்து உடைத்த கொடூர தந்தை\nசகோதரியுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே படுகொலை\nஇருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. பல நாட்கள் நரக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/05/22161728/1164877/Deadpool-2-Movie-Review.vpf", "date_download": "2019-01-18T03:18:25Z", "digest": "sha1:Y4OUEG5L3BP6OP4YTVWRD3TNSC6C526O", "length": 17933, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Deadpool 2 Review, Deadpool 2, Ryan Reynolds, Ryan Reynolds, Josh Brolin, Morena Baccarin, Julian Dennison, Zazie Beetz, T.J. Miller, Brianna Hildebrand, Jack Kesy, டெட்பூல் 2, டெட்பூல் 2 விமர்சனம், ரயான் ரெணால்ட்ஸ், ஜோஷ் ப்ரோலின், மொரீனா பக்கரீன், ஜுலியன் டென்னிசன், சிசி பீட்ஸ், டிஜே மில்லர், பிரியானா ஹில்டுபிராண்ட், ஜாக் கெசி, டேவிட் லெய்ட்ச்", "raw_content": "\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 12 18\nடெட்பூல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த பாகத்தில், ரயான் ரெணால்ட்ஸின் சூப்பர் பவரே அவரது ஆசையை நிறைவேற விடாமல் செய்கிறது.\nரயான் ரெணால்ட்ஸ் அவரது காதலியை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், எதிரிகளால் ரயானின் காதலி இறந்துவிடுகிறாள். காதலியை பிரிந்து இருக்க முடியாமல் தவிக்கும் ரயான், தனக்கு சாவே கிடையாது என்பதை மறந்து தற்கொலைக்கு முயற்சிக்க, அவரால் சாக முடியவில்லை. இவ்வாறு அவரது சூப்பர் பவரே அவருக்கு எதிராக வருகிறது.\nஇந்த நிலையில், ரயானின் கனவில் வரும் அவரது காதலி, ராயன் ஏதாவது நல்லது செய்தால் தான் தன்னுடன் வந்து சேர முடியும் என்று கூறிவிட்டுச் செல்கிறாள். இதையடுத்து ஏதாவது நல்ல வேலையை செய்துவிட்டு தனது காதலியுடன் இணைய ஆசைப்படும் ரயான், வேண்டா வெறுப்புடன் எக்ஸ்-மேன் குழுவுடன் இணைகிறார்.\nஅவரது முதல் மிஷனில் சிறுவனான ஜுலியன் டென்னிசன் தன்னிடம் உள்ள சூப்பர் பவரை பயன்படுத்தி அங்கிருக்கும் ஒரு இடத்தை அழிக்க முயற்சி செய்கிறான். இந்த நிலையில், அங்கு வரும் ரயான் அந்த சிறுவனைக் காப்பாற்றி, அவனை கொடுமைப்படுத்தியவரை கொன்றுவிடுகிறார்.\nஇந்த நிலையில், அங்கு வரும் போலீசார் அவர்களை கைது செய்கின்றனர். ரயானின் சூப்பர் பவர் வேலை செய்யமுடியாதபடி அவரது கழுத்தில் ஒரு சங்கிலியையும் இணைத்துவிடுகின்றனர். இந்த நிலையில், அங்கிருந்து தப்பிக்க ராயன் திட்டமிட, முன்னதாக அவர்கள் சண்டையிட்ட இடத்தை ஜுலியன் டென்னிசன் அழிக்க நினைக்கிறார்.\nஇந்த நிலையில், எதிர்காலத்தில் இருந்து வரும் கேபிள், ஜுலியன் டென்னிசனை கொல்ல முயற்சிக்கிறான்.\nகடைசியில், ரயான் தனது காதலியுடன் இணைந்தாரா ஜுலியன் டென்னிசன் அந்த இடத்தை அழித்தாரா ஜுலியன் டென்னிசன் அந்த இடத்தை அழித்தாரா எதிர்காலத்தில் இருந்து வரும் கேபிள், ஜுலியன் டென்னிசனை ஏன் கொல்ல முயற்சிக்கிறான் எதிர்காலத்தில் இருந்து வரும் கேபிள், ஜுலியன் டென்னிசனை ஏன் கொல்ல முயற்சிக்கிறான் எதிர்காலத்தில் இருந்து கேபிள் எப்படி நிகழ்காலத்திற்கு வந்தான் எதிர்காலத்தில் இருந்து கேபிள் எப்படி நிகழ்காலத்திற்கு வந்தான் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.\nரயான் ரெணால்ட்ஸ், ஜோஷ் ப்ரோலின், மொரீனா பக்கரீன், ஜுலியன் டென்னிசன், சிசி பீட்ஸ், டிஜே மில்லர், பிரியானா ஹில்டுபிராண்ட், ஜாக் கெசி என அனைவரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nஆக்‌ஷன், காமெடி என காட்சிகளை ரசிக்கும்படியாக உருவாக்கியிருக்கிறார் டேவிட் லெய்ட்ச். டைலர் பேட்ஸின் பின்னணி இசை வலு சேர்த்திருக்கிறது. ஜோனாதன் சேலாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக தமிழ் டப்பிங் ரசிக்கும்படியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலை கிண்டல் செய்யும்படியாக தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருப்பது சிரிக்க வைக்கிறது.\nசேட்டை செய்து கோட்டையை பிடித்த ரஜினி - பேட்ட விமர்சனம்\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nதீய சக்தியிடம் சிக்கிய மகளை காப்பாற்றினாரா அரசர் கிங்டம் ஆப் கிளாடியேட்டர்ஸ் விமர்சனம்\nசைபர்ட்ரானில் இருந்து வெளியேறிய ஆட்டோபாட்கள் மீண்டும் திரும்பினார்களா\nமாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் - சிகை விமர்சனம்\nதிருமண அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், சிம்பு பட நடிகை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எல்லாம் கடவுள் கையில் - அஜித் ரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/136600-actress-lalitha-kumari-talks-about-her-personal-life-actor-prakash-rajs-friendship.html?artfrm=read_please", "date_download": "2019-01-18T03:55:35Z", "digest": "sha1:WCVTUXSDE2EN6AYGOI5HHBYPLIXKF3JC", "length": 26678, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "''எனக்கும் பிள்ளைகளுக்குமான தேவைகளை பிரகாஷ்ராஜ்தான் கவனிச்சுகிறார்!'' - லலிதா குமாரி #VikatanExclusive | actress lalitha kumari talks about her personal life & actor prakash raj's friendship", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:24 (11/09/2018)\n''எனக்கும் பிள்ளைகளுக்குமான தேவைகளை பிரகாஷ்ராஜ்தான் கவனிச்சுகிறார்\n``இப்போ நாங்க நல்ல நண்பர்கள். மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். அந்த அன்பு நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. பொண்ணுங்களின் படிப்பு உட்பட எங்க மூவரின் எல்லாத் தேவைகளையும் நிறைவா செய்துகொடுக்கிறார்.\"\nகே.பாலசந்தரின் `மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமானவர், லலிதா குமாரி. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர். நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொண்டு, சினிமாவிலிருந்து விலகினார். தற்போதைய நடிகர் சங்க நிர்வாகத்தில் ஆர்வமாகப் பணியாற்றிவருகிறார். நீண்ட காலத்துக்குப் பிறகு மீடியாவில் விகடன் வழியே மனம் திறக்கிறார், லலிதா குமாரி.\n``அப்பா ஆனந்தன் சினிமாவில் புகழுடன் இருந்தவர். என்னோடு பிறந்தவங்க 7 பேர். என் அக்கா டிஸ்கோ சாந்தி, அண்ணன் அருண்மொழிவர்மன் (கேமராமேன்), நான் மூவரும் சினிமாவில் வொர்க் பண்ணினோம். `மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமானபோது, சினிமா பற்றி பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. காமெடி ரோல்களில்தான் அதிகம் நடிச்சேன். `கர்ணா' என்னுடைய கடைசிப் படம். பிரகாஷ்ராஜுடன் திருமணம். பூஜா பிரகாஷ் ராஜ், சூர்யா சித்தார்த் பிரகாஷ் ராஜ், மேக்னா பிரகாஷ் ராஜ் என மூன்று குழந்தைகள். கணவர் சினிமாவில் பிஸியாக இருந்ததால், நான் குடும்பப் பொறுப்புகளைப் பார்த்துக்கிட்டேன். 2004-ம் வருஷம், உடம்பு சரியில்லாமல் பையன் உயிரிழந்தது, எனக்கும் அவருக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்துச்சு. இப்போ, சினிமாவைவிட்டு விலகி 23 வருஷம் ஆகுது. இடைப்பட்ட காலங்களில் பல வாய்ப்புகள் வந்தும், சொல்லிக்கிற கேரக்டர்களாக இல்லை. ஆனாலும், நடிகர் சங்க நிர்வாகிகளுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. அந்த நண்பர்களின் அன்பு தொடருது. சினிமாவில் நடிக்கவில்லையென்றாலும், சினிமா உலகத்துடன்தான் இருக்கேன்.\nசிங்கிள் மதரா இருக்கிறதை சவால்னு என்னைக்குமே நினைச்சதில்லை. பெரிய பொண்ணு பூஜா, பி.ஏ., படிக்கிறாங்க. சின்னப் பொண்ணு மேக்னா, எட்டாவது படிக்கிறாங்க. சின்னப் பொண்ணை ஸ்கூல், டியூஷன் கூட்டிட்டுப்போறது, இருவரின் தேவைகளை நிறைவேற்றி வழிகாட்டுவதுதான் பிரதான வேலை. அதுக்குப் பிறகுதான் மற்ற விஷயங்களைக் கவனிக்கிறேன். எனக்கு ஈவன்ட் பிளானர் வேலைகளில் அதிக ஈடுபாடு. என்னுடைய `நட்சத்திரா மீடியா வொர்க்ஸ்' கம்பெனி மூலம் சினிமா மற்றும் பல துறைகளுக்கான நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்வுகளை நடத்திக்கொடுக்கிறேன். அப்படி, மலேசியாவில் நடந்த தமிழ்த்திரைத் துறையினரின் நட்சத்திர கலைவிழா ஏற்பாடுகளை நடத்திக்கொடுத்தேன். இதுபற்றி நிறைய பேருக்குத் தெரியாது\" என்கிறார் லலிதா குமாரி.\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nநடிகர் பிரகாஷ்ராஜ் மீதான அன்பைப் பகிர்கையில், ``நாங்க தம்பதியா வாழ்ந்தது அழகான காலகட்டம். ஒருகட்டத்தில் உறவில் விரிசல் வந்து, விவாகரத்துப் பெற்றோம். அவர், இன்னொரு திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டார். நான், இரண்டு குழந்தைகளுடன் தனி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன். நாங்க இருவருமே முதிர்ச்சியான சிந்தனையுடன் எடுத்த முடிவு அது. பழைய விஷயங்களை நினைச்சு வருத்தப்பட எதுவுமில்லை. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் எப்போதும் அன்பு, மரியாதை இருக்கு. இப்போ நாங்க நல்ல நண்பர்கள். மகள்கள் மீது அளவில்லா அன்பு வெச்சிருக்கார். அந்த அன்பு நாளுக்கு நாள் கூடிட்டே போகுது. பொண்ணுங்களின் படிப்பு உட்பட எங்க மூவரின் எல்லாத் தேவைகளையும் நிறைவா செய்துகொடுக்கிறார். விடுமுறை நாள்களில் பொண்ணுங்க அப்பாவின் வீட்டுக்குப் போயிருவாங்க. அவரோடு அவுட்டிங் போவாங்க. அவர் சென்னைக்கு வரும்போதும் மகள்களைச் சந்திப்பார். நான் கடைசியா நடிகர் சங்க நிகழ்வில் அவரைச் சந்தித்துப் பேசினேன். அவரை நான் நேரில் சந்திக்கிறது குறைவா இருந்தாலும், பொண்ணுங்க எதிர்காலம் குறித்த ஒவ்வொரு விஷயத்திலும் ஆலோசிப்போம்.\nஅவர் நல்ல கதைகளை தேர்வுசெஞ்சு நல்லா நடிக்கிறார். விருதுகள் வாங்கிறார். மக்கள் சார்பாக தைரியமாக ஆட்சியாளர்களை விமர்சிக்கிறார். சமூக நிகழ்வுகளில் கவனம் செலுத்துறார். அவரின் சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போதும் நல்லா இருக்கணும். எல்லோரும் நல்லா இருக்கணும். எந்தச் சண்டையும் கோபமும் இல்லாம அன்போடு வாழணும். இதுதான் நான் நினைக்கும் விஷயங்கள். மற்றபடி, எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பிரச்னையை நினைச்சு வருத்தப்பட்டுட்டே இருந்தால், நிம்மதி இருக்காது. தீர்வும் கிடைக்காது. நமக்குனு இருக்கிறவங்களுக்காக, வாழ்க்கையை வாழணும். அப்படித்தான் வாழ்ந்துட்டிருக்கேன்\" எனப் புன்னைக்கிறார் லலிதா குமாரி.\n`குணமா வாய்ல சொல்லுங்க... வீடியோ பண்ணாதீங்க' பெற்றோர்களை எச்சரிக்கும் உளவியல் #ViralVideoPsychology\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/chavakachcheri/business-industry", "date_download": "2019-01-18T04:33:52Z", "digest": "sha1:SLABJPHROJKKWXK7I24NWATMMRK6BQPI", "length": 3474, "nlines": 60, "source_domain": "ikman.lk", "title": "சாவகச்சேரி | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் வணிகம் மற்றும் தொழிற்துறை பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kakakapo.com/category/politics/", "date_download": "2019-01-18T03:36:05Z", "digest": "sha1:XMCPMJ3YHNGOCX2VZTOPPPGMDPHEFL7D", "length": 10839, "nlines": 166, "source_domain": "kakakapo.com", "title": "Politics – Kakakapo", "raw_content": "\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள்\nஇயற்கையின் சொர்க்க வாயிலாக இருக்கும் காஷ்மீரில் மனித வாழ்க்கை என்பது போராட்ட வாழ்வாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பல வருடங்களாக அங்கு வாழும் சந்ததியினர் அமைதி மற்றும் நிம்மதி என்பவை என்றவென்றே அறியாதவாறே வாழ்கின்றனர்....\nஇயற்கையின் சொர்க்க வாயிலாக இருக்கும் காஷ்மீரில் மனித வாழ்க்கை என்பது போராட்ட வாழ்வாகவே உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பல வருடங்களாக அங்கு வாழும் சந்ததியினர் அமைதி மற்றும் நிம்மதி என்பவை என்றவென்றே அறியாதவாறே வாழ்கின்றனர். பல பிரவினைவாத தீவிரவாத அரசாங்க அச்சுறுத்தல்களால் கலவரங்கள் என்பது ஒரு தினசரி நிகழ்வாகவே இருக்கிறது. அவ்வாறு காஷ்மீரில் Pulwama எனும் மாகாணத்தில் நேற்று நடந்த ஒரு கலவர காட்சிகள் இணையத்தில் வலம் வந்தன. அவற்றில் ISIS அமைப்பின் கொடிகளும் பல வாகனங்கள்...\nமோடியின் fitness challengeற்கு மரண அடி குடுத்த மீம் க்ரியேட்டர்கள் Hit அடித்த மீம் கலக்‌ஷன்ஸ் உள்ளே\n“டில்லிக்கு ராஜானாலும் மீம் க்ரியேட்டர்ஸ் சொல்லை தட்டாதே” என சொல்லும் அளவிற்கு இன்று சமூக வலைதளம் அதிர்ந்தது. காரணம் , பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை வீடியோ. சில வாரங்களுக்கு முன் விளையாட்டு வீரர்...\n“டில்லிக்கு ராஜானாலும் மீம் க்ரியேட்டர்ஸ் சொல்லை தட்டாதே” என சொல்லும் அளவிற்கு இன்று சமூக வலைதளம் அதிர்ந்தது. காரணம் , பிரதமர் மோடி வெளியிட்ட ஒற்றை வீடியோ. சில வாரங்களுக்கு முன் விளையாட்டு வீரர் விராட் கோலி பிரதமருக்கு fitness challenge ஒன்றை விடுத்திருந்தார். அது #HumFitToIndiaFit எனும் hashtagல் ட்விட்டரில் தொடங்கப்பட்ட ஒரு சவால். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் இருந்து வரும் பல பிரச்னைகளுக்கு வாய் திறவாமல் இருக்கும் பிரதமர் இந்த...\nஸ்டெர்லைட் ஆலை : தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்\nஇடம்: தமிழகம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அடுத்த கட்டமாக இது சட்ட போராட்டமாக உருவெடுக்கும் என அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த தடையை எதிர்த்து...\nஇடம்: தமிழகம், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அடுத்த கட்டமாக இது சட்ட போராட்டமாக உருவெடுக்கும் என அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் நிறுவனமும் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அனுகப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் விவாகரத்திற்காக கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. கேவியட் மனு என்றால் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் தமிழக அரசை கேட்காமல் பிறப்பிக்க முடியாது ....\nதூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், துரத்தி வந்த மீம்ஸ்கள்\nஇடம் : தூத்துக்குடி Sterlite போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவர் செய்யும் முதல் அரசியல் விசிட்டாக...\nஇடம் : தூத்துக்குடி Sterlite போராட்டத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். அரசியலில் இறங்குவது உறுதி என்று அறிவித்த பின்னர் அவர் செய்யும் முதல் அரசியல் விசிட்டாக இது பார்க்கப்பட்டதால் மீடியா முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது . அங்கு வந்தடைந்த ரஜினிகாந்தை காண கூட்டம் அலைமோதிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுக்கு எதிராகவும் போராட்டத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக அவர்...\nOPS தூத்துக்குடி செல்ல ரெடியாகும் ரகசிய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-01-18T03:25:16Z", "digest": "sha1:NGCRUN76MKHCQO55XDEP2JF4OFL6O6TI", "length": 39815, "nlines": 252, "source_domain": "tamilandvedas.com", "title": "பகுத்தறிவு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்\nவள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.\nஅவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.\n“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)\nஎன்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.\nபகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.\nகார் அறிவு (குறள் 287)\nஆற்றல் புரிந்தார் கண் இல்\nஇங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.\nஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.\nஅடுத்து பேரறிவு (குறள் 215)\nஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்\nபொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.\nஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.\nவால் அறிவு (குறள் 2)\nகற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்\nவால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.\nஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.\nபகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா\nபகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.\nஎடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)\nதெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.\nகேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும் உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே\nயாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)\n3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்\nஎம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)\nதும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம் காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nபொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)\nசிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.\nஇது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.\nமலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nஎல்லா உயிரும் தொழும் (குறள் 260)\nகொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்\nமகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை\nஎந்நோற்றான் கொல் எனும் சொல்\nதந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன\nஊழிற் பெருவலி யா உள\nசூழினும் தான் முந்துறும் (குறள் 380)\nவிதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.\nவிதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா\nஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)\nஇந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.\nமனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.\nஇப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா\nஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.\nசற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.\nவள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.\nஎளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.\nஅதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.\nஅதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.\nபுண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.\nஅதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.\nநல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.\nபின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.\nகற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.\nநோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.\nஎண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.\nஇப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.\nஇன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.\nதமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்\nகார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்\nPosted in குறள் உவமை, சமயம், சமயம். தமிழ், தமிழ் பண்பாடு, திருவள்ளுவன் குறள்\nTagged தெய்வம் தொழாஅள், பகுத்தறிவு, வள்ளுவர்\nசூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்\nபாக்யா 1-4-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை\nசூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்\n“கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காமல் இருப்பது நல்லது”. – ஜெஃப் கோல்ட்ப்ளம்\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரிய ஒளி மறைக்கப்படுவதை சூரிய கிரகணம் என்கிறோம். 2016ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதை ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.\nசூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி.\nசூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் உணவு உண்பதில்லை; பிரார்த்தனைக்கான நேரம் கிரகண காலம் என்பர்.\nபொதுவாக சூரிய கிரகண காலத்தில் ஆளும் மன்னருக்கு ஆகாது என்பது உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வரும் நம்பிக்கை.\nகிரகணம் பற்றிய சில சுவையான அறிவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தகவல்களைப் பார்ப்போம்:\n1919ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி உலகில் மிக முக்கியமான கிரகணம் ஒன்று ஏற்பட்டது. உலகின் மிக பிரபலமான மேதை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தத்துவப் படி புவி ஈர்ப்பு விசை ஒளியை வளைக்க வேண்டும். முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் இந்த சூரிய ஒளி பற்றிய ஆய்வுக்கு இரு இடங்களைத் தேர்ந்தெடுத்தது. அங்கு பார்வையாளர்களை அனுப்பியது. சூரியனின் ஒளி தற்காலிகமாகத் தடைப்பட்ட போது வானவியல் விஞ்ஞானியான சர் ஆர்தர் எடிங்டனும் அவரது குழுவினரும் தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்களிலிருந்து கிளம்பும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் வளைந்ததைக் கண்டனர், வியந்தனர். இதன் மூலம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை சரியே என்பது நிரூபிக்கப்பட்டது.\nஇந்த கிரகணம் உலகின் மிக பிரம்மாண்டமான அறிவியல் கொள்கையை மெய்ப்பித்தது. ஒரே நாளில் உலகமே ஐன்ஸ்டீனைக் கொண்டாடியது.\n1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானவியல் நிபுணர் ஜூல்ஸ் ஜன்ஸென் (Jules Janssen) அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஸ்பெக்ட்ரோகிராப் கருவியைச் சூரியனை நோக்கித் திருப்பிப் பார்த்தார். சூரியனின் க்ரோமோஸ்பியரில் ஒரு அசாதாரண சிறப்பு அலைமாலையைக் (spectral signature) கண்டார். இது கிரகணத்தின் போது மட்டுமே காணப்பட்ட ஒரு நிகழ்வு. இதில் ஒரு புதிய மூலகத்தை அவர் கண்டு பிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் லேசில் ஏற்கவில்லை. இது மிக மிக இலேசான வாயு. இதன் பெயர் தான் ஹீலியம். கிரேக்க புராணங்களில் வரும் சூரியனுக்கான பெயர் ஹீலியோஸ். அதிலிருந்து இந்தப் பெயர் இந்த வாயுவுக்குச் சூட்டப்பட்டது.\nகிரகணத்தினால் அறிவியலுக்குக் கிடைத்த ஆதாயங்கள் இவை என்றால் பல சரித்திர சம்பவங்கள் கிரகணத்தின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன\nமுதலில் மஹாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். பீஷ்ம பர்வத்திலும் உத்யோக பர்வத்திலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் வருகின்றன.\nமஹாபாரத யுத்தம் வருவதைச் சுட்டிக் காட்டும் மோசமான வானியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று பதின்மூன்றாம் நாளே அமாவாசை வருவது.\nஒரு சந்திர கிரகணமும் அதைத் தொடர்ந்து ஒரு சூரிய கிரகணமும் வருவது உலகில் நடைபெறாத ஒரு சம்பவம். அத்தோடு கிரகங்கள் வக்கிர நிலையை அடைகின்றன. இவை அனைத்தும் உலகில் இதுவரை நிகழாத ஒரு மாபெரும் போர் நிகழ இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்.\nஇதைத் தொடர்ந்து இன்னும் பல துர் சகுனங்களை மஹாபாரதம் விளக்குகிறது. ஆக, அசாதாரணமான இரு கிரகணங்கள் பெரும் போரை உலகில் விளைவித்ததை மஹாபாரதம் தெளிவாக்குகிறது.\nஅடுத்து மிகவும் சிக்கலான ஒரு கிரகணத்தை புனிதர்கள் மார்க், மாத்யூ, ல்யூக் ஆகியோர் பூடகமாக சுட்டிக் காட்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தன்று உலகம் இருளில் மூழ்கியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது சூரிய கிரகண நிகழ்வா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் புனிதர் ஜான் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வானியல் வல்லுநர்கள் கி.பி. 29ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மத்திய கிழக்கில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையும் கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்ததையும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்படும் தினத்துடன் பொருந்தவில்லையே என்ற விவாதம் தொடர்வதால் சிலுவையில் ஏசு அறையுண்டதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.\nஅடுத்து கொலம்பஸை கிரகணத்துடன் தொடர்பு படுத்தும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. புது நாடு காணப் புறப்பட்ட கொலம்பஸுக்கு வானியல் அறிவு நிறையவே உண்டு. வானில் உள்ள கிரக சஞ்சாரம், நட்சத்திர இயக்கம் ஆகியவற்றை வைத்தே அவர் தன் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கப்பல் 1509 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி ஜமைக்கா அருகே விபத்திற்குள்ளாக சுமார் எட்டு மாதங்கள் தன் குழுவினருடன் ஒரு தீவில் அவர் தங்க வேண்டி நேர்ந்தது. சாப்பாட்டிற்கு வழி\nஅங்கிருந்த பூர்வகுடிகள் அவரது குழுவினருக்கு உதவ முன் வந்தனர். இதற்குக் காரணம் அவரது வானியல் அறிவு தான். அதன் மூலம் பூர்வ குடிகளின் தலைவனை அவர் மிகவும் கவர்ந்தார். ஆனால் இந்த இலவச சாப்பாடு தொடர்ந்து நடக்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர்கள் உணவு கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். தனது வானியல் அறிவால் கொலம்பஸ் அன்று சந்திர கிரகணம் ஏற்படுவதைக் கணக்கிட்டார்.பூர்வ குடியினரின் தலைவனை அழைத்த கொலம்பஸ் அவர்கள் தனது குழுவினருக்கு உணவு அளிப்பதை நிறுத்தி விட்டதால் கடவுளின் சாபம் அவர்கள் மீது ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அன்று சந்திரன் மறைந்தே போவான் என்றும் கூறினா. சற்று நேரத்தில் சந்திரனை முழுவதுமாகக் காணோம்\nபூர்வ குடிகளின் தலைவன் தன்னை மன்னிக்குமாறு கூறவே அதை கொலம்பஸ் கடவுளிடம் “எடுத்துச் சொல்லி” சந்திரனை சற்று நேரத்தில் மீட்டுக் கொண்டு வரவே தீவே ஒரே உற்சாகமயமாக ஆனது கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன இந்த உண்மை நிகழ்ச்சியை பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் கதையில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க ஒரு பிரபலமான நாவல் மார்க் ட்வெய்ன் எழுதிய ‘எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட் (A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற நாவலாகும்\nஇனி கிரகணத்தால் மன்னர்களுக்கு ஏற்பட்ட அபாயங்களைப் பார்ப்போம்.\nமைக்கேல் ஷெர்மர் உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை எழுதி வருபவர் இவர்.இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதை இவரே தனது ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் சுவாரசியமான விஷயம்\nஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை அவர் மணமுடிக்க முடிவு செய்தார். ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர். ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார். தாத்தா பயன்படுத்திய 1978ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.\nஅது இயங்கவில்லை. எவ்வளவோ முயன்ற போதும் கூட அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை.\nகல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது\nபகுத்தறிவுக் கழகத் தலைவர் அசந்து போனார். ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான் அவரும் திகைத்தார். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.\nமணநாளன்று மட்டும் ஒலித்த அந்த ரேடியோ மறு நாளிலிருந்து இயங்கவில்லை.\nதன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.\n“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும். என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்\nPosted in அறிவியல், தமிழ்\nTagged கொலம்பஸ், சூரிய கிரகணம், பகுத்தறிவு, மைகேல் ஷெர்மர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2012/06/09/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-01-18T03:58:14Z", "digest": "sha1:7NNMW3MZT4466G4VDNQ3VB3QHMDGZKGA", "length": 15141, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது\nஅங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது\nதஞ்சாவூர், ஜூன் 8 -அங்கன்வாடி ஊழியர் களின் வாரவிடுமுறையை பறிக்கும் வகையிலான தமி ழக அரசின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர் – உதவி யாளர் சங்கத்தினர் வெள்ளி யன்று மாநிலம் தழுவிய அளவில் மறியலில் ஈடுபட் டனர்.மத்திய அரசு வழங்கும் உதவித்தொகையை சம்ப ளத்துடன் சேர்த்து வழங் கிட வேண்டும்; அரசு ஊழி யர்களுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம், அனைத்து ஊழியர்களுக்கும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு ஆகியவற்றை வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் பங் கேற்று ஆயிரக்கணக்கா னோர் கைதாகினர்.\nகரூரில் 500 பேர் கைது\nகரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத் திற்கு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தின் கரூர் மாவட்டத் தலை வர் பி.தனபாக்கியம் தலை மை வகித்தார். சிஐடியு மாவட் டச் செயலாளர் ஜி.ஜீவா னந்தம் மறியல் போராட் டத்தை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். சிஐ டியு மாவட்டத் தலைவர் கா.கந்தசாமி, அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணி யன், மாவட்ட தலைவர் வி.மோகன்குமார், மாவட் டப் பொருளாளர் எம்.மகா விஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் பொன். ஜெயராம், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் என்.சாந்தி, மாவட்டப் பொருளாளர் பி.சரஸ்வதி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் டி.அங்கமுத்து, மாணவர் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் இரா.முத்துச்செல்வன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சாமுவேல்சுந்தரபாண்டி யன், சடையாண்டி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் பேசினர். மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.\nதிருவாரூர் கோட்டாட் சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் பி. ரேவதி தலைமையில் நடை பெற்ற மறியலில் மாவட்டச் செயலாளர் ம.அம்புஜம் காமராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் நா.பாலசுப்ரமணியம், மாவட்டத் தலைவர் ஜி.பழ னிவேல், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.பைரவநாதன் ஆகி யோர் போராட்டத்தை வழிநடத்தினர்.ஒன்றிய நிர்வாகிகள் நீடாமங்கலம் பி.மாலதி, ஆர்.வசந்தி, என்.உமா, வலங் கைமான் ஏ.பிரேமா, பி. சித்ரா, ஆர்.கலாவதி, முத் துப்பேட்டை எஸ்.மல் லிகா, எஸ்.லட்சுமி, இரா. பொன்மணி, நன்னிலம் ஜி.சித்தி, ஜி.கமலாநேரு, வி.தவமணி, கொரடாச்சேரி டி.ஆனந்தவள்ளி, டி.சுமதி, என்.திலகவதி, குடவாசல் டி.ராஜேஸ்வரி, பி.சரஸ் வதி,திருவாரூர் எம்.ராஜ லட்சுமி, என்.சுசீலா, டி. தமிழரசி, எம்.மங்கையர்க் கரசி, கோட்டூர் ஜி. டேனியா, எஸ்.மலர்க்கொடி, திருத் துறைப்பூண்டி ஆர். அமுதா, எம்.ரேணுகாபதி, மன்னார் குடி எம்.ஜெயக்கொடி மற் றும் நட்சத்திரம் உட்பட சுமார் 250 பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.முன்னதாக பழைய ரயில் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்த னர். அங்கு கோரிக்கை களை முழங்கி மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.\nதமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் சார்பில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற மறியலுக்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.வேம்பு தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலா ளர் சி.லதா கோரிக்கை களை விளக்கி உரையாற்றி னார். மாநிலப் பொருளாளர் பி.புவனேஸ்வரி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். ராமானுஜம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே.என்.ஆர். சிவகுமார், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.ஆர். சுப்பிரமணியன், சுமைப் பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர். கே.கிருஷ் ணவேணி நன்றி கூறினார். சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nபுகைவண்டி நிலையம் முன்பு நடைபெற்ற இந்த சாலை மறியலுக்கு, சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஜி.இந்திரா தலைமை தாங் கினார். அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் இரா.பன்னீர்செல்வம், வட்டத் தலைவர் த.இரவிச் சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மனோ கரன், மருந்து மற்றும் விற் பனை பிரதிநிதிகள் சங்க நிர்வாகி என்.சிவகுரு ஆகி யோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.மறியல் போராட்டத்தில் 91 பெண்கள் பங்கேற்று கைதாகினர்.\n24 மணி நேரம் செயல்படும் ஈவ்டீசிங் தடுப்பு பிரிவு\nநீரிழிவு நோய் பல மடங்கு அதிகரிக்கிறது: மருத்துவர்கள் தகவல்\nவடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிடுக – சிஐடியூ வலியுறுத்தல்\nதில்லியில் முலிம்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில்லை – தலைநகரில் மதப்பாகுபாடு தீவிரமாகிறது\nதிருமணத்தை மறைக்கும் ஒழுக்கம் மோடிக்கு ஆர்எஸ்எஸ் கற்றுக்கொடுத்தது புதுச்சேரியில் து.ராஜா நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-01-18T04:21:01Z", "digest": "sha1:I6BFMV2NFN3QEBT6KVOGYEREODQKGESC", "length": 18941, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "தெருக்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது - ஏறாவூர் பொலிஸ்", "raw_content": "\nமுகப்பு News Local News தெருக்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது – ஏறாவூர் பொலிஸ்\nதெருக்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது – ஏறாவூர் பொலிஸ்\nதெருக்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது – ஏறாவூர் பொலிஸ்\nதெருக்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது. புதிய தேர்தல் சட்டத்தை மீறுவோர் தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஐ.எம். பியசேன\nபிரதான நெடுஞ்சாலைகள் உட்பட எந்தத் தெருக்களிலும் போக்குவரத்தை; தடைசெய்யும் வகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது. புதிய தேர்தல் சட்டத்தை மீறுவோர் அதற்கான தண்டனையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் பிரிவின் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எம். பியசேன தெரிவித்தார்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும்; சந்திப்பு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் சனிக்கிழமை மாலை 23.12.2017 இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்திய அவர், தெருக்களில் யாராவது தேர்தல் பிரச்சார நோக்கத்திற்காக கிறுக்கியிருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் குறித்த வட்டாரத்தில் ஒரு அலுவலகத்தை அமைக்க முடியும்.\nபிரதான ஒரு அலுவலகத்தையும் திறக்க முடியும் குறிப்பிட்ட அலுவலகத்தில் மாத்திரம்தான் போஸ்டர்களைக் காட்சிக்கு வைக்கவும், கொடிகளைப் பறக்க விடவும் முடியும். காரியாலயங்கள் உரிய தேர்தல் சட்டதிட்டங்களின்படி பதிவு செய்யப்படுதல் வேண்டும்.\nதேர்தல் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் சமர்ப்பித்து, அவரது அறிக்கையுடன் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குச் சமர்ப்பித்து அதனை மீண்டும் தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்து உரிய உறுதிப்படுத்தல் பத்திரத்தைப் பெற்றதன் பின்னர்தான் காரியாலயம் அமைக்க அனுமதி தரப்படும்.\nதிறக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயங்கள் எந்நேரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அவை பதிவு செய்யப்படவில்லை எனக் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇதேவேளை உரிய முறைப்படி தேர்தல் காரியாலங்களை பதிவு செய்து அதன் பிறகுதான் அந்த அலுவலகத்திற்குள் நீங்கள் உட்செல்ல முடியும்.\nபலாத்காரமாக மதில்களில் போஸ்டர்ஸ் ஒட்டுவது பல குற்றங்களின் கீழ் தண்டனைக்குரிய விடயமாகும்.\nஎந்த வகையிலும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு வீதி வீதியாகத் திரிந்து பிரச்சாரம் செய்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.\nசிறிய மற்றும் பெரிய ஒலிபெருக்கிகளினுடைய உரிமையாளர்களின் அனுமதி, பாவிக்கப் போகும் அமைவிட உரிமையாளரின் அனுமதி, குறிப்பிட்ட ஒலிபெருக்கிகளில் பேசுபவர்களின் பெயர்ப்பட்டியல் என்பவையும் முன் கூட்டியே சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிகள் பெற்ப்பட்டிருக்க வேண்டும்.\nமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பிரச்சார அமைவிடங்கள் தடை செய்யப்படும்.\nஒருவாரத்திற்கு முன்னராகவே கூட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு வேட்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nபொது மைதானத்தில் பிரச்சாரம் என்றால் அந்த மைதானத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பிடமிருந்தும் அனுமதிக் கடிதம் பெறப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nபுதிய தேர்தல் சட்ட விதிகளை முற்றுமுழுவதுமாக வேட்பாளர்கள் கடைப்பிடித்து சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுன்றது.