{"url": "http://andhimazhai.com/news/view/mumbai-hotel-fire-incident-1112018.html", "date_download": "2018-12-18T21:24:30Z", "digest": "sha1:Q6L5QFGIMY57GCASTLH76M6OTC3NHYRU", "length": 8682, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nதீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது\nமும்பையில் தீ விபத்து நடந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், லோயர் பரேல் பகுதியில்,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதீ விபத்து ஏற்பட்ட மும்பை உணவக விடுதியின் உரிமையாளர்கள் கைது\nமும்பையில் தீ விபத்து நடந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், லோயர் பரேல் பகுதியில், 'கமலா மில்ஸ்' வளாகத்தில், நான்கடுக்கு வர்த்தக கட்டடம் உள்ளது.இந்த கட்டடத்தின் மேல் தளத்தில், '1 அபோவ்' என்ற பெயரில், மதுபான விடுதி மற்றும் உணவகம் உள்ளது. இங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இரவு, குஷ்பு என்ற பெண் ஒருவருக்கு பிறந்த நாள் விழாகொண்டாட்டத்தின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் , 11 பெண்கள் உட்பட, 14 பேர்உயிரிழந்தனர். பிறந்த நாள் கொண்டாடிய பெண்ணும் உயிரிழந்தார். நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து நடந்த கட்டடத்தின் உரிமையாளர்கள் ஜிகர் சங்க்வி, கிர்பேஷ் சங்க்வி, அபிஜித் மங்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று மாலை 3 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத்\n500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு\nசீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17075", "date_download": "2018-12-18T21:58:59Z", "digest": "sha1:XBOAVLIUNZFSR4L5L5JWR2NQG6R6KISD", "length": 9170, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல்!! இரணை மடுக் குளம் வான் பாயும் நிலை!!", "raw_content": "\nகிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல் இரணை மடுக் குளம் வான் பாயும் நிலை\nஇரணைமடுக் குளத்தின் உச்ச நீர்மட்டமான 36அடியினை எட்டுவதற்கு இன்னும் 4 அங்குலம் மட்டுமே உள்ளதால் இன்று மாலை அளவில் உச்ச நீர்மட்டமான 36 அடியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் நீர்வரத்து மிக துல்லியமாக கணிக்கப்பட்டு வெளியேற்ற வேண்டிய அளவு நீரை கொங்கிறீற் வான்கள் வெளியேற்றுவதற்கு மேலதிகமாக வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் வான் கதவுகள் திறக்கும் நிலையில் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்.\nஎனவே நீர் வெளியேற்றப்படும் போது கனகராயன் ஆற்றின் மற்றும் அதன் கிளை ஆற்றுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் அவ் இடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் கால்நடைகளை அப்புறப்படுத்துமாறும் தயவுடன் வேண்டுகிறோம்.\nபிரதானமாக விளாத்திக்காடு, பன்னங்கண்டி, முரசுமோட்டைஐயன்கோவிலடி, பழையவட்டக்கச்சி, பெரியகுளம், வெளிக்கண்டல் மற்றும\nகண்டாவளை , ஊரியான் பகுதிகள் அதி கூடுதல் பாதுகாப்பு பிரதேசமாக இனம் காணப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக கவனத்தில் கொண்டு முன் ஆயத்த நடவடிக்கை எடுக்கவும்.\nஅப்பகுதி கமக்காரர் அமைப்புக்களையும் பொது அமைப்புக்களையும் இரணைமடு குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் சார்பாக தயவுடன் வேண்டுகிறோம். ஒலிபெருக்கி அறிவித்தல்களை மேற்கொள்ளுமாறு விசேடமாக கமக்காரர் அமைப்புக்களை வேண்டுகிறோம்.\nநாளை 07.12.2018 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசன திணைக்கள வளாகத்தில் விசேட பொங்கல் வழிபாடு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாவரும் கலந்துகொள்ளுமாறு அன்பாக வேண்டுகிறோம்.\n-இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம்-\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1977455", "date_download": "2018-12-18T22:16:28Z", "digest": "sha1:V3VW7JLVJY3MV26SJEAANN2PTG62R5KK", "length": 16231, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியல் : ரஜினி| Dinamalar", "raw_content": "\nபார்லி.மைய அரங்கில் வாஜ்பாய் உருவ படம்\nசொத்துக்களை அபகரிக்க முயற்சி: கட்டுமான நிறுவனர் ...\nஇன்று விண்ணில் பாய்கிறது 'ஜி சாட் - 7ஏ சேட்டிலைட்'\nரயிலில் அடிபட்டு 3 சிங்கங்கள் பலி\nவிஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா பயணம்\nதேஜஸ் ரயில் இயக்கம் தாமதம்\n'ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்':ராம் மாதவ்\n8 டி.எஸ்.பி., க்கள் பணியிட இடமாற்றம்\n நான்கரை ஆண்டு சாதனையை பட்டியலிட்ட ... 4\nஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியல் : ரஜினி\nசென்னை: ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்ளதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.\nஇமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : '' பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டியது அவசியம், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலை தேர்வு செய்தேன். மக்களுக்காக வாழ்கிற வாழ்வில் அர்த்தம் உள்ளது. ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடுவேன். '' இவ்வாறு கூறினார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nPrabhu Dev - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅப்படியே இமய மலையில் தங்கி பாபா ஆகிருங்க....... மகிழ்ச்சி...\nதிரு சராவணம் கிருஷ்ணா அவர்கள் உங்களை போல் ஆட்கள் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்படாது\nசினிமா , அப்புறம் ஆன்மிகம், அப்புறம் ஹாஸ்பிடல், அப்புறம் எப்போவது டைம் கிடைச்சா முழு நேர அரசியல் ,நல்ல இருக்குப்பா உங்க முழு நேர அரசியல்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1977653", "date_download": "2018-12-18T22:19:39Z", "digest": "sha1:VQPJRELEAVMQW5P7WHPY7GAPRULQF4TT", "length": 16478, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "'முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை': ரஜினி| Dinamalar", "raw_content": "\nதெரசா மே பதவிக்கு ஆபத்து; மீண்டும் நம்பிக்கை இல்லா ...\nஏமன் போர் நிறுத்தம் தோல்வி\nபார்லி.மைய அரங்கில் வாஜ்பாய் உருவ படம்\nசொத்துக்களை அபகரிக்க முயற்சி: கட்டுமான நிறுவனர் ...\nஇன்று விண்ணில் பாய்கிறது 'ஜி சாட் - 7ஏ சேட்டிலைட்'\nரயிலில் அடிபட்டு 3 சிங்கங்கள் பலி\nவிஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா பயணம்\nதேஜஸ் ரயில் இயக்கம் தாமதம்\n'ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்':ராம் மாதவ்\n'முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை': ரஜினி\nசென்னை: ''நான் இன்னும் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை,'' என, நடிகர் ரஜினி கூறினார்.காவிரி பிரச்னையில், ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை. அதுபற்றி, மக்கள் நீதி மைய தலைவர், கமல் புகார் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினி, கமல் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அளித்த பதில்: நான் இன்னும் முழு நேர அரசியல்வாதியாகவில்லை; கட்சி கூட இன்னும் தொடங்கவில்லை. அதனால், அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து, வேதனை அடைந்துள்ளேன். அரசு, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags முழு நேர அரசியல்வாதி ரஜினி நடிகர் ரஜினி காவிரி பிரச்னை மக்கள் நீதி மைய தலைவர் கமல் ... இமயமலை யாத்திரை கமல் குற்றச்சாட்டு குரங்கணி தீ விபத்து ஆன்மீக அரசியல் aanmeega arasiyal\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது இன்னம் வயசுக்கே வரல மாமு..... ஆனா அரை வேக்காடு.......அக்காங்க்....\nநீ கடைசி வரை இப்படியே இருக்க வேண்டியது தான்..\nநல்லது. கடைசி வர இப்படியே அரைகுறையவே இருந்துடுங்க.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/", "date_download": "2018-12-18T21:43:18Z", "digest": "sha1:Z5ZMCM5ER5UEGT2VZTGZPRWXQQLRICEV", "length": 9697, "nlines": 49, "source_domain": "sanandkumar.com", "title": "நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\nஐந்தாவது வரை தமிழ் வழி பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு ஆறாம் வகுப்புக்கு ஆங்கிலவழி கல்விமுறையில் நடக்கும் சைனிக் பள்ளியில் சேர்ந்த ஆரம்ப காலம் அது. நல்லவேலை அந்த வேதனை காலத்தில் நான் தனியாகவெல்லாம் மாட்டிக்கொள்ளவில்லை. கூட ஒரு கூட்டமே இருந்தது. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு தான். பரீட்சை வினாத்தாள்களில் “Answer Briefly” என்று ஒரு கேள்வி வந்துவிட்டால்… Continue Reading →\n“ஒரு துப்பாக்கி உங்களிடம் இருந்தால் வங்கியை கொள்ளை அடிக்கலாம். அதுவே உங்களிடம் ஒரு வங்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்” – பில் மகேர் (https://en.wikipedia.org/wiki/Bill_Maher) முதலில் படிக்கும்பொழுது சிரிப்பு வந்தது. ஆனால் அதன் அர்த்தம் புரிந்தபொழுது அதன் ஆழம் புரிந்தது.\nபால்ய சினேகிதனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டிற்க்கு வருவதற்கு வழி கேட்பதற்காக அந்த அழைப்பு. இப்பொழுது எங்கே இருக்கிறான் என்று வினவினேன். அதற்கு அவனோ ராஜலக்‌ஷ்மி மில்ஸ் அருகில் இருக்கிறேன் என்றான். ஒரு நிமிடம் யோசித்தேன், இப்படி விலாசம் சொல்லும் மக்கள் இப்பொழுது கோவையில் மிகவும் குறைவு. எனக்கோ முகத்தில் ஒரு சிறு புன்னகை.\n“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்… ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\nநேற்று மாலை நானும் மனைவியும் அருவி படம் பார்க்கலாம் என்று பக்கத்தில் உள்ள திரையரங்குக்கு சென்றோம். இடைவேளையின்போது பாப்கார்ன் வாங்க வரிசையில் நின்று திரையில் ஓடும் விலைப்பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தேன். முன்னிருப்பவர் பொருள் வாங்கிகொண்டு நகர்ந்தார். நான் ஒரு பாப்கார்ன் சின்னது கொடுங்கள் என்றேன். அவரோ, இல்லை சார் மீடியம் மற்றும் லார்ஜ் மட்டுமே உள்ளது என்றார்…. Continue Reading →\nமழை காலம் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. பெங்களூருவில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருக்கும்போது நெடுஞ்சாலை நடுவே இருந்த செடிகள் வித விதமான வண்ணங்களில் அழகாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அதை என் அலைபேசியில் எடுத்தது.