\nபொலிஸாரையும் பொதுமக்களையும் குழப்பத்திலும் சிக்கலிலும் ஆழ்த்தும் எந்வொரு செயற்பாட்டுக்கும் எதிராக கடுமையான நடவக்கை எடுக்கப்படும்.” என்றார்.\nகொலையில் முடிந்த வாய்த்தரக்கம் – கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்\nதனியார் பஸ் மோதியதில் கூலித் தொழிலாளி பலி\nஇன முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் கூருணர்வோடு முன்னாயத்தமாக இருக்க விழிப்புணர்வு\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2593", "date_download": "2019-01-18T02:58:03Z", "digest": "sha1:7RY7K3DHKZYCPDUPBEDMZBMYREN7UOZJ", "length": 7780, "nlines": 27, "source_domain": "aanmeegamalar.com", "title": "- லலிதா சகஸ்ரநாமம் கூறும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்", "raw_content": "\nஆன்மீகம் ஜனவரி 08, 2019\nலலிதா சகஸ்ரநாமம் கூறும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nலலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.\n\"ஸ்ரீ மாதா\" என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள், எப்படித் தோன்றினாள்\nஅசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க, தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் தோன்றினாள்.\nசக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல், சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.\nநமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்' என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது.\nசகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.\nலலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவையெல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது.\nஇப்பொழுது புரிகிறதல்லவா, நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை.\nவிழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய, ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப்படுத்தப்பட்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம். நிறைவான வாழ்வினைப் பெறுவோம்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-01-18T04:03:01Z", "digest": "sha1:IYI4B6VIFTY4KRVO4TUYODNWPRT7QFBD", "length": 29457, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "வாழ்வுரிமை இயக்கங்களை தொலைத்துவிட்டு அரசியல் கட்சிகளுக்குள் அடிமைப்பட்டு முக்குளிக்கும் உலகத்தமிழினம்! | CTR24 வாழ்வுரிமை இயக்கங்களை தொலைத்துவிட்டு அரசியல் கட்சிகளுக்குள் அடிமைப்பட்டு முக்குளிக்கும் உலகத்தமிழினம்! – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nவாழ்வுரிமை இயக்கங்களை தொலைத்துவிட்டு அரசியல் கட்சிகளுக்குள் அடிமைப்பட்டு முக்குளிக்கும் உலகத்தமிழினம்\nபகுதி 1: வாழ்வுரிமை இயக்கங்களை தொலைத்துவிட்டு அரசியல் கட்சிகளுக்குள் அடிமைப்பட்டு முக்குளிக்கும் உலகத்தமிழினம்\nஉலகலாவிய தமிழினம் இன்று இனரீதியாக ஒரு நெருக்கடிக்குள் கள்ளப்பட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். அதை உணர்ந்து கொள்ளாதோர் இனத்தில் பெரும் பகுதியினர். இன்னொரு பகுதியினர் பழம்பெருமை பேசியே காலத்தை கடத்துகின்றனர். இன்னும் சிலர் அதை உணர்ந்தாலும் இதில் இருந்து இனத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறையான முன்னெடுப்புக்கள் அல்லது மார்க்கம் எதுவுமின்றி வெறும் முழக்கங்களை மட்டும் எழுப்பி வருகின்றனர். இந்நிலைக்கான பிரதான காரணத்தை அடையாளம் கண்டு அதில் இருந்தான தீர்வுகள் முன்னெடுக்கும் முறைமை இதுவரை எழவில்லை.\nஇங்கு தான் வாழ்வுரிமை இயக்கங்கள் முதன்மை பெறுகின்றன. இவ்வாறு உருவான இயக்கங்களும் அக்காலப்பகுதியில் இருந்த பிரதான தாக்கங்களை எதிர் கொள்வதில் அதீத கவனத்தை செலுத்தினவேயன்றி, அடிப்படை தவறை அடையாளம் கண்டு, களைய முற்படவில்லை. இதில் திராவிட இயக்த்தை முதன்மையக சொல்லலாம். இதில் மாற்றான சிந்தனையுடனும், செயற்பாடுகளுடனும், அதனை நிசத்தில் செய்து காட்டிய முறைமை, எனப் பலவழிகளில், முறையான ஒரு வாழ்வுரிமை தமிழ்இயக்கத்தின் தந்தையாக, பிரபாகரன் தமிழர் மனங்களில் திகழ்கிறார். ஆனால் அவர் எண்ணக்கருக்களும், முன்னெடுப்புக்களும், கூட இன்றைய தமிழினத்தால் சரியான புரிதலுக்கு உட்படாத பேரவலம் இன்று நடந்தேறுகின்றது.\nஇந்த இடைவெளியில் தான், மீண்டும் அரசியல் கட்சிகளின் பெருகலும், ஆதிக்கங்களும், அவற்றை நோக்கிய பார்வையும், அடிமைப்படுதலும், தமிழினத்தை ஆட்கொண்டு நிற்கிறது. இதில் பலிகடாவாக்கப்பட்டிருப்பது தமிழ்த் தேசியம். இந்நிலை தாய்த் தமிழகம் ஆக இருந்தாலும் சரி, ஈழமாக இருந்தாலும் சரி, அல்லது தமிழர் புலம்பெயர் வாழ்வாக இருந்தாலும் சரி, எங்கும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. எங்கும் ஒரு வாழ்வுரிமை இயக்கத்தையும், இனம் சார்ந்து காணவில்லை. ஆனால் அனைத்து இடங்களிலும் அரசியல் கட்சிகள், கட்டுமானங்கள், அமைப்புக்கள், என நாளும் பல்கிப் பெருகியே வருகின்றன. அவற்றின் வளர்ச்சி நலிந்து போயிருக்கும் தமிழினத்தை, மேலும் பலகூறுகளாக்கி, தனக்குள்ளேயே பொருத வழிகோலுவது மட்டுமன்றி, ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழனையே, எதிரியாக்கியுள்ளது.\nஇவற்றிற்கான அந்த அடிப்டைக் காரணம் என்ன கடாரம் வென்ற தமிழன், கப்பலோட்டிய தமிழன், உலக வாணிபம் செய்த தமிழன், மூத்த மொழியின் சொந்தக்காரன் தமிழன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழன், இயல் இசை நாடகம் என முக்கலையின் பரிமாணம் தமிழன், எனப் பல பழம்பெருமைகளின் வழித்தோன்றல் இன்று, வழியையே தொலைத்துவிட்டு, அம்மணமாக நிற்பதன் மர்மம் என்ன கடாரம் வென்ற தமிழன், கப்பலோட்டிய தமிழன், உலக வாணிபம் செய்த தமிழன், மூத்த மொழியின் சொந்தக்காரன் தமிழன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழன், இயல் இசை நாடகம் என முக்கலையின் பரிமாணம் தமிழன், எனப் பல பழம்பெருமைகளின் வழித்தோன்றல் இன்று, வழியையே தொலைத்துவிட்டு, அம்மணமாக நிற்பதன் மர்மம் என்ன யானைக்கும் அடிசறுக்கும் என்போம், அவ்வாறு அடி சறுக்கி அடிமைப்பட்டபோது, வீழ்ந்த வீழ்ச்சியில் இருந்து நாம் இன்னும் எழவில்லை என்பதே அர்த்தம்.\nஅடிமைப்பட்டபோது என்னும் போது, பலரும் ஒல்லாந்தர், போத்துக்கீயர், ஆங்கிலேயர் என ஆரம்பித்துவிடுவர். அது தான் பெரும் தவறு. அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளின் முன்னரே, இவ்வாறான அடிமைப்படுத்தலுக்கு நான் ஆட்பட்டிருக்கின்றோம். அதனாலான இடப்பெயர்வுகளையும், இடைச்செருகல்களையும், நாம் தொடர்ந்தும் கண்டிருக்கின்றோம். இதனால் எமது வாழ்வும், வளமும், நிறையவே மாற்றங்களை நோக்கி, வலோத்காரமாக தள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறான மாற்றங்கள், எம்மை அடிமைப்படுத்தியவர்கள் எம்மை இலகுவாக கையாள்வதற்காக, எம்மீது திணித்த விடயங்கள். ஒரு அடிமை வாழ்வில் இருந்து மீண்டபோது, இவ்வாறு திணிக்கப்பட்டவற்றை அடையாளம் கண்டு, புறம்தள்ளுவதற்கு பதிலாக, அக்குறைபாடுகளை தாங்கியவாறே அடுத்தவருக்கு அடிமைப்பட்டு, மேலும் குறைபாடுகளை தொடர்ந்தும் சேர்த்துக் கொண்டோம்.\nஇதனால் இனமான உணர்ச்சி, மொழியுணர்வு, புலனாய்வு, தலைமைத்துவ பண்புகள், ஒற்றுமை, பகுத்தாய்வு, கட்டுமானங்கள் என அனைத்தையும் மீட்டெடுக்கமுடியாமல், சிதைந்துகிடக்கின்றோம். இன்று அந்த அடிமை விசுவாதம், இன்றும் பெருவளர்ச்சி கண்டு நிற்கிறது. உலகப் பெருநிறுவனங்களில் தமிழன் எங்கும் முக்கிய பதவிகளில் பரவிக் கிடக்கிறான். தமது அடிமை அரசியலை முண்னெடுக்கும் கருவியாக, தமிழனையே தமிழனுக்கு எதிராக, எங்கும் பயன்படுத்துகின்றார்கள். தமிழினத்தலைமை சொல்வது போல நாங்கள் என்றும் எல்லோருக்கும் நம்பிக்கையான அடிமை செவகர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றோம்.\nமகாவம்சம் பொய், திணிப்பு என்கிறோம். மணிமேகலையையும், குண்டலகேசியையும், தொலைத்துவிட்டு, மகாபாரதத்திற்குள்ளும், இராமாயணத்திற்குள்ளும் புதையுண்டு கிடக்கின்றோம். ஆனால் எமது தொன்மையை, அகழும், ஆய்வுக்குட்படுத்தும், ஆவணப்படுத்தும், உலகளாவிய தமிழ் ஆய்வுமையம் எங்கே ஆதாரரீதியாக தமிழினத்தின் தொன்மையை, அதன் ஆதாரத் தடயங்களை கண்டறியும், பேணிப்பாதுகாக்கும் முறைமை எங்களிடம் எங்கிருக்கிறது ஆதாரரீதியாக தமிழினத்தின் தொன்மையை, அதன் ஆதாரத் தடயங்களை கண்டறியும், பேணிப்பாதுகாக்கும் முறைமை எங்களிடம் எங்கிருக்கிறது அதற்காக ;என்ன செய்தோம் சமீபத்தில் தமிழினத்தின் புதிய புறநாநூறாக, அமைந்த ஈழவிடுதலை வீரவரலாற்றின் ஆவணங்களே, தொலைந்து அழிந்துபோகும் நிலை இன்று. அதனைக் காப்பதற்கே எம்மிடம் வழியில்லை, என்பது இன்றைய எமது இழிநிலையின் பட்டவார்தனமான காட்சி.\nஎம்மை அடிமைப்படுத்தியவர்கள், எம்மை அடக்கியாழ எம்மை பிரித்து மோதவிட எம்மில் விதைத்த சாதிகள், முறைமை எம்மை தொடர்ந்தும் கூறுபோட, இன்று அரசியல் கட்சிகளாக எம்முன் வலம்வருகின்றன. மதரீதியாக எம்மை அடிமைகொள்ள திணிக்கப்பட்ட, அவர்கள் சமஸ்கிருதத்தை எம்மால் இன்றுவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவர்கள் திணித்த கடவுள்கள், அனைவரையும் தமிழ் கடவுள்களாக வரிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு மதரீதியாக அடிமைப்படுத்தி, அதனை அரசியல் இயக்கமாகவும் மாற்றி, எம்மை அடிமை கொண்டவர்களை எதிர்கொள்ளவெனப் புறப்பட்ட்வர்கள், இடைச்செருகல்களை களைவதற்குப் பதிலாக, தமிழர்களிடம் இருந்த பக்திமார்க்கத்தையே, போட்டுத் தள்ளியமை அணுகுமுறை தவறாக மாறிப்Nhபானது.\nஅதிக அரசியல் கட்சிகள், அதிக தலைவர்கள், அதிக கடவுள்கள், அதிக கோவில்கள், அதிக பத்திரிகைகள், அதிக வானொலிகள், அதிக தொலைக்காட்சிகள் என தமிழர் வரலாறு சிதைந்துகிடக்கிறது. இவ்வாறு எம்மில் கடைபரப்புபவர்களில் அரைவாசிப் பேர் எம்மினத்தவரே கிடையாது, என்பது வேறு பெரும் துன்பம். ஆனால் இதைப் எம்மில் பலரும் வளர்ச்சி என்பது தான் பேரவலம். ஒரு முறை கனடியத் தலைவர் ஒருவர் என்னிடம் சொன்னார் எம்மிடமே தேசியப்பத்திரிகைகள் தேசியத்தொலைக்காட்சிகள் என சிலவே உள்ளன. ஆனால் எங்களைவிட உங்களிடம் பலமடங்கு இருக்கிறது என்றார். ஒருமுறை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். பலதாக உள்ள ஒவ்வொரு இடங்களிலும், ஒரு ஆழுமையுள்ளவரும், அவருக்கு சேவகம் செய்யும் அடிமையாளர்கள் பலரும் உள்ளனர். இதில் ஒவ்வொரு துறை சார்ந்தும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள அந்த ஒரு அழுமையாளர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டால், அதால் உருவாகும் ஆளுமையாளர்களில் சே;ர்க்கை எம்மை இனமாக எவ்வித வலுநிலைக்குக் கொண்டு செல்லும். அந்தக் காட்சியை ஒருமுறை உங்கள் மனக்கண்ணின் முன்னால் கொண்டு வந்து பாருங்கள்.\nதமது அடையாளத்தையும், இருப்பையும், அடையாளம் கண்டு உறுதிசெய்து கொள்ளும் அதேவேளை, காலமாற்றத்திற்கேற்ப மாற்றங்களை நோக்கிய உரிய நேரிய மாற்றங்களையும் தமிழினம் வெளிப்படுத்தியே ஆகவேண்டும். சரியான அடித்தளம் இடப்படாமல் எழுப்பப்படும் எவ்வித கட்டிடமும், எத்தனை அடுக்கும், நீண்டு நிலைக்கப் பொவதில்லை என்பது தான் வரலாறு. இங்கும் பெருமை மிகு பாட்டன் சோழன் தான் நினைவுக்கு வருகி;றான். உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சைப் பெரும் கோவில் 1100 ஆண்டுகளாகியும் ஒரு சிறிய அசைவுமின்றி அப்படியே இருக்கிறது. 1இலட்சத்து 10ஆயிரம் தொன்கள் கிரைனேட்டை தாங்கியவாறே அதிசயமாக நிற்கிறது. அடித்தளம் சரியில்லாமல் சாய்ந்த கோபுரத்தை அதிசயமாக பார்க்கும் உலகிற்கு எமது அதிசயத்தை பேசும் திறாணியற்றவர்களாகவே நாம் இருக்கின்றோம். அவ்வாறான அடித்தளமே எமது இனத்தின் உயர்விற்கு இன்று தேவை அவ்வாறானால் இங்கு தான் ஓரு பெரும் கேள்வி எம்மனைவருக்கும் முன்னால் எழுகிறது அவ்வாறானால் இங்கு தான் ஓரு பெரும் கேள்வி எம்மனைவருக்கும் முன்னால் எழுகிறது சரியான ஆழமான வலுவான ஆட்டம் காணாத அடித்தளத்தை இடுவதானால் எவ்விடயங்களில் எல்லாம் அதீத கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும் சரியான ஆழமான வலுவான ஆட்டம் காணாத அடித்தளத்தை இடுவதானால் எவ்விடயங்களில் எல்லாம் அதீத கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும் எம்மைச் சிதைக்கும் நீண்டு நீடித்து நிலைக்கும் அவ்விடைச் செருகல்கள் தான் என்ன எம்மைச் சிதைக்கும் நீண்டு நீடித்து நிலைக்கும் அவ்விடைச் செருகல்கள் தான் என்ன ஒரு வாழ்வுரிமை இயக்கத்தை நோக்கிய உங்கள் கருத்துக்களை இருகரம் நோக்கி வரவேற்கின்றேன் ஒரு வாழ்வுரிமை இயக்கத்தை நோக்கிய உங்கள் கருத்துக்களை இருகரம் நோக்கி வரவேற்கின்றேன் வெறும் பார்வையாளர்களாக இருப்பதால் தான் எம்மை அனைவரும் பந்தாடுகின்றனர். ஆகவே பங்காளர்களாhக கருத்துக்களுடன் வாருங்கள் ஆரோக்கியமாக விவாதிப்போம் வெறும் பார்வையாளர்களாக இருப்பதால் தான் எம்மை அனைவரும் பந்தாடுகின்றனர். ஆகவே பங்காளர்களாhக கருத்துக்களுடன் வாருங்கள் ஆரோக்கியமாக விவாதிப்போம் இது தமிழ் மரபுரிமைத்திங்கள் நாட்கள். பேச விவாதிக்க நிறைய இருக்கிறது… ஆரம்பித்து வையுங்கள்….Nehru Gunaratnam\nPrevious Postஐநாவில் இலங்கையின் கால அவகாசம் முடிவடையும் தருவாயில்… Next Postபிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், மாவீரர் மேஜர் பசீலனின் சகோதரனுமான நல்லையா கணேசலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/489-2016-07-15-12-21-03", "date_download": "2019-01-18T04:14:36Z", "digest": "sha1:6WXWUPTKP5EGPCWRWVQF3WYOVSBFQWX5", "length": 60001, "nlines": 305, "source_domain": "mooncalendar.in", "title": "ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லையா?", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லையா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30\nவிமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை, மார்க்கமும் தெரியவில்லை. 'ஹிலால்' என்ற பதம் குறித்து அரபி அகராதியான காமூஸில் 'ஸின்னான்' என்று எழுதப்பட்டுள்ளதற்கு 'இரண்டு பற்கள்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். மேலும் ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர். இவை ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி ஞானம் கொஞ்சம்கூட இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nமேற்படி வாதம் ஒரு நேர்மையற்ற வாதம் ஆகும். இஸ்லாமிய சமுதாயம் கண்ட மாபெரும் இமாம்களான இமாம் புகாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் திர்மிதி (ரஹ்), இமாம் அபூதாவூது (ரஹ்), இமாம் இப்னு மாஜா (ரஹ்), இமாம் நஸாஈ (ரஹ்), இமாம் தபரானி (ரஹ்), இமாம் பைஹகீ (ரஹ்) உட்பட அறிஞர்களில் பலர் அரபு மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். அதில் பலர் அரபு தேசத்தில் பிறந்தவர்களும் அல்லர்.\nஅரபி, அஜமி என மொழியின் மீதிருக்கும் மோகத்தையும், பாகுபாட்டையும் இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் வல்ல அல்லாஹ் குழிதோண்டி புதைத்து விட்டான். 'மொழியின் மீது மோகம் கொள்ளாமை' என்ற நிலை முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் அளித்துள்ள மாபெரும் பரிசாகும். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த மகத்துவத்தைக்கூட விளங்காத இவர்களின் அரபுப் புலமையின் லட்சனத்தையும் நம் மக்கள் அறிந்தே வைத்துள்ளார்கள்.\nஇங்கு 'ஸின்' என்ற அரபுச் சொல்லுக்கு நேரடி பொருள் ஒரேயொரு 'பல்' என்பதாகும். இதன் இருமைச் சொல்லான 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள். அதன் பன்மைச் சொல்லான 'அஸ்னான்' என்றால் பல பற்கள் என்று பொருள்படும்.\nமேற்படி விமர்சனத்தில் இடம்பெறும் 'ஸின்னான்' என்ற பதம் நேரடி மொழி பெயர்ப்பின்படி 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள்படும். السنان الذي له شعبتان يصاد به الوحش என்ற முழுமையான வாக்கியத்தில் 'ஸின்னான்' என்ற பதம் கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது என்பதை நாமும் அறிவோம்.\nஉதாரணமாக ஒருவருடைய பற்கள் சுத்தமாக வெண்மையாக இருப்பதை சிலாகித்துச் சொல்லும் போது Shining Teeth, Lightning Teeth என்று புகழ்வர். மேற்படி உவமையின் பொருள் பற்கள் சுத்தமாக வெண்மையானதாக இருப்பதைக் கூறுகிறது என்பதை பாமரரும் புரிந்து கொள்வர். இதே உவமைதான் அனைத்து மொழிக்கும் பொருந்தும். இருந்தாலும் Shining என்ற சொல்லுக்கு நேரடி பொருள் 'பிரகாசிக்கும்' என்று பொருள். அதுபோல Lightning என்ற சொல்லுக்கு 'மின்னல்' என்பதே நேரடி பொருளாகும். இந்த உவமையான சொல்லாடலை வைத்து 'மின்னும் பற்கள்' என்றோ, 'பிரகாசிக்கும் பற்கள் ' என்றோ யாரும் கூறினால் அவருக்கு ஆங்கில மொழிப் புலமை இல்லை என்று யாராவது கூறுவார்களா - அப்படி கூற மாட்டார்கள். காரணம் பற்கள் மின்னலைப் போல மின்னுவதுமில்லை, பிரகாசமாக ஒளிர்வதும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் வெண்மையான நிறத்தைத்தான் இவ்வாறு சிலாகித்துக் கூறப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்வோம். அதுபோல நேரடிப் பொருளை கையாண்டு 'வெண்ணிறப் பற்கள்' என்று கூறினாலும் அதன் பொருள் மாறுபடுவதில்லை. அப்படி நேரடியாகக் கூறுபவர்களை நோக்கி பார்த்தீர்களா ' மின்னும் பற்கள்' என்றோ, 'பிரகாசிக்கும் பற்கள்' என்று உவமையாகக் கூறத் தெரியவில்லை, இவருக்கு தமிழ் மொழியறிவுகூட இல்லை என்று எவரும் வாதம் வைத்தால் அவரை பற்றி நாம் எப்படி புரிந்து கொள்வோம். இதுபோன்ற ஒரு விமர்சனம்தான் இந்த ஸின்னான் பற்றிய மாற்றுக் கருத்துடையோரின் விமர்சனம்.\nஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தத்தையும், உவமையான அர்த்தத்தையும் கொள்ள முடியும் நிலையில் மொழி பெயர்ப்பாளர் ஏதேனும் ஒரு பொருளை கையாண்டால் அவருக்கு அந்த மொழியே தெரியவில்லை என்று பேசித்திரிவது நியாயமாகுமா இது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன இது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன. அரபு மொழி அகராதிகள் மார்க்க ஆதாரங்கள் போன்றும், அது அல்லாஹ்விடமிருந்து வஹியாக இறங்கியதைப் போன்றும் நினைத்துக் கொண்டு 'அரபி அரபி' என்று இவர்கள் புலம்பித் திரிவதைப் பார்த்தால் நமக்கு பரிதாபமாகத்தான் உள்ளது. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஒரு சொல்லை பயன்படுத்தி இருக்கையில், அதை மனிதன் இயற்றிய இலக்கணத்தோடு உரசிப் பார்க்கும் அளவிற்கு இவர்களின் அரபு மொழி அகந்தை சென்று விட்டதைப் பார்க்கிறோம். இவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.\nபிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பில் அமைந்த சுமார் 350 பக்கங்களைத் தாண்டிய இந்த ஆய்வு நூலில் பிறைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாம் ஆய்வுசெய்து தெரிவித்துள்ளோம். இந்நிலையில் 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு பொருள் வைக்கும் விஷயம்தான் பெரிய பிரச்சனையாக மேற்படி மௌலவிகளுக்கு தெரிந்துள்ளது. இவர்களுக்கு பல் விஷயம்தான் பெரிதாகத் தெரிந்துள்ளது போலும். ஏற்கனவே பிறைகள் விஷயத்தில் பல அபத்தக் கருத்துக்களை முன்வைத்ததிலும், பலஹீனமான செய்திகளை ஹதீஸ் என்று மக்களிடம் போதித்ததிலும் மூக்கறுபட்டவர்கள் இப்போது பற்கள் பற்றி இழுத்துள்ளார்கள். இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பற்றியும் பிறைகள் குறித்தும் நாம் எடுத்து வைத்துள்ள தெளிவான ஆதாரங்களையும், ஆணித்தரமான வாதங்களையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. அவர்களின் புறக்கண் பிறை நிலைப்பாடுகள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றதை ஒப்புக் கொண்டதைத்தான் இவர்களின் மேற்படி 'ஸின்னான்' வாதம் தெளிவாகக் காட்டுகிறது.\nஆக 'ஸின்னான்' என்ற சொல்லை அதன் நேரடியாக மொழிபெயர்ப்பான 'இரண்டு பற்கள்' என்று எவரும் கூறினால் அவருக்கு அரபுமொழி தெரியவில்லை என்று ஆகிவிடாது. அதுபோல 'ஸின்னான்' என்ற சொல்லை இருமுனைகள் கொண்ட கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாக மொழிபெயர்த்தால், அவர் அரபு மொழியை கரைத்துக் குடித்தவர் என்றும் ஆகிவிடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.\n'ஸின்னான்' என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக ஆர்ப்பரிக்கும் மேற்படி மௌலவிகள் இதுவரை பிறைகள் பற்றிய தங்களின் நிலைப்பாடுகளை தலைப்பு வாரியாக மக்களுக்கு சமர்ப்பிக்க வில்லையே அது ஏன். ஹிஜ்ரி கமிட்டியினருக்கு 'அரபி தெரியவில்லை', 'அரபி தெரியவில்லை' என்று கூச்சலிடுகின்றனர். 'அரபி' என்றால் 'அரபு நாட்டைச் சார்ந்தவர்' என்று பொருள். அரபுநாட்டுக்காரரை எங்களுக்கு ஏன் தெரிய வேண்டும். ஹிஜ்ரி கமிட்டியினருக்கு 'அரபி தெரியவில்லை', 'அரபி தெரியவில்லை' என்று கூச்சலிடுகின்றனர். 'அரபி' என்றால் 'அரபு நாட்டைச் சார்ந்தவர்' என்று பொருள். அரபுநாட்டுக்காரரை எங்களுக்கு ஏன் தெரிய வேண்டும் மார்க்கத்தைச் சொல்வதற்காக அரபிகளிடம் கூலி வாங்குபவர்கள் நாங்கள் இல்லையே மார்க்கத்தைச் சொல்வதற்காக அரபிகளிடம் கூலி வாங்குபவர்கள் நாங்கள் இல்லையே. அரபுக்கும், அரபிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நம்மை நைய்யாண்டி செய்வது மிகப் பெரிய வேடிக்கையாக இல்லையா\nஅடுத்ததாக 'ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர், இவர்களுக்கு ஆண்பால் பெண்பால் என்ற வித்தியாசம் கூட தெரியவில்லை' என்று வாதம் வைத்துள்ளதையும் பார்ப்போம். முதலில் 'ஸூமூலி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் ஹதீஸை இவர்கள் முழுமையாக படித்துவிட்டு பிறகு பிரச்சாரம் செய்ய வேண்டுகிறோம். அந்த ஹதீஸ் பின்வருமாறு\n''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்க)ளை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.'' அறிவித்தவர் இப்னு உமர் (ரழி). நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306)\nதற்போது 'ஹி' என்ற சொல் இடம் பெறும் நிலையில் பிறையின் படித்தரங்கள் என்று பன்மைப் பொருளை அது எவ்வாறு குறிக்கும் பன்மைக்கு 'ஹா' அல்லவா வரும் பன்மைக்கு 'ஹா' அல்லவா வரும் என்பதே அவர்களின் கேள்வி. ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடர் குறிப்பது என்ன என்பதே அவர்களின் கேள்வி. ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடர் குறிப்பது என்ன என்பதை சற்று நிதானமாக அவர்கள் சிந்தித்திருந்தால் இந்த அளவிற்கு தடுமாற்றங்கள் அவர்களுக்கு வந்திருக்காது.\nமுதலில் இந்த ஹதீஸை ரிவாயத்து செய்தது யார் ஸூமூலி ருஃயத்திஹி என்று சொன்னது யார் ஸூமூலி ருஃயத்திஹி என்று சொன்னது யார் ஹிஜ்ரி கமிட்டியினரா. நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியுள்ளார்கள் என்றால் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற இலக்கணப் பிழைகளோடு பேசுவார்களா என்று இவர்கள் சிந்திக்க மறந்தது ஏன்\nதமிழ் மொழியில்கூட ஒருமை, பன்மை, உயர்தினை, அஃரினை, நேரடி பேச்சு, மறைமுகப் பேச்சு, உவமானம், உவமேயம், உவம உறுபு போன்ற தமிழ் இலக்கணங்களை இவர்கள் இன்னும் அறியாமல் இருப்பதை இவர்களின் மேடைப் பேச்சிலிருந்தே தெரிந்து நாம் கொள்ளலாம். இந்நிலையில் அரபு இலக்கணத்தைப் பற்றி இவர்கள் வாதிப்பது நகைப்புக்குரியதே. ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் இலக்கண விஷயத்தில் இவர்களைப் போலத்தான் இருந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். அப்படி அல்ல நபி (ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.\nஅதாவது மேற்கண்ட ஹதீஸில் 'பிறைகள்', அல்லது 'பிறையின் படித்தரங்கள்' என்று பொருள்படும் 'அஹில்லாஹ்' என்ற அரபுச் சொல் பெண்பால் ஆகும். மேலும் அது பன்மைச் சொல்லுமாகும். இருப்பினும் பிறையின் படித்தரங்கள் என்று அழைக்கப்படுகின்ற அஹில்லாஹ்வானது சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ஸூமூலி ருஃயத்திஹி - ('ஹி') என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\n'கமர்' என்று அரபுமொழியில் அழைக்கப்படும் அந்த சந்திரன், அரபு மொழி இலக்கியத்தின் படி ஆண்பால் ஆகும். மேலும் அது ஒருமையான சொல்லுமாகும். ஆண்பாலைக் குறிப்பதற்கு ' ஹி ' என்ற சொல்லும், பெண்பாலைக் குறிப்பதற்கு ' ஹா ' என்ற சொல்லும் பயன்படுத்தப்படுவது அரபு மொழி இலக்கணத்தின் ஆரம்ப அடிப்படை என்பதை அனைவரும் அறிவர். எனவேதான் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகளின் காட்சிகளை கவனித்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மேலும் அந்த வடிவநிலை மாதத்தின் இறுதிநாள் மறைக்கப்படுவதைப் பற்றியும் ரத்தினச் சுறுக்கமாக விளக்கியுள்ளார்கள். எனவே ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடரில் இடம்பெறும் 'ஹி ' என்ற எழுத்து அதற்கு முன்னதாக இடம்பெறும் ''இன்னல்லாஹ ஜஅல்லல் அஹில்லத மவாகீத்து லின்னாஸ்..'' என்ற வாக்கியத்திலுள்ள 'அஹில்லாஹ்' என்பதைக் குறிக்கும் என்று ஹிஜ்ரி கமிட்டி சொன்னதுதான் சரியான என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.\nஇன்னும் நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள இப்னு ஹூசைமாவில் 1789-வது ஹதீஸாக இடம்பெறும் ''ஃபஇதாரய்துமூஹூ'' என்ற சொற்றொடரிலுள்ள 'ஹூ' என்ற ஓரெழுத்துச் சொல்லும் இதுபோன்றுதான் பொருள்படும். மேற்படி 'ஹி ' என்ற சொல் 'ஹிலால்' என்று ஒருமையைத்தான் குறிக்கும் என்றும் அதை புறக்கண்களால் பார்ப்பதற்குத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் நாக்கூசாமல் பேசியுள்ளார்கள். ஒரு வாதத்திற்காக 'ஹிலால்' என்றே வைத்துக் கொள்வோம். ஒருரேயொறு நாளில் தென்படும் சந்திரனின் படித்தரத்தையா இந்த 'ஹிலால்' என்ற சொல் குறிக்கிறது ஹிலால் என்பது ஒரு சந்திர மாதத்தின் சுமார் 14 படித்தரங்கள் வரை குறிக்கும் என்பதை காமூஸுல் முஹீத், தாஜுல் உருஸ், லிஸானுல் அரப், ஸிஹ்ஹா ஃபில் லுஹா போன்ற அரபு இலக்கண, இலக்கிய அகராதிகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.\nஇதை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்வதற்கு மேற்படி அதே 'அஹில்லாஹ்' என்ற சொல் இடம்பெறும் குர்ஆன் வசனத்தை படியுங்கள்\nபிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும், இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)\nமேற்படி குர்ஆன் வசனத்தில் இடம்பெறும் 'ஹிய' என்ற சொல், பெண்பால் ஒருமைக்கும், பெண்பால் பன்மைக்கு பொருந்தும் பொதுவான ஒரு சொல்லாகும். சந்திரன் (கமர்) என்ற சொல் ஆண்பாலாகவும், ஒருமையாகவும் உள்ள நிலையில், அதிலிருந்து பிறந்த சந்திரனின் வடிவநிலைக்கு (அஹில்லாஹ்) பெண்பாலில் குறிப்பது சரியாகுமா என்ற மேற்படி மௌலவிகள் இந்த குர்ஆன் ஆயத்திற்கும் கேள்வி கேட்கலாம். ''யஸ் அ லூனக அனில் அஹில்லாஹ் குல் ஹிய...'' என்று வரும் இந்த குர்ஆன் ஆயத்திற்கு விளக்கமாகத்தான் முஸன்னஃப் அப்துர்ரஸாக் கிரந்தத்தின் 7306-வது ஹதீஸ் உள்ளது. ஆக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கு அரபு மொழி இலக்கணம் தெரியவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும் (நவ்வூதுபில்லாஹ்) - அல்லாஹ் நம்மைப் பாதுகாக்கட்டும்.\nஅரபு மொழிப் புலமை இல்லாத தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களிடம் பேசும்போது, ஆடையிலும் பேச்சு வழக்கிலும் அரபு நாட்டவரைப் போல இவர்கள் காட்சியளிக்கின்றனர். மேற்படி மௌலவிமார்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அரபுமொழிப் புலமையைக் காட்டிவிட்டால், பிறை விஷயத்தில் நீங்கள் விட்டு அடிக்கும் அனைத்தும் மார்க்கம் என்று ஆகிவிடாது. உங்கள் தற்பெருமை இறுதியில் அல்லாஹ்வுக்கு, தூதருக்கு எதிரான ஒரு நிலையை உங்களைக் கொண்டு சேர்க்கும். பொதுமக்களும் உங்கள் அரபு மொழி அகம்பாவத்தை அறிந்து அதை குப்பையில் வீசி எறிந்துவிட்டு குர்ஆன் சுன்னா வலியுறுத்தும் பிறை கணக்கீட்டு கொள்கைக்கு அணி திரள்வார்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.\n மேலும் அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் மேற்படி மௌலவிகள் பிறைகள் பற்றி இதுவரை கூறியுள்ளது என்ன தெரியுமா\n• ஒரு மாதத்தின் 29-வது நாள் மேற்கு திசையில் நோக்கி மஃரிபு வேளையில் பிறை பார்க்க வேண்டும் என்கின்றனர்.\n• பிறை மேக மூட்டத்தினால் மறைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டுதான் இஸ்லாமிய மாதங்கள் துவங்குவதுபோல பிரச்சாரம் செய்கின்றனர்.\n• நாம் பார்ப்பது மூன்றாம் பிறைதான் ஆனால் அதுதான் முதல் பிறை என்று கூறுகின்றனர்.\n• பிறந்த பிறையைப் பார்த்த தகவல் எவ்வளவு தூரத்திலிருந்து வந்தால் ஏற்றுக் கொள்வது போன்ற கற்பனை சட்டத்திலேயே காலம் கழித்து வருகின்றனர்.\n• பிறை பார்த்தத் தகவல் எவ்வளவு தாமதமாக வந்தாலும் அந்த அடிப்படையில் செயல்படலாம் என்று இல்லாத வாகனக்கூட்ட அறிவிப்பை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.\n• பெருநாள் தினத்தை விட்டுவிட்டு அடுத்த நாளிலும் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.\n• எங்கு பிறை பார்த்தீர்களோ அங்கு போய் பெருநாள் தொழுகை தொழுது கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டுகின்றனர்.\nஇவ்வாறு பிறைகள் விஷயத்தில் அரபுப் புலமை வாதம் பேசுவோரின் நிலை இந்த அளவிற்கு படுபாதாளத்தில் உள்ளது. இவற்றில் ஒவ்வொரு மௌலவிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதும் தெரிகிறது. ஆக மொத்தத்தில் நாம் அறிந்தவரை பிறைகள் பற்றிய உருப்படியான ஆய்வுகளை ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இதுதான் உண்மையும் கூட.\nஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் அரபு மொழிக்கு எதிரானவர்கள் அல்லர். அரபு மொழியை நன்றாகப் படித்தவர்களிலும் மார்க்கத்தை விளங்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாத ஒன்றுமல்ல. அதுபோல அரபு மொழி தெரியாத முஸ்லிம்களில் சிறந்த சிந்தனையாளர்கள் கணிசமாக இருக்கின்றனர் என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள் என்கிறோம்.\nநபி (ஸல்) அவர்கள், மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப் பீடமாக இருந்த தாருந்நத்வா அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துரைத்தபோது அதன் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும், அவனுடைய கூட்டாளிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு சவால் விட்டு இதே அரபு மொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பல பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததால் அவர்கள் அனைவரும் அழிந்தொழிந்தனர் என்பது மறக்கவியலாத வரலாறு. மொழிவாதம் பேசும் இவர்களின் வாதத்திற்கு இதையே பதிலாக அளிக்கிறோம்.\nMore in this category: « பிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா\tசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா\tசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.inandoutcinema.com/actor-suriya-speak-about-ngk-movie-nandha-kobalan-krishnan/", "date_download": "2019-01-18T03:59:45Z", "digest": "sha1:QB2P3SIJEZC44NEECG47Q34WOAAKNO7G", "length": 2610, "nlines": 57, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Suriya Speak About NGK Movie - Nandha Kobalan Krishnan", "raw_content": "\nகோவமாக ரசிகர்களிடம் எரிச்சலுடன் பேசும் நடிகர் சூர்யா | மேடையில் ரசிகர்களை மதிக்காத சூர்யா #NGK\nகோவமாக ரசிகர்களிடம் எரிச்சலுடன் பேசும் நடிகர் சூர்யா | மேடையில் ரசிகர்களை மதிக்காத சூர்யா #NGK\nNext Bigg Boss Unseen: இன்று வெளியேற போவது இவர்தான் காத்திருக்கும் அதிர்ச்சி \nநீல் ஆம்ஸ்ட்ராங் பற்றிய பஸ்ட் மென் படத்தின் ட்ரைலர் வெளியீடு. காணொளி உள்ளே\nகாலா படத்தில் உள்ள செம்ம வெய்ட்டு பாடலின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nஎனக்கு ஏன் பிறந்த நாள் – கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாள் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/category/tamilnadu/?filter_by=featured", "date_download": "2019-01-18T03:03:08Z", "digest": "sha1:QMIQUS2FSDFR4KYNW7OH47VQYF43CVSZ", "length": 12183, "nlines": 137, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழ்நாடு Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை\nமோடியின் தமிழக வருகை பா.ஐ.க-விற்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை...\nஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு- அமைச்சர் உதயகுமார்\nஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன் நினைவாக கல்வெட்டு திறக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், சென்ற ஆண்டு போராட்டத்திற்கு பின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்ததன்...\nஇதுவரை பாஜக உட்பட எந்த கட்சியும் எங்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை -பொன்னையன்\nஇதுவரை பாஜக உட்பட எந்த கட்சியும் எங்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறுகையில், தேவையான நிதியை தராமல் தமிழகத்தை மத்திய...\nபாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nபாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாஜக கூட்டணியே தமிழகத்தின் வலுவான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். தேர்தலில் மோடியை முதன்மைப்படுத்தும் கட்சியோடு...\nஎந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது-அமைச்சர் விஜயபாஸ்கர்\nஎந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது. ஜல்லிக்கட்டில் முதல்...\nதிமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர் – தினகரன்\nதிமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் உட்பட 40பேர் காயம்\nஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது. மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்றது.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்...\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி-13பேர் படுகாயம்\nமதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று நடைபெற்றுவருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஜனவரி 12 ஆம் தேதி துவங்கியது. மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டி இன்று காலை 8...\nஎம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர்,துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மாரியாதை\nஎம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் இன்று பிறந்த நாள் ஆகும்.இவர் ஜனவரி 17 ஆம் தேதி 1917...\nகுக்கர் சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு:தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தேர்தல் ஆணையம் நாளை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கமுடியுமா என தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/honorary-doctorate-msv-167848.html", "date_download": "2019-01-18T03:16:19Z", "digest": "sha1:UQR4DAKE2VK2P72MARZGG3PJSGC66EQU", "length": 10244, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்எஸ் விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் | Honorary Doctorate to MSV | எம்எஸ் விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎம்எஸ் விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nநெல்லை: பிரபல இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.\nதிருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.\nதமிழக கவர்னர் ரோசைய்யா இந்தப் பட்டத்தை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கினார். இவ்விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெளிநாட்டு தொழிலதிபருக்கு ‘க்யூட் பொண்டாட்டி’யாகும் தனுஷ் ஹீரோயின்\nவிஜய்சேதுபதிக்கு சிரஞ்சீவி தந்த 'பர்த்டே கிப்ட்'.. கேக் வெட்ட இவ்வளவு பெரிய கத்தியா\nஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/leading-actors-actresses-skip-the-fast-167559.html", "date_download": "2019-01-18T03:29:41Z", "digest": "sha1:2XEBVOCJVOIPWADBF7MVWRXUFIW4VRH6", "length": 15591, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேவை வரிக்கெதிரான உண்ணாவிரதம் - இளம் நடிகர்கள், முன்னணி நடிகைகள் டிமிக்கி!! | Leading actors and actresses skip the fast | சேவை வரிக்கெதிரான உண்ணாவிரதம் - இளம் நடிகர்கள், முன்னணி நடிகைகள் டிமிக்கி!! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசேவை வரிக்கெதிரான உண்ணாவிரதம் - இளம் நடிகர்கள், முன்னணி நடிகைகள் டிமிக்கி\nசென்னை: 12.3 சதவீத சேவை வரிக்கு எதிராக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் முடிந்து போனது.\nரஜினி மட்டும் வராமல் போயிருந்தால் ரொம்ப காமெடியாகப் போயிருக்கும் என்று சொல்லும் அளவுக்குதான் இந்த உண்ணாவிரதம் இருந்தது.\nசம்பளம் வாங்குவதில் தங்களை முன்னணி நடிகர் - நடிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் பெருமளவில் வரவில்லை.\nதிரையுலகின் சார்பில் எந்த போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டாலும் நடிகர் சங்க நிர்வாகிகள் முதலில் குறிவைப்பது ரஜினியைத்தான். 'ரஜினி, கமெலெல்லாம் வருவார்கள்.. வராவிட்டால்... அவ்ளோதான்' என்பது போல கெத்து காட்டுவார்கள்.\nநிகழ்ச்சி நடக்கும் நாளன்று ரஜினி மட்டும் வந்திருப்பார். சொல்லி வைத்த மாதிரி முன்னணி நடிகர்கள் ஒருவரும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்கள். நடிகர் சங்க நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அடிக்கடி பார்க்கும் உண்மை இது.\nஅந்த உண்மையை இந்த முறையும் பார்க்க முடிந்தது. நிகழ்ச்சிக்கு ரஜினியும் கமலும் வருவார்கள் என்று முதலிலிருந்தே கூறிவந்தார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். ஆனால் இதுபற்றி அவர்களிடம் பேசுவதற்கு முன்பே இப்படிக் கூறிவிட்டார். ரஜினியும் உண்ணாவிரதத்துக்கு காலையிலேயே வந்துவிட்டார். அவர் உடல்நிலை இப்போதுதான் சரியாகி, சாதாரண நிலைக்கு வந்துள்ளார். மருந்துகள் எடுத்துக் கொள்வதும் நின்றிருக்கிறது. இந்த நேரத்தில் உண்ணாவிரதத்துக்குப் போவது சரியில்லை என்று சொல்லியும்கூட, நடிகர் சங்கம் கூறிவிட்டதே என்பதற்காக வந்தார் ரஜினி.\nஅங்கு வந்த பிறகுதான், நடிகர் சங்க செட் பிராபர்ட்டிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், ராதிகா, சத்யப்ரியா போன்றவர்கள் மட்டுமே வந்திருப்பது தெரிந்தது. முன்னனி நடிகர்களில் விஜய் மற்றும் சூர்யா மட்டுமே வந்திருந்தனர். கார்த்தியும் ஆஜராகியிருந்தார்.\nஅஜீத், தனுஷ், சிம்பு உள்ளிட்டோர் எங்கே\nநடிகர் அஜீத், சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா உள்பட இளம் நடிகர்கள் ஒருவர் கூட இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. இவர்களில் சிம்பு நடிகர் சங்க நிர்வாகிகளில் ஒருவர். படப்பிடிப்பு, வெளியூர் என எந்த பொய்யும் சொல்ல முடியாது இவர்கள். காரணம், அனைத்துப் படப்பிடிப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுவிட்டன.\nநடிகர்களிலாவது ரஜினி என்ற பெருந்தலை வந்துவிட்டதால், மற்றவர்கள் வராதது தெரியவில்லை. ஆனால் நடிகைகளில் இன்றைக்கு முன்னணியில் உள்ள ஒருவர் கூட வரவில்லை. வந்த ஒரே இளம் நடிகை மட்டும்தான்.\nமற்றபடி வடிவுக்கரசி, மும்தாஜ், ஜெயசித்ரா, குட்டி பத்மினி என இன்றைய ரசிகர்களுக்கு தெரியாத பழைய நடிகைகள்தான் ஆங்காங்கே தெரிந்தனர்.\nஇந்த முறை உண்ணாவிரதத்துக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். காரணம், இது ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம் என்று சரத்குமார் சொல்லியிருந்தார். என்ன செய்யப் போகிறாரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\nஇந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2594", "date_download": "2019-01-18T04:02:41Z", "digest": "sha1:ZXIPQZYX3UX5M2N5DJ43LG2VXJ4PKCTS", "length": 8687, "nlines": 34, "source_domain": "aanmeegamalar.com", "title": "- பிரதோஷம் பிறப்பதற்கு காரணமான சுருட்டப்பள்ளி சிவன் கோயில்", "raw_content": "\nஆன்மீகம் ஜனவரி 08, 2019\nபிரதோஷம் பிறப்பதற்கு காரணமான சுருட்டப்பள்ளி சிவன் கோயில்\nசிவபெருமான் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடத்துவங்கினார், ருத்ரத்தாண்டவத்தின் வேகம் கூட கூட அதனால் ஏற்பட்ட உக்கிரம் தாங்காமல் அனைத்து உலகங்களும் நடுங்கத் தொடங்கின.\nபார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று பலர் முறையிட்டும் சிவபெருமான் தனது ருத்ரதாண்டவத்தை நிறுத்தவில்லை.\nசிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் சிவபெருமானிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு மனமுருகி வேண்டினார்.\nநந்தியின் மனமுருகிய வேண்டுதலை கேட்ட சிவபெருமான் “நான் எங்கே போய் ஆடுவது” என்று கேட்க “என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக்கொள்கிறேன்” என்று நந்தி தேவர் கூறினார்.\nசிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார்.\nஒருவர் எவ்வளவு பெரியவராயினும் அவர் எவ்வளவு கோபக்காரராயினும் அவரையும் கட்டுப்படுத்த ஒருவர் உலகில் இருக்க வேண்டும். என்பதை உலகிற்கு உணர்த்த இந்த தாண்டவம் ஆடியதாக கூறப்பட்டதாலும், நந்திதேவரைப் போன்று தைரியசாலிகளை இறைவனே விரும்புவர் என்பதையும் சிவபெருமானின் ருத்ர தாண்டவ லீலை உலகுக்கு உணர்த்தியது.\nஅந்த வகையில் நந்தி தேவர் சிவனின் அன்புக்குரியவர் ஆனார். நந்தியின் இரு கொம்புகளுக்கு நடுவில் சிவபெருமான் நடனமாடிய அந்த நேரம் மாலைப்பொழுதாக இருந்தது. அன்று திரயோதசி திதி.\nஅதாவது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முந்திய திதி. இதன் பொருட்டுத்தான் தற்போது அனைத்து சிவலாயங்களில் பிரதோஷம் நிகழ்கிறது.\nஇவ்வாறு பிரதோஷம் பிறப்பதற்கு காரணமாக இருந்த திருக்கோயில் சுருட்டப்பள்ளி, இந்த கோவிலில் பிரதோஷ தரிசனம் மிகுந்த விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nபிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.\n“சர்வமங்களா” என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள். இந்த தலத்தில் தம்பதி சமேதரராக அம்பாளும் சிவபெருமானும் இருப்பதால் குடும்ப வாழ்க்கை வேண்டி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அமைகிறது.\nஇதனால் இத் திருத்தலத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளும் தலமாகவும் விளங்குகிறது.\nசிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும், சுருட்டப்பள்ளி என்னும் கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் சில பல காரணங்களால் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இக்கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்வது மிகுந்த சிறப்பு.\nசிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும்.\nஇதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார். சிவபெருமானும், தட்சிணாமூர்த்தியும் தம்பதி சமேதரராக இருப்பதால் புதுமணத் தம்பதிகள் தங்களது மண வாழ்க்கை நன்கு அமைய வேண்டி திருமணம் முடித்ததும் இத்திருத்தலத்திற்கு சென்று வழிபடுவது இன்றும் வழக்கில் உள்ளது.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ethiri.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-01-18T02:59:58Z", "digest": "sha1:MQTSVDFZBWQ3NY6OV7SNRTJI3K5T7C3Z", "length": 7838, "nlines": 122, "source_domain": "ethiri.com", "title": "கிசு Archives - ethiri .com ...................................................................................", "raw_content": "\nஅதிரும் கரசோம் - முழங்கிய சீமான் - வீடியோ\nசீமானை காப்பாற்றிய அம்மணி கஸ்தூரி - வீடியோ\nரஜனியை கிழிக்கும் சீமான் பேச்சு\nபிரபாகரன் பிறந்தநாள் விழா.. சீமானின் மிரட்டலான அதிரடிபேச்சு\nரஜினி ஒரு லூசு பய, சீமான் கலகலப்பு பேச்சு\nஅதை பண்ணி வம்பில் சிக்கிய அந்த நடிகை\nஅந்த நடிகருடன் நடிக்கணுமா, அப்போ கண்டிசன் - அடம் பிடிக்கும் நடிகை\nவம்பில் சிக்கிய நடிகர், பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம்\nயாழில் வாலிபன் அடித்து கொலை - அதிர்ச்சியில் மக்கள்\nகள்ள காதலனுடன் மனைவி ஓட்டம் - கணவன் தற்கொலை\nகாதலியின் நிர்வாண புகைபடத்தை நண்பிக்கு அனுப்பிய காதலன்\nபெற்ற மகளை புதைத்து கொன்ற தாய் - மடக்கி பிடித்த காவல்துறை ..\nவீட்டுக்குள் புகுந்த திருடனை கட்டி வைத்து அடித்த மக்கள் - படம் உள்ளே\nஉயிர் தின்ற கடலே -- உனை சபித்தேன் நானே …\nமண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..\nவெல்வேன் ஒரு நாள் ….\nஓடி வா வெள்ளமே ---- கொள்ளையர்கள் காத்திருக்கார் ..>\nதப்பி ஓடிய காதலன் ….\nஅதை பண்ணி வம்பில் சிக்கிய அந்த நடிகை\nஅந்த நடிகருடன் நடிக்கணுமா, அப்போ கண்டிசன் – அடம் பிடிக்கும் நடிகை\nவம்பில் சிக்கிய நடிகர், பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம்\nநடிகையுடன் ஊர் சுற்றும் இசையமைப்பாளர்\nஓவர் பில்டப் கொடுக்கும் புதுமுக நடிகை\nகாதலரின் சம்மதத்தை எதிர்பார்க்கும் நடிகை\nஆயுத தயாரிப்பு தொழில்சாலை -புலிகளிடம் இப்படி இருந்திருக்குமா ..\nபுதிய அணுகுண்டுகள் தயாரிப்பில் ரஷியா - கலக்கத்தில் அமெரிக்கா - வீடியோ\nஅமெரிக்கா சீனா முறுகல் உக்கிரம் - போருக்கு தயராகுமாறு சீனா அதிபர் உத்தரவு ...\nரவா கேசரி செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அறிவிப்பு\nகையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை\nஜி.வி.பிரகாஷுக்கு அக்காவான ஐஸ்வர்யா ராஜேஷ்\nநயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் இவரா\nகுழந்தைகளுக்கு வரும் முதுகு வலிக்கான காரணங்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்\nவயிற்றில் உள்ள தேவையற்ற சதையை குறைக்க இப்படி பண்ணுங்க\nஇடுப்பு, மூட்டு வலியை குணமாக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/trident-arts-thanks-giving-press-meet-stills/", "date_download": "2019-01-18T03:10:58Z", "digest": "sha1:A5Z7D3PJSBO5KIPQNRBVMTBZ4Q5JSNSR", "length": 2607, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Trident Arts Thanks Giving Press Meet Stills – Kollywood Voice", "raw_content": "\nபுது செல்போன் வாங்கிக் கொடுத்தார் சிவக்குமார் – செல்ஃபி இளைஞர் ஹேப்பி அண்ணாச்சி\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4 காஞ்சனா 3’ மோஷன்…\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "http://online-tamil-books.blogspot.com/2010/04/blog-post_23.html", "date_download": "2019-01-18T04:28:43Z", "digest": "sha1:DNDBICVTZPOWFQYUAXKSD5D7N6GFYAUV", "length": 26150, "nlines": 165, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: உலக புத்தகம் மற்றும் காப்புரிமை", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஉலக புத்தகம் மற்றும் காப்புரிமை\nஏப்ரல் 23 - ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். புத்தகத்தின் மீதான தீராதக் காதலால் இந்த தினத்தின் மீதும், சரஸ்வதி பூஜையின் மீதும் எப்பொழுதுமே எனக்கு ஒரு மயக்கம் உண்டு.\nயோசித்துப் பார்க்கையில், நான் (அரசுப்) பள்ளி வாழ்க்கையை முடித்து வெளியில் வரும் வரை பாட புத்தகத்தைத் தவிர்த்த வேறு எதையும் படித்ததில்லை. பாடப் புத்தகத்தைக் கூட முழுவதும் படித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய குடும்பத்திலுள்ள பெரியவர்களோ, ஆசிரியர்களோ என்னை புத்தக வாசிப்பிற்கு ஊக்கப்படுத்தியதும் இல்லை. கல்லூரி வந்ததும் தான் ஒரு சில இதழ்களையும், புத்தகங்களையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் கைசெலவிற்காக என்னுடைய அண்ணன் தரும் பணத்தைப் பிடித்தம் செய்து சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். நான் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சென்னை கன்னிமரா நூலகத்திற்கு அருகில் வேலை கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.\nஎன்னுடைய சொந்த நூலகத்திலுள்ள பாதிக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியவைதான். புத்தகம் வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதால் நான் எதிர்கொண்ட சங்கடமான சில கேள்விகள் தான் புத்தக தினத்தில் எனக்கு ஞாபகம் வரும்.\nநான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகும் பொழுது \"எதுக்குடா இப்படி வீண் செலவு செய்யற... ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடம் போரடா... ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடம் போரடா... கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்... கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா... நீ எவ்வளோ கதை படிக்கிற எனக்கு ஒரு கதை சொல்லேன்... நீ எவ்வளோ கதை படிக்கிற எனக்கு ஒரு கதை சொல்லேன்(இது என்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு படித்தவர் கேட்டது. அப்பொழுது கூட புத்தகத்தை இரவலாகக் கேட்கவில்லை).\" இது போன்ற கேள்விகளை சிலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான என்னுடைய பதில் இதுவரை புன்னகையாகத் தான் இருக்கிறது.\nமேலுள்ளவற்றில் \"ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடப் போரடா...\" இந்தக் கேள்விதான் என்னை மிகவும் யோசிக்க வைத்தக் கேள்வி. என்மேல் இருக்கும் அக்கறையினால் தான் இந்தக் கேள்வி எழுந்தது என்றாலும் பொதுவான புத்தகம் படிப்பவர்களின் மீதான அவர்களுடைய பிம்பம் என்னை நிலைகுலைய வைத்தது. இந்த மாதிரியான மன பிம்பங்கள் கொண்ட குறுகிய மனப்பான்மை புத்தக வாசிப்பை மட்டுப்படுத்துவது குறைவுதான் என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை (பணம் சம்பாதிக்க மட்டுமே படிப்பது), கணினி, செல் ஃபோன் போன்ற அறிவியல் வளர்ச்சி, சேட்டிலைட் சானல்களின் ஆக்கிரமிப்பு இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான பெரிய காரணங்களாக எனக்குப் படுகிறது. வாசிப்பு என்பது ஒரு சிலரால் கேலியாகவும், ஒரு சிலரால் பயங்கரமாகவும், ஒரு சிலரால் வீண் வேலையாகவும் பார்க்கப்படுவதை நான் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.\nஎன்னுடைய பிறப்பிடம் கிராமம் என்பதால், படிக்காத முந்தையத் தலைமுறையினர் வளரும் தலைமுறையினரைப் படிக்க வைக்க மிகவும் பிரயத்தனப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட சமந்தப்பட்ட புத்தகங்களுக்கு ஆயிரம் ஆயிரமாகச் செலவு செய்கின்றனர். கேபிள் இணைப்பிற்காக மாதம் தோறும் குறைந்தது 100 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் குழந்தைகளின் பொது அறிவையோ, சுய அறிவையோ பெருக்கிக் கொள்வதற்காக ஒரு பைசாவைக் கூட அவர்கள் செலவு செய்வதில்லை என்பதுதான் உண்மை.\nஎன் தெருவில் உள்ள ஒரு குழந்தையாவது ராஜா-ராணிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், மாயாஜாலக் கதைகள், இராமாயண மகாபாரதத்திலுள்ள சிறுவர் கதைகளைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவர்களின் கதை உலகம் காக்கா-நரிக் கதையோடும், பாட்டி வடை சுட்டக் கதையோடும் நின்று விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினாலும், குடும்பச் சிதறல்களினாலும் தாத்தா பாட்டி கதைகளும் குழந்தைகளைச் சென்று சேர்வதில்லை. சிறுவர்களுக்கு கதைகள் சொல்வதினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அவர்களுடைய கவன சக்தி பெருகும். அடுத்தவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கும் நல்ல பழக்கம் வரும். நிறைய சொற்கள் அவர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு சமமாக உட்கார்ந்து பேசுவதினால் நம் மீதான அன்பு வளரும். ஒரு வயதிற்கு மேல் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அது உதவியாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது போன்ற நிறைய விஷயங்கள் மறைமுகமாக அவர்களுக்குத் தெரியவரும். \"புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை\" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும். பிள்ளைகளின் அடுத்தகட்ட பருவத்திற்கு தயார் செய்யும் வேலையை பெரியவர்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களை நாம் தான் அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளில் முக்கியமான ஒன்று \"புத்தகம்\". எனவே அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து முடிந்த வரை வாசிக்க ஊக்கப் படுத்துங்கள். தமிழில் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு புத்தகங்கள் வெளிவருவது குறைவுதான். கிழக்கின் ப்ரோஜிடி குழு அதனை சிறப்பாகவும், தரமாகவும் செய்கிறார்கள்.\nஎன்னுடைய தோழிகளுக்கும், நண்பர்களின் தங்கைகளுக்கும், மனைவிகளுக்கும் \"தயவு செய்து குழந்தைகளுக்கான கதைகளைப் படிங்க, உங்க குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்லுங்க\" என்று எப்பொழுதுமே பரிந்துரை செய்வேன். \"போங்கண்ணா இதுங்களைக் கட்டி மேய்க்கவே முடியலை. அதான் டிவியிலயும், ஸ்கூல்-லயும் கத்துக்கராங்களே, அது போதாதா\" என்று பலரும் பதில் சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரங்களில் எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருக்கும்.\nஇன்று காலையில் கூட என்னுடைய நண்பர்களுக்கு \"Today is the world book and copyright day. Buy anyone book written by your favorite author and discover the pleasure of reading. It’s my request. But don’t buy Vikatan, Kumudam, Kungumam, Rani magazines etc…. :-) Thanks & Love – Krishna Prabhu\" என்று SMS அனுப்பியிருந்தேன். ஒரு சிலர் நல்ல SMS என்று பதில் அனுப்பியிருந்தார்கள். அதில் ஒளியவன் (சென்னை பல்கலையின் தமிழ் எழுத்துருவிற்கான ஆராய்ச்சி மாணவன்) அனுப்பியிருந்த பதில் சிரிப்பையும் வெறுமையையும் ஒருசேர வரவழைத்தது.\nபடிக்காதவன் பள்ளிக் கூடம் நடத்துவான்...\nஇந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம்.\n\\\\கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா\nஇந்த கொடுமைய நானும் அனுபவிச்சேன் பாஸ் .\nஉங்களிடம் இருந்து வருவது பொருத்தமும் அழுத்தமும்\nயுனெஸ்கோ சொல்வது, ஐநா சபை பதினைந்தாண்டுகளாகக் கொண்டாடுகிற இந்தச் சடங்கெல்லாம் கிடக்கட்டும்\nஅவர்கள் இன்டலெக்சுவல் ப்ராபர்டி என்று எல்லாவற்றையும், இங்கே இந்த மண்ணுக்கே சொந்தமான வேம்பு, துளசி, கோமயம் உட்பட அத்தனை விஷயங்கள் மீதும் உரிமை கொண்டாடுகிற இந்தச் சடங்கைக் குறிப்பிடாமலேயே, நீங்கள் சொல்ல வந்த அடிப்படையான வாசிக்கும் பழக்கத்தை உற்சாகப் படுத்துதல் குறித்து எழுதியிருக்க முடியும்\nவாசிக்கும் பழக்கம் பரவலாவதற்கு வாசிக்க வைக்கும் எழுத்துக்களுமே அவசியம் இல்லையா\nஅப்படித் தேடிப்பிடித்துப் படிக்க வைக்கிற எழுத்தாளர்களுக்குத் தான் பஞ்சமே தவிர, வாசகர்கள் எண்ணிக்கையில் அல்ல\nநா பார்த்தசாரதி, அகிலன் மாதிரி சமுதாயத்தின் மீது அக்கறையும் செயலாற்ற தன்மை ஊழலின் மீது தார்மீகக் கோபமும், சத்திய ஆவேசமும் கொண்டு எழுதியவர்கள், அவர்களைப் படித்தவர்களிடம் அதே உணர்வை, ஆவேசத்தை விதைத்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்\nபதிவு போடவில்லையா என்று SMS அனுப்பினேன். சொன்னபடியே அழகாகவும் அருமையாகவும் பகிர்ந்து விட்டீர்கள்.\nவபடிப்பதை நேசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தங்களுக்கும் நேர்ந்துள்ளது\nபுத்தகம் இரவல் கேட்க யாரும் அஞ்சுவதே இல்லை.(பேருந்தில் முகம் தெரியாதவரிடம் கூட)\nஅதேபோல் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் ஊதாரி என்று நினைப்பவர்களும் மலிந்துள்ளனர்\nஇதனால் வேலை ஏதும் கிடைக்குமா\nதங்களைப் போன்றவர்களின் படிப்பதைப் பகிர்வது கூட வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும். வாழ்த்துகள்.\nநல்லதொரு பதிவு கிருஷ்ணபிரபு.. பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு..\n//\"புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை\" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும்.//\nபதிவைப் படிக்க மிகவும் பெருமிதமாக இருந்தது.\nஒரு நல்ல பதிவு, கிருஷ்ணா. இதை எனக்கான ஒரு உந்துதலாக எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நான் படிப்பது மிகவும் குறைந்துவிட்டது.\nஇந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம்.\nஎனக்கும் இவது போன்ற அனுபவம் உண்டு\nஅதற்க்கு என மனதுக்குள் ஒரு உந்து சக்தி இருக்கணும் , ஆர்வம் வேண்டும்\nஎன்னையும் இதேபோல 'அறிவுரைகள்' சொல்லி புத்தகங்கள் படிக்கும் 'கெட்ட' பழக்கத்தில் இருந்து திருத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.இன்னமும் செய்கிறார்கள்.இன்னமும் நான் செய்யும் கிறுக்குத் தனங்களுக்கு நான் 'கண்ட'புத்தகத்தையும் படிப்பதுதான் காரணமாகச் சொல்லப் படுகிறது.உண்மையாக இருக்குமோ\nஉலக புத்தகம் மற்றும் காப்புரிமை\nகவிதைப் பட்டறை - தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilcinemaz.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T03:32:49Z", "digest": "sha1:DAZGTRK46USF6JLHBZNVQAAEW5GOZQF5", "length": 2999, "nlines": 52, "source_domain": "www.tamilcinemaz.com", "title": "பாலாஜி( சிவராமன் ) - Tamil Cinemaz", "raw_content": "\nTag: பாலாஜி( சிவராமன் )\nமணல் மாஃபியா டாக்டர் இளவரசனின் தகிடுதத்தங்கள்…\nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde’ஐ துவக்கி வைத்தார் சினேகா..\nசினிமா நிருபர் செய்யாறு பாலுக்கு ‘எம்ஜிஆர் – சிவாஜி’ விருது -V4 அவார்ட்ஸ் 2019\n‘தர்மபிரபு’ படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்\nஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல்\nமோகன்லால் மகனுடன் ஜோடி போட்ட திவ்ய நடிகை\n“சினிமாவைக் காப்பாற்றும் ஒரு அரசாங்கம் நிச்சயம் வரும்”; ஜாக்குவார் தங்கம் பரபரப்பு பேச்சு\n’நெடு நல் வாடை’ டீசர்\nபல சவால்களோடு பரபரப்பான இறுதிக் கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nஏகாந்தம் அழைக்குதே பாடல்- கடமான் பாறை அப்டேட்ஸ்\nபுதுமுக நடிகர் சத்யாவுக்கு நல்லிரவில் அதிர்ச்சியளித்த சிம்பு\nசிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியது..\n’பரதேசி’ ’அரவான்’ வரிசையில் ’ழகரம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-panchgani-hill-near-maharashtra-002343.html", "date_download": "2019-01-18T03:03:14Z", "digest": "sha1:U26WZ5UPZV6ME2O4PFJHYV5WL33QZJYC", "length": 19825, "nlines": 180, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Panchgani Hill Near Maharashtra | இது பட்ஜேட்டுக்கு ஏற்ற காஷ்மீர்..! சம்மர் ட்ரிப் போகலாம் வாங்க... - Tamil Nativeplanet", "raw_content": "\n»இது பட்ஜேட்டுக்கு ஏற்ற காஷ்மீர்.. சம்மர் ட்ரிப் போகலாம் வாங்க...\nஇது பட்ஜேட்டுக்கு ஏற்ற காஷ்மீர்.. சம்மர் ட்ரிப் போகலாம் வாங்க...\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇந்தியாவில் இரண்டாவது காஷ்மீர் என்ற தலைப்பிலேயே இப்ப நாம எந்தப் பகுதிக்கு சுற்றுலா போக போறோம்ன்னு உங்களுக்கு தோராயமா தெரிஞ்சுருக்கும். ஆமாங்க, இந்த சம்மர் லீவுல ஜாலியா ட்ரிப் போக காத்திருக்குறவங்களும் சரி, அடுத்தடுத்த முகூர்த்தத்துல திருமணத்த முடிச்சுட்டு ஹனிமூன் போக காத்திருக்குவங்களும் சரி, ஒட்டுமொத்தமா அனைத்துத் தரப்பு மக்களையும், பயணிகளையும் கவரும் வகையில மகாராஸ்டிராவுல அமைஞ்சிருக்குற பஞ்ச்கனி மலைப் பிரதேசத்துக்குதான் ஜாலியா ட்ரிப் போக போறாம். சரி வாங்க, அப்படி அங்க எக்கவெல்லாம் இருக்கு, எப்படி போகனும்னு பாக்கலாம்.\nமகாராஷ்டிரா மக்களால் சின்ன காஷ்மீர் என்று அழைக்கப்படும் பஞ்ச்கனி புதுசா வர சுற்றுலா பயணிகளுக்கு இமயமலைப் போலத்தான் காட்சியளிக்கும். வானுயர்ந்து வளர்ந்துள்ள மரங்கள், அடர்வனக் காடுகள், பச்சைப்பசேலேன்று இருக்கும் இந்த மலைப் பகுதியில் சில்வர் ஓக் மரங்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்தான். ரம்யமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்தப் பகுதி உலகில் என்றென்றும் பசுமையாக காணப்படும் இடங்களில் ஒன்று. பஞ்ச்கனியிலில் பிரசிதிபெற்றது பார்சி காட்சி முனை. இங்கிருந்து மலைப்பாறைகளின் ஊடாக ஜில்லென்று பாய்ந்து ஓடும் கிருஷ்ணா நதியை ரசிப்பது பரவசமான அனுபவமாக இருக்கும். இதனருகருகே அமைந்துள்ள தட்சிணகாசி என்று அழைக்கப்படும் வாயு பகவான் கோவில், டூம்டாம் வியூ பாயின்ட், நீர் விளையாட்டு பூங்காக்கள் உள்ளிட்டு பல்வேறு அம்சங்களை பஞ்ச்கனி தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. அதுமட்டும் இல்லைங்க, பாண்டவர் குகை, கமல்கட் கோட்டை உள்ளிட்ட புராணச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்களும் இங்கே உங்கள் கண்ணுக்கு விருத்தளிக்கவுள்ளன.\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nபஞ்ச்கனிக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பிரசிதிபெற்றது மஹாபலேஷ்வர் மலைத் தொடர். மஹாபலேஷ்வர் முக்கிய பெரு நகரங்களான மும்பை, புனே போன்றவற்றிலிருந்து சுமார் 264 கிலோ மீட்டர் மற்றும் 117 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் ஒரு நெரிசல்மிக்க நகர வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வெடுக்க மிக பொருத்தமான மலைப் பிரதேசமாக திகழ்கிறது.\nமஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 வியூ பாயிண்ட்கள் இங்கே அமைந்துள்ளன. இவற்றிலிருந்து காணும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை முழுவதுமாக பார்த்து ரசிக்கலாம்.\nமழைக்காலத்தின் போது மஹாபலேஷ்வர் பகுதி படத்தில் காட்டப்படும் சொர்க்கலோகம் போன்றே தோற்றமளிக்கும். எங்கு திரும்பினாலும் பச்சைபசேலென்று கொட்டும் அருவிகள் என்றும் பரவசப்படுத்தும். இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காணப்படும்.\nஇந்த மலைச் சுற்றுலாத் தலத்தில் வில்சன் பாயிண்ட் அல்லது சன்ரைஸ் பாயிண்ட் எனும் மலைக்காட்சி முனைகள் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப் பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும். ஆர்தர் சீட், எக்கோ பாயிண்ட், எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட் உள்ளிட்டவையும் தவறவிடக்கூடாத காட்சிமுனைகளாக இம்மலைப் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் மலைப் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் சைனாமேன் நீர்வீழ்ச்சி, தோபி நீர்வீழ்ச்சி, பிரதாப்கர் கோட்டை, எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வர வேண்டும்.\nமஹாபலேஷ்வரிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தோபி அருவி. சராசரியாக 50 மீட்டர் உயரத்திலிருந்து கொட்டும் இந்த அருவி கோய்னா பள்ளத்தாக்கில் விழுந்து, கடைசியாக கோய்னா ஆற்றில் கலக்கிறது. இது எல்பின்ஸ்டோன் மற்றும் லோட்விக் மலைக்காட்சித் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.\nமஹாபலேஷ்வரில் இருந்து சுமார் 20 கிலோ மிட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிரதாப்கட் கோட்டை. பிரம்மாண்டமான அறைகளையும், இயந்திரப்பொறிக் கதவுகளையும் கொண்டுள்ள இந்தக் கோட்டை, மாவீரர் சிவாஜியை எதிர்த்து போரிட்ட பீஜாப்பூர் சுல்தானின் தளபதி அஃப்சல் கானின் மரணம் நிகழ்ந்த இடமாகவும் வரலாற்றில் இடம் பெறுகிறது. அதோடு இந்தக் கோட்டையில் அஃப்சல் கானுக்கான சமாதி ஒன்றும், பிரசித்தி பெற்ற பவானி அம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. மேலும், இந்தக் கோட்டைக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகிறது.\nமஹாபலேஷ்வரிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் வாயி நகருக்கு அருகே கிருஷ்ணா நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது தோம் அணை. சுமார் 2,478 நீளம் கொண்ட இந்த அணை மஹாபலேஷ்வர், பஞ்ச்கனி, வாயி போன்ற நகரங்களுக்கு நீர்த்தேவையை பூர்த்தி செய்வதுடன், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் பஞ்ச்கனிக்கும், மஹாபலேஷ்வர் மலைப் பகுதிக்கும் இயக்கப்படுகின்றன. அதோடு மஹாபலேஷ்வரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன. மாநகரத்தின் முக்கியப் பகுதிகளில் இருந்து தனியார் வாடகைக் கார்கள் மூலமாகவும் இந்த சுற்றுலாத் தலத்தை அடைய முடியும். பஞ்ச்கனியில் இருந்து 109 கிலோ மீட்டர் தொலைவில் புனே விமான நிலையமும், 248 கிலோ மீட்டர் தொலைவில் மும்பை விமான நிலையமும் அமைந்துள்ளன.\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-01-18T03:21:07Z", "digest": "sha1:LAMGSYK6WHBVLXHJZBGYVIEAOF3SAIKD", "length": 30829, "nlines": 259, "source_domain": "tamilandvedas.com", "title": "ஔவை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்\n((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லை; ஒரு வாரத்துக்குப் பின் “ரீப்ளாக்” செய்யுங்கள்; தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும், பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))\nலண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.\nநமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர், பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமா என்ற தமிழ்ப் பழமொழியை நினைவிற்கொண்டு படியுங்கள்.\nஅவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்\nபூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.\nபகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா “அது எப்படி, சுவாமி முடியும் “அது எப்படி, சுவாமி முடியும்” என்று கேட்டார். “மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.\nஅந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படி “குழந்தையை விட்டுப் புறப்படு” – என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:–\nஎன்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான். நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.\n“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி\nஇப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.\nஇதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.\n“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்\nசித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே\nஇதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.\nமூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:\nஅம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.\nகருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்\nவிருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்\nநான்காவது குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா இதுவும் இறைவனின் செயலில்லையா என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.\nஅண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம் – மண்டி\nஇதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.\nநடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை\nகண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்\nஉண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்\nநமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்\nஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:\nஅன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்\n – மின்னரவஞ் சூடும் பெருமான், சுடுகாட்டில் நின்று விளை\nஇதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்\nஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:\nஉலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.\nஎவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ\nஇந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.\nஎல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது\nஉலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:\nஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ – காளிதாசனின் ரகு வம்சம்.\n வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged அதிசய தகவல்கள், உப்பை, உறுவை, ஔவை, கபிலர், வள்ளுவர்\nஇனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nஅவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே இனியது எது’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:\n“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்\nபொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே\nஇதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:\n“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)\nஇந்த அவ்வையாருக்கு முன் வாழ்ந்த, பாரதத்தின் மிகப் பெரிய தத்துவ ஞானி ஆதி சங்கரர், அவருடைய ‘பஜ கோவிந்தம்’ என்னும் பாடல் நூலில் கூறுகிறார்:\nநிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம்’)\nபொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர்வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.\nமேற்கூறிய நிலைக்கு எடுத்துக்காட்டாக, நமது காலத்தில் வாழ்ந்த காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரைக் கூறலாம்.\nபகவான் ரமணர் எழுதிய ‘உள்ளது நாற்பது’ நூலின் அனுபந்தத்தில் ஆதி சங்கரரின் மேற்கூறிய ஸ்லோகத்தைத் தமிழில் தந்துள்ளார்.\nகண்ண பிரானும், பகவத் கீதையில், சொல்லுவார்:\n எப்பொழுது மனத்தில் உள்ள ஆசைகள் அனைத்தையும் தூரத் தள்ளுகிறானோ, ஆத்மாவிடத்தில் ஆத்மாவினாலேயே அடைந்த மகிழ்ச்சி நிறைந்த அவன் அப்போது ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லப்படுகிறான் (கீதை 2—55)\nராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த நிலையை இன்னும் அழகாக விளக்குவார்: “நுனியில் பிளவு உடைய நூல் ஊசியின் காது வழியே செல்லாது. அதைப்போல ஆசைகள் அற்பம் இருந்தாலும் ஒருவன் ஈசுவர சந்நிதானத்தை அடையமாட்டான்”.\nதமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:\n“ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)\nஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் \nஅறத்தின் கூறுபாடுகளை அறிந்த மூத்த அறிவுடையவர்களின் அரிய நட்பினைக் கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும் (குறள் 441)\nஉற்ற துன்பத்தை முதலில் நீக்கி, மீண்டும் அந்த துன்பம் வராமல் முன்கூட்டியே காக்கவல்ல பெரியோர்களை போற்றி நட்பாகக் கொள்ள வேண்டும் (442)\nகதாசரித் சாகரம் என்ற உலகிலேயே மிகப் பெரிய கதை நூலிலும் அழகான மேற்கோள்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. பெயர் தெரியாத ஒரு புலவர் எழுதிய விவேக சிந்தாமணி நூலில் அதற்கு இணையான மேறோள்கள் இருப்பதால் அந்தப் பாடல்களைத் தருகிறேன். எளிய தமிழ் என்பதால் பொழிப்புரையே தேவை இல்லை:\nமூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்\nவெறியர் என்று இகழார் என்றும்\nஅறிவுள்ளோருக்கு அரசரும் பணிவர் என்பது சொல்லாமலே விளங்கும் \nஅருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:\n“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற\nஉத்தமர் தம் உறவு வேண்டும்\nஉள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார்\nஉறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார்.\nசத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்\nநாமும் ஞானிகளின் சந்நிதியில் நலம் பெறுவோம்\nசத் சங்க பஜனைகளில் பங்கு கொள்ளுவோம்\nTagged இனியது கேட்கின், ஔவை, நல்லாரைக் காண்பதுவும், பஜகோவிந்தம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamilnewsstar.com/todays-dinapalan-14th-august-tuesday/", "date_download": "2019-01-18T04:02:37Z", "digest": "sha1:LIZSMFI5U46IHQFQDOKID4Z55VUIAF46", "length": 14360, "nlines": 97, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் – 14 ஆகஸ்ட் – செவ்வாய்க்கிழமை", "raw_content": "\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nபுதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறி வருகின்றது அரசு\nகூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கின்றார் நஸீர்\nசவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் போர்க்கொடி\nராஜபக்‌ஷவின் சகாக்கள் இங்கு அங்கலாய்ப்பு\nஅரசமைப்பு வெற்றி பெற மஹிந்த எம்மோடு வரவேண்டும்\nபுதிய அரசமைப்பைக் கைவிடாவிடின் நாட்டை முடக்குவோம்\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய தினபலன் – 14 ஆகஸ்ட் – செவ்வாய்க்கிழமை\nஇன்றைய தினபலன் – 14 ஆகஸ்ட் – செவ்வாய்க்கிழமை\nஅருள் August 14, 2018ஜோதிடம்Comments Off on இன்றைய தினபலன் – 14 ஆகஸ்ட் – செவ்வாய்க்கிழமை\n14-08-2018, ஆடி 29, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.28 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.22 வரை பின்பு அஸ்தம்.\nஅமிர்தயோகம் மாலை 05.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 14.08.2018\nஇன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் தீரும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுபமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருகக்கடிகள் குறையும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags 14-08-2018 Today Rasipalan 14.08.2018 ஆடி 29 இன்றைய தினபலன் – 14 ஆகஸ்ட் – செவ்வாய்க்கிழமை இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிப்பலன் - 14.08.2018 செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை ராசிப்பலன் - 10.07.2018\nPrevious பிக்பாஸ் விட்டு வெளியேறும் போது தானாக முன்வந்து பொன்னம்பலத்திடம் அசிங்கப்பட்ட சென்ராயன்.\nஇன்றைய தினபலன் 18 சனவரி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 18-01-2019, தை 04, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 08.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. ரோகிணி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/ramanathapuram/1", "date_download": "2019-01-18T04:20:41Z", "digest": "sha1:U6PGAFUHRX4KNUS4CALIVMH7DZRRH7YQ", "length": 20303, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Ramanathapuram News| Latest Ramanathapuram news|Ramanathapuram Tamil News | Ramanathapuram News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகமுதி அருகே கம்பியால் தாக்கி ஆசிரியை கொலை- கணவர் கைது\nகமுதி அருகே கம்பியால் தாக்கி ஆசிரியை கொலை- கணவர் கைது\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப தகராறில் கம்பியால் தாக்கி ஆசிரியை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.