\nஎன் தங்கை மகள் பிரத்திகா. தங்கை குடும்பம், குடும்ப புகைப்படம் எடுப்பதற்க்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். பிரத்திகா முதலில் தயராகி உட்கார்ந்திருந்தாதால் அவளை ஒரு புகைப்படம் எடுக்கலாம் என எண்ணி எடுத்தது. இவ்வளவு அழகாக வரும் என்று எண்ணவில்லை. இதுவும் அலைபேசியில் எடுத்ததே…\nஅவ்ளோ சுலபமா உங்கள விடமாட்டோம்\nஒரு நாள் ஏர்டெல்லில் இருந்து அழைப்பு வந்தது. மறுமுனையில்: “சார் இப்போ நாங்க ஹை-ஸ்பீட் மோடம் மாத்தி கொடுத்துகிட்டு இருக்கோம். இந்த மோடம் மூலமா உங்க இண்டர்நெட் ஸ்பீட் 16Mbps முதல் 40 Mbps வரை இருக்கும். இதற்க்கு நீங்க ரூபாய் 1000 மட்டும் கட்டினால் போதும்” என்றார்கள். (நான் உடனே அவர்களுடைய வெப்சைட்டை எனது… Continue Reading →\nகோவையிலிருந்து கரூர் செல்லும்போது, மேகம் மழைமூட்டத்துடன் அழகாக இருந்தது. பொங்கலூர் அருகே செல்லும்பொழுது வானையும் மேகத்தையும் காரில் செல்ல செல்ல புகைப்படம் எடுக்க தோன்றியது. வண்டியின் வேகத்தை சிறிது குறைத்து லாரி குறுக்கே வருவது அறியாமல் எடுத்த படம் இது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே… இடம்: பொங்கலூர், கோவை – திருச்சி சாலை\nஎங்களுடைய குலதெய்வ கோவிலின் கோபுரம். அதன் வேலைப்பாடும் மங்காத வண்ணமும், அழகான கார் மேகங்களும் இதை அவ்வளவு அழகாக காண்பிக்கின்றது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே. இடம்: முத்தூர், ஈரோடு மாவட்டம்\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/199080/", "date_download": "2018-12-18T22:10:39Z", "digest": "sha1:256EQI65MQU5M4HDXZ2UVHDF7YODWJ23", "length": 10469, "nlines": 127, "source_domain": "www.vavuniyanet.com", "title": "19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி!! – வவுனியா நெற்", "raw_content": "\n19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி\nஹொங்கொங் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறியதற்காக ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது.\nகடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில், ஹொங்கொங் அணியைச் சேர்ந்த இர்பான் அகமது, நதீம் அகமது, ஹசீப் அம்ஜத் ஆகிய வீரர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கினர் .\nசகோதரர்களான இர்பான், நதீம் இருவரும் 2016ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇவை தவிர, 2014ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் புகார் உள்ளது.\nஇதேபோல் இர்பான் 9 முறையும், நதீம் 5 முறையும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் மூன்று வீரர்களும் மோசமாக ஆடியதாக எழுந்த புகார் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து இர்பான் அகமது, நதீம், ஹசீப் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இவர்கள் இரண்டு வாரத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது.\nShare the post \"19 முறை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் : அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி\nகிரிக்கெட் போட்டிகளில் நாணயத்துக்கு பதிலாக இனிமேல் பேட் சுண்டப்படும்\nஇங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மயங்கிவிழுந்த பெண் பலியான சோகம்\nஓய்வுபெற்ற ரங்கன ஹேரத் : தோளில் சுமந்து பிரியாவிடை கொடுத்த சகவீரர்கள்\n319 பந்துகளில் 556 ஓட்டங்கள் : இளம் வீரர் சாதனை\nபந்து தலையில் வீழ்ந்து மயக்கமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்\n17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் ஐஸ் விற்கும் அவலம்\nஅதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் : உலக சாதனை படைத்த விராட் கோஹ்லி\nஇங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை அணி அபார வெற்றி\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ரங்கன ஹேரத் : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா\nவவுனியாவில் சிறுவர்களுக்கான திறன்விருத்தி செயலமர்வு\nவவுனியாவில் எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் என்ற தொனிப்பொருளில் கருத்தமர்வு\nவவுனியா பாவற்குளத்தினை அண்டிய பகுதியில் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை\nவவுனியா பூந்தோட்டத்தில் ஆறுமுகநாவலர் நினைவு தினம்\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 196வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா நகரசபையின் எழுநீ விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி\nவவனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17510", "date_download": "2018-12-18T21:10:46Z", "digest": "sha1:GKRRP6WAWTTPRQMNSU6RMJE7GH6XAASF", "length": 9125, "nlines": 48, "source_domain": "battinaatham.net", "title": "காதலி நஞ்சருந்தி தற்கொலை? மரணத்தில் சந்தேகம் Battinaatham", "raw_content": "\nஅம்பாறையில் காதலனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலி நஞ்சருந்தி மரணித்தமை தொடர்பில் இளைஞரை நேற்று கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் மூதூர் கங்குவேலி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் குறித்து தெரியவருவதாவது 9ஆம் திகதி அம்பாறை பகுதியிலிருந்து மட்டக்களப்பு ஊடாக சேருநுவர பகுதிக்கு வருகை தந்திருந்த யுவதி தனது காதலனுக்கு தன்னை சந்திப்பதற்காக சேருநுவர பகுதிக்கு வருமாறு கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த இளைஞன் அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளார்.\nஅதனையடுத்து இருவருக்குமிடையில் சிறு நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் பின்னர் இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.\nபின்னர் குறித்த யுவதி அருகிலுள்ள மரத்தடிக்குச் சென்றதாகவும், சிறிது நேரமாகியும் மரத்தடியிலிருந்து காதலி வராததை அடுத்து அவ்விடத்துக்குச் சென்ற போது காதலியான ஆனந்தன் ரஜனி என்ற யுவதி நஞ்சருந்தி கொண்டிருப்பதை அவதானித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை உடனடியாக மோட்டார் சைக்கிளில் யுவதியை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு சென்றதாகவும் இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.\nஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த யுவதியின் சடலம் தற்பொழுது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்த யுவதி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.\nகுறித்த யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை கைது செய்துள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே.எம். நூருல்லாஹ் மேற்கொண்டார்.\nஇம்மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தைக் கொண்டு செல்லுமாறும், குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சேருநுவர பொலிஸாருக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நூருல்லாஹ் கட்டளையிட்டுள்ளார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17076", "date_download": "2018-12-18T20:48:43Z", "digest": "sha1:2EQU62HJPSD57AHHNMGVOV4I5ZMRJD2E", "length": 6934, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | மகனை தேடிய தாயிற்கு கிடைத்த பேரதிர்ச்சி: வவுனியாவில் சம்பவம்!", "raw_content": "\nமகனை தேடிய தாயிற்கு கிடைத்த பேரதிர்ச்சி: வவுனியாவில் சம்பவம்\nவவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.நேற்று மாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது\nதாயார் எல்லா இடமும் தேடியுள்ளார். இதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது.பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.\nபொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக\nமீட்கப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=894175", "date_download": "2018-12-18T22:28:09Z", "digest": "sha1:Q74SGWCFPMAXU4TMV2I2623RRY6JF43U", "length": 9425, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "டெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல் | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nடெங்கு தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வலியுறுத்தல்\nமன்னார்குடி, நவ.8: டெங்கு தடுப்புபணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் வலியுறுத்தி உள்ளார்.மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பிற்காக நகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 30வது வார்டு பூக்கொல்லை மற்றும் பல்வேறு பகுதியில் நடைபெறும் பணிகளை நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் டயர் கடைகள், பஞ்சர் மற்றும் பழுது பார்க்கும் கடைகளில் உள்ள பழைய டயர்களை உடனே அப்புறப்படுத்தி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், ஆய்வின் போது டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கண்டறியப்பட்டலோ, பொது மக்கள், வணிகர்கள் தங்கள் இருப் பிடத்தினை கொசுப்புழு உற்பத்தி செய்ய ஏதுவாக வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ உடனே அதற்கான அபராத தொகை விதிக்கப்படும். 2வது முறை கண்டறியப்பட்டால் 10 மடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்படும்.நகராட்சிப் பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தி கலன்கள் கண்டறியப்பட்டு இதுவரை சுமார் ரூ.50 ஆயிரம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் கொசு உற்பத்தி கலன்கள் மற்றும் அமைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது கடமை என்பதை நினைவு கூர்வதுடன், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு கொசு உற்பத்தி இல்லாத வீடுகளே உதவி புரிகிறது என்பதனையும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும் என்று கூறினார்.\nஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பிரபாகரன், நகர அமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநீடாமங்கலம் அருகே பாசன வாய்க்கால்களில் 25 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் விவசாயம் பாதிப்பு\nவேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி\n20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விஏஓ சங்கத்தினர் 8ம் நாளாக ஆர்ப்பாட்டம்\nபோலீசாரை கண்டித்து இன்று 4 மாவட்டங்களில் உண்ணாவிரதம் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு\nமின்சீரமைப்பு பணிகளுக்கு ஆட்களை அனுப்ப வலியுறுத்தி சாலை மறியல்\nவலங்கைமான் அரசு மருத்துவமனையில் 6 மாதமாகியும் உயர்கோபுர மின்விளக்கு பணி முடியாமல் தாமதம்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2013/07/2013.html", "date_download": "2018-12-18T21:22:06Z", "digest": "sha1:AF3X3ZQBNUPXNHHL5FMNQEOO2UDS3K5D", "length": 22038, "nlines": 179, "source_domain": "www.madhumathi.com", "title": "சென்னை பதிவர் சந்திப்பு 2013 முக்கிய அறிவிப்பு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » 2013 பதிவர் சந்திப்பு , chennai bloggers meet , சென்னை பதிவர் சந்திப்பு , பதிவர் வட்டம் » சென்னை பதிவர் சந்திப்பு 2013 முக்கிய அறிவிப்பு\nசென்னை பதிவர் சந்திப்பு 2013 முக்கிய அறிவிப்பு\nபதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.