\n2-வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்- மீன்களின் விலை உயர்வு\nராமேசுவரத்தில் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் மீன்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.\nகச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் - மகள் மனு\nகச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தரக்கோரி அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். #Fishermendeath\nதமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை\nஎல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். #TNFishermen #SrilankanNavy\nராமேசுவரத்தில் மேலும் 30 தீர்த்தங்கள்- பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் அர்ப்பணித்தார்\nராமேசுவரத்தில் புனரமைக்கப்பட்ட மேலும் 30 தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அர்ப்பணித்தார். #TNGovernor #BanwarilalPurohit\nபரமக்குடி ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது - போலீசார் விசாரணை\nபரமக்குடி ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇலங்கை சிறையில் இருந்து மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை\nஇலங்கை சிறையில் இருந்து மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.\nராமநாதபுரத்தில் வேனை வழிமறித்து வழிப்பறி - 3 பேர் கைது மேலும் சிலருக்கு வலைவீச்சு\nவேனை வழிமறித்து டிரைவரிடம் செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nராமநாதபுரத்தில் கலெக்டர் பங்களா பாதுகாப்பு பணியில் தூங்கிய போலீஸ்காரர்\nராமநாதபுரத்தில் கலெக்டர் பங்களா நுழைவு வாயில் முன்புள்ள அறையில் பாதுகாப்பு பணியின் போது தூங்கிய போலீஸ்காரர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #TNPolice\nராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டிக்குள் ஆண் பிணம்\nராமநாதபுரம் அருகே குடிநீர் தொட்டிக்குள் ஆண் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடின.\nவருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் - பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகள் பாதிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nராமேசுவரத்துக்கு 12-ந்தேதி கவர்னர் வருகிறார்\n30 தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 12-ந்தேதி ராமேசுவரம் வருகிறார். #TNGovernor #Banwarilalpurohit\nவர்த்தக நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nதங்கச்சிமடம் பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகாதலனுக்கு உடல்நலம் பாதிப்பு- ஓடும் பஸ்சில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி\nகாதலனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனவருத்தம் அடைந்த பெண் போலீஸ், ஓடும் பஸ்சில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.\nபரமக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nபரமக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅதிமுக எம்பிக்கள் சஸ்பெண்டு: பாரதிய ஜனதா அரசு அடக்கு முறையை வெளிப்படுத்துகிறது- அன்வர் ராஜா\nபாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா அரசின் அடக்கு முறையை வெளிப்படுத்துகிறது என்று அன்வர்ராஜா எம்.பி. கூறினார். #ADMKMPs #Parliament #AnwarRaja #BJP\nகமுதி பகுதிகளில் மணல் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகமுதி பகுதிகளில் மணல் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.மங்கலம் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர்-வாலிபர் பலி\nஆர்.எஸ்.மங்கலம் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர்-வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமேசுவரம் மீனவர்கள் மீது வெடிகுண்டு வீச்சு- இலங்கை கடற்படை அட்டூழியம்\nகச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் உருவானது. #Fishermen #SriLankaNavy #TNFishermen\nகீழக்கரையில் வீட்டில் தீ விபத்து - முதியவர் கருகி பலி\nகீழக்கரையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகிய முதியவர் பரிதாபமாக இறந்தார்.\nதிருச்சி அருகே காதலி பலாத்கார முயற்சியை தடுத்த காதலன் படுகொலை\nநாளை கொல்கத்தா செல்கிறார் முக ஸ்டாலின்\nகன்னியாகுமரி லாட்ஜில் வி‌ஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி- பெண் பலி\nசட்டவிரோத கட்டிடங்களுக்கு குடிநீர்-மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு\nநாளை காணும் பொங்கல் - சுற்றுலா மையங்களுக்கு 480 சிறப்பு பஸ்கள்\nபாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-sep-01/traditional/134121-garlic-chutney-and-love-behind-it-fb-share.html", "date_download": "2019-01-18T03:49:13Z", "digest": "sha1:54X7UPGEKYIS5QIVURPCEPXKJ3LGI6BI", "length": 17699, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "பூண்டு சட்னியும் விஜயா அத்தையும்! | Garlic chutney and love behind it - FB Share - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஅவள் கிச்சன் - 01 Sep, 2017\n``அம்மா மாதிரி சமைக்க பேராசை’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி\nசட்டுனு செய்யலாமே, சத்தான ருசியான உணவுகள்\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து\nபூண்டு சட்னியும் விஜயா அத்தையும்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\nநெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nமருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு\nபூண்டு சட்னியும் விஜயா அத்தையும்\nஇரண்டு நாள்களுக்கு முன்பு தஞ்சாவூர் சென்றிருந்தேன். நானும், என் மாமா பையன் தீனாவும், என் தம்பியும் இரவெல்லாம் ஊரைச் சுற்றிவிட்டு, வெளியிலேயே சாப்பிட்டோம். இரவு இரண்டரை மணிக்குத்தான் வீட்டுக்குச் சென்றோம். கதவைத் திறந்த விஜயா அத்தைக்கு தற்போது 74 வயதாகிறது.\nஎன்னைப் பார்த்ததும், “உனக்கு பூண்டு சட்னி பிடிக்கும்னு அரைச்சு வெச்சேன். நீ சாப்பிடவே வரலை” என்றார்.\nநான் தம்பியிடம், “அத்தை செய்யும் பூண்டு சட்னியை அடிச்சுக்கவே முடியாது. இப்பவே ரெண்டு தோசை சுடுங்க அத்தை, சாப்பிடுறேன்” என்றவுடன் அவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/113529-allegations-against-cji-dipak-misra.html?artfrm=read_please", "date_download": "2019-01-18T04:25:06Z", "digest": "sha1:4PHORACVATD4M337KC2SFHS64D3EE4TK", "length": 35335, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "தீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும்.. பல கோடி ரூபாய் பேரமும்! | Allegations against CJI Dipak Misra", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:57 (13/01/2018)\nதீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும்.. பல கோடி ரூபாய் பேரமும்\nஇந்திய நீதித்துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி உள்ளனர். அதுவும் அந்தச் சந்திப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மேல் புகார் தெரிவித்துள்ளது கூடுதல் அதிர்ச்சியும் பரபரப்பும் நிறைந்த செய்தி இந்த விவகாரத்தின் பின்னணியில் பல வில்லங்கங்கள் இருந்தாலும், முக்கியமானவையாக இரண்டு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.\nஒன்று, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகளை சக நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்; இரண்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான சில வழக்குகளை சந்தேகம் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையாண்டார் என்பதே\nசந்தேகமே இல்லாமல், நீதித்துறை மீதும் மத்திய பி.ஜே.பி அரசாங்கத்தின் மீதும் மிகப்பெரிய கலங்கத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தி நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ள இந்த இரண்டு காரணங்களுக்குப் பின்னால், விவகாரமான இரண்டு முக்கியக் காரியங்கள் உள்ளன. நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், 4 நீதிபதிகளும் அதைத்தான் சுட்டிக்காட்டினர்.\nமுதல் விவகாரம், லக்னோவில் செயல்பட்ட , 'பிரசாத் கல்வி அறக்கட்டளை'க்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி உள்பட 46 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த வழக்கில், சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவதற்கு இடைத்தரகர்களாக ஒடிஷா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஐ.எம். குத்ரோஸி உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர் என வில்லங்கம் கிளம்பியது. அதில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும் பிரசாத் அறக்கட்டளை தொடர்பான வழக்கில், 'மத்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால், மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் அந்த உத்தரவின்பேரில், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக நின்றன.\nநிலைமை இவ்வளவு மோசமாக வெளிப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் 8-11-2017 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி செல்லமேஸ்வரிடம் விசாரணக்கு வந்தது. அவர், அந்த மனுவை தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். ஆனால், செல்லமேஸ்வர் உத்தரவை ரத்து செய்த அரசியல் சாசன அமர்வு, 'இவ்விஷயத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவே இறுதியானது' என்றது. இதுகுறித்து உடனடியாக கருத்துத் தெரிவித்த, மூத்த வழக்கறிஞரும் மனுதாரருமான பிரசாந்த் பூஷண் 'இந்த நாள் நீதித்துறையின் கறுப்பு நாள்' எனக் காட்டமாக விமர்சித்தார். அவரைப்போலவே, அந்த நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர். இதே நேரத்தில் இரண்டாவது விவகாரமும் கிளம்பியது.\nஅந்த இரண்டாவது விவகாரம், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா தொடர்புடையது. 2004-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவி வகித்துவந்த நரேந்திர மோடி அமைச்சரவையில், அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில், நரேந்திர மோடியை கொல்லத் திட்டம் தீட்டியதாக சொராபூதின் மற்றும் அவரது மனைவி கவுசர்பாய் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, 2005-ம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காந்தி நகர் அருகே அவர்கள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் இணைந்து அவர்களை என்கவுன்டர் செய்தனர். லஸ்கர் இ தொய்பா என்ற அமைப்பின் தூண்டுதலின் பேரில், சொராபூதினும் அவரது மனைவியும் மோடியைக் கொல்லத் திட்டமிட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இந்த என்கவுன்டரை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதி என்பவர். இவரும் சொராபுதினும் மார்பிள் வியாபார விஷயமாகத் தொடர்பு வைத்திருந்தவர்கள். இதையடுத்து, 2006-ம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த பிரஜாபதியும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது நாடு முழுவதும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியது; பெரும் சர்ச்சையானது.\nஅடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட இந்த என்கவுன்டர் சம்பவங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதையடுத்து, தனிநீதிமன்றம் அமைத்து சி.பி.ஐ அந்த வழக்குவிசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலேயே அந்த வழக்கு நடைபெறும் என்றும் குறிப்பிட்டது. குஜராத் டி.ஐ.ஜி வென்கசரா, ராஜஸ்தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் சொராபுதின் என்கவுன்டரில் கைதுசெய்யப்பட்டனர். எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோருக்கும் இந்த என்கவுன்டரில் தொடர்பு இருந்தது.\nஅமித்ஷாவின் போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், டி.ஐ.ஜி வென்கசாரா, எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோரிடம் அவர் தொடர்ச்சியாகப் பேசியிருப்பது தெரியவந்தது. 'உள்துறை அமைச்சர் ஒருவர் நேரடியாக எஸ்.பி ரேங்க் அதிகாரிகளிடம் பேச வேண்டிய அவசியமில்லை. அமைச்சர் பதவியில் உள்ளவர் உள்துறைச் செயலர் தலைமைச் செயலாளர், சிறப்பு அதிரடிப் படைத் தலைவர்களிடம்தான் ஆலோசனை நடத்த வேண்டும். மாறாக எஸ்.பி ரேங்கில் உள்ளவர்களிடம் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது' என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகித்தனர். இதையடுத்து 2010-ம் ஆண்டு போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா கைதுசெய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.\nகுஜராத்தில் போலி என்கவுன்டர் வழக்கு விசாரணை நடந்தால், நேர்மையாக நடைபெறாது என்பதால், 2012-ம் ஆண்டு இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி பிரிஜ்பால் லோயா வழக்கை விசாரித்து வந்தார். அப்போது, வழக்கில் அமித்ஷா ஆஜராகாமல் தவிர்த்துவந்தபோது நீதிபதி லோயா கடுமை காட்டினார். இப்படி வேகமாக அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், 2014-ம் ஆண்டு பி.ஜே.பி மத்தியில் ஆட்சி அமைத்தது. அதே ஆண்டில் போலி என்கவுன்டர் வழக்கின் விசாரணை முடிந்து, 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் நிலைக்கும் வந்தது.\nதீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி நீதிபதி லோயா திடீரென்று மரணம் அடைந்தார்.\nநாக்பூரில் நடந்த சக நீதிபதியின் மகள் திருமணத்தில் பங்கேற்கச் சென்ற நீதிபதி லோயாவுக்கு, ரவிபவன் என்ற விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது, கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். லோயாவுக்குப் பிறகு, பொறுப்பேற்ற நீதிபதி எம்.பி. கோசவி டிசம்பர் 30-ம் தேதி அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். ''குஜராத்தில் தீவிரவாதிகள் தலையீடு அதிகமானதால், கீழ்நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் அவசியம் கருதி அமித்ஷா பேசியிருக்கலாம். அதனால், போன் அழைப்புகளை முக்கிய சாட்சியங்களாக எடுத்துக்கொள்ள முடியாது'' என்றும் சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.\nஅதேவேளையில், நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்க லோயாவுக்கு 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் உறவினர்கள் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nமகாராஷ்டிராவைச் சேர்ந்த செய்தியாளர் பி.ஆர்.லோனே, 'நீதிபதி லோயா சாவில் மர்மம் இருப்பதாகவும் சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்றும்' ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சர்ச்சைக்குரிய அந்த வழக்கை, நேற்று முன் தினம் (11-1-2018), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம். சந்தனாகௌடர் அடங்கிய அமர்வுக்கு மாற்றியது. அதில்தான் உச்சகட்ட சர்ச்சை வெடித்தது. அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தற்போது அதிருப்தி தெரிவித்துள்ள 4 நீதிபதிகளின் வேண்டுகோள் ஆகும்.\nஅதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புறக்கணித்தார். அதற்கு அடுத்த நாளே, அதிருப்தி நீதிபதிகள் நான்கு பேரும் மக்கள் மன்றத்திடம் முறையிட வந்துவிட்டனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் ரஞ்சன் கோகய் அடுத்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம். தீபக் மிஸ்ராமீது அதிருப்தி தெரிவித்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகயும் ஒருவர்\nசூரியனுக்கு வரவேற்பு, இந்திரனுக்கு நன்றி... போகிப் பண்டிகையின் சிறப்பம்சங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\n” - கொஞ்சம் நாஸ்டால்ஜியாவும் சில உண்மைகளும்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழ\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nURI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://generationneeds.blogspot.com/2013/09/blog-post_16.html", "date_download": "2019-01-18T04:15:02Z", "digest": "sha1:TET4WQR5FU4ESVNCCF6QPH6EZCX34RME", "length": 9090, "nlines": 88, "source_domain": "generationneeds.blogspot.com", "title": "எல்லைகள்: உ.பி கலவரத்தின் பயங்கரம்..", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nஉ.பியின் முஸாஃபர் நகரில் நடந்த கூட்டுப் படுகொலையின் கொடூரத்தை கண்டு முஸாஃபர்நகர் மாவட்ட மருத்துவமனையில் இறந்த உடல்களை போஸ்ட்மார்ட்டம் நடத்திய மருத்துவர்கள் கூட நடுங்கிப் போயுள்ளனர்.\nமருத்துவர்களின் அனுபவத்தை கேட்டால் நெஞ்சு பதறும். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக பிளந்துள்ளனர். தீயில் பொசுக்கிய உடல்கள் ஆணா பெண்ணா என்று கூட அடையாளம் காணமுடியவில்லை. ஒன்பது வயது சிறுவனின் தலையை அடித்து சிதைத்துள்ளனர்.\nசெப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 12 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழு மாநிலத்தில் மிகக்கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பலியானவர்களின் உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக இரவு,பகலாக பணியாற்றி வருகின்றனர்.53 உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்ததில் 40 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. 13 உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கோரமாக உள்ளன.\nவெள்ளிக்கிழமை மிகக்கோரமான நிலையில் போப், சிகேரா ஆகிய போலீஸ் நிலையங்களில் இருந்து வந்த இரண்டு ஆண்களின் உடல்களை அடையாளம் காணமுடியவில்லை. பெரும்பாலானவை கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபுல்கானாவில் ஒரு குடும்பத்தில் நான்குபேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக் கொலைச் செய்துள்ளனர் காட்டுமிராண்டிகளை விட கேவலமானவர்கள். அவருடைய இடுப்புக்கு மேல் பகுதி தனியாகவும், இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி தனியாகவும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அவரது முகம் கடுமையாக தாக்கி கோரமாக்கப்பட்டிருந்தது.\nபுல்கானாவில் கடுமையான பழிவாங்கும் உணர்ச்சியோடு குற்றவாளிகள் மக்களை கொலைச் செய்துள்ளனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஎட்டு வயது சிறுவர்கள் உள்பட முற்றிலும் தீயில் பொசுங்கிய இரு உடல்கள் செப்டம்பர் 10-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது அவை ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியவில்லை. 11 பேரின் டி.என்.ஏ சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது.\nபுல்கானாவில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.\nதீயில் பொசுங்கிய குழந்தையின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்த தன்னால் 24 மணிநேரம் உணவு கூட சாப்பிட முடியவில்லை என்று மருத்துவர் ஒருவர் தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.\nபாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு நடத்தும் வன்முறைகள், கலவரங்கள் படுகொலைகள் யாவும் நாகரீக சமூகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்கள் அதுமட்டுமில்லைஅவைகள் காவி பயங்கரமாகும் பண்டைய காலத்தில் வாழ்த்த காட்டுமிராண்டி காபாலிகர்கள்,காலாமுகர்கள் ஆகியவர்களின் நரபலி வேட்டைகளை இவர்கள் இப்போதும் நடத்தி வருவதாக தோன்றுகிறது. (தகவல் உதவி (நன்றி:) பழனிபாபா.இன்)\nLabels: காவிக்கும்பல்.காட்டுமிராண்டித்தனம், கொடுரம், நாடு, மிருகங்கள்\n“குஜராத்தில் கண்டது ட்ரெய்லர்தான்; உ.பி.யில் காணப்போவது சினிமா”: என‌ முழக்கமிட்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய இனப்படுகொலை\nதிருச்சிக்கு வந்த சோதனையும் தமிழர்களின் வேதனையும்\nமோடியால் மூன்றாம் உலகப்போர் வரும்\nஅரசியல் வாதிகளின் ஏழைகள் மீதான கருணை..\nபாசிஸ தளபதி ரெடி பலிகள் எங்கே\nகவிதைகள் வீரிய விதைகளாக வேண்டும்\nஉச்ச நீதிமன்றம் VS கிரிமினல் அரசியல் வாதிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnaminnal.com/2018/09/blog-post_83.html", "date_download": "2019-01-18T03:34:43Z", "digest": "sha1:JGILVU7FMJTJWZKBWL4XPSJNCNKJFN4A", "length": 4913, "nlines": 35, "source_domain": "www.jaffnaminnal.com", "title": "கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு | JAFFNAMINNAL", "raw_content": "\nJAFFNAMINNAL இலங்கை கிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு\nகிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு\nகிளிநொச்சியில் குடும்ப பெண்ணை காணவில்லை என கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகிளிநொச்சி இராமநானத் பாம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக கணவர் நேற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த 13ம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுதிரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த குடும்ப பெண் வீடு திரும்பவில்லை என கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த பெண்ணை தமது உவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிய புாதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறித் பெண்ணின் கணவர் தெரிவி்கின்றார். குறித்த தனது மனைவி தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி பொலிசாரும் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஇதேவேளை அண்மைக்காலமாக குடும்ப பெண்கள் வெளிநாடுகள் செல்வதும், காணாமல் போனதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவங்களமு் தொடர்ந்தும் இடம்பெற்ற வரும் நிலையில், காணாமல் போன குறிதத் குடும்ப பெண் தொடர்பில் தகவல் கிடைக்குமிடத்து தந்துதவுமாகு குடும்பத்தினர் கோருகின்றனர்.\nகாணாமல் போன பெண் மருதநகர் பகுதியை செர்ந்த மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்ற குடும்ப பெண் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் கோருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/11176.html", "date_download": "2019-01-18T04:17:43Z", "digest": "sha1:Q47VZNQUV3NHOI45BQJ2S3ZAFVO6TKSY", "length": 6912, "nlines": 93, "source_domain": "www.yarldeepam.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து சிக்கிய மரமம்..!! - Yarldeepam News", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து சிக்கிய மரமம்..\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து சிக்கிய மரமம்..\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகையான இரத்தின கற்கள் மீட்கப்பட்டுள்ளன.\nசுங்க பிரிவு அதிகாரிகளினால் இந்த இரத்தின கற்கள் மீட்கப்பட்டுள்ளன.\nவெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த வேளையில், விமான நிலையத்தில் வைத்து இரத்தின கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசம்பவத்துடன் தொடர்புடைய சீனப் பிரஜைகள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீனப் பிரஜைகள் 39 மற்றும் 27 வயதான பெண்கள் இருவரும், 37 வயதான ஆண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.\nசந்தேக நபர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போது சுங்க பிரிவு அதிகாரிகளினால் அவர்கள் அவதானிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசுமார் ஏழு கிலோ பெறுமதியான இரத்தின கற்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஐந்து கோடி ரூபா என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nகிளிநொச்சியை உலுக்கிய கொலை : மீண்டுமொரு வித்தியாவா\nஒன்றாக உயிரை விட்ட தமிழ், சிங்கள நண்பர்கள் : ஒரே புதைகுழியில் புதைப்பு \nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\nஒட்டுமொத்த இலங்கையர்களையும் நெகிழ செய்த பொலிஸ் அதிகாரி\nமேலும் வேலை வாய்ப்பு செய்திகள்\nகொலை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை தமிழன்\nதனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/standard-chartered-credit-card-ccb12.html", "date_download": "2019-01-18T02:58:05Z", "digest": "sha1:X5GNBVM752TI6MFCIJPFPMAR5ZCLOLDQ", "length": 15958, "nlines": 247, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Standard Chartered Credit Card: Check Eligibility, Types, Features, Benefits, How to Apply, Fee & More", "raw_content": "\nமுகப்பு » வங்கி » கிரெடிட் கார்டு » Standard Chartered கிரெடிட் கார்டு\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\n கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு.. எது சிறந்தது..\nப்ரீபெய்ட் கார்டுகள் என்பது என்ன இந்த கார்டுகளை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80/", "date_download": "2019-01-18T03:07:16Z", "digest": "sha1:3OLGJ6ITLUPGDUMNALTPLP4VSZP3YPEP", "length": 14648, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் \"கொரில்லா\"", "raw_content": "\nமுகப்பு Cinema சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”\nசிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”\nசிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா- ஷாலினி பாண்டே நடிக்கும் புதிய படம் “கொரில்லா”\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் தான் “கொரில்லா”.\nஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்சீயை வைத்து இப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சீ தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்றப்பட்டது.\nஇந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றப்பட்ட சிம்பன்சீகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும்.\nஇதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இத்திரைப்படம் குறித்து இயக்குனர் டான் சேண்டி கூறியதாவது:\n“சிம்பன்சீகள் பெரும்பாலும் மிகவும் அறிவுள்ளவையாகும். அவை எப்போதும் புன்னகையுடன் இருப்பவையாகும் ஏன் என்றால் அவை எப்போதும் குறும்பானவை. இது பெரும்பாலான பார்வையாளர்களை கவர்ந்துவிடும். இதையே அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்பன்சீ, ஆக்‌ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தாய்லாந்தில் பிரத்யேகமாக ஒரு சிம்பன்சீ 4 மாதங்களாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிம்பன்சீ பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன”.\nஇந்த திரைப்படத்திற்கு விக்ரம் வேதா புகழ் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கலை: ஆர்.கே.நாகு. படத்தொகுப்பு: ரூபன். “கொரில்லா” படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது.\nடேனியல் சீசர் பாடலுக்கு கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போடும் நடிகை – வைரல் வீடியோ\n9 நாயகிகளுடன் பிரபல நடிகர்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nதனக்கு படங்கள் வராவிட்டாலும் தன் பிகினி படங்களை பதிவிட்டு தன் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றார் நடிகை ராய் லக்‌ஷ்மி. பல பிரபல நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாத...\nரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்\nகார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக...\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா\nகாதலியின் குணம் எப்படி இருக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா உங்கள் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாமாம். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. காதலியின் ராசியின் படி என்ன...\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\nஇந்த பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த படம் ரஜினியின் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பேட்ட தமிழகத்தில் வசூல்...\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் – அதிர வைக்கும் வாக்குமூலம்\nஆட்டின் அனுமதியுடன் தான் உடலுறவு கொண்டேன் என வாக்கு மூலம் கொடுத்து ஆப்பிரிக்க நபர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆப்பிரிகாவின் மெலாவி எனும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய ஆட்டை காணவில்லை என்றும்,...\nஅஜித்தை கேலி செய்த விஜய் ரசிகர்- அடித்தே கொன்ற அஜித் ரசிகர்கள்\nபடு ஹொட் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ராய் லக்‌ஷ்மி- புகைப்படங்கள் உள்ளே\nஅனைத்து பிரபலங்களையும் பின் தள்ளி முதலிடத்தை பிடித்த சின்ன திரை நாயகி\nபடு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட ஆண்ட்ரியா- புகைப்படம் உள்ளே\nதொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ\nவசூலில் தெறிக்க விடும் விஸ்வாசம் – தமிழக ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nதமிழகத்தில் சர்கார் சாதனையை முறியடிக்குமா விஸ்வாசம்\nதமிழ்நாட்டில் மட்டும் 11 நாட்களில் பேட்ட ரூ.100 கோடியாம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-12/serials/143993-game-changers-techies-series.html", "date_download": "2019-01-18T03:04:38Z", "digest": "sha1:4LCE3NFF5VGUVQTRYJGKFMMSO6UXZUSH", "length": 20507, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "கேம் சேஞ்சர்ஸ் - 3 | Game changers - techies Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nஆனந்த விகடன் - 12 Sep, 2018\nவேள்பாரி 100 - விழா\nஅமைதிப் பேரணி... அதிரடி அரசியல்... அழகிரி பிளான் என்ன\n“அ.தி.மு.க ஆட்சிக்கு கொள்கை கிடையாது\n“போலீஸ்கிட்ட போலீஸ் கதை சொன்னேன்\nஇமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்\n60 வயது மாநிறம் - சினிமா விமர்சனம்\n“சீமான் யார் என்று கேட்டார் பிரபாகரன்\nஅண்ணனுக்கு ஜே - சினிமா விமர்சனம்\nஅடக்குமுறையை எதிர்த்தால் ‘அர்பன் நக்சல்’களா\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nநான்காம் சுவர் - 3\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nஅப்பாஸ்புரம் அய்யனார் சாமி - சிறுகதை\nகேம் சேஞ்சர்ஸ் - 3\nகேம் சேஞ்சர்ஸ்கேம் சேஞ்சர்ஸ் - 2கேம் சேஞ்சர்ஸ் - 3கேம் சேஞ்சர்ஸ் - 4கேம் சேஞ்சர்ஸ் - 5கேம் சேஞ்சர்ஸ் - 6 - Paytmகேம் சேஞ்சர்ஸ் - 7 - NETFLIXகேம் சேஞ்சர்ஸ் - 8கேம் சேஞ்சர்ஸ் - 9கேம் சேஞ்சர்ஸ் - 10 - TWITTERகேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKARTகேம் சேஞ்சர்ஸ் - 12 - PINTERESTகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGYகேம் சேஞ்சர்ஸ் - 14 - REDBUSகேம் சேஞ்சர்ஸ் - 15 - OYOகேம் சேஞ்சர்ஸ் - 16 - Quikrகேம் சேஞ்சர்ஸ் - 16 - POLICY BAZAAR.COMகேம் சேஞ்சர்ஸ் - 18 - BYJU'S THE LEARNING APPகேம் சேஞ்சர்ஸ் - Bigbasketகேம் சேஞ்சர்ஸ் - 20 - make my tripகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\nஎதிரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது. நம்மைச் சாதிக்கத் தூண்டுபவர்கள் நம் எதிரிகள்தாம். ஆண்டி ரூபினுக்கு இரண்டு எதிரிகள். ஒன்று ஆப்பிள்; இன்னொன்று மைக்ரோசாப்ட். இந்த ஜாம்பவான்களை எதிர்த்து வெற்றிபெற்றுவிட முடியுமென நம்பினார் ஆண்டி ரூபின். ஆனால் ஒரு பிரச்னை. அன்று அவரால் அலுவலகத்துக்கு வாடகை தர முடியாத சூழ்நிலை. கேட்க முடிந்த அனைவரிடமும் கேட்டாகிவிட்டது. கடைசியாக மிச்சமிருந்த பெயர் ஸ்டீவ். அவரிடம் கேட்டுவிட்டார். ஸ்டீவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. உடனே பணத்தை ஆன்லைனில் அனுப்பிவிட்டார். வாடகைக்கே இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியிருந்த ஆண்டிதான் ஆப்பிளையும் மைக்ரோசாப்ட்டையும் எதிர்த்து ஜெயிப்பேன் என நம்பினார். கொஞ்சம் ஓவர்தான் இல்ல\nஎந்தத் தயாரிப்புக்காக அன்று ஆண்டி கடன் வாங்கினாரோ அதை இன்று உலகம் முழுவதும் 85% பேர் பயன்படுத்துகிறார்கள். போட்டியாளர் ஆப்பிளையோ 11% பேர்தான். மைக்ரோசாப்ட் பந்தயத்திலேயே இல்லை. ஆண்டி ரூபனின் அந்த ஜீபூம்பா ‘ஆண்டிராய்டு.’\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2596", "date_download": "2019-01-18T03:01:05Z", "digest": "sha1:3DAHSZG5ZXLJEV7GBPHJ75NOELTQRB2Q", "length": 11031, "nlines": 55, "source_domain": "aanmeegamalar.com", "title": "- காசியைப் பற்றி அற்புதமான தகவல்கள்", "raw_content": "\nஆன்மீகம் ஜனவரி 08, 2019\nகாசியைப் பற்றி அற்புதமான தகவல்கள்\nகாசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.\nவருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.\nசிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.\nஅவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.\nஇதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.\nநிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.\nநம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.\nநம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.\nமீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.\nமற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.\nஇந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).\nஅதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.\nகாசி நகர அமைப்பே வடிவியல் (ரீமீஷீனீமீtக்ஷீஹ்) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.\nபிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.\nஇது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.\nமுழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.\nஇப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானது.\nஇங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..\n468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.\nஇதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.\nஇந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு *காசி விஸ்வநாதர்* கோவிலில் முடியும்.\nஅதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.\nஇப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.\nஇது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.\nஇன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு. அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.\nஅப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.\nஅக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.\nஇதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.\nஇப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.\nஇதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.\n*இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.*\nஇது ஒரு சக்தி உருவம்.\nஇந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.\nஅதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.\nஇந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://npandian.blogspot.com/2008/09/blog-post_22.html", "date_download": "2019-01-18T03:32:04Z", "digest": "sha1:CCTGYBSMZBKRRSYFLNXBUP6LWCWHNPXB", "length": 9459, "nlines": 88, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: உதவி!", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nபாலாவுடன் பேசிகொண்டே கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எங்களை நோக்கி ஓடி வந்த செல்வா \"டேய் மச்சான் அவசரமா ஒரு ஐம்பது ரூபாய் வேண்டும் நாளை தந்துவிடுகிறேன்\" என்றான் பாலாவிடம்\nபாலாவோ சிறிதும் யோசிக்காமல் \"மாதக்கடைசி ஆகிவிட்டது என்னிடமும் பணம் இல்லை\"என்றான், அது பொய் என்பதை தெரிந்து கொண்டவனாய் முகத்தை சுருக்கி சலிப்பாய் பார்த்தபடி\" பரவாயில்லைடா\" என்றபடி நகர்ந்தான் செல்வா\nபாலா அப்படி சொன்னது எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்த‌து வசதியில் சுமாரான குடும்பம்தான் அவனுடையது வசதியில் சுமாரான குடும்பம்தான் அவனுடையது ஆனால் வகுப்பில் பாலா நன்றாக படிக்கும் மாணவன், அவன் வீடு இருக்கும் பகுதியில் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து ப‌த்தாம் வகுப்பு மற்றும் ப‌னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் சென்டர் நடத்துகிறான்,நிறைய மாணவர்கள் படிப்பதால் நல்ல வருமானம் வருகிறது அதனால் எப்போதும் பாலவிடம் பணம் இருக்கும் ஆனால் வகுப்பில் பாலா நன்றாக படிக்கும் மாணவன், அவன் வீடு இருக்கும் பகுதியில் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து ப‌த்தாம் வகுப்பு மற்றும் ப‌னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் சென்டர் நடத்துகிறான்,நிறைய மாணவர்கள் படிப்பதால் நல்ல வருமானம் வருகிறது அதனால் எப்போதும் பாலவிடம் பணம் இருக்கும்நான் கூட ஒருமுறை அவசிய செலவிற்கு பாலவிடம்தான் உதவிக்கு நின்றிருக்கிறேன், மறுக்காமல் செய்திருக்கிறான்\n\"ஏண்டா பணம் இல்லையென்று சொன்னாய்\" என்று கேட்க நினைத்தேன் ஆனாலும் \"அவன் பணத்தை அவன் என்ன வேண்டுமானலும் செய்யலாம் நாம் கேள்வி கேட்பது சரியல்ல எனற எண்ணம் தடுக்கவே கேட்கவில்லை எனற எண்ணம் தடுக்கவே கேட்கவில்லை\nவெளியூரிலிருந்து வந்து கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி படிக்கும் லிங்கம் முன் பெஞ்ச்சில் தலைவைத்து சாய்ந்து படுத்தபடி அமர்ந்திருந்தான் \n\"என்னடா மச்சான் சாப்பிட போகவில்லையா இன்னும் இங்கே இருக்கிறாய்\"என்றேன்,\n\" பசியில்லைடா அதனால்தான் போகவில்லை\" என்றான் லிங்கம்,\n சாப்பிட பண‌மில்லையா உண்மையை சொல்\" என்றான் பாலா\nலிங்கம் தயங்கிய படியே\" இன்று தேதி 31 ஆச்சுடா, ஊரில் இருந்து அப்பா வர 2 நாள் ஆகும்அதானால்தான் செலவை குறைத்துவிட்டேன்ராத்திரி வேகமா சாப்பிட்டால் பசி தெரியாது\" என்றான்.\nசட்டென்று தனது சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் ஒன்றை எடுத்து அவனது சட்டைப்பையில் திணித்து\" முதலில் போய் சப்பிட்டு வா\" என்றான் பாலா.\nதயங்கியவனின் தோள்களை பிடித்து வகுப்பறையின் வாசல் வரை தள்ளிச்சென்று \"நேரமாகிறது வேகமாக‌ போய் சப்பிட்டு வா\"என்றான்.\nபாலவின் செயல் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, சற்று முன் செல்வா 50 ரூபாய் கேட்டபோது இல்லை என்றவன், இப்போது லிங்கம் கேட்காமலேயே 100 ரூபாய் கொடுத்தனுப்புகிறான்.என்ன காரணம் முதலில் தயங்கினாலும் நண்பன் என்ற உரிமையில் ஏன் இந்த வித்தியாசம் என்பதை பாலவிடம் கேட்டுவிட்டேன்.\nமெலிதாய் சிரித்துவிட்டு \" செல்வா என்னிடம் பணம் கேட்ட போதும் என்னிடம் பணம் இருந்தது, ஆனால் அவன் எதற்காக பணம் கேட்டான் தெரியுமா நம் வகுப்பில் சில நண்பர்கள் சேர்ந்து இன்று மதியக் காட்சிக்கு திரைப்படம் பார்க்க செல்கிறார்கள் நம் வகுப்பில் சில நண்பர்கள் சேர்ந்து இன்று மதியக் காட்சிக்கு திரைப்படம் பார்க்க செல்கிறார்கள்அத‌ற்கான‌ ப‌ண‌ப்ப‌ற்றாக்குறைக்கு என்னிட‌ம் வ‌ந்தான், நான் ம‌றுத்துவிட்டேன்\" ஆனால் லிங்கம் சாப்பிடுவ‌த‌ற்கே ப‌ண‌ம் கேட்க‌ த‌ய‌ங்கி ப‌சியோடு இருந்தான்அத‌ற்கான‌ ப‌ண‌ப்ப‌ற்றாக்குறைக்கு என்னிட‌ம் வ‌ந்தான், நான் ம‌றுத்துவிட்டேன்\" ஆனால் லிங்கம் சாப்பிடுவ‌த‌ற்கே ப‌ண‌ம் கேட்க‌ த‌ய‌ங்கி ப‌சியோடு இருந்தான் அத‌னால்தான் கேட்க‌ம‌லேயே உத‌வி செய்தேன்\n\"அடிப்ப‌டைத்தேவைக‌ளுக்காக‌ என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய‌லாம் ஆனால் அதிக‌ப‌ட்ச‌ தேவைக‌ளுக்காக‌ எந்த‌ உத‌வியும் செய்வ‌தில்லை\" என்ற பழக்கம் என‌க்கு எப்போதும் இருக்கிறது ஆனால் அதிக‌ப‌ட்ச‌ தேவைக‌ளுக்காக‌ எந்த‌ உத‌வியும் செய்வ‌தில்லை\" என்ற பழக்கம் என‌க்கு எப்போதும் இருக்கிறது அத‌னால் தான் அப்ப‌டி ந‌ட‌ந்துகொண்டேன் என்ற‌ பாலாவின் கொள்கையும், ந‌ட்பும் என் ம‌ன‌தின் உய‌ர‌த்தில் அமர்ந்திருந்த‌து\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 5:50 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://online-tamil-books.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-01-18T04:28:13Z", "digest": "sha1:5XYIBNGDGYRVYWABUJ6VAO3MM2MVPEPV", "length": 9532, "nlines": 109, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: சப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர்", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nசப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர்\nஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர்\nதமிழில்: குளச்சல் மு யூசுப்\nவிலை: 80 /- ரூபாய்\n'சப்தங்கள்' - பஷீரின் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல். இரண்டுமே 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தவை. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை இணக்கமான மொழியில் பேசுபவை. வெளிவந்த காலத்தில் வாசகர்களின் தீவிர கவனத்தைப் பெற்றவை. முதல் கதை இறுக்கத்தை அதன் போக்கிலும், இரண்டாம் கதை தவிர்க்க முடியாத வாழ்வியல் நிர்பந்தங்களின் ஊடே வெளிப்படும் இயல்பான ஹாஷ்யத்தின் வழியாகவும் வெளிப்படுத்துகிது.\n'சப்தங்கள்' கதையில் குடிகாரர்கள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், காமத்தில் உழல்பவர்கள், விபச்சாரிகள், இருபால் விருப்பமுடையவர்கள் என்று கழிசடையில் வாழ்பவர்கள். இவர்களுடைய வாழ்விலும் அன்பு, இறக்கம், தோழமை எல்லாவற்றிற்கும் மேல் நெருக்கடி இருக்கிறது என்பதை மெல்லிய இழையாகச் சொல்லிச் சொல்லும் குறுநாவல்.\n'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' கதையில் வருபவர்கள் அதற்கு சற்றும் குறையில்லாத ஏமாற்றுக்காரங்கள். சீட்டு விளையாட்டில் ஏமாற்றிப் பிழைக்கும் ஒத்தைக் கண்ணன் பார்க்கர், பிக்பாக்கட் முஸ்தபா, பொங்குருசு தோமா, முஸ்தபாவைக் காதலிக்கும் பார்க்கரின் மகளான ஸைனபா (இவளும் மார்க்கெட்டில் கிடைப்பதை திருடுபவள்) - \"ஆங்... தோ... வை ராஜா வை... ஒன்னு வச்சா ரெண்டு. ரெண்டு வச்சா நாலு\" என்ற ஏமாற்று விளையாட்டை மையப்படுத்தி நகரும் கதை என்பதால் 'ஒத்தைக் கண்ணன் பார்க்கர்' கதாப்பாத்திரம் பிதாமகனில் வரும் சூர்யாவை ஞாபகப்படுத்தியது. இந்த விளையாட்டில் யாராலும் தோற்கடிக்க முடியாத பார்க்கரை, ஸைனபாவின் காதலுடன் முஸ்தபா முறியடிக்கிறான்.\nஇரண்டு கதைகளுமே வாழ்வின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடும் எளிய மனிதர்களின் கதை.\nவைக்கம் முகம்மது பஷீரின் புகழ் பெற்ற இரண்டு குறு நாவல்கள் - 'சப்தங்கள்', 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' - இந்தத் தொகுப்பில் உள்ளன.\nஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். 'சப்தங்க'ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினைச் சேர்க்கையாளர்கள். 'மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மக'ளில் அதே போன்ற மனிதர்கள் இடம் பெற்றிருந்தாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது.\nசென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.\nபஷீரின் இதர மொழிபெயர்ப்புகளும் காலச்சுவடில் கிடைக்கிறது.\n1. மதில்கள் - கவிஞர் சுகுமாரன்\n2. உலகப் புகழ் பெற்ற மூக்கு - குளச்சல் மு யூசுப்\n3. பால்யகால சகி - குளச்சல் மு யூசுப்\nசப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tntam.in/2017/07/blog-post_35.html", "date_download": "2019-01-18T03:29:32Z", "digest": "sha1:PKSP7PFWXNARH2V2TTCSRJYK7HTVB4KP", "length": 12668, "nlines": 237, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): \" ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாணவரே , ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரே \"", "raw_content": "\n\" ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாணவரே , ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரே \"\n\" ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மாணவரே , ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரே \"\nமேற்காண் தொடருக்கான உள்ளார்ந்த அர்த்தத்தை , ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக உணர்ந்திருப்பர், தம் அனுபவங்கள் வாயிலாக புரிந்திருப்பர் .....\nஒரு ஆசிரியரிடம் மாணவன் கற்க வேண்டிய விஷயங்கள் எந்த அளவினுக்கு உள்ளனவோ....அதற்கு சற்றும் குறையாமல் ...மாணவனிடம் ஆசிரியர் உணர வேண்டிய , அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் மிகுதியாக உள்ளன....\nஎங்கள்.... கட்டளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ...பிள்ளைகளின் கல்வித் தரத்தை மென்மேலும் உயர்த்தும் நோக்கில்....\"திண்ணைப்பள்ளி \" என்னும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முனைந்தோம். அதன் முதல் படியாக எங்கள் பள்ளியின் முதல் திண்ணைப்பள்ளியானது 19.6.2017 அன்று ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு அ. வரதராஜுலு அவர்களைக் கொண்டு துவக்கப்பட்டது. இதன் காரணமாக திண்ணைப் பள்ளியின் அமைப்பு , செயல்பாடு , நோக்கம் ஆகியன சார்ந்த புரிதல் மாணவர்களிடம் சிறப்பாக ஏற்பட்டிருந்தது.\nஅதன் தொடர்ச்சியாக மீத்திறன் மாணவர்கள் மற்றும் மாணவிகளை \"திண்ணைப்பள்ளி ஆசிரியர்\" ஆக கொண்டு திண்ணைப்பள்ளி அமைக்கப்பட்டது ...இதில் அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு ...திண்ணைப்பள்ளி ஆசிரியர் அக்குழுவிற்கு கற்பிக்குமாறு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக கிராமம் முழுவதும் பரவலாக இருக்கும்படியாக எட்டு திண்ணைப்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த திண்ணைப் பள்ளிகளுக்கென பிரத்யேகமாக தமிழ் மற்றும் ஆங்கில பயிற்சி கட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்டகங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் ஒரு வாரத்திற்கென மாணவர்களுக்கு படிப்பதற்காக அளிக்கப்பட்டு... பின்பு திங்கள் கிழமை அன்று சிறு தேர்வின் மூலம் மாணவர் அடைவு சோதிக்கப்படும். சிறப்பாக செயல்படும் திண்ணைப்பள்ளி ஆசிரியருக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும். இதன் விளைவாக மாணவர் நடத்தையில் கணிசமான முன்னேற்றத்தை காண முடிகிறது. இனி வரும் காலங்களில் மேலும் மாணவர்களின் கல்வித்திறன் சிறப்பாக உயருமென்று உணர முடிகிறது.\nகிராமங்களில் பரவலாக காணப்படும் பிரச்சினைகளுள் ஒன்று..கிராமங்களில் உள்ள இயல்பான நெருக்கமான சூழலின் காரணமாக ...பிள்ளைகளுக்கான நட்பு வட்டம் என்பது பெரிது...அதன் காரணமாக பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருப்பது...அப்படியே வீட்டிற்கு சென்றாலும் ...சிறிது நேரம் கூட வீட்டில் தங்காமல் இருப்பது போன்றன... இந்த பிரச்சினை திண்ணைப்பள்ளி முறையால் எளிமையாக , முழுவதுமாக களையப்பட்டுள்ளது...பிள்ளைகள் பள்ளி முடிந்து உடனே வீட்டிற்கு சென்று திண்ணைப்பள்ளிக்கு செல்வதை காண முடிகிறது.\nஇன்று திண்ணைப்பள்ளிகளை எதேச்சையாக சென்று பார்த்த போது ...பிள்ளைகள் சுய ஆர்வம் , சுய கட்டுப்பாடு ஆகிய தன்மைகளோடு ஈடுபாட்டுடன் கற்றல் செயல்களில் ஈடுபடுவதை பார்த்து மனம் கொண்ட மகிழ்ச்சிக்கும் , நெகிழ்ச்சிக்கும் அளவே கிடையாது....\nபிள்ளைகள் மீது நம்பிக்கை கொண்டு செய்த செயல் வெற்றியின் படிகளில் நடை போடுவதை உணர முடிகிறது.\nஇந்த அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி....\nஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் அறிவிப்பு காலஅட்டவணை தயாரிக்கும் பணி மும்முரம் - *CLICK HERE TO VIEW THE NEWS*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-18T04:00:18Z", "digest": "sha1:5TLRUVL6UIPOF5HG6RXCONXQXP5QSPPE", "length": 21765, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "திருடன் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதிருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)\nதிருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)\nஇது ஒரு தெலுங்கு தேச நாட்டுப்புற கதை\nஒரு வயதான வர்த்தகன் வீட்டில் திருடன் வந்து மரத்தடியில் ஒளிந்து கொண்டான். இதை அந்த புத்திசாலி வணிகன் பார்த்தும் பாராமலும் இருந்துவிட்டான். பின்னர் திருடனைப் பிடிக்க எப்படி பக்கத்து வீட்டுக்காரர்களை அழைப்பது என்று யோசித்தான்.\nதிருடன், திருடன் என்று கத்தினால் அவன் ஓடி விடுவான் அல்லது வணிகரைத் தாக்குவான். ஆகையால் ஒரு IDEA ஐடியா செய்தார்.\nமனைவியைக் கூப்பிட்டு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போடச் சொன்னார். கணவனுக்கு ஏதோ என்னமோ ஆகிவிட்டதோ என்று பயந்து அந்த அம்மாளும் ஒரு நாற்காலியைப் போட்டார்.\n‘கடவுளே, பயங்கர பல் வலி. சீக்கிரம் ஒரு குடத்தில் சுடுநீரும், வாயில் அடக்கிக்கொள்ள கிராம்பும் கொண்டு வா’ என்றார். மனைவியும் அப்படியே செய்தார்.\nஅவர் ஒவ்வொரு முறையும் வாயைக் கொப்பளித்து அந்த எச்சிலைத் திருடன் இருக்கும் புதர் மீது துப்பினார். குடத்தில் கடைசி நாலு வாய்க்கு சுடு நீர் இருக்கும் நேரத்தில் அதை இரண்டு மூன்று முறைக் கொப்பளித்து மனைவி மீது துப்பினார். அவள் கணவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று சப்தம் போடத் துவங்கினாள். உதவி, உதவி என்று எல்லோரையும் கூப்பிடத் துவங்கினார் .\nஎல்லோரும் ஓடி வந்தனர்; உடனே அந்த வணிகர் மனைவியைப் பார்த்து திட்டத் துவங்கினார்:- “நான் யாருக்காக லட்சக் கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்தேன் இது என்ன அநியாயம் இரண்டு முறை எச்சில் விழுந்ததற்கு இவ்வளவு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டி விட்டாளே இதோ பாருங்கள், அந்தப் புதருக்கு அடியில் ஒளிந்திருக்கும் திருடன் மட்டும் நான் ஒரு மணி நேரத்துக்கு எச்சில் நீரை துப்பியும் கூட எவ்வளவு அமைதியாக இருக்கிறான் இதோ பாருங்கள், அந்தப் புதருக்கு அடியில் ஒளிந்திருக்கும் திருடன் மட்டும் நான் ஒரு மணி நேரத்துக்கு எச்சில் நீரை துப்பியும் கூட எவ்வளவு அமைதியாக இருக்கிறான் அவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் அவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்\nஉடனே எல்லோரும் அந்த்ப் புதர் மீது பாய்ந்து, திருடனை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஎந்தப் பிரச்சினையையும் சமயோசித புத்தியால் சமாளிக்கலாம்.\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged சமயோசித புத்தி, திருடன்\nஆஸ்திரியாவில் பிறந்த புகழ்பெற்ற வயலின் கலைஞர் பிரெடெரிக் க்ரைஸ்லர் Frederic (Fritz) Kreisler (1875-1962) ஆவார். அவர் வாழ்வில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.\nஅவர் ஒருமுறை ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் (Hamburg) நகரில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டார். மறு நாள் லண்டனில் வயலின் கச்சேரி. ஆனால் ஹாம்பர்கில் லண்டனுக்கான கப்பல் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அருகில் இசைக் கருவிகள் கடைகள் இருப்பதை அவர் அறிவார். ஒரு கடைக்குள் போய்ப் பார்ப்போமே என்று நுழைந்தார். அவர் கைகள் இடுக்கில் வயலினை வைத்திருந்தார். அதில் அவருடைய பெயர் கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது.\nஇசைக் கருவிகளின் உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்து, அதன்\nஅந்தக் கடைக்காரர் கொஞ்சம் நில்லுங்கள்; இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே சென்றவர், சற்று நேரம் கழித்து இரண்டு போலீஸ்காரர்களுடன் வந்தார்.\nஒரு போலீஸ்காரன், பிரெடெரிக்கின் தோள் மீது கையைப் போட்டு, ‘நடடா, போலீஸ் ஸ்டேஷனுக்கு’ என்றார்.\nபிரிட்ஸுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக\nநீ ஒரு பெரியவருடைய வயலினைத் திருடிவிட்டாய். பார், உன் வயலின் மீது புகழ்பெற்ற வயலின் வித்தகர் பிரிட்ஸ் க்ரைஸ்லர் பெயர் பொறித்து இருக்கிறது’ என்றார்.\n நான்தான் அந்த பிரெடெரிக் க்ரைஸ்லர்’ என்றார்.\n அந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே; நடடா, ஸ்டேஷனுக்கு என்றார். ஆனால் இந்த சம்பாஷனை எல்லாம் கடைக்குளதான் நடந்தது. கடையின் மூலையில் ஒரு கிராமபோன் ரிகார்டர் இருந்தது. உங்களிடம் பிரிட்ஸின் இசைத்தட்டு இருக்கிறதா என்று கடைக்காரரிடம் கேட்டார் பிரிட்ஸ்.\nஓ, இருக்கிறதே என்று சொல்லி, புகழ் பெற்ற, வாசிப்பதற்கே கடினமான ஒரு இசைத்தட்டைக் கொண்டுவதார். அதை கிராமபோன் ரிகார்டரில் போடுங்கள் என்று போடச்சொல்லி எல்லோரையும் கேட்க வைத்தார். அது முடிந்தவுடன், ‘என் வயலினை இப்போது கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கினார். கண்ணை மூடிக்கொண்டு அந்தப் புகழ்பெற்ற சாகித்யத்தை அப்படியே வாசித்துக் காட்டினார். எல்லோரும் அசந்தே போய்விட்டார்கள்.\nபெரிய மன்னிப்பு கேட்டுக்கொண்டு பிரிட்ஸ் க்ரைஸ்லரை மரியாதையுடன் வழியனுப்பினர். என்ன பிரயோஜனம் லண்டனுக்கான கப்பல் புறப்பட்டு போய்விட்டது\nசித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்\n“அட நீ ஒரு பெரிய மேதை, அப்பா\nடாக்டர் ஆக்ஸில் முந்தே (Dr Axel Munthe) என்ற புகழ் பெற்ற மருத்துவரிடம் சஹ மருத்துவர் ஒருவர் உடகார்ந்திருந்தார். டாக்டர் ஆக்ஸல் ஏதோ சொன்னவுடன், அந்த சஹ மருத்துவர், நீண்ட பிரசங்கம் நடத்தி, அவரை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தார். இறுதியில் அடேங்கொப்பா நீ பெரிய மேதை டா நீ பெரிய மேதை டா\n புகழ்பெற்ற வயலின் கலைஞர் சாரசாதே (Pablo Sarasate) (ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்டின் மெல்டின் பாப்லோ சாரசதே) ஒருமுறை பியாரிட்ஸ் குடிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு பிரபல இசை விமர்சகர் அவரை மேதை என்று புகழ்ந்தார்.\n“என்ன சொன்னீர்கள்; மேதை என்றா 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள் 37 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 14 மணி நேரத்துக்கு வயலின் பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது என்னை மேதை என்கிறீர்கள்\n(அவர் மனதில் நினத்தது: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை; உன் கிட்ட இன்றைக்கு மேதை என்று பெயர் வாங்கினால் என்ன வாங்காவிட்டால் என்ன\nஇசைக் கலைஞர்கள் உயிரைக் கொடுத்து பயிற்சி செய்துகொண்டே இருந்தால்தான் புகழ்பெற முடியும்; அவர்கள் வாசிப்பில் மெருகு ஏறும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்; இசைக் கருவிகள் வாசிப்புப் பழக்கம்.\nபாடப்பாட ராகம், மூட மூட ரோகம்\n“நான் ஒரு நாள் வாசிக்காவிட்டால் நான் கண்டு பிடிப்பேன்; நான் மூன்று நாள் வசிக்காவிட்டால்,ரசிகர்கள் கண்டுபிடிப்பர்\nபோலந்து நாட்டில் பிறந்த பியானோ வாத்திய மேதை பெடெரெவ்ஸ்கி (Faderewski) ஒரு அரசியல்வாதி; முன்னள் பிரதமர். அவர் சொல்வார்:\nநான் ஒரு நாள் பியானோ பயிற்சி செய்யா விட்டால் நான் தடுமாறும்போது ‘ஓ, நான் நேற்று பிராக்டீஸ் (practice) செய்யவில்லை என்று புரியும்.\nநான் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்யாவிடில், “ஐயா, தடுமாறுகிறார்; தப்புத் தப்பா வாசிக்கிறார். வீட்டில் பயிற்சி செய்து பார்க்கவில்லை போலும்\nபாடப்பாட ராகம், மூட மூட ரோகம் – என்பது தமிழ்ப் பழமொழி; வாசிக்க வாசிக்கத்தான் திறமை அதிகரிக்கும்\nTAGS:, பாடப்பாட ராகம், சித்திரமும் கைப்பழக்கம்\nTagged சித்திரமும் கைப்பழக்கம், திருடன், பாடப்பாட ராகம், பியானோ, மேதை, வயலின்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/19/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-11/", "date_download": "2019-01-18T03:48:54Z", "digest": "sha1:PIX2NSIORHQCLZZKZGSW2IXCQO5KHNBH", "length": 10433, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக அராஜகத்தை முறியடித்து சிபிஎம் வெற்றி – Theekkathir", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தில் லாரி மோதி 3 காவலர்கள் உள்பட 4பேர் பலி\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / கூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக அராஜகத்தை முறியடித்து சிபிஎம் வெற்றி\nகூட்டுறவு சங்கத் தேர்தல்: அதிமுக அராஜகத்தை முறியடித்து சிபிஎம் வெற்றி\nசென்னை ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில் கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 11 பேர் போட்டியிட்டனர். இதில் கே.முருகன், பி. அலமேலு, எஸ்.பிச்சையம்மாள், எஸ்.பூங்குழலி ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். இவர்களில் கே.முருகன், எஸ்.பவானி இருவரும் வட சென்னை மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆவர். இளங்கோ கூட்டுறவு கடன் வங்கித் தேர்லில் பெண்கள் சார்பில் போட்டியிட்ட எஸ்.பவானி வெற்றி பெற்றார். அசோக் லேலண்டு கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் வழங்கும் சங்கத்தில் தவமணி, வீட்டு வசதி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தில் ஜி.விநாயகம், எவரெடி வீட்டுவசதி கடன் கூட்டுறவு சங்கத்தில் பொன் னப்பன் ஆகியோர் வெற்றி பெற் றுள்ளனர்.\nஅண்மையில் நடைபெற்று வந்த கூட்டுறவு வங்கி இயக்குநர் தேர்லில் சென்னை முழுவதிலும் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கள்ள வாக்காளர்களை மொத்தமாக இறக்கி வாக்களிக்க வைத்தனர். இதனைத் தடுக்க பயனீட்டாளர்கள் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் கடுமையாகப் போராட்டம் நடத்தினர். ஜார்ஜ்டவுன் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல இடங்களில் தள்ளுமுள்ளு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் காவல்துறையினர் அதிமுகவினருக்குத் துணைபோன சம்பவமும் நடைபெற்றது. கடந்த காலத்தில் தேர்தல் நடைமுறையில் ஆளுங்கட்சியினர் நிகழ்த்திய மோசடி காரணமாக தேர்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது இதனை எதிர்த்தும் முறையான தேர்தல் நடத்தக்கோரி நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது.\nஇதனையடுத்து, முறையாகத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வியாழனன்று (ஆக.16) நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவினர் அடையாள அட்டையின்றி கள்ளவாக்கு அளித்த நிலையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இது நேர்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி என்று சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தர் ராஜன் தெரிவித்தார்.\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் : கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nநீர் மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்குப் பார்வையில்லை: மு.க. ஸ்டாலின் விமர்சனம்\nமாற்றுத்திறனாளிகள் சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை: விரைவில் ஆன்லைன் வசதி: வருவாய் நிர்வாக ஆணையர் உறுதி\nஏமாற்றம் அளிக்கும் ஆளுநர் உரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து\nதில்லி தமிழ்நாடு இல்லம் பெயர்மாற்றம்: ஸ்டாலின் கண்டனம்\nஅண்ணாமலை பல்கலை: சீட் வாங்கி தருவதாக 2.20 மோசடி செய்தவர் கைது\narchive உடனடியாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/specials/complaints/2018/sep/10/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2997492.html", "date_download": "2019-01-18T03:02:49Z", "digest": "sha1:BZHQTQSGXIJNNV2NIRCO5D27J5OFSQWO", "length": 2478, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "தேவை கூடுதல் பேருந்து... - Dinamani", "raw_content": "\nவெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019\nகிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலைக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் போதுமான பேருந்து வசதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஆகவே மாநகர போக்குவரத்து கழகம், இந்த வழித் தடத்தில் போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் அலுவலக நேரங்களில் நெரிசலைக் குறைக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.\nரயில் நிலையங்களில் கழிவறை அமைக்கப்படுமா \nமாநகரப் போக்குவரத்து கழக கவனத்துக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.savukkuonline.com/7211/", "date_download": "2019-01-18T02:58:57Z", "digest": "sha1:I7VOUFSLU77QPPZ3ADEZ4JGNIKCYHPDV", "length": 43883, "nlines": 71, "source_domain": "www.savukkuonline.com", "title": "நீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும் – Savukku", "raw_content": "\nநீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்\nநீதியின் ஆட்சியும் காவல்துறையின் சூழ்ச்சியும்\nஈழத்தில் படுகொலையை நிறுத்த தன்னையே மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகு சமூகத்தில் அனைத்துப் பிரிவினரின் போராட்டத்தை கருணாநிதி தன் கூலிப்படையாக செயல்படும் காவல்துறையை ஏவி விட்டு ஒடுக்கிய நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி வழக்கறிஞர்கள் மட்டும் தொய்வடையாமல், காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராட்டங்களை எடுத்துச் சென்றனர். பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்புப் பேரவை அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தத்தின் அன்று சாலைமறியலில் ஈடுபட்டு நு£ற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கைதானார்கள். கைதான வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினரை மட்டும் சிறையில் அடைக்க காவல்துறை முடிவெடுத்து இரவு 10 மணிக்கு சைதாப்பேட்டை நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்த 200க்கும் மேற்பட்ட காவலர்களோடும், கமாண்டோ வீரர்களோடும், அதிரடிப்படை காவலர்களோடும் கைதான வழக்கறிஞர்களை அழைத்து வந்தது. கைதுசெய்யப்பட்ட சக வழக்கறிஞர்களுக்கு பிணை வேண்டி மூத்த வழக்கறிஞர் துரைசாமி மற்றும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் நீதிபதி இல்லத்திற்கு சென்று நீதிபதி இல்லத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவரை உள்ளே நுழையவிடாமல் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அப்போது அங்கே பணியில் இருந்த இணை ஆணையர் ராமசுப்ரமணியன் உத்தரவின்படி புகழேந்தி மீது தாக்குதல் நடத்தப் பட்டு மண்டை உடைக்கப் பட்டு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். காவல்துறை அதிகாரிகள் ராமசுப்ரமணியம், பிரேம் ஆனந்த் சின்கா, மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதி முன்பு அளிக்கப் பட்ட புகாரின் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 17ந் தேதி நீதிமன்றத்துக்கு வந்த சுப்ரமணியன் சுவாமி மீது சிலர் முட்டை வீசி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என சில வழக்கறிஞர்கள் மீது கொலைமுயற்சி () வழக்கு பதிவு செய்து 20 வழக்கறிஞர்களை கைது செய்ய முயற்சி எடுத்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 19ந்தேதி உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாம் அனைவரும் அறிந்ததே.\nஅந்த தாக்குதலைத் தொடர்ந்து எத்தனை போராட்டங்கள் எத்தனை வழக்குகள் ஒரு மாதம் தொடர்ந்த போராட்டங்களுக்கு பின் நீதிமன்றத்தில் மார்ச் 17ம் தேதி ஒரு தீர்ப்பு கிடைத்தது.\nசென்னை உயர்நீதிமன்றம், கலவரத்திற்கான சூழ்நிலைகளை ஆராய்கையில், வழக்கறிஞர் மீதான இந்த தாக்குதலுக்கு கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் இராமசுப்ரமணியம் ஆகியோர் காரணமானவர்கள் என்ற பூர்வாங்க முடிவுக்கு இந்நீதிமன்றம் வருகிறது. அவர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக அவர்கள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்யவேண்டும் எனவும் இந்நீதிமன்றம் கருதுகிறது எனத் தீர்ப்பளிக்கப் பட்டிருந்தது.\nமார்ச் 19 அன்று இத்தீர்ப்பை கொண்டாடி வெற்றிப் பேரணி நடத்தினோம். தீர்ப்பு வந்த மறுநாள் கருணாநிதி நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன் ஆனால் பாதிக்கப் பட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகத் தடையேதும் இல்லை என்று ஆலோசனையும் வழங்கனார். இரண்டு மாதங்கள் முழுமையாக கடந்து விட்டபின்னரும் இன்று வரை இந்த இரு காவல்துறை அதிகாரிகளும் இடைக்கால பணிநீக்கம் செய்யப் படவில்லை.\nசென்னை உயர்நீதின்றத்துக்கு ஏப்ரல் 30 முதல் கோடைக்கால விடுமுறை விடப்பட்டிருந்தது. பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.\nகடந்த 10ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகை தந்த சோனியா காந்திக்கு கருப்புக் கொடி காட்டுவதென முடிவுசெய்து, முறையாக அனுமதி வாங்கி பழ.நெடுமாறன் தலைமையில் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தால் மாலை விடுதலை செய்வதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டவர்கள் திருமண மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்து இரவு 10 மணி ஆன பின்னரும் கூட விடுதலை செய்யப் வில்லை.\nதிடீரென இரவு 11மணிக்கு நீதிபதி திருமண மண்டபத்துக்கே போல¦சாரால் அழைத்து வரப்பட்டார். நீதிபதி கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்துக்கு வரக்கூடாது, கைது செய்யப்பட்டவர்கள்தான் நீதிபதியிடம் கொண்டு செல்லப்படவேண்டும்,\nமேலும், அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதானால் அனுமதி அளித்த காவல்துறை ஆணையர் எழுத்துபூர்வமான புகார் அளிக்கவேண்டும், இந்நேர்வில் காவல்துறை ஆணையரின் புகார் இல்லை, மேலும் கைது செய்யப்பட்டவர்கள் உறவினர் அல்லது நண்பருக்கு கைது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி வாதிட்ட பின்னரும், நீதிபதி அனைவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.\n11.05.2009 அன்றே கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்கி 9வது பெருநகர நீதிபதி ஆணையிட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் 12.05.2009 அன்று விடுவிக்கப்பட்டனர். ஆனால் மேலும் வழக்கறிஞர்கள் இருவரும், புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்றும் உத்தரவிட்டார். இதற்கு நடுவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம், அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அன்றே விடுவிக்கப் பட்டனர். ஆனால் வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் மட்டும் விடுவிக்கப் படாமல் 2004 முதல் காவல்துறை இவர்கள் இருவர் மீதும் புனைந்து வைத்திருந்த பொய் வழக்குகளில் கைது செய்ய பி.டி வாரண்ட் தயார் செய்து 7வது பெருநகர நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த காலை 11 மணிக்கு அழைத்து வந்தனர். எந்த வழக்கில் கைது செய்யப்பட்டனரோ அந்த வழக்கில் ஏற்கனவே பிணை வழங்கப் பட்டுள்ளதால், இவர்கள் இருவரும் தற்பொழுது கைதிகள் அல்ல, ஆகையால் இவர்களை பி.டி வாரண்ட்டில் ரிமாண்ட் செய்ய முடியாது என்ற வாதத்தை ஏற்ற நீதிபதி காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்று வழக்கறிஞர்கள் இருவரையும், ரிமாண்ட் செய்ய மறுத்தார். மேலும் வழக்கறிஞர்கள் இருவரும், புழல் சிறைக்குச் சென்றபின் சிறையிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்றும் உத்தரவிட்டார். இதற்கு\nநடுவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம், அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.\nசிறையிலிருந்து வழக்கறிஞர்கள் இருவரும் பிற்பகல் 2.50 மணிக்கு சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர். உதவி ஆணையர் காதர் மொய்தீன் மற்றும் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அடங்கிய காவல்துறையினர் சிறை வாசலிலேயே புகழேந்தி மற்றும் ரஜினிகாந்தை கைது செய்தது. இருவரையும் சென்னை துறைமுக காவல் நிலையத்தில் 5 மணிநேரம், யாருக்கும் தகவல் சொல்லாமல் அடைத்து வைத்திருந்தனர். சிறையிலிருந்து விடுதலை ஆகி வருவார்கள் என்று காத்திருந்த இவர்களின் நண்பர்கள் இவர்களை காணாமால் யாரைக் கேட்பது என்று தெரியாமல் அலைந்து கொண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு 2008ல் பதியப்பட்ட ஒரு வழக்கிலும், 2009ல் ஈழத்தமிழருக்கான போராட்டம் நடத்தியது தொடர்பான ஒரு வழக்கிலும் இவர்கள் இருவரையும் கைது செய்திருப்பதாக சொல்லி 7வது பெருநகர நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.\nஎங்கள் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்கப் படவில்லை என்றும் உடனடியாக தகவல் தெரிவிக்கப் படவேண்டும் என்றும் நீதிபதி முன்பாகவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின் நீதிபதி உடனடியாக காவல்துறையினருக்கு கைது குறித்து புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்க ஆணையிட்டார். அதற்குப் பின் வழக்கறிஞர்கள் முன்னிலையில், இருவரும் 15 நாள் நீதிமன்ற காவலுக்கு ஆட்படுத்தப் பட்டனர். ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாகவும், போல¦ஸ் அராஜகத்துக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி காவல்துறையின் வண்டியில் ஏறிச் சென்றனர்.\nஇந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இவர்கள் இருவரும் கைது செய்யப் பட்ட விதத்தை ஆராய்கையில், காவல்துறை இவர்கள் இருவரையும் நீண்ட நாட்கள் சிறையில் வைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே கைது செய்திருப்பதாகவும், இவர்கள் இருவரும் தொடர்ந்து தொழிலில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் என்பதாலும், வழக்கு பதிவுசெய்து 4 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இப்போது கைது செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்து, இருவரையும் பிணையில் விடுவித்து ஆணையிட்டார். அன்று இரவு 7.30 மணிக்கு புழல் சிறையில் பிணை ஆணை வழங்கப்பட்டது. இருவரும் விடுதலை செய்யப் படுவார்கள் என்று எதிர்பார்த்து சிறைக்கு வெளியே காத்திருந்த இவர்களது நண்பர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி மறுநாள் காலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மறுநாள் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.\nமறுநாள் காவல்துறை இன்னொரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியது. ஏற்கனவே 7வது பெருநகர நீதிபதி ரிமாண்ட் செய்ய மறுத்து ஆணையிட்ட அதே பிடி வாரண்ட்டுகளில் ஆஜர் செய்யப்போகிறோம் என்று கூறி மீண்டும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது. ஏறக்குறைய 120க்கும் மேற்பட்ட காவல்துறையினரோடு, கூடுதல் உதவி ஆணையர் ஜி.ராமர் தலைமையில், உதவி ஆணையர் காதர்மொய்தீன் உட்பட, பல காவல்துறை அதிகாரிகள் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை கொண்டு வருவது போல், மக்களுக்காக போராடும் இந்த இரு வழக்கறிஞர்களையும், நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு கைதுசெய்யப்பட்டவர்களுக்காக ஆஜராகி, இவர்களை ரிமாண்ட் செய்வது தவறு என்று மீண்டும் வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இவர்களை ரிமாண்ட் செய்ய இயலாது என்று ஆணையிட்டு, ஆணையை நீதிமன்றத்தில் படிக்க எத்தனித்தபோது, காவல்துறை மீண்டும், கடைசி முயற்சியாக ஒரு தந்திரத்தை கையாண்டது. புழல் சிறையில் இருந்து இவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டதால், இவர்கள் சிறையிலிருந்துதான் விடுதலை செய்யப் படவேண்டும் என்றும், நீதிமன்றத்தில் இருந்து விடுதலை செய்யப் படக் கூடாது என்றும் நீதிபதியிடம் தகவல் தெரிவித்தனர். கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகையில், சிறை அதிகாரிகள் காவல்துறையிடம் எழுதிக் கொடுக்கும் நோட்டுப் புத்தகத்தில், இந்த இருவர் மீதும், வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் அளித்த சான்று நீதிபதியிடம் சுட்டிக் காட்டப் பட்டது. மீண்டும், காவல்துறையினர், இருவரையும், சிறையிலிருந்துதான் விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் நடைமுறை என்று தெரிவித்த கருத்துக்கு வழக்கறிஞர் சங்கரசுப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, இரு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திலேயே விடுவிக்கப் பட்டனர். கூடியிருந்த வழக்கறிஞர் குழுவினர், மகிழ்ச்சியோடு முழக்கமிட்டபடி இரு வழக்கறிஞர்களையும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு கூடியிருந்த காவல்துறை அதிகாரிகள் முகத்தில், இருவரையும் மீண்டு சிறையில் அடைக்க முடியவில்லையே, உயர் அதிகாரிகளுக்கு என்ன பதில் சொல்வது என்ற பதைபதைப்பு கண்கூடாகத் தெரிந்ததுநடந்த சம்பவங்களை கூர்ந்து காண்கையில், காவல்துறையினருக்கு வழக்கறிஞர்கள் மீது உள்ள பகைமை இன்னும் துளி கூட குறையவில்லை, இன்னமும் பழிவாங்கும் நோக்கத்துடனே இருக்கின்றனர் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. நியாயப்படி, கடும் தாக்குதலுக்கு உள்ளாகி, இன்னும் நியாயம் கிடைக்காமல் அலைகழிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்கள்தான் காவல்துறை மீது கடும் கோபத்தில் இருக்கவேண்டும். ஆனால் காவல்துறை பகைமை உணர்வோடு, இவ்வாறு நடந்து கொள்வது, தலைமையில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் து£ண்டுதலால்தான் என்பது தெளிவாகிறது.