\nசென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை இங்கே காணலாம்.\nசென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.\nஇந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nபதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி\nஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.\nஇதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nகடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.\n(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)\nகடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.\n- ஆரூர் மூனா செந்தில்\n· சிவக்குமார் – மெட்ராஸ்பவன்\n· தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை\n· சதீஷ் சங்கவி – கோவை\n· வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்\n· கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி\n· தனபாலன் - திண்டுக்கல்\nஇந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.\nமேலதிக தகவல்கள் அடுத்த பதிவில் வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: 2013 பதிவர் சந்திப்பு, chennai bloggers meet, சென்னை பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம்\nதிண்டுக்கல் தனபாலன் July 31, 2013 at 6:35 PM\nவிழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகளும்....\nநானும் கலந்து கொள்கிறேன்.நிகழ்ச்சி நன்கு நடைபெற வாழ்த்துக்கள்\nவிழா இனிதே நிறைவேற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் மதுமதி\nநானும் வர்ரதா இருக்கேன். சென்னை பதிவர்கள் மெயில் ஐடிக்கும் தகவல் தந்திருக்கேன்.போதுமில்லை\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nடி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25\nவணக்கம் தோழர்களே பாகம் 24 ல் பொருந்தாச்சொல்லை எப்படி கண்டுபிடிப்பது என பார்த்தோம்..இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2010/08/blog-post_29.html", "date_download": "2018-12-18T21:26:39Z", "digest": "sha1:2X2RV6YS6EP556GGW6IEG3OVUJ2DFNUK", "length": 15440, "nlines": 165, "source_domain": "www.winmani.com", "title": "உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் விண்டோஸ் உதவிகள் உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்.\nஉலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்.\nwinmani 7:55 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள்,\nமுதன்மையான உலகச்செய்திகள் முதல் அனைத்து செய்திகளையும்\nவீடியோவுடன் பார்க்க பயனுள்ள தளம் ஒன்று உள்ளது இதைப்\nஅரசியல் செய்தி முதல் விளையாட்டு செய்தி வரை, பங்கு வர்த்தகம்\nமுதல் பொழுதுபோக்கு செய்திகள் வரை அனைத்தையும் வீடியோவுடன்\nஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம். CNN முதல் BBC வரை\nஅனைத்து செய்திகளின் வீடியோவையும் நல்ல தரத்துடன் பார்க்கலாம்.\nமுக்கியச் செய்திகள் அனைத்தின் வீடியோவையும் உடனடியாக\nதளத்தில் காண முடிகிறது. மக்களால் அதிகமான பேர் பார்க்கப்பட்டு\nபிரபலமான வீடியோ முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு\nதொலைக்காட்சி சேனலில் நாம் சென்று பார்க்கும் செய்தியைவிட\nஇந்த தளத்தின் மூலம் நாம் ஒரே இடத்தில் இருந்து அனைத்து\nநம்மிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் ஒன்றும்\nதெரியாத புதுத் துறையில் கூட நாம் ஜொலிக்கலாம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.உலகின் மிக நீளமான நதி எது \n2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு\n3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது \n4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன \n5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது \n6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது \n7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது \n8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது \n9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்\n10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன \n1.நைல் நதி,2.1870,3.பூவரசம் பூ,4.ஸுமென் தஸாவல்ட்டா,\n8.ஜெர்ஸொப்பா - மைசூர், 9.மானுவல் ஓரோன்,\nபெயர் : ஜாக்சன் பாலக் ,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 11, 1894\nஒரு செல்வாக்குள்ள அமெரிக்க ஓவியர்\nஆவார். இவர் பண்பியல் வெளிப்பாட்டியக்\nகலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக\nகோழி கிண்டுவது போல் கிறுக்கி ஒரு தத்ரூபமான\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # விண்டோஸ் உதவிகள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உலகச்செய்திகளின் வீடியோவை ஒரே இடத்தில் இருந்து பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், விண்டோஸ் உதவிகள்\nவணக்கம் ,உங்களின் படைப்புகள் அனைத்தும் நன்று\nநான் கண்ட படைப்பிலேயே இதுதான் சிறந்தது.\nநல்ல பயனான பதிவுங்க வின்மணி. தொடருங்கள்.\nஒரு நல்ல தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார் .\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/dhoni-won-the-man-of-the-match-award-india-vs-west-indies-match/", "date_download": "2018-12-18T22:29:47Z", "digest": "sha1:UYKO45APYXIICIBBD5SGNBZKTXL6THZD", "length": 13139, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரொம்ப நாள் கழித்து 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருது வாங்கிய 'தல' தோனி! - Dhoni won the Man of the Match award India vs West Indies Match", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nரொம்ப நாள் கழித்து 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருது வாங்கிய 'தல' தோனி\nஆன்டிகுவாவில் நடந்த இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய வரச் சொல்லி, பவுன்சர்களை போட்டு தாக்கியது. இந்த பவுன்சர் புயலில் சிக்கி தவான் 2 ரன்னிலும், கேப்டன் கோலி 11 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.\nபின் யுவராஜ் – ரஹானே கூட்டணி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடியது. ஆனால், ரன் ரேட் தான் அப்படியே படுத்துவிட்டது. 26 ஓவர்களில் 100 ரன்களை கடந்த இந்தியா, 42-வது ஓவரில் தான் 170 ரன்களை தொட்டது. இதற்கிடையில் யுவராஜ் வழக்கம் போல், ஸ்பின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொள்ள முடியாமல், லெக் பிரேக் ஸ்பின்னரான பிஷூ ஓவரில், 39 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.\nஇதற்கு பின் களமிறங்கிய தோனி, ரஹானேவுக்கு பொறுமையாக கம்பெனி கொடுக்க, 2-வது போட்டியைப் போல இப்போட்டியிலும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 112 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அவுட்டானார்.\nபின்னர் தோனி – கேதர் ஜாதவ் கூட்டணி அமைத்து, இறுதி வரை களத்தில் நின்றனர். தோனி 79 பந்துகளில் 78 ரன்கள் எடுக்க, ஜாதவ் 26 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். இதனால், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.\nதொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. குறிப்பாக, ஸ்பின்னர்களான அஷ்வின், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஅந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் மொஹம்மது மட்டும் 40 ரன்கள் எடுக்க, 38.1-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் தோற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.\n26 ஓவர்களில், 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கரை சேர்த்த மஹேந்திர சிங் தோனி ஆட்டநாயகன் விருது வென்றார். நான்காவது ஒருநாள் போட்டி நாளை(ஞாயிறு) நடைபெறுகிறது.\nமோசமான ஆளு விராட் கோலி… சீண்டி பார்த்த பிரபல நடிகர்\nVirat Kohli: “சச்சின், லாரா பாண்டிங்கை விட கோலி தான் பெஸ்ட்” – மைக்கேல் வாகன்\nவார்த்தைகளால் மோதிக் கொண்ட கேப்டன்கள், சூடான கோலி\nகூச்சப்படாமல் அப்பீல் செய்த ஆஸி, ஏமாற்றிய அம்பயர் ஹெல்மெட்டை வீசியெறிந்துச் சென்ற கோலி\n இருக்கைகளை மாற்றிய கேப்டன் கோலி, சப்போர்ட் செய்த மனைவி அனுஷ்கா\n கோலி – அனுஷ்கா முதல் வருட திருமண நாளில் லவ்வோ லவ்\nஅடிலைட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற அபார வாய்ப்பு\nஆஸ்திரேலியாவில் சேட்டையை தொடங்கிய விராட் கோலி இருக்கு… இன்னும் நிறைய இருக்கு\nநாடு முழுவதும் அமலானது ஜி.எஸ்.டி\nகார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஃபர்ஸ்ட் லுக்\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nமோஹித் ஷர்மாவை ஐந்து கோடிக்கு எடுத்த நிர்வாகம், ருதுராஜ் கெய்க்வாட் எனும் 21 வயது இளம் பேட்ஸ்மேனை 20 லட்சத்துக்கு எடுத்துள்ளது\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nActress Nayanthara: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் மட்டுமல்ல, செயலிலும் ரஜினியை பாலோ செய்கிறார்.\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/39738/ms-dhoni-not-release-in-pakistan", "date_download": "2018-12-18T21:37:09Z", "digest": "sha1:ZKEPVFC7PZOKS3QMKLODJ5HB7CYLPZVL", "length": 6754, "nlines": 64, "source_domain": "www.top10cinema.com", "title": "‘M.S.தோனி’க்கு பாகிஸ்தானில் தடை! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nபிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘M.S. Dhoni: The Untold Story’. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இப்படத்தில் தோணி பாத்திரத்தில் சுஷாந்த் சிங் ரஜ்புத் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. பொதுவாக பெரும்பாலான ஹிந்தி திரைப்படங்களும் இங்கு ரிலீசாகு அதே நாளிலேயே பாகிஸ்தானிலும வெளியாவது வழக்கம். பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ஹிந்தி திரைப்படங்களுக்கு பாகிஸ்தானிலும் ஓரளவுக்கு மார்க்கெட் இருந்து வருகிறது. தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்படுள்ள பதற்றமான சூழிநிலை காரணமாகவும், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு பிரபல அரசில் கடசி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகர், நடிகைகள் உடனே இந்தியாவை விட்டு செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த்தை முன்னிட்டும் ‘தோணி’ திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட போவதில்லை என்று பாகிஸ்தானில் உள்ள I.M.G.C.GLOBEL ENTERTAINMENT நிறுவனம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரையில் வெளிநாட்டு படங்களின் விநியோகத்தில் பெரும் பங்கு வகித்து வரும் நிறுவனமாம் இது. இந்த அறிவிப்பு ஹிந்தி திரைப்பட உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபார்த்திபனுடன் இணையும் பார்வதி நாயர்\nயுவன் இசையில் ‘என்.