\nகைது செய்யப் பட்ட இரு வழக்கறிஞர்களும் யார் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் என்ன அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் என்ன வழக்கறிஞர் புகழேந்தி மற்றும், ரஜினிகாந்த், ஆகிய இருவரும் சமூக உணர்வுடனும், ஏழை உழைப்பாளி மக்களுக்காகவும், ஈழத் தமிழருக்காகவும், தொடர்ந்து போராடியும் வாதாடியும் வருபவர்கள். மிக நேர்மையுடன் தொடர்ந்து, தொய்வில்லாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல், தங்கள் வழக்கறிஞர் தொழில் பாதிப்பதைக் கூட பொருட்படுத்தாமல், போராட்டக் களத்தில் உள்ள இவர்களை மிகச் சாதாரண கிரிமினல்களை நடத்துவது போல, சிறைவாசலில் கைது செய்வதும் தனி அறையில் அடைத்து வைப்பதும், மீண்டும் மீண்டும் கைது செய்வதும், காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. இந்த வழக்கறிஞர்கள் செய்த குற்றம் என்ன வழக்கறிஞர் புகழேந்தி மற்றும், ரஜினிகாந்த், ஆகிய இருவரும் சமூக உணர்வுடனும், ஏழை உழைப்பாளி மக்களுக்காகவும், ஈழத் தமிழருக்காகவும், தொடர்ந்து போராடியும் வாதாடியும் வருபவர்கள். மிக நேர்மையுடன் தொடர்ந்து, தொய்வில்லாமல், அடக்குமுறைக்கு அஞ்சாமல், தங்கள் வழக்கறிஞர் தொழில் பாதிப்பதைக் கூட பொருட்படுத்தாமல், போராட்டக் களத்தில் உள்ள இவர்களை மிகச் சாதாரண கிரிமினல்களை நடத்துவது போல, சிறைவாசலில் கைது செய்வதும் தனி அறையில் அடைத்து வைப்பதும், மீண்டும் மீண்டும் கைது செய்வதும், காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. இந்த வழக்கறிஞர்கள் செய்த குற்றம் என்ன இன்றைய மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் போல, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே லஞ்சமாக உரிய மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெற்றார்களா இன்றைய மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் போல, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே லஞ்சமாக உரிய மதிப்பெண் பெறாத தன் மகன் சந்தீப்புக்கு அண்ணா பல்கலைகழகத்தில் இடம் பெற்றார்களா , பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இன்னொருவர் செய்த ப்ராஜெக்டை தன்னுடையதாக சொந்தம் கொண்டாடி ராணி விருது பெற்றனரா , பத்திரிக்கையில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே இன்னொருவர் செய்த ப்ராஜெக்டை தன்னுடையதாக சொந்தம் கொண்டாடி ராணி விருது பெற்றனரா லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே ஊழல் செய்த அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி எடுத்தனரா லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து கொண்டே ஊழல் செய்த அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி எடுத்தனரா அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டு விட்டு, தி.மு.க ஆட்சி மாறியதும், சாதியைப் பயன்படுத்தி, சொந்த சாதி அமைச்சரிடம் அடைக்கலம் புகுந்து மாநகர ஆணையர் பதவி பெறுவதற்காக கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு இருக்கின்றனரா அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டு விட்டு, தி.மு.க ஆட்சி மாறியதும், சாதியைப் பயன்படுத்தி, சொந்த சாதி அமைச்சரிடம் அடைக்கலம் புகுந்து மாநகர ஆணையர் பதவி பெறுவதற்காக கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு இருக்கின்றனரா வீட்டில் வேலை செய்ய 10 காவலர்கள் அலுவலகத்துக்கு 20 காவலர்கள் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்களா வீட்டில் வேலை செய்ய 10 காவலர்கள் அலுவலகத்துக்கு 20 காவலர்கள் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்களா முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவுக்கு பிடித்த நிறம் என்று அலுவலக கண்ணாடி, கோப்புகள் அனைத்தையும் பச்சை நிறத்துக்கு மாற்றிவிட்டு, அ.தி.மு.க 2006 தேர்தலில் தோற்றவுடன், இரவோடு இரவாக, அனைத்தையும் மஞ்சள் நிறத்துக்கு மாற்றினரா \nஇந்த வழக்கறிஞர்கள் நேர்மையான போராளிகள். அரசாங்கப் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் அல்ல சட்டம் தந்திருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போராளிகளை சிறையில் அடைப்பதனால் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என்று பகல் கனவு காணும் காவல்துறை அதிகாரிகளே சட்டம் தந்திருக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போராளிகளை சிறையில் அடைப்பதனால் போராட்டத்தை அடக்கிவிட முடியும் என்று பகல் கனவு காணும் காவல்துறை அதிகாரிகளே உங்களைப்போல, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்களுக்கே எதிராக, ஆளும் வர்க்கத்திற்கு ஏவல் நாய்களாக இருப்பவர்கள் நாங்கள் அல்ல உங்களைப்போல, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்களுக்கே எதிராக, ஆளும் வர்க்கத்திற்கு ஏவல் நாய்களாக இருப்பவர்கள் நாங்கள் அல்ல \nகருணாநிதிக்கு இன்று இவ்வளவு விசுவாசமாக இருக்கும் இதே காவல்துறை அதிகாரிகள் அ.தி.மு.க ஆட்சி வந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா மீண்டும் கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் நள்ளரவில் கைது செய்யத் தயங்கமாட்டார்கள். இவர்களே ஆட்சியாளர்களுக்கு என்ன வழக்குகள் போடலாம், எப்பொழுது கைது செய்யலாம் என்று யோசனையும் சொல்வார்கள்.ஜனநாயகத்தின் உண்மையான எதிரி இந்த அதிகாரிகளும் அதிகார வர்க்கமும்தான். அரசியல்வாதிகளாவது, தேர்தல் என்று வந்துவிட்டால், மக்களிடம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கெஞ்சுகிறார்கள், ஏற்றிய பஸ்கட்டணத்தைக் குறைக்கிறார்கள், இலங்கைத் தமிழர் மீது அக்கறை காட்டுகிறார்கள்¢, இன்னும் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் இந்த அதிகார வர்க்கம், நிறத்தை மாற்றும் பச்சோந்திக் கூட்டம். கடைசி வரை அதிகாரத்தை கையில் வைத்திருக்க எந்த எல்லைக்கும் போவார்கள். நல்ல பதவிக்காக கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.\nநம் போராட்டம் ஓயவில்லை. இந்த பச்சோந்தி காவல்துறைக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. 19/2 தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடவேண்டும்.இல்லையென்றால் புகழேந்தி மற்றும் ரஜினிகாந்த் போல நாளை எந்த வழக்கறிஞரும் கைது செய்யப் படலாம். காணாமலும் போகலாம். காணவில்லை என்றால் காவல்துறையிடம்தானே மீண்டும் புகார் செய்யவேண்டும்.\nவழக்கறிஞர்களாகிய நாம் பொதுமக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் கதவுளைத் தட்டிப் போராடிக் கொண்டிருப்பவர்கள். நம்மையே இந்த காவல்துறை இக்கதிக்கு ஆளாக்கத் துணிந்தால் நம் கட்சிக் காரர்களை நாம் எப்படிக் காப்பாற்றுவது மனிதஉரிமைகளை எப்படி நிலை நாட்டுவது \nதமிழ்நாட்டில் கருணாநிதியின் மோசமான நிர்வாகத்தால் இன்று ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையை மாற்றும் மகத்தான பணி வழக்கறிஞர்களாகிய நமது கைகளில்தான் இருக்கிறது. இப்பணியை முழுமனதோடு ஏற்று அடக்குமுறைக்கு எதிரான ஒரு நெடிய போராட்டத்துக்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் நமது உரிமைகளை மீட்டு எடுத்தால்தான் பாமர மக்களின் உரிமைகளுக்காக நாம் போராட முடியம். காவல்துறைக்கு கருணாநிதி ஏன் இத்தனை ஆதரவு அளித்து வந்தார் என்பதை, நாடாளுமன்ற தேர்தலில் திமுக அராஜகங்களை காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்ததிலிருந்து தெளிவாக அறிந்திருப்பீர்கள். காவல்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு, ஒரு காவல் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன் குடும்ப ஆட்சியை தமிழகம் மற்றும் டெல்லியில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளார் கருணாநிதி. கருணாநிதியின் இத்திட்டத்தை கானல் நீராக்குவது நமது பொறுப்பு. இந்த கருஞ்சட்டைப் படையை கருணாநிதி குறைத்து மதிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர்களை தாக்கிவிட்டு நடவடிக்கையின்றி தப்பிவிட்டோம் என்று காவல்துறையினரும் எக்காளமிட்டு வருகின்றனர். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பது நமது கடமை. கடமையை ஏற்று பகை முடிப்போம். இறுதி வெற்றி நமதே \nஇந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்… ….\nNext story மந்திரி பதவி கொடுங்கள் தாயே \nPrevious story அரசரைவிட அரசுக்கு விசுவாசம்\nஜாபர் சேட் மீது சிபிஐ வழக்கா \nகொல்லப்பட்டவரே கொலைக்குப் பொறுப்பு: பாஜகவின் விபரீத நீதி \nசெங்கல்பட்டு முகாம் அகதிகளை காக்க ஆர்ப்பாட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2018/12/Vavuniya.html", "date_download": "2019-01-18T03:01:46Z", "digest": "sha1:Y4MKA4QMSQMUIH725CYPMGPYVVFTLYQ6", "length": 8450, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணி\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணி\nமனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.\nகுடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பின்னர் பேரணியாக குடியிருப்பு பாடசாலை வீதி வழியாக வைத்தியசாலை சந்திக்குச் சென்று தமது போராட்ட களத்தினை வந்தடைந்துள்ளனர்.\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தில் வடகிழக்கில் தமிழர் தீர்வு பற்றிய வாக்கெடுப்பு நடாத்த ஜ.நா.வின் உதவியை நாடுகின்றோம், ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்கான வாக்கெடுப்பு எனப் பொறிக்கப்பட்ட பதாதையினை கையில் ஏந்தியவாறு, 658 நாட்களாக வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இந்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.\nதமிழர் தாயக பகுதிகளான வடக்கு கிழக்கில் இறுதிக்கட்ட யுத்ததின் போதும் அதற்கு பின்னரும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட மற்றும் இராணவத்தினரால் கடத்தப்பட்டு பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilarul.net/2019/01/9_39.html", "date_download": "2019-01-18T03:55:23Z", "digest": "sha1:YGPIIFKYAH5A5UZ4UUYMLQTMRYFBB673", "length": 14118, "nlines": 85, "source_domain": "www.tamilarul.net", "title": "லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள்\nலெப்.கேணல் இம்ரான், பாண்டியன் வீரவணக்க நாள்\n(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)\nஇம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.\nஎங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.\nசுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.\nகால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.\nதலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.\nஅந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.\nஅவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.\nகட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான “இம்ரான்-பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.\nஇந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jun-16/health/141391-the-health-benefits-of-tears.html", "date_download": "2019-01-18T03:31:40Z", "digest": "sha1:UOFJQSCU4L2TW7Y3ECT2WQO2D4APJFPI", "length": 19411, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "கண்ணீரே... கண்ணீரே... | The Health Benefits of Tears - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nடாக்டர் விகடன் - 16 Jun, 2018\nஇது பெற்றோர்களுக்கான பாடம் - பள்ளிக்கூடம் அனுப்புகிறவர்களின் கவனத்துக்கு\nஅதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை\nவாசனைத் திரவியங்கள் யாருக்கு எது பெஸ்ட்\nதாழ்நிலை சர்க்கரை (Low Blood Sugar)\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\n“புறக்கணிப்பும் அநீதியுமே பெரிய வலிகள்” - அன்னலட்சுமி\nநிலம் முதல் ஆகாயம் வரை... - வாழையிலைக் குளியல்\nகுடலிறக்கம் யோகாசனத்திலும் உண்டு தீர்வு\nSTAR FITNESS: வொர்க் அவுட் பண்ணாத உடம்பு துருப்பிடிச்ச மெஷினுக்குச் சமம்\nபிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு - ஆனந்தம் விளையாடும் வீடு - 2\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 15\nமருத்துவ மூடநம்பிக்கைகள் நம்பினால் கைவிடப்படுவீர்கள்\nசிரிப்பு எப்படி உடலிலுள்ள நோயைப் போக்குமோ, அப்படித்தான் அழுகையும் கண்ணீர் சிந்தி அழுதால், மனதில் உள்ள பாரங்கள் குறையும். அழுகை மனதுக்கு மட்டுமன்றி, கண்களுக்கும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். கண்களில் வறட்சி ஏற்படாமலிருக்கக் கண்ணீர் அவசியம் கண்ணீர் சிந்தி அழுதால், மனதில் உள்ள பாரங்கள் குறையும். அழுகை மனதுக்கு மட்டுமன்றி, கண்களுக்கும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். கண்களில் வறட்சி ஏற்படாமலிருக்கக் கண்ணீர் அவசியம் அதேபோல, கண்களில் படும் தூசுகளிலிருந்து கண்களைப் பாதுகாப்பதும் கண்ணீரே. அழுவதாலும் தூசு படுவதாலும் வெளியேறும் கண்ணீர் நம் கருவிழியில் படுவதால் சற்று நேரம் தெளிவற்றதுபோல இருக்கும்.\n“கண்ணீர் சிந்துவதால் கருவிழிக்குப் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், கண்ணீரே வரவில்லையென்றால் அது கருவிழியை முழுவதுமாக பாதிக்கும்” என்கிறார் கண் மருத்துவர் சரவணன். கண்ணீர் பற்றிய மேலும் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅதிகரிக்கும் ஆர்கானிக் மோகம் - செயற்கையின் பிடியில் இயற்கை\nவாசனைத் திரவியங்கள் யாருக்கு எது பெஸ்ட்\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/2017/12/", "date_download": "2019-01-18T04:24:06Z", "digest": "sha1:VIQ7BX6ZOFAW7QZPJRR3FMB7SZCBYY4K", "length": 43598, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "December 2017 Archives | ilakkiyainfo", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ: பயத்தில் தீபிகா படுகோனே\nமும்பை: தன்னை பாடாய்படுத்திய நோய் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. தீபிகா படுகோனே நடித்துள்ள வரலாற்று படமான பத்மாவதி பல சிக்கல்களில்\nவெளிநாட்டில் யாழ்ப்பாணத்து மனைவியை மடக்க சமைக்க முற்பட்டவருக்கு நடந்த கதி\nசமைக்க வெளிகிட்ட புருசனை படாதபடுத்தும் பெண்சாதியின் அட்டகாசத்தை கண்டு மகிழுங்கள்\nரஜினி அரசியல் வந்ததுக்காக 68 வயது மூதாட்டி போட்ட குத்தாட்டத்தை பாருங்க: முரட்டுத்தனமான ஆட்டம்..\nநடிகர் ரஜினிகாந்த் அரசியில் பிரவேச அறிவிப்பை கேட்ட 68 வயது மூதாட்டி ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. சில மாதங்களுக்கு முன் ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் அரசியல் வருகைக்கு கமல் வாழ்த்து\nஅரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா\n“ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சீறும் சீமான்\nசென்னை: மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல்\nவெல்கம் டு பாலிடிக்ஸ்’ – ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்\nஅரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்\nவீதி விபத்துக்களைத் தடுக்க வைக்கப்பட்டுள்ள ‘டம்மி’ பொலிஸ்: கமரா கவனம்\nஇலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த இலங்கை பொலிஸார் புதிய வழிமுறை ஒன்றைத் திட்டமிட்டுள்ளனர். வீதி ஓரத்தில் பொலிஸாரைப் போன்ற பொம்மைகளைக் காட்சிக்கு வைப்பதன் மூலம், வாகனத்தில்\nவடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது. அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை,\n‘ – சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து\nநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி,\nபுராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி\nதிருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின்\nஅரசியல் பிரவேசம்: ஆண்டின் இறுதி நாளில் டுவிட்டரை ஆக்கிரமித்த ரஜினிகாந்த்\nஅரசியல் கட்சி தொடங்கி, தனியாக தேர்தலை சந்திப்பேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின்னர் டுவிட்டரின் இன்றைய ‘முடிசூடா மன்னன்’ ஆக அவர் உயர்ந்துள்ளார். #Rajinikanth #Rajinikanthpoliticalentry ‘எப்ப\nஅரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு\nநான் அரசியலுக்கு வருவது உறுதி. அது காலத்தின் கட்டாயம் என்று இன்று ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார் ரஜினிகாந்த். தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும்\n : புதிய கடை திறப்பு குவிந்த பெண்கள்- (வீடியோ)\nசீனாவின் ஹைகொ பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் பெண்கள் தங்கள் கிறிஸ்துமஸ் தினத்தை ஆண் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக ஷோ ரூம் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஷோ ரூம்பில் 6\nசுகாதரா உத்தியோகத்தர் போல் வந்தவர்களிடம் ஏழு பவுண் தாலிக்கொடியை பறிகொடுத்த பெண்\nதென்மராட்சி, கைதடி – நாவற்குழி தெற்கு பகுதியில் சுகாதார உத்தியோகத்தர்கள் என தெரிவித்து வீட்டுக்குள் நுழைந்த இருவர், வீட்டிலிருந்த குடும்பப் பெண்ணின் ஏழு பவுண் தாலிக்கொடியை அறுத்துச்சென்றுள்ளனர்.\nகுழந்தை பிறந்து 4 நாளில் இளம் தாய் டெங்கினால் பரிதாப மரணம்\n2017 ஆம் ஆண்டில் யாழ் குடாநாட்டில் டெங்கு நோயாளர்கள் 5783 பேர் இனங்காணப்பட்டதாகவும், அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி\nசென்னை இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் – கடற்கரையில் பிணமாக மீட்பு\nசென்னையைச் சேர்ந்த இளம்பெண், கிழக்கு கடற்கரைச் சாலையில் பிணமாகக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். காஞ்சிபுரம்\nஎம்.ஜி.ஆர் சொத்துகளுக்கு யார் வாரிசு\nஎம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிக்காக உரிமை கொண்டாடி நடக்கும் மோதல்கள்தான் கடந்த ஓராண்டாக தமிழ்நாட்டுக்குத் தலைப்புச் செய்தி. சரி, எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் சம்பாதித்துச் சேர்த்த சொத்துகளின் நிலைமை\nரஜினி ரசிகர் நடத்தும் பாட்ஷா பீட்சா கடை\nகாலா பட ரஜினி கம்­பீ­ர­மாக உட்­கார்ந்­தி­ருக்­கிறார். ‘தில்­லு­முல்லு’ ரஜினி நக்­க­லாக சிரிக்­கிறார். துப்­பாக்­கி­யுடன் ‘கபாலி ரஜினி முறைக்கிறார். ராஜா­தி­ராஜா, படை­யப்பா, மனிதன், தள­பதி என வித­வி­த­மான போஸ்­களில்\n“காங்கிரஸ் எம்எல்ஏவை அறைந்தது ஏன் பெண் காவலர் சொல்வதைக் கேளுங்கள்” – (வீடியோ)\nராகுல் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது உள்ளே வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷாவை கன்னத்தில் அறைந்தது பற்றி பெண் காவலர் விளக்கம் அளித்துள்ளார். ஹிமாசலப்\nபதின்மூன்று ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபர் : ஏழேழு ஜென்மமும் சிறைதான்\nநிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில், நபர் ஒருவருக்கு பதின்மூன்று ஆயிரம் ஆண்டு (13,000) சிறைத் தண்டனை வழங்கியுள்ளது தாய்லாந்து நீதிமன்றம். புடிட் கிட்டித்ராடிலக் (34) என்பவர்\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nammatamilcinema.in/tag/cable-shankar/", "date_download": "2019-01-18T03:03:18Z", "digest": "sha1:UKGSPUNMCXWHTCEJZP35DMF2ZPWNGVVH", "length": 5487, "nlines": 77, "source_domain": "nammatamilcinema.in", "title": "cable shankar Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Promotions / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமனங்களைக் கொய்ய வரும் , சி வி குமாரின் ‘தொரட்டி’ : – news & photo gallery\nதயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் வழங்க, ஷமன் பிக்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யகலா , அழகு, வெண்ணிலா கபடி குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன் , முத்துராமன் நடிப்பில் , மாரி …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஅடுத்த கட்ட சினிமா ‘ 6 அத்தியாயம்’\nஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்து இருக்கும் படம் ‘6 அத்தியாயம்’ பொதுவாக பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் ‘இந்தப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு …\nதொட்டால் தொடரும் @ விமர்சனம்\nஎஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி சந்திரசேகர் தயாரிக்க, தமன் குமார், அருந்ததி, பாலாஜி வேணுகோபால் ஆகியோரின் நடிப்பில் கேபிள் சங்கர் இயக்கி இருக்கும் படம், ‘தொட்டால் தொடரும்’ பார்வையாளர்கள் கூட்டம் படத்தை தொடருமா \nபுதிய கால்டாக்ஸி செயலியான ‘Ryde – துவக்கி வைத்தார் சினேகா..\nரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட மணல் மாஃபியா\n10 கதாநாயகர்களை இணைத்த ‘இளையராஜா75’ \n”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் \nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’\nஅமெரிக்க நடிகை நடிக்கும் புதிய திரில்லர் படம் ‘ அந்த நிமிடம்’\nஅடங்க மறு வெற்றிச் சந்திப்பு\n‘ரூட்டு’ போட்டு எச்சரிக்கை செய்யும் ஆரி \nபாராட்டுகளை குவிக்கும் ”ஐ வாண்ட் டூ மேரி..” – உற்சாகத்தில் பாடகர் ஜெகதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53880-madras-high-court-justice-huluvadi-g-ramesh-transfer-to-madyapradesh-high-court.html", "date_download": "2019-01-18T03:53:29Z", "digest": "sha1:7FZLLDPQL7HSOYEAEKVLPNX3RFAPZHGM", "length": 11052, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் | madras high court justice huluvadi g.ramesh transfer to madyapradesh high court", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது\nமக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்\nசென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்\nமூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்\nசென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் குலுவாடி ஜி.ரமேஷ். இவர் கடந்த 1993 முதல் 2003 வரை கர்நாடக மாநில மாவட்ட நீதிபதியாக பதவி வகித்துள்ளார்.\n2003 ஆகஸ்ட் மாதம் கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பதவி நிரந்தரம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் 2016 ஏப்ரல் 11ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மூத்த நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தலைமை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற நேரத்தில் இருமுறை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக குலுவாடி ஜி.ரமேஷ் பதவி வகித்து வந்தார்.\nஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 வது மூத்த நீதிபதியாக பதவி வகித்து வந்த இவர் தற்போது மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு 3வது மூத்த நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேல் முறையீடு செய்தார். ஆனால் நவம்பர் 22 ஆம் தேதிக்கு முன்பு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா\nசிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொழிலாளர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிய மெகா சைஸ் வைரம்\nபுத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nஅந்தமானின் 3 தீவுகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்\nகாவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - ஆய்வாளர் பணியிடமாற்றம்\nமத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா\nகாங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு : மாயாவதி\n5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை\nRelated Tags : சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி , குலுவாடி ஜி.ரமேஷ் , மத்திய பிரதேசம் , மாற்றம் , Huluvadi g.ramesh , Madyapradesh , Madras high court justice\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை..\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\n+2க்கு பின் என்ன படிக்கலாம் உடனே முப்படைகளில் வேலை ரெடி\nசுகாதாரத்துறையில் பாஜக அரசின் சறுக்கல் என்ன\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா\nசிறுவயதிலேயே 546 ரன்கள் குவித்த வீரருக்கு இன்று பிறந்த நாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/6124", "date_download": "2019-01-18T03:05:30Z", "digest": "sha1:CFB66GDVZKAIOSEOJXOQHPQ5RETLP4KU", "length": 10626, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரெஜினா | தினகரன்", "raw_content": "\nசுழிபுரம் சிறுமியின் ரி-சேர்ட், கிளிப் என்பன மீட்பு\nசுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கொல்லப்பட்ட சிறுமி ரெஜினா ஆடைக்குள் அணிந்திருந்த ரி-சேர்ட், தலையில் அணியும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றை ஒன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டனஇப்பொருட்கள் யாவும் குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து...\nசுழிபுரம் சிறுமி கொலை; 17, 18 வயதுடைய மேலும் இருவர் கைது\nயாழ்., சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த, ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி, பாலியல் கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர்...\nசிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரி யாழ்.நகரில் கவனயீர்ப்பு\n\"பாலியல் கொடுமைக்கு கடுமையான, உடனடித் தீர்வு வேண்டும்\"யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் ஆறு வயதுச் சிறுமி ரெஜினா பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை...\nசிறுமி வாய் மூல பாலியல் துன்புறுத்தலின் பின் கொலை\nசட்ட வைத்திய நிபுணர் அறிக்கை22 வயது நபருக்கு ஜூலை 11 வரை விளக்கமறியல்யாழ்., சுழிபுரம் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ரெஜினா எனும் 06 வயதுச் சிறுமி அப்பகுதி தோட்டக்...\nMr. சந்திரமௌலி | கார்த்திக் |கௌதம் கார்த்திக் | ரெஜினா | சாம் சி.எஸ். | திரு | ஜி. தனஞ்ஜயன்\nரஜினிமுருகன் ஜோடியின் ரொமான்டிக் ரெமோ\nஎஸ்கே (SK-Sivakarthikeyan) என்று கேரக்டருக்கு பெயர் வைத்த டைரக்டருக்கு தேங்க்ஸ். அத்தனை பெரிய பெயரை ஒவ்வொரு முறையும் அடிக்க முடியவில்லை....\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dinasuvadu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-8-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-01-18T03:11:51Z", "digest": "sha1:O3LWUDQENQNOKWZXU3R7543UFG3IFOLW", "length": 8303, "nlines": 108, "source_domain": "dinasuvadu.com", "title": "இலங்கையின் கொடுமை: \"8 மீனவர்கள் ,ரூ 60,00,000 அபராதம்\"குடும்பத்தினர் கண்ணீர்..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nHome தமிழ்நாடு தூத்துக்குடி இலங்கையின் கொடுமை: “8 மீனவர்கள் ,ரூ 60,00,000 அபராதம்”குடும்பத்தினர் கண்ணீர்..\nஇலங்கையின் கொடுமை: “8 மீனவர்கள் ,ரூ 60,00,000 அபராதம்”குடும்பத்தினர் கண்ணீர்..\nஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக, 8 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களுக்கும் இதுவரை 5 முறை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில், கல்பிட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, 8 மீனவர்களும் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் குடும்பத்தினர், அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious articleஉலக வர்த்தகம் வளர்ச்சியடையவில்லை என்றால் இந்தியா மோசமான பாதிப்புக்குள்ளாகிவிடும்…மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு\nNext articleலீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுகிறார்…\nதூத்துக்குடியில் லாரி, கார் கண்ணாடிகள் உடைப்பு…\nபொங்கல் பண்டிகையையொட்டி எட்டயாபுர ஆட்டுச்சந்தையில் ஆடுகள் அமோக விற்பனை…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தர வேண்டும் : வேதாந்தா நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம்\nவரமிளகாயின் அற்புதமான மருத்துவ பயன்கள்….\nதை மாத ராசிபலன் :மேஷ ராசிக்காரர்களுக்கு வழி பிறக்குமா..\nஇன்று முதல் இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம் புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு\n“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”கோஷத்தில் பவனி வந்த முருகன்..திருப்பரங்குன்றத்தில் குமரனின் தேர் உலா..\nவரமிளகாயின் அற்புதமான மருத்துவ பயன்கள்….\nதை மாத ராசிபலன் :மேஷ ராசிக்காரர்களுக்கு வழி பிறக்குமா..\nஇன்று முதல் இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம் புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/01/20/tcs-net-surges-over-50-to-rs-5-333-cr-in-q3-raises-hi-002010.html", "date_download": "2019-01-18T03:00:22Z", "digest": "sha1:H74C32FKGUTICTQ6RVOI7YLNK653EK73", "length": 22829, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "50% வளர்ச்சியுடன் கம்பீரமாய் திகழும் டிசிஎஸ்!! ஐடி சந்தையில் முன்னிலை | TCS net surges over 50% to Rs 5,333 cr in Q3; raises hiring target - Tamil Goodreturns", "raw_content": "\n» 50% வளர்ச்சியுடன் கம்பீரமாய் திகழும் டிசிஎஸ்\n50% வளர்ச்சியுடன் கம்பீரமாய் திகழும் டிசிஎஸ்\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nஒரே மாதத்தில் 2 நிறுவனங்களை வாங்கிய டிசிஎஸ்..\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nவளைத்து வளைத்து டிசிஎஸ் மீது வழக்கு தொடுத்த இவர் யார்\nபிரஷ்ஷர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. குறைந்தபட்ச ஊதியத்தினை இரட்டிப்பாக்கிய டிசிஎஸ்\nமும்பை: டிசம்பர் 31-ம் நாளுடன் முடிவடைந்த காலாண்டின் முடிவுகள அனைத்து நிறுவனங்களும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வார இறுதியில் இந்தியாவில் முன்னணி மென்பொருள் நிறுவனமாக இரக்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் தனது 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிட்ட படி 3ஆம் காலாண்டு காலகட்டத்தில் மொத்த இலாபமாக ரூ.5,333 கோடிகளைப் பெற்றுள்ளது.\nஇது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகபட்ச வளர்ச்சியாக, அதாவது 50.3% ஆக உள்ளது. உயர் அறிவியல் துறைகள், உற்பத்தி துறைகள் மற்றும் ஐரோப்பிய வர்த்தகத்தில் மேம்பாடு ஆகியவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியமானது என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்தது.\nமும்பை பங்குச் சந்தையின் இந்திய GAAP-யின் ஒரு ஆண்டுக்கு முந்தைய புள்ளி விபரங்களில் நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் ரூ.3,550 கோடிகளை இலாபமாக பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய IFRS மதிப்பீடுகளின் படி இந்நிறுவனத்தின் நிகர இலாபம் 50 சதவிகிதமளவிற்கு உயர்ந்து ரூ.5,314 கோடிகளாக உள்ளது. இது கடந்த ஆண்டின் மூன்றாவது காலண்டில் ரூ.3,549.62 கோடிகளாக இருந்தது.\nநகரங்களை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 32.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.21,294 கோடிகளாக உள்ளது. இது 2012-13-ம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலண்டில் ரூ.16,070 ஆக இருந்தது.\n'இது மிகவும் சிறந்த வர்த்தக நிலை, அடுத்த காலாண்டு மேலும் சிறப்பாக அமையும் ' என்று டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ள திரு. என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு காலண்டிற்கும் இடையிலான ரூபாய் மதிப்பீடுகளில் (Quarter-on-quarter), இந்நிறுவனத்தின் நிகர இலாபம் 15.1 சதவிகிதமும், வருமானம் 1.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.\n'சர்வதேச அளவில் எங்களுடைய சேவைகளுக்கு இருக்கும் தேவைகள் மற்றும் செயல்படுவதில் நாங்கள் காட்டும் ஒழுங்கு முறை ஆகியவற்றின் உதவியால் டிசிஎஸ் உத்வேகம் பெற்றுள்ளது மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை அளவீடுகளிலும், உண்மை நிலைகளிலும் பெற்றுள்ளது', என்று திரு.சந்திரசேகரன் குறிப்பிட்டார்.\nஇந்த காலாண்டில் நாங்கள் 8 பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம், ஆனால், உள்நாட்டு சந்தையைப் பொறுத்தவரையில் ஜுன் அல்லது செப்டம்பர் வரையிலும் எந்த விதமான நம்பிக்கைகளும் இல்லை என்றும் அவர் சொன்னார்.\nசர்வதேச வர்த்தகம் டாலர்களில் 3.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த காலாண்டில் வேலையிலிருந்து செல்வது 10.9 சதவிகிதமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டார்.\nபல்வேறு வகையான சந்தைகளில் இருந்ததும், பல்வேறு வகையான சேவைகளை அளித்ததும் மற்றும் இந்திய சந்தைகளின் தேவை மென்மையாக இருந்ததும் தான் இந்நிறுவனத்தின் பருவகால பலவீனங்களை எதிர்கொள்ள உதவியாக இருந்தன என்றும் அவர் சொன்னார்.\nடாலர் மதிப்பில், கடந்த நிதியாண்டில் 652 மில்லியன் டாலர்களாக இருந்த நிகர வருமானம் 31.7 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்து இந்த நிதியாண்டில் 858 மில்லியன் டாலர்களாக உள்ளது. அதே நேரம், கடந்த ஆண்டில் 2.95 பில்லியன் டாலர்களாக இருந்த வருமானம் 17 சதவிகிதம் உயர்ந்து 3.44 மில்லியன்களாக ஆனது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: tcs infosys dollar profit revenue software export stock market டிசிஎஸ் இன்போசிஸ் டாலர் லாபம் வருவாய் ஐடி மென்பொருள் ஏற்றுமதி பங்கு சந்தை\nசம்சாரக் கடல் சன்னி லியோனே சொல்லிட்டாளா.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு.. அப்புறம் என்ன கட்டிப் புடிங்கப்பு..\nRBI கவர்னர் உர்ஜித் பட்டேலைத் தொடர்ந்து, துணை கவர்னர் விரல் ஆச்சார்ய பதவி விலகுகிறாரா..\nயாரைக் கேட்டு எங்கள் Aadhar-ஐ வாக்காளர் அட்டையோட இணைத்தீர்கள்.. கொந்தளித்த 22 லட்சம் மக்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/25/road-ministry-approves-over-rs-40-000-cr-highway-projects-002712.html", "date_download": "2019-01-18T03:00:26Z", "digest": "sha1:V3SSKZUJXGDMCCX4VAYQEBDQBR6455J3", "length": 20559, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.40,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்கள் ஒப்புதல்!! தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை.. | Road Ministry approves over Rs 40,000 cr highway projects - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.40,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்கள் ஒப்புதல்\nரூ.40,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்கள் ஒப்புதல்\n24 மணிநேரத்தில் ரூ.4,500 கோடி சம்பாதித்த ஆஸ்திரேலியகாரர்..\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போல் இன்னும் 8 திட்டம் உள்ளது.. தமிழ்நாட்டு மக்களின் நிலை என்ன..\nநெடுஞ்சாலை வழியாகப் பயணம் செய்பவர்களுக்குப் பேடிஎம் அறிமுகம் செய்த புதிய சேவை..\n7 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..\nஓரேயொரு உத்தரவால் பல கோடி நட்டம்.. காரணம் உச்ச நீதிமன்றம்..\n6 வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்\n\"வீக்\" ஆகும் ஆதார் அட்டையின் \"பேஸ்மென்ட்\".. இந்த வார கலக்கம்\nடெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை முக்கிய கடமையாக கொண்டு செயல்படும் மத்திய அரசு, சுமார் 40,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புத்தல் அளித்துள்ளது. மேலும் இத்திட்டங்களை அடுத்த 2 வருடத்திற்கு செயல்படுத்தி முடிக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇத்திட்டங்கள் ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கிறது. இத்திட்ட ஒப்புதல்களில் தென் இந்தியாவில் ஒரு ஒன்று கூட இல்லை எந்பது வருத்தமான செய்தி.\nஇப்பகுதியில் 2 வழி சாலைகள் மற்றும் 4 வழி சாலைகளை லேக் மற்றும் லாடாக் பகுதிகளை இணக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும், இப்பணிகளில் மாநில அரசு உதவி அதிகளவில் தேவைப்படுவதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.\nமேலும் இந்த சந்திப்பில் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய பகுதிகளில் சாலையை பணிகளுக்காக சுமார் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇம்மாநிலத்தில் வெள்ளத்தால் சாலைகள் மிகவும் மோசமான நிலைக்கு உள்ளகிறது, இதனை தவிர்கும் முறையில் புதிய முறையில் சாலை வழிகளை அமைக்கவுள்ளதாகவும், அதற்கு 6,000 நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கட்காரி தெரிவித்தார்.\nநிதின் கட்காரி பதவியேற்றிய பிறகு சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 250 சாலை திட்டங்களை ஆய்வு செய்துள்ளதார். இவைகளில் பல முக்கிய திட்டங்கள் நில கையகபடுத்துதல், காடு பாதுக்கப்பு மற்றும் சுற்றுபுற சூழல் பாதுகாப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nமேலும் ஒப்புதல் பெற்ற திட்டங்கள் அனைத்தும் அடுத்த முன்று மாதங்களில் துவக்க முடிவு செய்துள்ள இத்துறை இதற்கான ஒப்புதல் படிவங்களை மிகவும் வேகமாக செயல்படுத்தி வருகிறது.\nஇவர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாமல், கப்பல் துறை, ஊரக வளர்ச்சி துறை, பஞ்சாயத் ராஜ் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளையும் கவணித்து வருகிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: highway nitin gadkari jammu kashmir uttarakhand tamilnadu சாலை நெடுஞ்சாலை நிதின் கட்காரி ஜம்மு காஷ்மீர் உத்தரகண்ட் தமிழ்நாடு\nதெய்வ சக்தியால் நகர்த்த முடியாத சிலை.. பயந்து ஓடிய போக்குவரத்து கம்பெனிகள்..\n100 கிலோ வெங்காயத்துக்கு 23 பைசா, நாங்க செத்தாலும் எங்கள பாக்கமாட்டீங்களா..