ஜி.கே.’வுக்காக பாடிய சித் ஸ்ரீராம்\nஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி.இயக்கும்...\nபாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடித்த எம்.எஸ்.தோனி\nஇந்திய கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு...\nதமிழகத்தில் ‘தோனி’ வசூல் சாதனை\nகடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘M.S.DHONI UNTOLD STORY’ திரைப்படம் தமிழகமெங்கும் 7 கோடி ரூபாய் வசூல்...\nநான் தான் ஷபானா - புகைப்படங்கள்\nநான் தான் ஷபானா - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17511", "date_download": "2018-12-18T21:10:38Z", "digest": "sha1:UTGVQKLHUEBHFZVTSNKWNPXJI3YQFGZP", "length": 5376, "nlines": 42, "source_domain": "battinaatham.net", "title": "அதிகாலையில் அசம்பாவிதம், மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம் Battinaatham", "raw_content": "\nஅதிகாலையில் அசம்பாவிதம், மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்\nதிருகோணமலை - தோப்பூர் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானையொன்று வீடொன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.\nஇன்று அதிகாலை நடைபெற்ற இச்சம்பவத்தில் வீட்டிலிருந்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மைக்காலமாக தொடர்ச்சியாக ஜின்னாநகர் கிராமத்திற்குள் உட்புகும் காட்டு யானைகள் வீடுகள், பயிரினங்கள் என்பவற்றை துவம்சம் செய்து வருவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஎனவே, இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வேலி அமைத்துத் தர முன்வரவேண்டுமென ஜின்னாநகர் கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://educationbro.com/ta/universities/australia/curtin-university/", "date_download": "2018-12-18T22:26:17Z", "digest": "sha1:32TNKZHEQJCAUKEILXEIFJE7H5KIRCPB", "length": 19699, "nlines": 144, "source_domain": "educationbro.com", "title": "கர்டன் பல்கலைக்கழகத்தின் - வெளிநாடு ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி", "raw_content": "\nமாணவர்கள் (சுமார்.) : 49000\nமறக்க வேண்டாம் கர்டன் பல்கலைக்கழகத்தின் விவாதிக்க\nகர்டன் பல்கலைக்கழகத்தின் (ஒரு முத்திரை தொழில்நுட்ப கர்டன் பல்கலைக்கழகத்தின்) பென்ட்லி அடிப்படையாக ஒரு ஆஸ்திரேலிய பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும்,பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா. பல்கலைக்கழக ஆஸ்திரேலியா 14 பிரதமர் பெயரிடப்பட்டது, ஜான் கர்டன், மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய பல்கலைக்கழகம் ஆகும், மேல் கொண்டு 50,000 மாணவர்கள் (என 2014) பெர்த் உட்பட இடங்களில், மார்கரெட் ஆறு, Kalgoorlie, மலேஷியா, சிங்கப்பூர்.\nசட்டத்தில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது பின்னர் கர்டன் பல்கலைக்கழகத்தின் நிலை வழங்கப்பட்டது 1986. பின்னர், பல்கலைக்கழக அதன் இருப்பை விரிவு மற்றும் சிங்கப்பூர் மற்றும் சரவாக் வளாகங்களில் கொண்டுள்ளது. அது உறவு வைத்துள்ளார் 90 பரிமாற்றம் பல்கலைக்கழகங்கள் 20 நாடுகளில். பல்கலைக்கழகம் மீது ஐந்து முக்கிய துறைகளின் கொண்டுள்ளது 95 சிறப்பு மையங்கள். பல்கலைக்கழகம் முன்னர் இடையே சிட்னி வளாகத்தில் இருந்தது 2005 & 2016. மீது 17 செப்டம்பர் 2015, கர்டன் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் ஆரம்ப அதன் சிட்னி வளாகத்தில் மூட முடிவு செய்து 2017.\nகர்டன் பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய தொழில்நுட்ப நெட்வொர்க் ஒரு உறுப்பினர் (ஏடிஎன்'ஸ்), மற்றும் கல்வி சார்ந்த மற்றும் நடைமுறை துறைகளில் ஒரு வரம்பில் ஆராய்ச்சியில் தீவிரமாக உள்ளது, வளங்கள் மற்றும் சக்தி உட்பட (எ.கா, பெட்ரோலிய வாயு), தகவல் தொடர்பாடல், சுகாதாரம், மூப்படைதலுக்கான மற்றும் நல்வாழ்வை (பொது சுகாதார), சமுதாயங்கள் மற்றும் சூழலில் மாறும், வளர்ச்சி, செழிப்பு மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங்.\nஅது AINSE தங்க பதக்கம் ஒரு இளநிலை பெறுநர் தயாரிக்க மட்டுமே மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் உள்ளது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இளநிலை நிலை ஆராய்ச்சி சிறந்து விளங்கும் உயர்ந்த உள்ளது அங்கீகாரம்.\nகர்டன் வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் கூட்டு செயலில் மாறிவிட்டது, குறிப்பாக சீனாவில். இது வணிக பல ஈடுபட்டுள்ளது, மேலாண்மை, மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள், குறிப்பாக அதி உன்னத உள்ள, பல்கலைக்கழக உள்ள பெர்த் முனைகள் கொண்ட ஒரு ட்ரை-கண்ட வரிசை பங்கேற்கிறது அங்கு, பெய்ஜிங், மற்றும் எடின்பர்க். மேற்கு ஆஸ்திரேலியா கனிமங்கள் ஒரு முக்கிய ஏற்றுமதி மாறிவிட்டது, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு. சீனப் பிரதமர் வென் ஜியாபோ உள்ள ஆஸ்திரேலியாவிற்கு அவர் வருகையின் போது உட்சைடு நிதி ஹைட்ரோகார்பன் ஆராய்ச்சி வசதி விஜயம் 2005.\nபள்ளிகள் / கல்லூரிகள் / துறைகள் / படிப்புகள் / பேராசிரியர்களில்\nபிசினஸ் சட்டமும் வரி பள்ளி\nபொருளியல் மற்றும் நிதி பள்ளி\nநர்சிங் பள்ளி, மருத்துவப் பணியியல் மற்றும் Paramedicine\nதொழில்சார்ந்த மருத்துவ மற்றும் சமூக வேலை பள்ளி\nபிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சி கல்லுரி\nசைக்காலஜி அண்ட் பேச்சு நோய்க்குறியியல் பள்ளி\nவடிவமைப்பு மற்றும் கலை பள்ளி\nஊடகம் பள்ளி, கலாச்சாரம் மற்றும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்\nஅறிவியல் மற்றும் பொறியியல் ஆசிரியர்\nஇரசாயனத் மற்றும் பெட்ரோலியம் பொறியியல் பள்ளி\nசிவில் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் பள்ளி\nமின்னியல் பொறியியல் மற்றும் கம்ப்யூட்டிங் குறித்த பள்ளி\nசுரங்க மேற்கு ஆஸ்திரேலிய பள்ளி\nகர்டன் பல்கலைக்கழகத்தின் இல் நிறுவப்பட்டது 1966 என டெக்னாலஜி மேற்கு ஆஸ்திரேலிய நிறுவனம் (காத்திரு). அதன் கரு பெர்த் தொழில்நுட்ப கல்லூரி மூன்றாம் நிலை திட்டங்கள் உள்ளடக்கியிருந்தது, திறக்கப்பட்டது 1900.\nபென்ட்லி உள்ள கர்டன் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தளத்தில் தேர்வு செய்யப்பட்டார் 1962, மற்றும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது 1966. முதல் மாணவர்கள் அடுத்த ஆண்டு சேர்ந்தார்.\nஇல் 1969, மேலும் மூன்று நிறுவனங்கள் காத்திருக்க கொண்டு இணைக்கப்பட்டு: சுரங்க மேற்கு ஆஸ்திரேலிய பள்ளி (திறக்கப்பட்டது 1902), Muresk விவசாய கல்லூரி (திறக்கப்பட்டது 1926), மற்றும் பிசியோதெரபி மற்றும் தொழில்ரீதியான சிகிச்சை பள்ளிகள் (Shenton பார்க் 1950 முதல் செயல்பட்டுவரும்). இடையே 1966 மற்றும் 1976 காத்திருக்க இருந்து ஒரு விரிவாக்கம் அனுபவம் 2,000 க்கு 10,000 மாணவர்கள்.\nடிசம்பரில் 1986 டெக்னாலஜி மேற்கு ஆஸ்திரேலிய நிறுவனம் (காத்திரு) ஒரு பல்கலைக்கழக செய்யப்பட்டது, ஏற்பாடுகளின் கீழ் தொழில்நுட்ப திருத்தம் சட்டத்தின் வாஷிங்டனில் நிறுவனம் 1986. கர்டன் பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் அதன் பெயர் எடுத்தது, ஜான் கர்டன். கர்டின் ஒரு பல்கலைக்கழக அதன் முதல் மாணவர்கள் ஏற்று 1987.\nஇல் 2005, கர்டின் மற்றும் முர்டோக் பல்கலைக்கழகம் ஒரு இணைப்பு சாத்தியங்களைக் ஒரு செயலாக்க ஆய்வில் ஈடுபட்டனர். எனினும், மீது 7 நவம்பர் 2005, இருவரும் போன்ற தரமான நிறுவனங்களே இணைப்பு மேற்கொள்ளப்பட்ட மாட்டாது என்று ஒரு செய்தியாளர் வெளியிட்டது.\nஇல் 2009, கர்டின் ஆஸ்திரேலிய தொழில்நுட்ப நெட்வொர்க் முதல் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடு பட்டியலிடப்படுகிறது ஆனார்.\nஇல் 2010, கர்டின் கைவிடப்பட்டது “டெக்னாலஜி” பின்னொட்டு, பின்னர் நடத்துவதால் “கர்டன் பல்கலைக்கழகத்தின்”. சட்ட பெயர் சட்டத்தின் கீழ் அது மேற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் திருத்தப்பட்ட உள்ளது செயல்பட்டு வரை டெக்னாலஜி கர்டன் பல்கலைக்கழகத்தின் உள்ளது.\nநீங்கள் விரும்புகிறீர்கள் கர்டன் பல்கலைக்கழகத்தின் விவாதிக்க ஏதாவது கேள்வி, கருத்துகள் அல்லது விமர்சனங்களை\nபுகைப்படங்கள்: கர்டன் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்\nஉங்கள் நண்பர்கள் இந்த பயனுள்ள தகவல் பகிர்ந்து\nகர்டின் பல்கலைக்கழகத்தின் விவாதிக்க சேர.\nகவனத்திற்கு: EducationBro இதழ் நீங்கள் பல்கலைக்கழகங்கள் பற்றி தகவல் படிக்க திறனை கொடுக்கிறது 96 மொழிகளை, ஆனால் நாம் மற்ற மதிக்க மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நீங்கள் கேட்க.\nகுயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் செயின்ட் லூசியா\nபுதிய இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஆர்மிடேல்\nஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் கான்பரா\nஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் தோவ்ந்சுவில்லெ\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17077", "date_download": "2018-12-18T20:49:17Z", "digest": "sha1:EBUOFB5KNY5UTLNJ27LRBRS3ZR7LHCO6", "length": 7367, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | உயர் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!", "raw_content": "\nஉயர் நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு\nஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யக் கோரி முன்வைக்கப்பட்ட மனுவின் அடிப்படையில், அதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அந்த தடையை மேலும் நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்னது.\nஅதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.]\nஉயர் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணை மீண்டும் நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://testfnagai.blogspot.com/2015/10/barkha-dutt-tweeted-nitish-kumar-is.html", "date_download": "2018-12-18T21:28:59Z", "digest": "sha1:C6GQXTHTSSBP5NLWJYPR5BSZUU57HHRN", "length": 20071, "nlines": 326, "source_domain": "testfnagai.blogspot.com", "title": "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்: barkha dutt tweeted: \"Nitish Kumar is sitting on Lalu Prasad's lap & Lalu is setting the agenda\" - scathing @rsprasad in interview to me", "raw_content": "\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nதினகரன் முக்கிய செய்திகள் --\nதமிழ் முரசு முக்கிய செய்திகள்\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்\nபள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .\nதகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற\nCCE தரநிலை தேடி அலைய வேண்டாம்\nமூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்\nCCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nசெந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்\nஇந்த வலைப்பக்கத்தை உங்களுக்காக வடிவமைத்து கொண்டிருப்பவர்\nஉங்கள் நேரத்தை சரி பாருங்கள்\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஉடனுக்குடன் தகவல்களை பெற உங்கள் இ-மெயில் முகவரியை சேர்க்கவும்\nகல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்\nப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770\nமு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696\nகோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285\nமாநில செயற்குழு குழு உறுப்பினர்\nசி. பிரபா நாகப்பட்டினம் 9865787653\nமாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)\nதிருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385\nமா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720\nமாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்\nஇரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034\nஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nமாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்\nபள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி\nகூட்டணி நாகை வட்டார இணையதளம்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nSMS மூலம் தகவல் பெறுங்கள்\nஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து\nSTART 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nபிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nநீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா\nதேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1595795", "date_download": "2018-12-18T22:17:13Z", "digest": "sha1:562JCBT3DLX5R6RLO6CTFKW3V2FPXOWH", "length": 19297, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| எளிதில் கரையும் விநாயகர் சிலைகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nஎளிதில் கரையும் விநாயகர் சிலைகள்\n'விவசாய கடன் ரத்தாகும் வரை மோடியை தூங்க விடமாட்டேன்' டிசம்பர் 19,2018\n'கஜா' கவன ஈர்ப்பு முயற்சி தோல்வி: ஆறாவது நாளாக சபை முடங்கியது டிசம்பர் 19,2018\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஓட்டுனர் உரிமம் அசத்தல் மத்திய அரசிதழில் விரைவில் வெளியிட திட்டம் டிசம்பர் 19,2018\nபா.ஜ.,வின் வருமானம் 1,027 கோடி ரூபாய் டிசம்பர் 19,2018\nமதுரையில் 'எய்ம்ஸ்' அடிக்கல் நாட்டு விழா: ஜனவரியில் பிரதமர் மோடி வருகை டிசம்பர் 19,2018\nமணலி;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, எளிதில் கரையக் கூடிய, ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி, மணலியில் படுஜோராக நடந்து வருகிறது.\nநாடு முழுவதும் வரும் செப்., 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா, விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர்\nஊர்வலங்கள் நடைபெறும். அதில், ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும்.\nமாசுபடுத்தாத...இதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, திருவொற்றியூர், மணலியில், நீர்நிலைகளை மாசு படுத்தாத, எளிதில் கரையக் கூடிய ரசாயனம் கலக்காத சிலைகளை தயாரிக்கும் பணியில், இரு வாரங்களாக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nரூ.2,000 முதல்...பண்ருட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட காகித கூழ் மற்றும் கிழங்கு மாவால் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. 3 அடி முதல், 13 அடி வரையிலான சிலைகளை தயாரித்து வருகின்றனர். தற்போது விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால், சிலைகளில் இறுதிக்கட்ட பணியாக வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. ஆகம விதிகளுக்குட்பட்டு, சிம்ம வாகன விநாயகர், மூஞ்சுறு விநாயகர், கமல விநாயகர் உள்ளிட்ட சிலைகள் தயாராகியுள்ளன. 2,000 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. ஏமாற்றிய, 'பெய்ட்டி' புயலால் பொதுப்பணி துறை அதிர்ச்சி\n2. 'விமான நிலைய கட்டமைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு' : சென்னை விமான நிலைய இயக்குனர் தகவல்\n3. தியாகராஜர் தேரோட்டம் பாதிக்குமா : மெட்ரோ ரயில் பணியால் பக்தர்கள் கவலை\n1. 420 மெகா வாட் உற்பத்தி திடீர் நிறுத்தம்\n2. 'பிளாஸ்டிக்' தடையை எதிர்த்து உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\n3. திருடர்களை காட்டி கொடுத்தது மொபைல் போன் : 'வாட்ஸ் ஆப்' புகைப்படத்தால் யானை தந்தம் மீட்பு\n4. மெரினா கடற்கரையில் நடைபயிற்சி : கோர்ட் உத்தரவை ஏற்றார் கமிஷனர்\n5. 23ல் நாட்டிய விழா\n1. கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு\n2. காசிமேடு கடலில் மிதந்த நிலக்கரி : மீனவர்கள் போட்டி போட்டு அள்ளினர்\n3. ஊதியம் வழங்காததால் புகார்\n4. 'டாஸ்மாக்' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n5. காலி குடங்களுடன் பெண்கள் மறியல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16114", "date_download": "2018-12-18T21:50:50Z", "digest": "sha1:QTJCVU6QIZYRNXMVKCZPYFG6QCUITFRM", "length": 19831, "nlines": 114, "source_domain": "www.panippookkal.com", "title": "கடவுளின் எல்லையற்ற அன்பு : பனிப்பூக்கள்", "raw_content": "\nகடவுள் நம்மேல் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். அன்பு என்பது கடவுளின் குணமாகும், கடவுள் தன் அன்பைத் தம்முடைய படைப்புகளோடு எப்போதும் பகிர்ந்து கொள்கிறார். மனித குலத்திற்கான அவரது அன்பு அவரது படைப்புகளில் வெளிப்படுகிறது.\nகடவுள் ஆணும், பெண்ணுமாக மனிதரை உருவாக்கினார். மனிதர்கள் பழுகிப் பெருகவும் செய்தார். தன் சாயலாக எண்ணற்ற நல்ல ஆத்மாக்களைப் பெருகச் செய்து, அவர்களைப் பரலோக ராஜ்யத்தில் சேர்த்தார்.\nமனிதனைப் படைப்பதற்கு முன் கடவுள் மனிதனுடைய தேவைகளை அறிந்திருந்து அவற்றை உருவாக்க ஐந்து நாட்கள் எடுத்துக் கொண்டார், ஒவ்வொரு நாளும் தான் உருவாக்கிய படைப்பின் முடிவில் அவர் மகிழ்ச்சியடைந்தார், காரணம் தன்னுடைய படைப்புகள் அனைத்தும் மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு உருவாக்கியிருந்தார்.\nகடவுளின் சாயலும் அவருடைய விருப்பமும்தான் மனிதத்திற்கு அடித்தளம். கடலில் உள்ள மீன்களையும், வானத்துப் பறவைகளையும், பூமியில் உள்ள விலங்குகளையும் ஆளும் அதிகாரத்தைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்தார் . (ஆதி ஆகமம் 1:26)\nகடவுள் தனது வார்த்தை மூலமாக உலகத்தையும், அதிலுள்ள படைப்புகளையும் உருவாக்கினார். அதே சமயம், முதல் மனிதனான ஆதாமை, தன் கைகளால் தனது சாயலாகப் படைத்துத் தன் காற்றை அவனுடைய சுவாச உறுப்புகளில் ஊதி, அவனுக்கு உயிர் கொடுத்தார். இதன் மூலம் கடவுள், தான் படைத்த மனித குலத்தின் மீது தான் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்தினார்.\nதேவ மகனாகிய இயேசு, உலகத்திலிருந்த போது மக்களுக்குக் கடவுளின் அன்பினை, மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளுமாறு பல்வேறு உவமைகளின் மூலமாகப் போதித்தார். அவ்வாறே, ​​ஊதாரி மைந்தன் என்ற உவமையையும் மக்களுக்குப் போதித்தார்.\nஒரு மனிதருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு நாள் இளைய மகன் தனது தந்தையை நோக்கி, ‘அப்பா, என் பங்கை என்னிடம் பிரித்துக் கொடுங்கள்.’ என்று கேட்டான்.\nயூத சட்டத்தின்படி ஒரு தகப்பன் தன் உடைமைகளைத் தான் விரும்பியபடி எளிதாகப் பிரிக்கவோ, விட்டு விடவோ முடியாது. தனது சொத்தில் மூத்த மகனுக்கு மூன்றில் இரண்டு பங்கும், இளைய மகனுக்கு மூன்றில் ஒரு பங்குமாகப் பிரிக்க வேண்டும் (உபாகமம் 21:17) என்பது வழக்கமாக இருந்தது.\nதனது சொத்தை பிரித்துக் கேட்ட இளைய மகனிடம் தந்தை வாதிடவில்லை. காரணம் நற்பண்புகளை இதுவரை அவன் கற்றிருக்கவில்லை என்றால், கடினமான வழியில் கற்றுக் கொள்வான் என்று தந்தை அறிந்திருந்தார். எனவே, இளைய மகனின் வேண்டுகோளை ஏற்றுத் தனது இரண்டு மகன்களுக்கும் சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தார்.\nஇளைய மகனோ தனக்குக் கிடைத்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தொலை தூர நாடுகளுக்குச் சென்று, பொறுப்பற்ற, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, தனது செல்வத்தை வீணாக்கினான். தனது எல்லாச் செல்வத்தையும் இழந்த நேரத்தில் அந்த நாட்டில் கொடிய பஞ்சம் பரவி இருந்தது. வயிற்றுப் பசியால் வாடியபோது, அவன் கையில் உணவுமில்லை, உணவு வாங்கப் பணமுமில்லை.\nஉயிர் வாழ வேறு வழியில்லாத நிலையில், அந்த நாட்டிலுள்ள ஒரு குடிமகனிடம் வேலை கேட்டு நின்றான். அப்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டதோ பன்றிகளுக்கு உணவு கொடுக்கும் வேலைதான். ஒருநாள் அவனுக்கு வயிற்றுப் பசி அதிகமானதால், பன்றிகள் சாப்பிடும் உணவுகளை அள்ளிச் சாப்பிட்டான். ஆனால் அதை அந்த எசமானன் அனுமதிக்கவில்லை.\nஅப்போதுதான் தன் அவல நிலையை உணர்ந்தான். ​​’என் தந்தையிடம் எத்தனை பேர் கூலிகளாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு என் தந்தை வயிறார உணவளிக்கிறார். அனால் நானோ, இங்கு பசியால் துவண்டு போய்க் கிடக்கிறேன்.” என்று கதறி அழுதான்.\nமேலும் “நான், என் தந்தையிடம் திரும்பிப்போய், தந்தையே, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்; நான் இனி உன் மகன் என்று அழைக்கப்படத் தகுதியில்லாதவன். உம்மிடம் வேலை செய்யும் கூலிக்காரரில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளும் என்று கேட்பேன்” என்று சொல்லிக் கொண்டே தன் தந்தையைத் தேடிப் போனான்.\nகடவுளுக்கு எதிராகவும், தனது தந்தைக்கு எதிராகவும் பாவம் செய்ததை உணர்ந்து, மனம் திருந்தி, தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்கச் சென்றான். தன்னை மகனைபோல அல்ல, ஒரு வேலைக்காரனாக சேர்த்துக் கொண்டாலே போதும் என்ற மனநிலையில் தந்தையைத் தேடிச் சென்றான்.\nதனது மகனின் பிரிவில் வாடும் தந்தை, தூரத்தில் சோர்ந்து போனவனாக நடந்து வரும் தன் மகனைப் பார்த்தார். ஓடி வந்து தன் மகனைக் கைகளால் அணைத்து முத்தமிட்டார். அவர் அவன் மேல் இரக்கம் கொண்டார்.\nமனம் திருந்தி வந்த மகன் தந்தையை நோக்கி “அப்பா, கடவுளுக்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் பாவஞ்செய்தேன். நான் இனி உங்களுடைய மகன் என்று சொல்லுவதற்குக் கூடத் தகுதியில்லாதவன்.” என்று கதறி அழுதான்.\nதந்தையோ மனம் திருந்தி வந்த மகனை அன்போடு ஏற்றுக் கொண்டார்.\nதந்தை தன் ஊழியர்களிடம், “உடனே என் மகனுக்குச் சிறந்த, புத்தம் புதிய ஆடைகளைக் கொண்டு வாருங்கள். அவருடைய விரல்களுக்கு மோதிரத்தையும் காலுக்குக் காலணியும் அணியுங்கள். அனைவருக்கும் பெரிய விருந்தைத் தயார் செய்யுங்கள். என் மகன் திரும்பி வந்ததை நாம் எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்” என்றார்.\nஅங்கு கூடியிருந்தோரிடம் அந்தத் தந்தை, “இறந்து போயிருந்த என் மகன் உயிர்த்து விட்டான். காணாமல் போயிருந்த என் மகன் கிடைத்து விட்டான். ” என்று மிகுந்த பூரிப்போடு கூறினார்.\nஉறவுகளைத் தவிர்த்து தனது தந்தையை அவமானபடுத்திவிட்டு, தீயவழியில் சென்ற மகன் இறந்துவிட்டதற்கு ஒப்பாவான். மனம் திருந்தியவனாக எப்போது மீண்டும் வருகிறானோ அப்போதே உயிர்த்து விட்டான்.\nஇந்த உவமையானது, கடவுள் மனிதர்கள் அனைவர் மேலும் எவ்வளவு அன்பைப் பொழிகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. பாவச் செயல்களினால் கடவுளிடமிருந்து விலகிச் சென்ற எந்த மனிதனும் மனம் திருந்தி மீண்டு வரும்போது, கடவுள் அந்த மனிதனைத் தேடி வந்து, பாவங்களை மன்னித்து அன்போடு அணைத்துக் கொள்கிறார்.\nஎனவே தான், இயேசு கிறிஸ்து, “நல்மனம் கொண்ட தொண்ணூத்தி ஒன்பது நீதிமான்களைக் காட்டிலும், மனந்திருந்தி வரும் ஒரே ஒரு பாவியின்மேல் பரலோக ராஜ்யத்தில் அதிக மகிழ்ச்சி உண்டாகிறது” (லூக்கா 15: 7). என்றார்.\nஊதாரி மைந்தன் மனம் திருந்தி தன் வீட்டிற்குச் சென்றபோது, தனது தந்தையிடம் முன்பு பார்த்ததைவிடப் பலமடங்கு அதிகமான அன்புள்ளத்தைக் கண்டார். இந்த உவமை தந்தையாகிய கடவுளின் மேன்மையைக் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் எல்லையில்லாத அன்பைக் கடவுள் மனித சமுதாயத்தின் மீது பொழிகிறார்.\nகடவுள், மனித சமுதாயத்தின் மேல் கொண்டுள்ள\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmirror.lk/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/73-225190", "date_download": "2018-12-18T20:49:45Z", "digest": "sha1:URRVPEJIT4T2RDQRIDIMS656BCQXLBGU", "length": 4637, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது", "raw_content": "2018 டிசெம்பர் 19, புதன்கிழமை\nசிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nமட்டக்களப்பு, மங்களகம பொலிஸ் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில், கட்டுத்துவக்குடன் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை, நேற்று (12) மாலை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர், கொஹம்பகஸ்தலாவ சிவில் பாதுகாப்பு அலுவலகத்தில், கடமையாற்றும் 50 வயதுடைய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathyanandhan.com/2018/04/17/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-12-18T21:24:24Z", "digest": "sha1:D4YKNJC6E7MAIEW76LE2NV3EI4KZGJK4", "length": 6390, "nlines": 185, "source_domain": "sathyanandhan.com", "title": "உலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2 →\nஉலகமே நம்மைக் கண்டு அஞ்சும் பாலியல் வன்முறை – புகைப்படங்கள்\nPosted on April 17, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -1\nதமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2 →\nஎஸ் ராவுக்கு சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது\n‘ மீ டூ ‘ பற்றிய ரவி சுப்ரமணியத்தின் கவிதை\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nஅஞ்சலி – ந. முத்துசாமி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/11/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2018-12-18T21:37:53Z", "digest": "sha1:AQ6WIXHBILDRQ6BFFPUEFIXBQYEM364Z", "length": 14430, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "முட்டை நிறுத்தம், சத்துணவு திட்டம் நிறுத்தப்படுவதற்கான முன்னோட்டம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nமுட்டை நிறுத்தம், சத்துணவு திட்டம் நிறுத்தப்படுவதற்கான முன்னோட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 22, 2017 நவம்பர் 22, 2017\nLeave a Comment on முட்டை நிறுத்தம், சத்துணவு திட்டம் நிறுத்தப்படுவதற்கான முன்னோட்டம்\nசத்துணவுத் திட்டத்தில் முட்டை நிறுத்தம். விரைவில் சத்துணவுத் திட்டமே நிறுத்தம்.\nஎல்லாம் இப்படித்தான் தொடங்கும். சத்துணவுத் திட்டத்துக்கு முட்டைகளில் கொள்முதல் செய்வதில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது, எனவே முட்டைகள் அளிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். எல்லாம் இப்படித்தான் தொடங்கும். ரேஷன் கடைகளில் தொடங்கியதைப்போல.\nபள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பது வெகுவிரைவில் நிறுத்தப்படலாம் என்கிற அச்சம் இந்துத்துவ இந்திய அரசை அறிந்தவர்களுக்கு ஏற்படாமல் இருக்காது.\nதமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சத்துணவுதான். அந்த எம்ஜிஆரின் நூற்றாண்டில், அந்த எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சியின் ஆட்சியில், சத்துணவு சத்தற்ற உணவாக ஆக்கப்பட்டிருக்கிறது\nகாமராசர் முதல் ஜெயலலிதா வரை ஊட்டிவளர்த்த சத்துணவுத்திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதாரச் சிந்தனைக்கு ஓர் உலகப்புகழ்பெற்ற எடுத்துக்காட்டு. அதைக் காக்கவேண்டும். எம்ஜிஆரால் புதுமையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு கலைஞரால் முட்டை சேர்க்கப்பட்டு ஊட்டம் சேர்க்கப்பட்டத் திட்டம் அது. தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்திய, ஏழை எளிய மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு வரச்செய்தத் திட்டம். படித்த மேதைகள் எல்லாம் கல்வியறிவை மேம்படுத்த என்னென்னவோ வியூகங்களை வகுத்து தோற்றுக்கொண்டிருந்த மூன்றாம் உலக நாடுகளில், ஒரு பிடி சோறை வியூகமாக ஆக்கி கல்விப் பிரச்சினையையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாட்டுப் பிரச்சினையையும் ஒருசேர எதிர்கொண்ட படிக்காத மேதைகளின் சிந்தனைகளில் உதித்தத் திட்டம் அது. சொல்லப்போனால் சமூக நீதி என்கிற அரசியல் அறத்தால் உருவான திட்டமும்கூட. பிற்காலத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்விப் பெருக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த தொடக்கக்கல்விச் சீர்திருத்தமாகவும் அதைப் பார்க்கமுடியும்.\nசத்துணவில் இன்று முட்டையை எடுப்பார்கள். நாளை சத்துணவையே எடுப்பார்கள். வெகுவிரைவில் அரசுப் பள்ளிகளையே இல்லாமலாக்குவார்கள். தமிழ்நாடு ஒரு நூற்றாண்டுக் காலமாக போராடி உருவாக்கிய அத்தனை உரிமைளையும் சமூக உடைமைகளையும் இவ்வளவு வேகமாக இழந்துவருகிறது.\nஇந்த ஆட்சியாளர்களைத் தூக்கியெறிவதில் நமக்கு வேகமும் விவேகமும் அதிரிக்கவேண்டும்.\n(மற்றுமொரு முக்கிய குறிப்பு: முட்டையை மட்டும்தானே எடுக்கிறார்கள், காய்கறி போடுவார்களே என்று கிளம்புவார்கள் பாருங்கள். தங்கள் கட்சியின் கூட்டத்திலேயே பிரியாணியை அகற்றியவர்களின் ஆட்சியில் இது நடப்பதில் வியப்பில்லை. சில\n“சமூக ஆர்வலர்கள்” இதை வெறுமனே வெஜ் VS நான்வெஜ் பிரச்சினையாக மாற்றி விவாதங்களில் பேசுவார்கள்.)\nநமது கல்வி உள்கட்டமைப்பை ஒழித்துக்கொண்டிருக்கும் ஈபிஎஸ்-ஒபிஎஸ் தமிழர் விரோத ஆட்சியையும் இதை பின்னாலிருந்து இயக்கிக்கொண்டிருக்கும் பாஜக அரசையும் எதிர்த்து இப்போதுகூடப் போர்க்கொடித் தூக்காவிட்டால் எப்போது தூக்குவீர்கள்\nஆழி செந்தில்நாதன், பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: ஆழி செந்தில்நாதன் கருத்து\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nPrevious Entry இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம் மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா\nNext Entry நிகழ்வுகள்: 10-வது ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ; இயக்குநர்களுடம் கலந்துரையாடல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/business/2017/nov/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-38-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2805572.html", "date_download": "2018-12-18T21:29:57Z", "digest": "sha1:W4Q2UXHEP5VVNS6UQZYLAGUKAN4ZFXNC", "length": 8983, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய தொழிலக உற்பத்தி 3.8 சதவீதம் வளர்ச்சி- Dinamani", "raw_content": "\nஇந்திய தொழிலக உற்பத்தி 3.8 சதவீதம் வளர்ச்சி\nBy புது தில்லி | Published on : 11th November 2017 01:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய தொழிலக உற்பத்தி கடந்த செப்டம்பரில் 3.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.\nஇதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nகடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்திய தொழிலக உற்பத்தி விகிதம் 5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது. இது, நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4.5 சதவீதமாக காணப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பரில் இந்திய தொழிலக உற்பத்தி 3.8 சதவீத அளவிலான வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. இதற்கு, தயாரிப்புத் துறையில் ஏற்பட்ட பின்னடைவே முக்கிய காரணம். தொழிலக உற்பத்தி குறியீட்டை கணக்கிடுவதில் அந்த துறையின் பங்களிப்பு 77.63 சதவீதமாக உள்ளது.\nசென்ற செப்டம்பரில் தயாரிப்பு துறையின் உற்பத்தி 3.4 சதவீதமாக குறைந்து போனது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் அந்த துறையின் உற்பத்தி விகிதம் 5.8 சதவீதமாக காணப்பட்டது. நுகர்வோர் சாதன துறை உற்பத்தியும் 10.3 சதவீதத்திலிருந்து சரிந்து 4.8 சதவீதமானது. மின் துறை உற்பத்தியும் 5.1 சதவீதத்திலிருந்து குறைந்து 3.4 சதவீதமாக இருந்தது. அதேசமயம், கடந்த ஆண்டில் 1.2 சதவீதமாக இருந்த சுரங்கத் துறையின் உற்பத்தி நடப்பு ஆண்டு செப்டம்பரில் 7.9 சதவீதம் என்ற சாதனை வளர்ச்சியை எட்டியது.\nநடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் இந்திய தொழிலக உற்பத்தி 2.