\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா... எல்லா பயலுக்கு நட்டம் தான்... அதிர்ச்சி அறிக்கை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html", "date_download": "2019-01-18T03:56:59Z", "digest": "sha1:SAR3YETBS4QUUUERRFD2FUAF6FQLGBD4", "length": 13369, "nlines": 189, "source_domain": "www.bloggernanban.com", "title": "துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன?", "raw_content": "\nHomeப்ளாக்கர்துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன\nதுள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன\nநீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து பிற நாடுகளில் இருந்தால், சில ப்ளாக்கர் வலைத்தளங்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கலாம். அதாவது சில வலைப்பூக்கள் தொடர்ந்து Refresh ஆகிக் கொண்டிருக்கும். இதனால் வாசகர்கள் அந்த தளத்தை சரியாக படிக்க முடியாது, பின்னூட்டம் இட முடியாது. இதற்கு காரணம் என்ன\nஇந்த பிரச்சனை பற்றி தெரிந்துக் கொள்ள கொஞ்சம் ப்ளாஸ்பேக். அதை தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் பதிவில் சென்று படியுங்கள்.\nப்ளாக்கர் தளம் இதுவரை உலகம் முழுவதும் இலவச ப்ளாக்கர் தளங்களில் .com என்ற டொமைனை பயன்படுத்திவந்ததை மாற்றி இனி அந்தந்த நாடுகளுக்கான டொமைன்களை பயன்படுத்தும். இது Country-code top level domain எனப்படும். உதாரணத்திற்கு ஒருவர் உங்கள் ப்ளாக்கை இந்தியாவிலிருந்து பார்க்கும்போது .blogspot.in என்ற முகவரிக்கும், ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .blogspot.com.au என்ற முகவரிக்கும் மாறிவிடும்.\nஇது போல முகவரி மாறுவதால் திரட்டியில் சேர்ப்பது மற்றும் அலெக்சா மதிப்பு (Alexa Rank) ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படும். அதனை சரி செய்வதற்காக கடந்த வருடம் இரண்டு விதமான ஜாவா ஸ்க்ரிப்ட் (Java Script) நிரல்கள் இணையத்தில் வெளியானது. இதனை தமிழ் பதிவர்கள் உள்பட பல பதிவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்று,\nமேலேயுள்ள நிரலை பயன்படுத்தும் தளங்களில் தான் Refresh ஆகும் பிரச்சனை உள்ளது. காரணம் இந்த நிரலில் .in, .com.au ஆகிய முகவரிகளை மட்டும் .com முகவரிக்கு திருப்பிவிடும்படி அமைக்கப்பட்டுள்ளது.\nமற்ற நாடுகளின் முகவரியில் இருந்து பார்த்தால் தொடர்ந்து Refresh ஆகும்.\nமேலே உள்ள நிரலை சேர்த்திருப்பவர்கள் Gadget-ல் தான் சேர்த்திருப்பார்கள். அதனை முதலில் நீக்கிவிடுங்கள். Refresh பிரச்சனை தீர்ந்துவிடும்.\nநாடுகளுக்கு ஏற்ப நம் முகவரி மாறுவதை தடுக்க,\nBlogger Dashboard => Template பகுதிக்கு சென்று, Edit HTML என்பதை க்ளிக் செய்து,\nஎன்ற நிரலுக்கு கீழே கீழுள்ள நிரலை சேர்க்கவும்.\nபிறகு Save கொடுக்கவும். அவ்வளவு தான்\nஒருவேளை பதிவர் இதை செய்யவில்லை என்றால் வாசகர்கள் நாம் எப்படி படிக்க வேண்டும்\n வலைப்பூ முகவரியில் இறுதியாக .com/ncr என்று கொடுத்தால் அந்த வலைப்பூ .com முகவரியிலே இருக்கும், Redirect ஆகாது.\nNCR என்பதன் அர்த்தம் No Country Redirect ஆகும். இதை தான் மேலே உள்ள ஜாவா நிரலில் செய்திருக்கிறார்கள்.\n//ஒருவேளை பதிவர் இதை செய்யவில்லை என்றால் வாசகர்கள் நாம் எப்படி படிக்க வேண்டும்\nஇதைதான் தேடிட்டிருந்தேன் சகோ பாஸித். நன்றி, ஜஸாகல்லாஹ் ஹைரா :)\nஅருமையான தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ \nசிறிது காலத்துக்கு முன்னர் இரண்டு சகோஸ் எனது வலைப்பூ இப்படி ரீ லோட் ஆகிக்கொண்டே துடிப்பதாக சொன்னார். இதை சரி செய்ய தீர்வுக்கு கூகுளில் தேடிபோது, ஒரு தளத்தில் சொல்லப்பட்டது போல சரி செய்தேன். அவர்களுக்கு உடனே என் தளம் ஓகே ஆகி விட்டது.\n//துள்ளிக் குதிக்கும் ப்ளாக்-தீர்வு என்ன // மண்டைல கட்டை எடுத்து 2 போடு போட்டீங்கன்னா உக்காந்துடும் :-)\n//No Country Redirect// அருமையான பதிவு சூப்பர்\nஉடனே சென்னைப் பித்தன் பதிவை சோதனை செய்தேன்.\nமிக்க நன்றிங்க ..நடனசாபாபதி ஐயா அவர்கள் உங்க லிங்க் தந்தார் ..இப்ப என்னால் ப்லாகுக்குள் சென்று பின்னூட்டமிட முடிந்தது பகிர்வுக்கு மிக்க நன்றி\nநல்ல பகிர்வு. பலருக்கு உதவும்.\nநல்ல பதிவு. மிகவும் உபயோகமாக இருந்தது.\nஅஸ்ஸலாமு அலைக்கும் .... நண்பா எனது வலைப்பூவில் A username and possword being request byhttps://gj37765.googlecode.com. The site says: \"Google Code Subversion Repository\" இவ்வாறு வருகிறது அதை எப்படி சரிசெய்வது என்பதை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி..\npop-up facebook box வைத்துள்ளீர்கள், அதில் தான் பிரச்சனை. அந்த நிரலை நீக்கிவிடுங்கள்.\n உங்கள் தன்னலமற்ற இவ் அரிய பணி மிகச்சிறப்பு.\nஎன்போன்ற ஏராளமான பலருக்கு தெரியாத பலவிடயங்களை தாய்மொழியாம் தமிழ்மொழியில் மிகமிக துல்லியமாகச் சிறப்பாக இங்கு தந்துதவும் உங்கள் சேவை மனப்பான்மையை போற்றுகிறேன்.\n தொடர்ந்தும் பல விஷயங்களை தாருங்கள்.\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalmanamagal/2015-jul-01/consultation/108944.html", "date_download": "2019-01-18T03:07:49Z", "digest": "sha1:YH36F3XKRJR3F6DPF6W5OSNIJTOYJ2QC", "length": 18992, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "பொருத்தம் மனதிலும் வேண்டும்! | Matchmaking should be done for hearts - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nகனவுக்கு உருவம் கொடுக்கும் வெடிங் கேக்\nஉலகத் திருமணங்கள்... ஒரு ரவுண்ட் அப்\n‘பீச் வெடிங் தான் இப்போ டிரெண்ட்\n`டென்ஷன் ஃப்ரீ’ திருமணத்துக்கு சூப்பர் ஆலோசனைகள்\nசெல்வி டு திருமதி டு அம்மா ...\nகல்யாண ஜோடிகளின் கனிவான கவனத்துக்கு..\nகண்கவர் பட்டு... களைகட்டட்டும் கல்யாணம்\nமாப்பிள்ளை முறுக்கு... வேஷ்டியில் இருக்கு\nபரவசம் தரும் பலூன் ஸ்கல்ப்டிங்\nஆடை, அலங்காரம், அணிகலன்... ஏ டு இசட் கைடு \nரிட்டர்ன் கிஃப்ட்டுக்கு... பனை ஓலை பாக்ஸ்\nகல்யாண போட்டோ... பட்ஜெட் என்ன..\nஆச்சர்யம்... ஆனந்தம்... அசத்தலான அழைப்பிதழ் சூட்சுமம்\nகல்யாணம் `ஃபிக்ஸ்’ ஆயிடுச்சா... பல் டாக்டரைப் பாருங்க\n‘‘திருமணத்துக்கு உயரம் தொடங்கி, ஜாதகம் வரை எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கிறோம். எல்லா வற்றையும்விட முக்கியமானது இருவரும் வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என்ற அபிப்ராயங்களும், எதிர்பார்ப்புகளுமே. ஆனால், அதைப் பெரும்பாலானவர்கள் கண்டுகொள்வது கிடையாது. மற்றவர்களுக்கு, அதை அறிவதற்கான வழி தெரியாது’’ - நம் திருமண அமைப்பின் உண்மையைச் சொன்னார், 20 வருட அனுபவமிக்க சென்னையைச் சேர்ந்த குடும்பநல ஆலோசகர் சராஸ் பாஸ்கர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n`டென்ஷன் ஃப்ரீ’ திருமணத்துக்கு சூப்பர் ஆலோசனைகள்\nசெல்வி டு திருமதி டு அம்மா ...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-apr-17/lifestyle/139830-biography-of-karnataka-singer-gangubai-hangal.html", "date_download": "2019-01-18T03:29:05Z", "digest": "sha1:V7ZKTPDVC5Z256NU2EG3LO2KPZ7QOE5S", "length": 19739, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "சங்கிலிகளை உடைக்கும் இசை! - கங்குபாய் ஹங்கல் | Biography of Karnataka Singer Gangubai Hangal - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\n“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்\nஇந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி\nகாலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து\nஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nகுவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்\n“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்\nஇது பொம்மையில்ல... பொம்மையில்ல... உண்மை\nபரதம் ஆடும் பாலே பெண்கள்\n” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்\nகுடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nஅம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\nஅறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்\nபேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது\nபுட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்\nகங்குபாய் ஹங்கலுக்கு அவர்கள் வருவதும் தெரியாது, வணக்கம் வைப்பதும் தெரியாது, விடைபெற்றுச் செல்வதும் தெரியாது. ஒருபக்கமாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டிருப்பார். சில நேரம் அவர் உறங்குவது போல இருக்கும். அல்லது வெறித்துப் பார்ப்பது போலவோ யோசித்துக்கொண்டிருப்பது போலவோ தோன்றும். ஆனால், மாணவர்கள் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். யாரேனும் ஒரு ராகத்தைக் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இழுத்துவிட்டால் போதும்; கணீரென்று கங்குபாயின் குரல் சீறிவரும். `இல்லை, இல்லை அப்படியல்ல; நான் பாடுவதைக் கவனி.'\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\nஅறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-jul-17/series/142266-panjangam-notes.html", "date_download": "2019-01-18T04:21:51Z", "digest": "sha1:S5VBFYVPTMLGQKV3LNJZDGGVDO6J5K3G", "length": 29691, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND\nபா.ஜ.கவை சுமக்க அ.தி.மு.க பாவம் செய்திருக்கிறதா\nஉயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு - உச்ச நீதிமன்றம் சென்ற பாலகிருஷ்ணா ரெட்டி\nசேலத்தைத் தொடர்ந்து சென்னை- திருச்சி பசுமை வழி சாலை - மத்திய அரசு திட்டம்\nஒரே காலாண்டில் ரூ. 10,251 கோடி லாபம் - ரிலையன்ஸ் புதிய சாதனை\nமுடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம் மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்\nகஜா சேதத்தை இப்படியும் சரிக்கட்டலாம் - ஜல்லிக்கட்டு பார்க்க வந்தவர்களை ஆச்சரியப்படுத்திய மாமரத்தடி நண்பர்கள்\n2018ல் தோனி பெஸ்ட்டா, வொர்ஸ்ட்டா - புள்ளி விபரம் சொல்வது என்ன\nஊட்டி அரசு கல்லுாரியில் போலி பேராசிரியர்கள் - உயர் கல்வித்துறையையும் விட்டுவைக்காத போலி சான்றிதழ்\nசக்தி விகடன் - 17 Jul, 2018\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nதில்லையில் ஆணை... நெல்லையில் தரிசனம் - கண்ணம்மன் - புதுஅம்மன் திருக்கோயில்\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\n - 7 - வடமலையப்ப பிள்ளை\nமகா பெரியவா - 7\nரங்க ராஜ்ஜியம் - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nபிரம்மன் வழிபட்ட ஆலயத்துக்கு மகா கும்பாபிஷேகம்\nவேதம் சிறக்கட்டும்... லோகம் செழிக்கட்டும்\nபஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரைபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரைபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரைபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரைபஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்பஞ்சாங்கக் குறிப்புகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமகா பெரியவா - 7\nசேஷாத்ரிநாத சாஸ்திரிகள் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஅச்சுறுத்தும் OTP ஹேக்கிங் மோசடிகள்... பாதுகாப்பாக இருப்பது எப்படி\n``அது ஏலியன்களால் அனுப்பப்பட்டதாக இருக்கலாம்\"- மர்மம் விலகாத ஒமுவாமுவா\n``சிவகங்கை ஓ.கே... கன்னியாகுமரி... பெட்டர்’’ - தமிழகத்தில் ராகுல் காந்தி\n`10 ரூபாய் கமிஷனுக்காக முற்றிய கைகலப்பு'- ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-01-18T03:04:04Z", "digest": "sha1:YUSWTLBWOBWDPHMIPJJZLRAVLX2IGSBH", "length": 13086, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "தென்னாப்பிரிக்காவில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா தெரிவித்துள்ளார் | CTR24 தென்னாப்பிரிக்காவில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nஅண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது-மனித உரிமை கண்காணிப்பகம்-\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nவடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் சந்தித்தார்\nஐ.தே.க. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அடிபணிந்துவிட்டது\nவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன்\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nதென்னாப்பிரிக்காவில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா தெரிவித்துள்ளார்\nதென்னாப்பிரிக்காவில் இழப்பீடு ஏதும் வழங்காது நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் பேசிப் பதிவு செய்து வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில்,\nநிலச்சீர்திருத்தம் செய்வதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டத் திருத்த முன்மொழிவை ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.\nஇந்தச் சீர்திருத்தம் பொருளாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநிலச்சீர்திருத்த நடவடிக்கை மந்தமாக இருப்பதாகக் கூறி கடந்த சில மாதங்களாக மக்களிடையே கோபம் அதிகரித்து வரும் நிலையில் குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலச்சீர்திருத்தமானது பெரும் நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையைக் கொண்டது.\nதென்னாபிரிக்காவில் உள்ள சிறுபான்மை வெள்ளையின மக்களிடம் ஏராளமான நிலம் குவிந்துள்ளதாகவும், சில ஆயிரம் வெள்ளையின வணிக ரீதியான விவசாயிகளிடம் வளமான நிலங்களின் பெரும்பகுதி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.\nPrevious Postஈரான் நாட்டில் ஆதரவின்றி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் Next Postசிம்பாவே பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி\nஅமெரிக்காவில் , ஆயிரக் கணக்கான குடியேறிகள் தங்களது பிள்ளைகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமை கண்காணிப்பு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கை\nகனடாவின் பொருளாதாரம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது – மத்திய நிதி அமைச்சர் பில் மோனோ\nஇரணைமடுக்குளம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் ஆபத்து\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று...\nஜல்லிக்கட்டுக்கு,அலங்காநல்லூரில் சீறிப்பாய தயாராகும் காளைகள் \nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\nநாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து...\nகுழந்தைகளுக்கு வேதி மாசு ஏற்படுத்தும் பாதிப்பு\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/30/", "date_download": "2019-01-18T04:19:01Z", "digest": "sha1:N463OZHNFL5GMUPXO3JW7R7L4HN6I4BS", "length": 37890, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தொடர் கட்டுரைகள் | ilakkiyainfo", "raw_content": "\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\nமீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – (பகுதி 29)\nகுரானில் சாதாரணமாக இடம்பெற்றிருக்கும் வசனங்களுக்குக் கூட அறிவியல் முலாம் பூசி, எங்கள் வேதம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய அறிவியல் வளர்ச்சி குறித்து குறிப்பிட்டிருக்கிறது பார்த்தீர்களா என\nஈழப் போரின் இறுதி நாட்கள்-21: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது\nஇலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தாமாகவே முன்வந்து தகவல் கொடுத்ததற்கான இரண்டாவது காரணத்தை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.. முன்றாவது காரணம் என்ன விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திவந்த\nகுரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி-28 )\nகுரான் பலவகையான உயிரினங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ௧) கழுதை, தேனீ போன்ற எல்லோருக்கும் அறிமுகமான பூமியில் இருப்பவைகள், ௨) எதிர்காலத்தில் தோன்றவிருப்பதாகவும்,\n: இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே (பகுதி -27)\n“மனிதர்கள் அறிந்து கொள்வதற்காக இதை நாம் அத்தாட்சியாக ஆக்கிவைத்திருக்கிறோம்” குரானில் சில இடங்களில் இப்படி ஒரு அறிவிப்பு இருக்கும். எடுத்துக்காட்டாக ஃபிர் அவ்னின் உடல் குறித்த வசனம்,\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற புரட்சியின் 10வது ஆண்டு நிறைவு- (பகுதி-3)\nபிரச்சாரம் எல்.ரீ.ரீ.ஈ இந்த ஆட்களை இலக்கு வைத்தது கருணாவுக்கு சார்பாக நடப்பவர்களுக்கு ஆபத்து என்கிற செய்தியை அங்கு சொல்வதற்காகவே. அதன்படி கருணாவுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்கிற\nஈழப் போரின் இறுதி நாட்கள்-20: புலிகளுக்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறைகள்-2\nஇலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்றை கடந்த அத்தியாயத்தில் பார்த்தீர்கள். இரண்டாவது காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற புரட்சியின் 10வது ஆண்டு நிறைவு- (பகுதி-2)\nஇதன்படி பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகியKaruna prabha split இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 பேர்கள்\nகுரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள் (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே (பகுதி-26)\nஅறிவியல் மெய்ப்பிப்புகள், அண்டவிதிகள் போன்றவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சாதாரணமாய் மனிதனுக்கு தெரிந்திருக்கக்கூடிய எளிய பிழைகளும் குரானில் இருக்கின்றன. அவை என்ன “பின் எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி…..” குரான்\nஈழப் போரின் இறுதி நாட்கள்-18: புலிகளுக்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறைகள்-1\n2009-ம் ஆண்டு இலங்கை, வன்னியில் முடிந்த இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் கடைசியில் தமது கைகளில் வைத்திருந்த ட்ரம்ப் கார்ட்களில் ஒன்று, கரும்புலி தாக்குதல்கள் (மனித வெடிகுண்டு தற்கொலை\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா இஸ்லாம்: (கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே -பகுதி -25)\nநிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே\nஈழப் போரின் இறுதி நாட்கள்-17: கொழும்புவில் கரும்புலிகள் இருப்பிடத்துக்கு லீட் கொடுத்த MI-5\nஜனாதிபதி ராஜபக்ஷே மீது தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக உடலில் வெடிகுண்டு கட்டப்பட்ட நிலையில் ஒருவரை, கண்காட்சி நடந்த மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லும் ஆர்மி அங்கிளின் திட்டம், அவரது\n (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி-24 )\nமொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி.\nகால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி -23)\nபொதுவாக காலம், வெளி இரண்டும் தனித்தனியானது என அறியப்பட்டிருந்தாலும், இரண்டும் பிரிக்கவொண்ணாதபடி பிணைந்திருப்பவை. காலம் என்பதை வெளியில் இருக்கும் பருப்பொருளின்றி முற்றறிந்து கொள்ள முடியாது. அதன் படி\nகுரானின் காலப்பிழைகள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – ( பகுதி- 22)\nகுரான் என்பது எல்லாவற்றின் மீதும் அனைத்துவித ஆற்றலையும் கொண்டிருக்கும் மீபெரும் சக்தியான அல்லா முகம்மதுவுக்கு வழங்கியது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அதனால்தான் அதில் எந்தஒரு முரண்பாடும் இருக்கமுடியாது\nஈழப் போரின் இறுதி நாட்கள்: இந்தியாவை விட அதிகம் உதவிய வெளிநாட்டு உளவுத்துறை (பாகம்-16)\nஆர்மி அங்கிள் என அழைக்கப்பட்ட லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டபோது பல விஷயங்கள் தெரியவந்தன. விடுதலைப் புலிகளுக்கு, அப்போது நடந்து கொண்டிருந்த இறுதி\nஈழப் போரின் இறுதி நாட்கள்: புலிகளுடன் பேசும் போன் வைத்திருந்த ‘ஆர்மி அங்கிள்’ \nகொழும்பு, பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள கார் பார்க்கிங்குக்கு சந்திக்க வருமாறு அழைக்கப்பட்ட ‘ஐயா’ என்ற சங்கேதப் பெயருடைய விடுதலைப்புலிகள் தொடர்பாளர், விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’\nகுரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா இறைப் பார்வையா (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே (பகுதி – 21)\nஇதுவரை நாம், குரான் இறைவனின் வேதம் தான் என்பதற்கு மதவாதிகள் அறிவியல் உண்மைகள், அறிவியல் முன்னறிவிப்புகள் என விதந்தோதியவைகள் அறிவியலாக இல்லாமலிருக்கிறது என்பதையும், புரட்டுகளாக இருக்கின்றன என்பதையும்\nதர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா\nபூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு அரசாங்க தமிழ் அங்கத்தவ ஒருவரின் உதவியுடன் வெளிவந்த கோபி, பின்னர் கட்டாருக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நட்டில் சிலகாலம் வேலை செய்தபின்\nதர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா (பாகம-1) – டி.பி.எஸ். ஜெயராஜ்\nகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பிரதேச புளியம்பொக்கணை பகுதியில் உள்ள முசலம்பிட்டி இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள 5ம் இலக்க வீட்டில் 2014 மார்ச் 13 வியாழக்கிழமையன்று, மாலை\nமக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா இஸ்லாம்: (கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20)\nசவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா\nபொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்\nமரணத்திற்கு பிறகு எமலோகத்தை அடைவதற்குள் உங்கள் ஆன்மா என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கும் தெரியுமா\nஇதுவரை யாரும் அறியாத இந்திய அரசர்களின் அந்தப்புர அந்தரங்க இரகசியங்கள்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nபுலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]\nவாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]\nஅருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]\nஇன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]\nUNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalkudahnation.com/category/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2019-01-18T04:03:07Z", "digest": "sha1:T3365SPIX5XBTAHHH4524B5ESECZMKEO", "length": 9373, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "விளையாட்டு செய்திகள் | Kalkudah Nation | Page 2", "raw_content": "\nHome விளையாட்டு செய்திகள் Page 2\nஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் சுற்றுத்தொடர்.\nமுதலாவது போட்டியில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி.\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nஅஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி பொத்துவில் றைஸ் ஸ்டார் வெற்றி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்\nமாபெரும் DTSC கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடர்\n43 வது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்\nதேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல்\nடெமார்க் வெற்றிக்கிண்ணம்-2017: கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்துக்கொண்டது\nவாழை..நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை...\nஅரையிறுதிப்போட்டியில் விக்டோறியஸ் வெற்றி: இறுதிப்போட்டிக்குள் நுழைவு\nசாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் டெமாக் சவால் கிண்ண இறுதிப்போட்டிக்குத்தெரிவு\nமாளிகைக்காடு றியல் பவர் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழாவும் சிநேகபூர்வ T20 கடின பந்து...\nகிழக்கு மாகாண ஸ்பீட் T-20 தொடரின் இறுதிப்போட்டி இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅழையா விருந்தாளியாக ஊருக்குள் நுழைந்த முதலை மடக்கிப்பிடிப்பு\nவாழைச்சேனை ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு\nகொழும்பு ஹைரியா மாணவி முர்ஷிதா ஷெரீன் புலமையில் சாதனை\nகுடிவிலின் முதல் முத்து ஜெமீல் அப்துல் ரஹ்மான் சாதனை\nகிழக்கு ஆளுநர் நியமனத்தினை இனவாத கண்கொண்டு பார்க்க வேண்டாம்.\nவயல் நிலங்களை கட்டாக்காலி மாடுகள் சேதப்படுத்துவதை தடுக்குமாறு கோரி போராட்டம்\nசதியின் பொறியில் சாணாக்கியம் சிக்குமா வீசி இஸ்மாயிலை மகிந்த திருப்பி அனுப்பினாரா\nபாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு யாரும் கோரவில்லை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/vairamuthu-speech-medway-hospital-launch/", "date_download": "2019-01-18T04:06:18Z", "digest": "sha1:P44ZEJ5PAB7HC7DBOXZD4V3RD5VXXIO2", "length": 7459, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "நேர்மை வேண்டும்; அப்போது தான் நாடு ஒழுக்கமாக இருக்கும் : நீதிபதிகளுக்கு வைரமுத்து அட்வைஸ் – Kollywood Voice", "raw_content": "\nநேர்மை வேண்டும்; அப்போது தான் நாடு ஒழுக்கமாக இருக்கும் : நீதிபதிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்\nசென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தார். ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் , நடிகர் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.\nவிழாவில் மருத்துவமனையைத் திறந்து வைத்துக் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவர் பேசும் போது ”ஒரு நோயாளி மருத்துவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு மருத்துவர் நோயாளி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இருவருக்கும் பரஸ்பரமானது.\nநாட்டில் நான்கு பேர் சரியாக இருக்க வேண்டும். நீதிபதிகள் , டாக்டர்கள் , காவல் துறைத் தலைவர்கள் , கல்வித்துறை தலைவர்கள் என்கிற இந்த நான்கு பேரும் சரியாக இருந்தால் நாட்டு ஒழுக்கம் சரியாக இருக்கும்.\nஅதோ போகிறாரே நீதிபதி அவர் நேர்மையானவர் , அந்த மருத்துவர் ஒழுக்கமானவர் , அந்த கல்வி போதிக்கும் ஆசிரியர் மிகவும் உயர்ந்தவர் என்கிற கருத்து இருக்கிற சமூகத்தில் ஒழுக்கத்தின் நிழல் படியும் .\nஇந்திய மருத்துவத்துறை பற்றி மதிக்கத்தக்க தகவல் என்னிடம் இல்லை. இந்தியாவில் 2000 பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார்.ஆனால் மேலை நாடுகளில் 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.\nஇன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஆறுலட்சம் மருத்துவர்கள் தேவை . 200 மருத்துவக் கல்லூரிகள் தேவை. மருத்துவமனைகளில் ஏழு லட்சம் படுக்கைகள் தேவை. இந்தியத் தேவையை ஈடுகட்டும் வகையில் பழனியப்பன் தன் பங்காக இந்திய மருத்துவத் துறைக்கு இந்த மருத்துவமனையை அளித்துள்ளார்.\nஇம் மருத்துவ மனையின் திறப்பு விழாவில் நோயாளிகள் பெருகி அதிகம் வந்து வாழ்க என்று வாழ்த்தலாமா முடியாது. இங்கே வந்தவர்கள் அனைவரும் நலம் பெற்று வாழ்க என்று வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்திப் பேசினார்.\n‘ஊர் வாயை மூட முடியாது’ : விமர்சனங்கள் பற்றி விஜய் சேதுபதி கமெண்ட்\nஇனிமையான பயணத்திற்கு சினேகா சிபாரிசு செய்யும் கால் டாக்ஸி\nகஜா புயல் நிவாரணத்துக்கு ‘தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ உரிமையாளர் 1 கோடி…\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக்…\nசிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வாங்கும் கபிலன் வைரமுத்து\nஒரே நாளில் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்த ‘முனி 4…\nசிம்புவின் தீவிர ரசிகராக அவதாரமெடுக்கும் மகத் ராகவேந்திரா\nமீண்டும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹீரோயின் ஆன…\nமாதவன், அனுஷ்காவுடன் கை கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=85406", "date_download": "2019-01-18T04:28:23Z", "digest": "sha1:OXXKSRUENIOLHYCHX6SP3KHYI75HU6TA", "length": 10979, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruvannamalai pournami girivalam timings | திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (538)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் உற்சவம் நிறைவு\nஉடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம்\nகாட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்\nபெரியகுளத்தில் பெருந்தேவி தாயார் வீதி உலா\nசபரிமலையில் நெய் அபிஷேகம் நாளை நிறைவு\nபழநி பக்தர்களுக்காக 3,661 விளக்குகள்\nமாறுவேடத்தில் சபரிமலை சென்ற பெண்கள்\nகம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவ பொங்கல்\nபக்தர்கள் வெள்ளத்தில் தாமிரபரணி ... சபரிமலை சென்ற நான்கு பெண்கள் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். நாளை இரவு 10:27 முதல் நாளை மறுதினம் இரவு 11:01 வரை பவுர்ணமி திதி உள்ளதால், அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் உற்சவம் நிறைவு ஜனவரி 17,2019\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் உற்சவ நிறைவு விழாவையொட்டி ... மேலும்\nதிருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் ஜனவரி 17,2019\nதிருப்பரங்குன்றம்: தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும்\nதிருவள்ளுவர் கோயிலில் வழிபாடு ஜனவரி 17,2019\nபழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பழநி அருகே பெரியகலையம்புத்துாரில் உள்ள அவரது கோயிலில் சிறப்பு ... மேலும்\nஉடுமலையில் ஆல்கொண்டமால் திருவிழா: சுவாமிக்கு அபிஷேகம் ஜனவரி 17,2019\nஉடுமலை: கால்நடைகளின் நலன்வேண்டி, உடுமலை ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய பாலை ... மேலும்\nகாட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள் ஜனவரி 17,2019\nசிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், காட்டுக்குள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-200-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-01-18T04:06:34Z", "digest": "sha1:4Q3OT7FWQB363F3GPDILLXIJJKVVBBF3", "length": 12547, "nlines": 106, "source_domain": "www.tamilarnet.com", "title": "மாத்தையாவையும் 200 போராளிகளையும் சுட்டுக்கொன்றது புலிகளே! – சுமந்திரன் - TamilarNet", "raw_content": "\nமாத்தையாவையும் 200 போராளிகளையும் சுட்டுக்கொன்றது புலிகளே\nமாத்தையாவையும் இரு நூறு போராளிகளையும் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் தான் சுட்டுக் கொன்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விடுதலைப் புலிகள் ஜனநாயக உரிமைகளை மீறினர் என்றும் தமிழர் தரப்பையே அவர்கள் கொலை செய்தனர் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளோடு டீலிங் நடைபெற்றதாகவும் பேசியிருந்தார்.\nசயந்தனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பெரும் கண்டனத்திற்கும் உள்ளானது. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேரந்தவர்களும் இந்தக் கருத்தினை எதிர்த்தார்கள்.\nஇந்நிலையில், கடந்த 9ம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் சூடாக இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 9ஆம் திகதி நடந்த இக் கூட்டத்தில் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகிய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோடீஸ்வர், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nகூட்டத்தின் ஆரம்பத்தில், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஒரு விவகாரத்தை எழுப்பினார். அண்மையில், தென்மராட்சி கிளை பொறுப்பாளர் கே.சயந்தன் கொழும்பில் உரையாற்றியதை சுட்டிக்காட்டி, இவர்கள் எல்லாம் எப்படி இதை கூற முடியும் கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வியெழுப்பினார்.\nசார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய இக் கேள்வியினையடுத்து கூட்டத்தில் சர்ச்சையேற்பட்டது. சயந்தன் கூறியதில் என்ன தவறு என எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.\nஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களை தமிழீழ புலிகள் கொன்றார்கள்தானே என்று சுமந்திரன் பதில் சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையில் தமிழீழ விடுதலைப் புலிகள தமது இயக்கத்தினரையே கொன்றார்கள் என்று பேசிய சுமந்திரன், மாத்தையாவையும் 200 போராளிகளையும் அவர்கள் கொன்றவர்கள்தானே என்றார்.\nஇதற்கு சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “நீங்கள் சொல்லும் கொலைகளையெல்லாம் செய்ததாக தலைவர் உங்களிடம் வந்து சொன்னாரா” என்று சூடான விவாதத்தை இவர்கள் எழுப்பினர்.\nஇதேவேளை, இதுபோன்ற கருத்துக்களை திரும்பத் திரும்ப கூறுவீர்களாயின் கட்சியை விட்டு விலகப் போவதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் அங்கு தெரிவித்ததாக தெரிகிறது.\nஎனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் விவகாரத்தை இப்பொழுது தேவையற்ற விதமாக எதற்காக இழுக்கிறீர்கள் இப்போது நம் முன்னே இருக்கும் பணிகள் இவைதானா இப்போது நம் முன்னே இருக்கும் பணிகள் இவைதானா வீட்டு திட்ட பிரச்சினைகள் இருக்கிறது, ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ளது, அதைப்பற்றி பேசாமல் இப்போது பேசப்பட வேண்டிய விடயம் இதுதானா என சாள்ஸ் நிர்மலநாதன், சிறீதரன் ஆகியோர் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வன்மத்தைக் கக்கும் விதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருப்பவர்களே இதுபோன்று கருத்துக்களை வெளியிட்டு, புலி நீக்க அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை மடைமாற்றும் செயலாக அமைந்து வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசாமல் அரசாங்கத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையிலும், அதுநேரம் புலிகளையும் போர்க் குற்றவாளிகளாகக் காட்ட வேண்டிய தேவையும் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதை விடுத்து, மென்வலு அரசியல் என்று கூறி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அணியொன்று உருவாகிக் கொண்டிருப்பது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎது எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் இந்த புலி நீக்க அரசியலானது தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதோடு, சிலர் சுயநல அரசியலில் ஈடுபடும் போது இவ்வாறு பேசுகிறார்கள் என்று யாழ்ப்பாணத்தில் மைய அரசியல் பேசும் கொழும்பிலிருக்கும் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n சொந்த கார் வாஷ் தொடங்குகிறார் சுகுமாறன்\nபீடோங் அருகே மின்சாரம்-குடிநீர் காணாத ஓர் “அத்திப்பட்டி”\nமெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு- தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nவாடகை வீட்டில் கொலை- கொள்ளை நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு\nகெசாஸ் நெடுஞ்சாலையில் எரிந்த ‘போர்ஷே’ கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/india/2018/sep/13/19-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-2999058.html", "date_download": "2019-01-18T04:05:32Z", "digest": "sha1:PA2JTPMSSZHMFP6X47EVRQL7TZNNG45U", "length": 12385, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "19-வது நாளில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹார்திக் படேல்- Dinamani", "raw_content": "\n19-வது நாளில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் ஹார்திக் படேல்\nBy DIN | Published on : 13th September 2018 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎலுமிச்சை சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட படேல் சமூகத் தலைவர் ஹார்திக் படேல்.\nபடேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த படேல் சமூகத் தலைவர் ஹார்திக் படேல், மக்களின் அறிவுரையை ஏற்று உண்ணாவிரதத்தின் 19-ஆவது நாளான புதன்கிழமை உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.\nபடேல் சமூகத்தினரை இதர வகுப்பினர் பிரிவில்(ஓபிசி) சேர்ப்பது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி ஹார்திக் படேல்(25) தொடங்கினார். உண்ணாவிரதத்தின் 14-ஆவது நாளான வெள்ளிக்கிழமை அன்று ஹார்திக்கின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் திரவ உணவுப் பொருள்கள் மட்டும் அவருக்கு கொடுக்கப்பட்டதாக படேல் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் இரு நாள் இருந்து விட்டு வீடு திரும்பிய ஹார்திக் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\nஇடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக மாநில எரிசக்தி துறை அமைச்சர் செளரவ் படேல் கூறியிருந்தார். ஆனால் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.\nஇந்த நிலையில், உண்ணாவிரதத்தின் 19-ஆவது நாளான புதன்கிழமை படேல் சமூகத் தலைவர்கள் நரேஷ் படேல் மற்றும் சி.கே.படேல் ஆகியோரின் கையால் எலுமிச்சை சாறு பருகி உண்ணாவிரதத்தை ஹார்திக் முடித்துக் கொண்டார்.\nஉண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட பிறகு, காந்தி ஆசிரமத்துக்கு சென்ற ஹார்திக் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு ஹார்திக் படேல் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nமக்களின் அறிவுரையை ஏற்று தற்போது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். நான் உயிரோடு இருந்தால் தான் போராட முடியும். நான் போராடினால் தான் வெற்றி பெற முடியும்.\nபடேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி, தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட நண்பர் அல்பேஷ் கதிரியாவை விடுதலை செய்வது ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடுவேன். குஜராத் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று போராட்டத்தை இத்தோடு முடித்துக் கொள்ளப் போவதில்லை. தில்லியில் ராம்லீலா மைதானத்திலோ, ஜந்தர் மந்தரிலோ போராட்டம் நடத்துவேன். விவசாயிகளின் கடன் சுமையை பற்றி கவலைப்படாததற்காக பாஜக அரசு வெட்கப்பட வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவது குறித்து அரசு எண்ணவில்லை. எனது இந்த உண்ணாவிரதம் படேல் சமூகத்தின் பல தரப்பு மக்களை ஒன்றிணைத்துள்ளது. நான் உண்ணாவிரதத்தில் இருக்கும் போது என்னை பார்க்க வந்த ஆதரவாளர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்த 100 நாள்களுக்கு குஜராத்தில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செல்கிறேன். அங்குள்ள மக்களையும் படேல் சமூகத்தினரையும் ஒன்றுதிரட்டி தில்லியில் போராட்டம் நடத்த உள்ளேன் என்று கூறினார்.\nஉண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு சரியான முடிவை ஹார்திக் எடுத்துள்ளதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2599", "date_download": "2019-01-18T03:20:00Z", "digest": "sha1:DSHWRD3GGTS6F5CMSGEZI63RCKDWWGJN", "length": 9945, "nlines": 34, "source_domain": "aanmeegamalar.com", "title": "- நோய் வருவதற்கும், விலகுவதற்கு கூட காரணமாக அமையும் கிரகங்கள்", "raw_content": "\nஆன்மீகம் ஜனவரி 08, 2019\nநோய் வருவதற்கும், விலகுவதற்கு கூட காரணமாக அமையும் கிரகங்கள்\nபொதுவாக, ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், எங்கோ வெகு தொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும். எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும், இன்னொருவனுக்கு தீமையும் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள்.\nஅந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும்.\nஆனால், ஒரு விஷயத்தை மிகச் சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம். பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும், அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம்.\nபூமியில் உள்ள தாவரங்கள், ஒளிச் சேர்க்கையினால், தங் களது உணவை தாங்களே சமைத்துக் கொள்வதை விஞ்ஞானம் ஆதாரப்பூர்வமாக நிரூ பித்து காட்டுகிறது. சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ அதற்கு எந்த விதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற் றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது.\nஅப்படிப்பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி, கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து, பல காரியங்களை செய்கிறது. செய்விக்கிறது.\nசரி அப்படி செய்வதாக இருக்கட்டும். எதனால், இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும், கெட்டதையும் செய்ய வேண்டும். அதன் மூல காரணம் என்ன என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும்.\nஇந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு, மெய்ஞானத்தை நாட வேண்டும். உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது. இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம். அதாவது, நன்மை செய்தால், நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப் படையாகும்.\nமனிதன் தனது வாழ்நாளிலும், வாழ் வுக்கு முந்தைய நாளிலும், நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான். அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான். அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும், தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும்.\nஅந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என் கிறான். நாத்திகன் இயற்கை என்கிறான்.\nநீதிபதியின் தீர்ப்பை செயல் வடிவமாக்க சில புறக்கருவிகள் வேண்டும். அதே போலவே, கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டு வந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது. கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது. அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான்.\nஇதன் அடிப்படையில் பார்க்கும் போது, மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும், கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் காரண மாக இருக்கிறது.\nஅதாவது, மனிதனுக்கு நோய் வருவதற்கும், விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.\nசின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும். இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்து தான் மாண்டிருக்க வேண்டும்.\nஅந்த கால கட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனு பவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம். அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும், வறுமையாலும் துன்பப் படுவது.\n- யோகி ஸ்ரீ ராமானந்த குரு\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.frontiergears.com/ta/contact-us/", "date_download": "2019-01-18T04:34:30Z", "digest": "sha1:P7NAXVREK5GEFLZKAETRPQOYQHSRMR3M", "length": 3870, "nlines": 152, "source_domain": "www.frontiergears.com", "title": "தொடர்பு எங்களை - ஷாங்டாங் குயிங்டோவில் எல்லைப்புற கோ, லிமிடெட்", "raw_content": "\nஅமெரிக்கா அலுவலகம்: 555W வடக்கு தனில் Blvd சூட் 207. ஏங்கரேஜ். ஏகே 99503.\nசீனா தொழிற்சாலை: zhungwung சாலை 202, Zhungcon தொழிற்சாலை பார்க், Chengyang மாவட்டம், குயிங்டோவில் City.266109.\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\nபெற மின்னஞ்சல் மேம்படுத்தல்கள் குழுசேர்\nஅமெரிக்கா அலுவலகம்: 555W வடக்கு தனில் Blvd சூட் 207. ஏங்கரேஜ். ஏகே 99503.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.silicone-odm.com/ta/", "date_download": "2019-01-18T04:07:21Z", "digest": "sha1:BJXRMQC4HGRHKZ74OTMJREIDUBXLDPO6", "length": 6380, "nlines": 183, "source_domain": "www.silicone-odm.com", "title": "Consumer silicone products manufacturer,High End Liquid Rubber &Silicone Products Manufacturer", "raw_content": "\nஐஸ் தட்டில் & கன\nகோப்பை கவர் & கோஸ்டர்\nசிலிகான் கோப்பை மற்றும் பாட்டில்\nகுளியல் தூரிகை & முகத்தின் கிளீனர்\nகுழந்தைகள் மற்றும் பேபி தொடர்\nசிகரெட் வழக்கு & Ashtray\nஓ.ஈ.எம் / ODM சிலிகான் பொருட்கள் உற்பத்தியாளர்\nவடிவமைப்பு இருந்து தொகுக்கப்பட்டன தயாரிப்புகளை\nஉங்கள் இதயத்தில் கனவு இங்கே நனவாகும்\nJution சிலிகான் மற்றும் ரப்பர் (DONGGUAN) கோ, லிமிடெட் ஒரு வல்லுநர் உற்பத்தியாளர் சிலிகான் பொருட்கள், விரிவாக சமயலறை மற்றும் வீட்டுப்பொருட்கள் பயன்படுத்தப்படும் வளரும் மற்றும் உற்பத்தி தேர்ச்சி பெற்றவர். அது -DongGuan சிட்டி \"உலக தொழிற்சாலை\" அமைந்துள்ள 2005 ல் நிறுவப்பட்டது. தொழிற்சாலை 150 திறமையான ஆபரேட்டர்கள் மீது, 8,000 க்கும் மேற்பட்ட சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அது SA8000 2014 கடந்துவிட்டது, ISO9001: 2015, ISO14001 2014; நாம் 2016 இல் நாடு மணிக்கு \"உயர் மற்றும் புதிய தொழில்நுட்பமானது நிறுவன\" பெற்றார்.\nகுளியல் தூரிகை & முகத்தின் கிளீனர்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nJution சிலிகான் மற்றும் ரப்பர் (DONGGUAN) Co., Ltd.\nநாடாளுமன்ற உறுப்பினர்: + 86-13922949178\nசிலிகான்கள் பல பயனுள்ள characteris வெளிப்படுத்துகின்றன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2014/08/Meerut-brave-women-fights-with-youths-video.html", "date_download": "2019-01-18T03:39:29Z", "digest": "sha1:PK3J5IX5DZQKSITP4JTBUNUAVMRCHMGU", "length": 25889, "nlines": 223, "source_domain": "www.tamil247.info", "title": "வீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டிய பெண் ~ Tamil247.info", "raw_content": "\nஇந்தியா, செய்திகள், வீடியோ, Videos\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டிய பெண்\nமீரட்: நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பல வேறு செய்திகளை படித்திருப்போம். அனால் இதற்க்கு விதிவிலக்காக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இளம்பெண் ஒருவர் வீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களை எதிர்த்து போராடிய இந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nபெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் உ .பி., மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவர்களது பைக் மீது ஒரு கார் மோதியது.\nஇதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்து பைக்கில் வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர். இந்நிலையில் உறவினர் தாக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுந்தாள். இளைஞர்களை பிடித்து பளார், பளார் அறை விட்டார். சட்டையை பிடித்து தர, தரவென கிழித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ஆளை விட்டால் போதும் என காரில் பறந்து விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஎனதருமை நேயர்களே இந்த 'வீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டிய பெண்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்து விரட்டிய பெண்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், வீடியோ, Videos\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ர...\nதாடியும் மீசையும் விரைவாக‌ வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.tamil247.info/2014/08/frog-story-in-tamil-moral-stories.html", "date_download": "2019-01-18T03:04:59Z", "digest": "sha1:SBUNEJB5PMHWTLIRB3J5ETEKJH2HAPQV", "length": 28899, "nlines": 242, "source_domain": "www.tamil247.info", "title": "உன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது? ~ Tamil247.info", "raw_content": "\nசிறுகதைகள், தன்னம்பிக்கை பதிவுகள், Motivation in tamil, Tamil short stories\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nசின்னஞ்சிறிய தவளைகள் கூட்டமாக நின்றிருந்தன. அங்கு ஒரு ஓட்டப்பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஓட்டப்பந்தயம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால் மிக உயரமான மேடை ஒன்றில் ஏறிச்சென்று, அதன் உச்சியை அடைய வேண்டும் என்பதே வெற்றிக்கான இலக்காகும்.\nஅந்த உயர்ந்த மேடையைச் சுற்றி பெருங்கூட்டம் கூடியது. கூட்டத்தினர் இந்தப் போட்டியைக்காண ஆவலுடன் இருந்தார்கள் என்பது அவர்களது ஆரவாரத்திலிருந்து தெரிந்தது.\nஇந்தச் சிறிய தவளைகள் மேடையின் உச்சிக்கு ஏறிச்செல்லும் என்று எவருமே நம்பவில்லை.\n\"\"மேடையில் ஏறிச் செல்லும் வழி மிகவும் கஷ்டமானது. அதனால் இவர்களால் கண்டிப்பாக உச்சியைச் சென்றடைய முடியாது\n\"\"மேடையின் உச்சி மிகவும் உயரம். வெற்றி அடைவது என்பது இயலாத காரியம்'' என்றனர் வேறு சிலர். ஏறிக்கொண்டிருந்த தவளைகளில் சில மேற்கொண்டு ஏறிச்செல்ல முடியாமல் திணறின. மேலும் அவை ஒன்றன் பின் ஒன்றாகக் கீழே விழுந்தன.\nஆனாலும் சில தவளைகள் பெரும் முயற்சியுடன் மேடையில் ஏறிக்கொண்டிருந்தன.\nஆனாலும் கூட்டத்தினர், \"\"இது முடியாது. இது மிகவும் உயரம்'' என்று கூறியபடியே இருந்தனர்.\nஏறிக்கொண்டிருந்த சிறிய தவளைகள் மிகவும் களைப்புற்றதால் அவற்றால் மேற்கொண்டு ஏறிச்செல்ல முடியவில்லை.\nஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் ஏறிக்கொண்டே இருந்து இறுதியில் உச்சியையும் அடைந்துவிட்டது.\nஎல்லாருக்குமே அந்தத் தவளை எடுத்துக் கொண்ட முயற்சி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nநிறைய தவளைகள் கலந்துகொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தில், ஒரே ஒரு தவளை மட்டும் எப்படி இவ்வளவு முயற்சி எடுத்து இலக்கை அடைய முடிந்தது\nஎல்லோருக்குள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அவர்கள், இது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினர்.\nபோட்டியாளர்கள் கேட்டனர். \"\"உன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nவெற்றி பெற்ற தவளை, பதிலேதும் சொல்லவில்லை. திரும்பிக் கொண்டது\nஅப்போதுதான் எல்லோருக்கும் ஓர் உண்மை புரிந்தது.\nவெற்றி பெற்ற தவளைக்குக் காது கேட்காது.\nஎந்த ஒரு வெற்றியாளரும் தன் இலக்கை அடைய முயலும்போது மற்றவர்கள் கூறும் எதிர்மறை கருத்துகளை காதில் வாங்கக்கூடாது.\nமேடைமீது ஏறிக்கொண்டிருந்த தவளைகளுக்கு மற்றவர்கள் பேசும் \"முடியாது, இயலாது' என்ற எதிர்மறை வார்த்தைகள் கேட்டபடி இருந்ததால் அதனால் மனம் தளர்வுற்று, பலவீனமடைந்து தங்களது முயற்சியில் தோல்வியடைந்தன.\nஆனால் காது கேட்காத தவளையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், பெருமுயற்சி எடுத்து தன் இலக்கை அடைந்தது.\nஎனதருமை நேயர்களே இந்த 'உன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சிறுகதைகள், தன்னம்பிக்கை பதிவுகள், Motivation in tamil, Tamil short stories\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ர...\nதாடியும் மீசையும் விரைவாக‌ வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26750/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?page=2", "date_download": "2019-01-18T03:08:44Z", "digest": "sha1:NEW2EDYQF6LNYIAGI3BHFDBGZW45MRSX", "length": 24604, "nlines": 233, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஏழு பேரின் விடுதலைக்கும் சாதகமான வழி பிறந்தது! | தினகரன்", "raw_content": "\nHome ஏழு பேரின் விடுதலைக்கும் சாதகமான வழி பிறந்தது\nஏழு பேரின் விடுதலைக்கும் சாதகமான வழி பிறந்தது\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மேற்படி சிறைக்ைகதிகளின் விடுதலைக்கான வாய்ப்பையும் அளித்திருக்கிறது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்திருந்தது.\nமேலும், இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ​ெராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.\nஇதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் 2014, பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அதே ஆண்டு பெப்ரவரி 19-ஆம் திகதி தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.\nஇந்த மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2014, ஜூலை 15-ஆம் திகதி தொடங்கி 11 நாட்கள் விசாரணை நடத்தியது.\nஇதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் 2015, டிசம்பர் 2-ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி, தொடர்புடைய அரசுகள் என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ஆலோசனை என்ற வார்த்தையை ஒப்புதல் எனவும் கருத வேண்டும். குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழி வகுக்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனிடையே, ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் திகதி மீண்டும் கடிதம் எழுதியது. தண்டனைக் கைதிகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும் மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை குறித்து பல ஆண்டுகளாக தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது 7 பேரை விடுதலை செய்வது எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையெனில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் எனவும் கூறியிருந்தார்.\nஇதை எதிர்த்து மத்திய அரசு, கடந்த 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.இந்த வழக்கு சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்தார், அப்போது பேசிய அவர், ‘ ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்’ என தீர்ப்பளித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஇரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு நிறைவடைந்து இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு மலர்ந்துள்ளது. அநேகமாக புதுவருடம் பிறந்தவுடன் விசேடமாக எதையாவது கற்பனை...\nஎதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் 'S400'\nஎதிரி நாடுகளுக்கு அச்சம் தரக் கூடிய புதிய அதிநவீன ஏவுகணைகளை இந்தியா களமிற க்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எல்லை நாடுகளான பாகி ஸ்தான்,...\nஅரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்கியதால் ஈட்டிய பெருவெற்றி\nபங்களாதேஷில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் பாரிய கூட்டணி போட்டியிட்ட 299 இடங்களில் 288 இடங்களை வென்று வரலாற்றுச் சாதனை...\nபிள்ளை திசைமாறி செல்வதற்கு பெற்றோர் இடமளிக்கக் கூடாது\nமனிதன் சமூகத்திலிருந்து விடுபட்டு தனிமையாக வாழும் வாழ்க்கை சாத்தியமற்றதாகும். பிறந்தது முதல் இறக்கும் வரை சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்...\nகலைஞர் இல்லாத திருவாரூர் தொகுதி\nகலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற தொகுதி திருவாரூர் ஆகும்.கலைஞர் மறைவுக்கு பிறகு அத்தொகுதியில் தேர்தல் நடைபெறப் போகிறது. அத்தேர்தல் தமிழகம் முழுக்க...\n12 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள விசித்திர கிரகம்\nநமது பிரபஞ்சம் எண்ணற்ற மர்மங்களைக் கொண்டது. பல்வேறு விடைகளுக்காக பிரபஞ்சத்தை அதிகமாக தேடும் போதும், அதிகமாக அதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதும்,...\nசாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தியில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை 1952 ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாகத் திறக்கப்பட்டு, பின்னர் விடுதி வசதிகளுடனும் மகப்பேற்றுப் பிரிவுடனும் இயங்கியது....\nதை பிறந்ததும் தோன்றுகின்ற நம்பிக்கைகள்\n'தை பிறந்தால் வழி பிறக்கும் ' என்பது பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற முதுமொழி.கிராமங்களில் இன்றும் கூட தை மாதத்துக்கு மிகுந்த முக்கியத்துவம்...\nஉள்ளத்தை விட்டகலாத 2018ம் ஆண்டு நினைவுகள்\nநேற்றுடன் 2018ம் ஆண்டுக்கு விடை கொடுத்திருக்கிறோம். புதிய ஆண்டான 2019 பிறந்து விட்டது.கடந்த வருடத்தில் உலகம் சந்தித்த முக்கிய சம்பவங்கள் ஏராளம்....\nஅமைதி, ஐக்கியம், சுபிட்சத்தை நோக்கி உதிக்கட்டும் சிந்தனைகள்\nமானிட வாழ்வில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' ஒரு காலச்சக்கர நகர்வு என்று சொல்ல முடியும். இதனடிப்படையில் எம்மை விட்டு 2018 என்ற ஆண்டு...\nவடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த தனியார் காணிகளில் 90வீதம் விடுவிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புக்கமைய இன்று31ம் திகதியுடன் வடக்கு, கிழக்கில் 263.55 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகள்...\nமோடி-அமித்ஷா தலைமைக்கு சவால் விடும் பா.ஜ.க பங்காளிகள்\nபாரதிய ஜனதா கட்சி தங்கள் கூட்டாளிகளை இரு வகையில் மட்டுமே பார்த்திருந்தது. ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்களைக் கொண்டு வருபவர்கள். இன்னொன்று...\n100 கிலோ வெடிமருந்து, 100 டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது\nபுத்தளம், வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெக்டோ வத்தை பிரதேசத்தில்...\nகல்முனையில் மாவட்ட தைப்பொங்கல் விழா\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடந்த மாவட்ட தைப்பொங்கல்...\nதனியார் சுகாதாரத் துறையினால் மக்களுக்கு அநீதி ஏற்படலாகாது\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இலவச சுகாதார சேவை நடைமுறையில்...\nஐ.சி.சி தலைமை நிறைவேற்று அதிகாரியாக சவானி நியமனம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக...\nசம்பியன் பட்டத்தை வெல்ல முன்னேறும் புளுஸ்டார் அணி\nசுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ரட்னம் மற்றும் புளு...\nமக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவன்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்த தினம் நேற்றுதமிழக அரசியல் வரலாற்றில், ஒரு...\nபெடரர் மூன்றாம் சுற்றுக்கு முன்னேற்றம்\nஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சம்பியன் ரொஜர்...\nஆஸி. பயிற்சிப் போட்டியில் பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்க தவறிய இலங்கை\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான மூன்று நாள் பயிற்சிப்...\nமரணயோகம் பகல் 12.25 வரை பின் சுபயோகம்\nரோகிணி பகல் 12.25 வரை பின் மிருகசீரிடம்\nதுவாதசி இரவு 8.22 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/vellachi-music-bhavatharani-160969.html", "date_download": "2019-01-18T04:12:13Z", "digest": "sha1:E6AHVMEA3Q3USC3F4FVSXKNEPSFLRVN2", "length": 10831, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வெள்ளச்சி' படத்திற்கு இசையமைக்கிறார் பவதாரிணி! | Vellachi music by Bhavatharani! | 'வெள்ளச்சி' படத்திற்கு இசையமைக்கிறார் பவதாரிணி! - Tamil Filmibeat", "raw_content": "\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்து உயிரிழந்த ரசிகர்- வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\n'வெள்ளச்சி' படத்திற்கு இசையமைக்கிறார் பவதாரிணி\nகிராமத்து கதையை களமாகக் கொண்ட 'வெள்ளச்சி' திரைப்படத்திற்கு பவதாரிணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇளையராஜாவின் இசை வாரிசான பவதாரிணி தந்தையின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார் நீண்ட நாட்களுக்குப்பின்னர் மீண்டும் வெள்ளச்சி என்ற திரைப்படத்திற்கு இசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகனாக பாண்டுவின் மகன் பிண்டு நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே நதியா நடித்த பட்டாளம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சுஜிதா உன்னி நடிக்கிறார். கஞ்சா கருப்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். கிராம கதைக் கருவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை வேலு விஸ்வநாதன் இயக்க இசை அமைக்கிறார் பவதாரிணி. ஜூன் மாதம் தொடங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால் திருமணம் செய்யப் போகும் அனிஷா ரெட்டி யார் தெரியுமா\nஜித்து ஜில்லாடிக்கு பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் #HBDVijaySethupathi\nவிஸ்வாசத்தை பாராட்டினால் தேடித் தேடி திட்டித் தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/top-5-mysterious-things-int-tamil-nadu-000974.html", "date_download": "2019-01-18T03:36:55Z", "digest": "sha1:JQC74RKYVVL2FLEL2V2GCM44IES24Y3D", "length": 21132, "nlines": 191, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Top 5 mysterious things int Tamil Nadu - Tamil Nativeplanet", "raw_content": "\n» உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா\nஉலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா\nதேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஉலகம் ஏதோ ஒரு புள்ளியை அடிப்படையாக வைத்துத் தான் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஉலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் பேய்க்கும், கடவுளுக்கும் அஞ்சாதவர்கள் மிகக் குறைவு.\nஉங்களுக்கு பேய் மீதோ, சாமி மீதோ நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் ஏதோவொரு சக்தி நம்மையும் மீறி சில செயல்களை செய்யத் தூண்டுகிறது என்பது உண்மைதானே.\nஇயற்கை, தற்செயல், கடவுள் என அதற்கு நீங்கள் என்ன பெயரிட்டாலும், ஆராய்ச்சியாளர்களே மிரண்டு போய் இன்னமும் வழி கண்டறியாத பல அரிய மர்மங்கள் தமிழகத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இவற்றையும் தெரிஞ்சி வச்சிக்கோங்க அவ்ளோதான்....\nஅதுவும் 11வது படத்தில் காட்டப்பட்டுள்ள சிலையின் எடை அதிகரிப்பு விசயம் இதுவரை எந்த பதிவிலும் கூறப்படாதது.\nபெரியகோயிலில் வெளிநாட்டு மன்னர் சிலை\nஉலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்றாக பல்வேறு அறிஞர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று இந்த தஞ்சாவூர் பெரிய கோயில். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டடக்கலையை மட்டுமல்ல சில வேறு விசயங்களையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.\nஐரோப்பிய முகத்தோற்றம் கொண்ட ஒருவரின் சிலை\nதஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில் பல்வேறு வகையான கலைகளை பறைசாற்றும் உருவங்கள் உள்ளன. நன்றாக உற்றுநோக்கினால், அதில் ஐரோப்பிய உருவத் தோற்றமுடைய ஒருவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிமு 1010ம் ஆண்டுகளிலேயே கட்டப்பட்ட இந்த கோயிலில் ஐரோப்பிய சிலை இருப்பதில் ஆச்சர்யம் என்ன என்று கேள்வி எழலாம்.\nசீன முகத்தோற்றம் கொண்ட ஒருவரின் சிலை\nஅதே போல சீனப் பயணி ஒருவரின் சிலையும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. சீன முகத்தோற்றம் கொண்டவர் யாரென்று கணிக்கமுடியாத போதிலும், ஐரோப்பியர் யார் என்று கணித்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள்.\nஅவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் ராபர்ட் . அவரது காலமும் கிமு 10 ம் நூற்றாண்டுகள்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், 1500ம் ஆண்டில் தான் வாஸ்கோடாகாமா என்பவர் உலகை சுற்றிவந்தார். அதுதான் உலகை ஒன்றிணைக்க முயற்சித்த முதல் நடவடிக்கை என்றனர் மேற்கத்திய ஆய்வாளர்கள்.\nஇதிலிருந்து தமிழன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே உலகத்தோடு தொடர்பு கொண்டு வாணிபம் செய்துவந்தது தெரியவந்தது. அவர்களுக்கு மரியாதை செலுத்தவே பிரான்ஸ், சீன மன்னர்களின் சிலைகளை வடிவமைத்து உலகின் சிறப்புவாய்ந்த கோயிலில் வைத்துள்ளான் சோழப்பெருமகன். வழக்கம்போல தமிழர் என்பதால் உலகின் கண்களுக்கு மறைக்கப்படுகிறது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.\nஅடுத்த அதிசயம் பிடியில்லாமல் நிக்கும் பாறை\nஇரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது உலகின் பல்வேறு நாட்டு ஆய்வாளர்கள் வந்தும் இன்னமும் விடைகிடைக்காத ஒரு நிகழ்வு. கிருஷ்ணனின் வெண்ணைப்பந்து. மகாபலிபுரத்தில் அமைந்துள்ள இந்த பந்து போன்ற பாறை மிகவும் அசாதாரண முறையில் மலைக்கு மேல் உள்ளது.\nஇந்த பாறை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் யார் உருவாக்கியது அல்லது இயற்கையாகவே வந்ததா என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. இதன் எடையை ஒப்பிடும்போது இது மலையிலிருந்து உருண்டு விழவேண்டும் ஆனால் தகுந்த பிடிப்பு ஏதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அப்படியே அமர்ந்துள்ளது.\nஅகற்ற முயன்றபோது என்ன ஆனது\n100 ஆண்டுகளுக்கு முன் மெட்ராஸ் கவர்னர், இதை அகற்ற முயற்சித்தார். இதனால் மலையடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று, 17 யானைகளைக் கொண்டு நகர்த்த முயற்சித்தார். ஆனால் துளியளவும் நகர்த்தமுடியவில்லை. இது இன்றுவரையில் மர்மமாகவே உள்ளது. எனினும் இது சுற்றுலாவுக்கு சாதகமான இடமாக மாறிவிட்டது.\nஅடுத்த அதிசயம் வியர்க்கும் சிலை\nநாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் முருகப்பெருமான் சிங்காரவேலவராக காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் அக்டோபர் மாதம் 6 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதில்\n5 வது நாள் அசுரனை அழிக்கும் நிகழ்வு நடக்கும். இந்த நிகழ்வின் போது சிங்காரவேலர் தன் தாயிடம் தனது ஆயுதமான வேலைக் கொடுப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இதில் என்ன ஆச்சர்யம் வழக்கமான நிகழ்வுதானே என்கிறீர்களா\nசூரபத்மனை அழிக்க வேலை தன் தாயிடம் கொடுக்கும்போது, முருகன் சிலை அசாதாரணமாக காணப்படுமாம். முகத்தில் சில மாற்றங்களும் தென்படுமாம். அதிலிருந்து வரும் வியர்வைத்துளிகள் உடல் வழியாக வழிந்து அபிஷேகம் செய்ததுபோல காட்சிதருகிறது என்கின்றனர் பக்தர்கள்.\nஇந்த வியர்வைத் துளிகள்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது நோய், நொடிகளைத் தீர்க்கும் குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.\nகும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலில் ஒரு அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது. அதாவது கல் கருடன் சுவாமியின் சிலை எடை அதிகரித்து குறைவதாக நம்பிக்கை நிலவுகிறது.\nநாச்சியார் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி- பங்குனி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் போது கல் கருடன் சிலை கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுமாம்.\nகருவறையிலிருந்து சிலையை வெளியில் கொண்டு செல்ல செல்ல சிலையின் எடை அதிகரிக்குமாம். மறுபடியும் உள்ளே வர வர எடை குறையுமாம். முதலில் 4 பேர் சேர்ந்து சிலையை தூக்கிவிடமுடியுமாம். பின்னர் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் சிலையின் எடை அதிகரிக்க, மேலும் இரண்டு இரண்டு பேர் சேர்ந்துகொண்டே சிலையை தூக்குவார்களாம்.\nராமாயண கதைப் படி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல ராமன் கடல்வழியே மிதக்கும் பாறையை பயன்படுத்தினான் என்பது நம்பிக்கை.\nஇந்த பாலம் தற்போதும் உள்ளது என்று கூறி சேது சமுத்திர திட்டத்துக்கும் பலர் எதிர்ப்பு கிளப்பி வருவது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இந்த மிதக்கும் பாறைகள்\nராமேஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட இப்பாறைகள் மிதக்கின்றன. நீரில் மிதக்கும் பாறைகளை சுற்றுலாப்பயணிகள் அதிசயித்து பார்த்துச் செல்கின்றனர்.\nஇதை சில ஆய்வாளர்கள், சுண்ணாம்பு பாறை,பவளத்தினால் ஆன பாறையாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். எனினும் இன்றுவரை இந்த பாறையின் மிதக்கும் மர்மம் தெளிவாகவில்லை\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/15031143/A-1000yearold-ticket-was-issued-by-the-train.vpf", "date_download": "2019-01-18T04:09:20Z", "digest": "sha1:7XEVDRKMQDHMEQMVFR7U2N5CRW2ZW7YG", "length": 13597, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "A 1000-year-old ticket was issued by the train || 1000 ஆண்டு பின் தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n1000 ஆண்டு பின் தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே\n1000 ஆண்டு பின் தேதியிட்டு டிக்கெட் வழங்கிய ரெயில்வே தனது தவறுக்கு பயணியை இறக்கி விட்டதால் இழப்பீடு தர கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் விஷ்ணுகாந்த் சுக்லா. இவர் கன்னஜ் நகருக்கு செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். ரெயிலில் ஏறியும் விட்டார். டிக்கெட் பரிசோதகர் அவரை பரிசோதனை செய்தபோது டிக்கெட்டில் பயண தேதியில் 2013-ம் ஆண்டு என்பதற்கு பதிலாக 3013 என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் ரூ.800 அபராதம் செலுத்துமாறு டிக்கெட் பரிசோதகர் கேட்டார். அவர் தர மறுத்தார். உடனே டிக்கெட் பரிசோதகர் அவரை நடுவழியில் இறக்கி விட்டார்.\nமன உளைச்சலுக்கு ஆளான பயணி விஷ்ணுகாந்த் சுக்லா, சஹரன்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.\nவிசாரணையின்போது பயணிதான் டிக்கெட்டில் பயண தேதி சரியாக இருக்கிறதா என்று பார்த்திருக்க வேண்டும் என்று ரெயில்வே தரப்பில் வாதாடினர். ஆனால் அதை கோர்ட்டு நிராகரித்தது.\nமுடிவில் பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரெயில்வே ரூ.10 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு ரூ.3 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.\n1. திண்டுக்கல்லில் விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பார்த்த ரசிகர்கள்; அதிர்ச்சி தகவல்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் விஸ்வாசம் படத்தின் டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூற்றுக்கணக்கானோர் படம் பார்த்த‌ அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\n2. வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு - தஞ்சை கோர்ட்டு உத்தரவு\nவெவ்வேறு விபத்துகளில் பலியான 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. பாலிசி தவணைத்தொகையை வேறு பெயரில் வரவு வைத்த வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு\nபாலிசி தவணைத்தொகையை வேறு பெயரில் வரவு வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு: தஞ்சை கோர்ட்டு உத்தரவு\nதஞ்சை அருகே சாலை விபத்தில் பலியான, பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9¼ லட்சமும், இதில் படுகாயம் அடைந்தவருக்கு ரூ.7½ லட்சமும் இழப்பீடாக வழங்க தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n5. வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைத்த அரசு டாக்டர்கள்: கார் டிரைவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு\nவயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து அரசு டாக்டர்கள் தைத்ததால் பாதிக்கப்பட்ட கார் டிரைவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசு செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தஞ்சை நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஆபரேஷன தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர்\n2. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் இருந்து குதித்த மாமியார் - மருமகள் ; மாமியார் பலி\n3. ஒரு தேங்காய் சிரட்டை விலை ரூ.1,300 ஆன்லைனில் விற்பனை\n4. வீட்டிற்குள் புகுந்து தாயின் மடியில் இருந்த மகளை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை புலி\n5. பெண்களின் கன்னித்தன்மை பற்றி சர்ச்சை பதிவு; பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/09085437/1017813/Student-to-provide-to-Gaja-Cyclone-Fund-to-Minister.vpf", "date_download": "2019-01-18T04:07:29Z", "digest": "sha1:VMKTZZADMBPW64OCADUQP4DDGYPETPSV", "length": 9068, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார். சிறுமி தீக்ஷாவுக்கு இதயகோளாறு இருப்பதை அறிந்த அமைச்சர் செங்கோட்டையன், அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்று கூறினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருக்கூத்து நடத்தி நிதி திரட்டும் கலைஞர்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெருக்கூத்து நடத்தி நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nபொங்கலை நாய் சாப்பிட்டதால் 100வருடமாக பொங்கல் கொண்டாடாத கிராமம்\nகடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம் குறித்த புதிய தகவல், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\n\"சுற்றுலா துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது\" - அமைச்சர் துரைக்கண்ணு\nபொங்கல் விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு\nகுறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்\n\"தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்\" - அமைச்சர் கருப்பணன்\nசென்னையில் வாடகை சைக்கிள் திட்டம் : ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் மட்டுமே\nவாடகை சைக்கிள் திட்டத்தை பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது.\nமூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்\nநாமக்கல் அருகேயுள்ள கிராமம் ஒன்றில், கடந்த மூன்று தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடப்படவில்லை. அதற்கு கிராமத்தினர் கூறும் காரணம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nபேட்ட படம் டிக்கெட் பெறுவதில் தகராறு : 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு கத்திக்குத்து\nதிண்டுக்கல் அருகே, பேட்ட படத்தின் டிக்கெட்டை பெறுவதில் ஏற்பட்ட தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட பத்து பேர், அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583659677.17/wet/CC-MAIN-20190118025529-20190118051529-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}