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. கடந்த 2016-17 நிதி ஆண்டில் இது 5.8 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தயாரிப்பு துறையில் மொத்தமுள்ள 23 தொழில் குழுக்களில் 11 குழுக்கள் நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/04/blog-post_701.html", "date_download": "2018-12-18T22:01:14Z", "digest": "sha1:2Y4KEHUDTFEYUNQ7HZLKCHXWBZ2C2FNR", "length": 4521, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மக்களுக்கு வாழ்த்து - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மக்களுக்கு வாழ்த்து\nதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மக்களுக்கு\nநல்லாட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டில் மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள அந்த வாழ்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மக்களுக்கு வாழ்த்து Reviewed by Madawala News on April 14, 2018 Rating: 5\nஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க ஆயத்தங்கள் செய்கிறோம்.\nBREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது .\nஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி ..\nBREAKING.. ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் பிரதமராக பதவி ஏற்கிறார்.\nசட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை \nமணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல...\nரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirumangalam.org/12006", "date_download": "2018-12-18T22:25:30Z", "digest": "sha1:BLBYLHXGWCYW253HFVZKD5W36MHSPALP", "length": 10704, "nlines": 89, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலத்தில் தரமான மற்றும் புத்தம்புது காளான் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க!", "raw_content": "\nYou are here: Home / Business / திருமங்கலத்தில் தரமான மற்றும் புத்தம்புது காளான் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க\nதிருமங்கலத்தில் தரமான மற்றும் புத்தம்புது காளான் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க\nகாளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.\nகாளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.\nமலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் காளான் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.\nகடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.\nகாளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.\nஇவ்வாறு பல்வேறு மருத்துவப் பயன்களைக் கொண்ட காளான்கள் தற்போது திருமங்கலத்தில் நேரடி விற்பனைக்கு வந்துள்ளது\n24 மணிநேரமும் காளான் கிடைக்கும்-மொத்தமாகவோ ,சில்லைறையாகவோ\nஇத்தகைய காளாண்களை விற்பனை செய்வதில் முண்னனி நிறுவனமான ரியல் பிராண்டின் காளான்கள் தினம் தினம் புத்தம்புதிதாய் கிடைக்கும்\nதரத்திற்கும் சுவைக்கும் புகழ்பெற்ற ரியல் பிராண்டின் காளான்கள்\nமிகவும் தரமாகவும் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க\nதிருமங்கலம் நடராஜா ஸ்டோரில் ஆம்வேயில் கிளிஸ்டர் டூத்பேஸ்ட் 100 கிராம் வாங்கும்போது 40கிராம் அளவுள்ள டூத்பேஸ்ட் இன்னொரு டீத்பேஸ்ட் இலவசம்\nமேலும் ஆம்வே நிறுவனத்தின் பொருட்கள் இங்கு கிடைக்கும்\nஆபர்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே\nபானுதியேட்டர் செல்லும் வழி( நம்மாழ்வார் பள்ளி எதிர்புறம்)\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nதிருமங்கலம் கடைகளில் 500 கிலோ காலாவதி இறைச்சி பறிமுதல்-நாளிதழ் செய்தி\nவரும் சனிக்கிழமை(17-11-2018) திருமங்கலம் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்-அறிவிப்பு\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று- திருமங்கலம் பிரனேஷ் ட்ரேடர்ஸில் நான் ஓவன் பேக்ஸ் மொத்த விலையில் கிடைக்கும்\nவீர ராகவன் டிம்பர் டிப்போ நிறுவனத்திற்கு டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை\nசபரிமலையில் பழைய பாரம்பரியமே தொடர வலியுறுத்தி நாளை(14-10-2018) காலை 8 மணிக்கு திருமங்கலம் நகரில் அமைதி ஊர்வலம்\nதிருமங்கலம் வடபகுதியில் இரயில்வே மேம்பாலம் விரைவில் தொடங்க கோரும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை ( 07.10.2018 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/dhoni-supports-shami-1432018.html", "date_download": "2018-12-18T21:11:30Z", "digest": "sha1:WIKRJWXDEY25QKGFFLDR6LYBAMD2NJVR", "length": 8928, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக டோனி கருத்து", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nகிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக டோனி கருத்து\nகிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் டோனி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக டோனி கருத்து\nகிரிக்கெட் வீரர் முகம்மது ஷமிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் டோனி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். ஷமியின் மனைவி அண்மையில் ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார் கூறினார். ஷமியும் அவரது பெற்றோர்களும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியதன் அடிப்படையில் ஷமி மீது கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஷமியின் கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவர் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவதும் சந்தேகமே. இந்நிலையில் ஷமிக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி பேசியுள்ளார். ’’எனக்கு தெரிந்தவரை ஷமி ஒரு நல்ல மனிதர். அவரால் தனது நாட்டையும், மனைவியையும் ஏமாற்ற முடியாது. இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. இதற்கு மேல் நான் எந்த கருத்தும் கூற முடியாது’’ என்று டோனி கூறியுள்ளார்.\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத்\n500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு\nசீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14245", "date_download": "2018-12-18T21:11:36Z", "digest": "sha1:C3U76BCLMP3ICFPN5TJBBDUTQTR4IFXG", "length": 7290, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "வெளியாகியது புதிய தகவல், சிங்கள இளைஞனின் மரணம் குறித்து வாக்குமூலம்! Battinaatham", "raw_content": "\nவெளியாகியது புதிய தகவல், சிங்கள இளைஞனின் மரணம் குறித்து வாக்குமூலம்\nஅண்மையில் கண்டியில் பெரும் வன்முறை வெடிப்பதற்கு காரணமான சிங்கள இளைஞனின் மரணம் தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nநான்கு இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சிங்கள சாரதி தொடர்பில் அவரது உறவினர் ஒருவர் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nஅந்த வாக்குமூலத்திற்கமைய தாக்குதலுக்குள்ளான குமாரசிங்க, அதிகாலை ஒரு மணியளவில் என்னை சந்திக்க வந்தார்.\nஇதன்போது தன்னை சிலர் தாக்கியதாக தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரது தலையில் காயம் ஒன்றை அவதானிக்க முடிந்ததாக உறவினர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு நான் ஆலோசனை வழங்கிய போதிலும் குமாரசிங்க அதனை நிராகரிததார்.\nஎன்னை சந்தித்த பின்னர் தான் ஓட்டி வந்த லொரியின் உதவியாளர் மற்றும் இன்னுமொரு நபருடன் அங்கிருந்து சென்றுள்ளார்.\nஅங்கிருந்து சென்றவர் அதிகாலை 2 மணியளவில் எனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தான் தீவிர நிலைக்கு செல்வதாக குறிப்பிட்டார். உடனடியாக அங்கு சென்று அவரை வைத்தியசாலையில் அனுமதித்தேன்.\nஎனினும் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்து விட்டார் என உறவினர் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, உயிரிழந்த குமாரசிங்கவை அவர் வேலை செய்யும் எரிபொருள் நிறப்பு நிலையத்திற்கு அருகிலேயே சிலர் தாக்கியுள்ளனர். எனினும் அவரை காப்பாற்றுவதற்கு அங்கிருந்த எவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.dinamalar.com/details.asp?id=52", "date_download": "2018-12-18T20:56:27Z", "digest": "sha1:WHF6AY2WXBCAFAUJSX52NTQJL2JAS34H", "length": 15254, "nlines": 238, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nமுகப்பு » ஆன்மிகம் » சிவத்திருத்தலங்கள் -156\nசிவத்திருத்தல வழிகாட்டி நூல்கள் வரிசையில் இந்நூல் பேரூராதீனம் மருதாசல அடிகள் வாழ்த்துரையுடன் மலர்ந்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள 156 திருத்தலங்களுக்கும் நேரில் சென்று வழிபட்டு தாம் பெற்ற இன்பம் இவ்வையக மக்கள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்நூலை படைத்து அளித்துள்ளார் ஆசிரியர். அந்தந்த திருத்தலங்களின் கோபுர தரிசனத்தோடும் தேவாரப் பாடல்களுடனும் விளக்கமாகவும், விரிவாகவும் மலர்ந்துள்ளது. தரமான தாள்களில் மிக நேர்த்தியான அட்டையுடன் இருப்பது மேலும் சிறப்பு.மாணிக்கவாசக சுவாமிகள் அவதரித்த திருவாதவூரிலிருந்து திருக்காளத்தி வரை நம்மை 156 திருத்தலங்களுக்கு எந்த பயணக் களைப்பும் தெரியாமல் ஆசிரியர் அழைத்துச் செல்கிறார்.நாயன்மார்கள் அறுபத்துமூவர் குருபூஜை திருநட்சத்திரங்களும், தல யாத்திரை எந்த காலக்கட்டத்திலும் மேற்கொள்ளலாம் என்பதையும் கூறியிருப்பது தல யாத்திரை செல்பவர்களுக்கு பயன் தரும். அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17078", "date_download": "2018-12-18T20:50:17Z", "digest": "sha1:FUWBFJXQIKJ6KEWD6TJKTQDJ2OMWDAE5", "length": 7482, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | முச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தியவர் கைது!", "raw_content": "\nமுச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தியவர் கைது\nமுச்சக்கரவண்டியில் கஞ்சா கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்ட சாரதி ஒருவரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி இன்று காலை குடும்பத்துடன் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.\nதன் போது சூட்சுமமான முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த சாரதியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ஒரு கிலோ 770 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.\nமேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் சொகுசு கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா கடத்தல் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளதுடன், 8 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/vastu-methods-to-be-followed-in-house-construction-118120400070_1.html", "date_download": "2018-12-18T21:18:15Z", "digest": "sha1:XPXGFMGQDIN7CJD56J7WRSKDJPXDYZCW", "length": 11414, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள்...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள்...\nதெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம் விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.\nவடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.\nதலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது. எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.\nவீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி குறைபாடு ஏற்படலாம்.\nசமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.\nதெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும்.\nஎதிர்மறை அதிர்வுகளை நீக்கும் மாவிலை தோரணம்...\nஇயற்கை முறையிலான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்....\n'சொந்த ஊருக்கே’ ஒண்ணும் செய்யாத டி.டி.வி.தினகரன் \nதலைமுடி உதிர்வை தடுத்து கருகருவென்று வளர வேண்டுமா...\nஇந்திய அணிக்கு விராட் கோலி அறிவுரை...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/98645", "date_download": "2018-12-18T21:41:43Z", "digest": "sha1:H4RJGDVGSLYKSZFODDS4UH5IRFQZFLCQ", "length": 8054, "nlines": 142, "source_domain": "tamilnews.cc", "title": "கத்தரிக்காய் மாசாலா / சிக்கன் 65", "raw_content": "\nகத்தரிக்காய் மாசாலா / சிக்கன் 65\nகத்தரிக்காய் மாசாலா / சிக்கன் 65\nஎலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ சிறியதாக நறுக்கியது\nதயிர் - 1/2 கப்\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nமிளகு தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nசோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்\nஅரிசி மாவு - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nசிக்கன் துண்டுகள் நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, தயிர் அல்லது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். சுவையான சிக்கன் 65 தயார்.\nபெரிய கத்தரிக்காய் - 5\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nபுளி - எலுமிச்சை அளவு\nசீரகம் - 1 டீஸ்பூன்\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nவேர்க்கடலை - 2 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்\nதனியா தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nவெங்காயம் - 2 பெரியது\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஅரைப்பதற்காக சீரகம், வெந்தயம், வேர்க்கடலை அனைத்தையும் லேசாக வறுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பிறகு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து கிளறவும். சிறிது நேரம் வதங்கியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள் போட்டு அரத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்க்கவும். கொதித்தவுடன் புளி கரைசல் சேர்த்து சுருண்டு வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான கத்தரிக்காய் மாசாலா தயார். இவை பிரியாணியுடன் சாப்பிட சிறந்தது. அனைத்து விஷேங்களுக்கும் இவை பிரியாணியுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது\nசிக்கன் 65 செய்வது எப்படி\nபார்ட்டிக்கு நிம்மதியாகச் சென்ற தாய் . வந்த வினை\nராஜநாகத்தை சீண்டிய வாலிபர்: கடைசியில் விபரீதம்\nதிருப்பாவை - பாசுரம் 3:\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96627", "date_download": "2018-12-18T21:57:02Z", "digest": "sha1:Q5Y3WJLIOTF54CVJB3SQDFLRJSQW6CDT", "length": 10299, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "பனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் தங்க வசதியின்றி 70 பேர் பலி", "raw_content": "\nபனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் தங்க வசதியின்றி 70 பேர் பலி\nபனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் தங்க வசதியின்றி 70 பேர் பலி\nவட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் தங்குவதற்கு போதுமான இடவசதி இன்றி உத்தரபிரதேசத்தில் மட்டும் கடும் குளிருக்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.\nஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் 2.1 டிகிரி செல்சியஸ் வரையிலும் தரைப்பகுதிகளில் 5 டிகிரி வரையிலும் குளிர் நிலவுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து டெல்லியிலுள்ள இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மன்மோகன் சிங் கூறும்போது, “இப்போது இமாச்சலப்பிரதேசத்தில் அதிக குளிர் நிலவுகிறது. இரவு நேரங்களில் அதன் அளவு 1 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. இதில், மேற்கத்திய இடையூறு அடுத்த ஒரு வாரத்துக்கு இருக்காது. குளிரின் அளவு மட்டும் பகல் நேரங்களில் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது” என்றார்.\nகாஷ்மீரின் பஹல்காம் மற்றும் குல்மார்க், ஜம்முவின் குப்வாரா, இமாச்சலப்பிரதேசத்தின் குல்லுவில் நேற்று முன்தினம் முதல் அதிக பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தின் பிரபல சுற்றுலா தலங்களான சிம்லா மற்றும் மணாலியில் முறையே 2.4 மற்றும் 2.1 செல்சியஸ் டிகிரி குளிர் நிலவுகிறது.\nஅடர்ந்த பனி காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது. இதனால், பேருந்துகளில் சாதாரண நாட்களில் ஒரு மணி நேரத்தில் கடக்கக்கூடிய பயண தூரத்தைக் கடக்க இப்போது 4 மணி நேரம் வரை ஆகிறது. கடந்த 3 நாட்களாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 15 முதல் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20-க்கும் மேற்பட்ட ரயில்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல பல விமான சேவை ரத்தாகி உள்ளது.\nஇந்நிலையில், தங்குவதற்கு வீடுகள் இன்றி வெட்டவெளியிலும் சாலை ஓரங்களிலும் தங்கும் ஏழைகளின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் குளிரால் உயிரிழக்கும் நிலையை தடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பலனில்லை. இந்த ஆண்டு கடும் குளிருக்கு உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை சுமார் 70 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் மிக அதிகமாக 22 பேர் பலியாயினர்.\nஏழைகள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் அரசு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீ மூட்டி குளிர் காய்வதற்காக விறகுகளையும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஆனால் ஏழைகளுக்காக வழங்கப்படும் விறகுகள் லக்னோவின் அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு விடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவு நேரங்களில் அரசு கூடாரங்களுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தி வருகிறார். வரும் 10-ம் தேதிக்குப் பிறகு குளிர் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையத்தினர் கருதுகின்றனர்.\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/3779", "date_download": "2018-12-18T21:41:18Z", "digest": "sha1:XYW4KRLPDI5P5VSODC4R66DBUFLSKYTG", "length": 13497, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "\"எல்லோரும் கரம்கோர்த்து விடுதலைத்தேரை இழுக்கவேண்டும்\"- நோர்வே மாவீரர்நாள் நிகழ்வில் பெ.மணியரசன்", "raw_content": "\n\"எல்லோரும் கரம்கோர்த்து விடுதலைத்தேரை இழுக்கவேண்டும்\"- நோர்வே மாவீரர்நாள் நிகழ்வில் பெ.மணியரசன்\nநோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் கார்த்திகை27 மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்றுள்ளது மூவாயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தேசவிடுதலைக்காய் விதையாய் வீழ்ந்த வீரருக்கு நெய்விளக்கேற்றி மலர்தூவி மரியாதை செலுத்தி தேசப்புதல்வர்களின் கனவை நனவாக்க விடுதலைப்பணியை முன்னெடுப்போமென உறுதியும் எடுத்துக்கொணடனர்.\nஅத்தோடு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் மாவீரர் கானங்களும் அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் மாணவிகள் வழங்கிய நிமிர்வு நாட்டிய நாடகமும் தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சியின் செயலாளரும் தமிழீழ உணர்வாளருமான திரு பெ.மணியரசன் அவர்களின் எழுச்சிமிகு பேச்சும் மாவீரர் நாள் நிகழ்வை மேலும் சிறப்பாக்கியிருந்தது.\nதிரு பெ.மணியரசன் அவர்கள் உரையாற்றுகையில் தமிழர்களுக்கான உரிமை கேட்டு ஆயுதமேந்தி போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய இந்த உலகம் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சனநாயவளிமுறையில் போராடினால் தமிழரின் உரிமைக்காக தாங்களும் குரல் கொடுக்கலாம் என கூறிக்கொண்டது ஆனால் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்து ஒன்றரை ஆண்டு கடந்த நிலையிலும் உலகம் ஊமையாய் இருப்பதாகவும் மாறாக இதுவரை காலத்தையும் விட ஸ்ரேலின் சாயலில் தமிழர் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார் அதேவேளையில் ஒடிய தேரின் வடத்தை பிடித்து இழுப்பது இலகு எனவும் நின்ற தேரின் வடத்தை இழுப்பதுதான் கடினம் என சுட்டிக்காட்டிய அவர் இந்த காலத்தில் எல்லோரும் கரம்கோர்த்து விடுதலைத்தேரை இழுக்கவேண்டுமெனவும் கூறியுள்ளாh.\nஅத்தோடு தமிழ்முரசம் வானொலியால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கும் பாராட்டுதல்களையும் பரிசில்களையும் வழங்கி கௌரவித்திருந்தார்.\nஇதேவேளை நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் மாவீரர்நாள் சிறப்புரையில் உரையாற்றுகையில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழு தொடர்ச்சியாக மனிதநேயபணிகளை செய்து வருவதாகவும் இந்த பணிக்கு இதுவரை பங்களிக்காத மக்கள் பங்களிக்க முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.\nதமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன்நாளில்…\nதமிழ் இனத்திற்கென சிறப்பாக உள்ளதொரு பண்பாடு நன்றி பாராட்டுவது. தம்மை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றிப் பெருக்கோடு விழாவெடுத்து பொங்கலிட்டுப் படைத்து, அகமகிழ்வது தமிழர் பண்பாடுகடின உழைப்பின் அறுவடைக் காலத்தே, வயல் செழிக்கவும், வாழ்வு செழிக்கவும் அருள்பாலிக்கும் சூரியனை வணங்கி, வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில், உழைப்பின் பலனை நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் ஒரு விவசாயிக்கான நாளாயன்றி, மண்ணை நம்பியும் வானை நம்பியுமே வாழ்ந்த முன்னைத் தமிழனின் வழித்தொடராய் முழுத்தமிழனின் திருநாளே தைப்பொங்கல் நன்நாள்.வுழிபிறக்கும் என்ற நம்பிக்கையை முழுத்தமிழினமும் மனங்களில் நிறைக்கும் […]\nநீதிக்கான மிதிவண்டிப்பயணிகள் நெதர்லாந்தை சென்றடைந்தனர்.\nடென்மார்க்கில் Struer நகரில் வாழும் பார்த்தீபன் தம்பியய்யாவும் மனோகரன் மனோரஞ்சிதனும் கடந்த முதலாம் நாள் தாம் வாழும் நகரத்தில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான மிதிவண்டிப்பயணம் இன்று நெதர்லாந்து நாட்டு எல்லையை சென்றடைந்துள்ளது. கடந்த 4ம் நாள் சேர்மனிய எல்லையை சென்றடைந்த இவர்கள் சேர்மனியின் முக்கிய நகரங்களுடாக சுமார் 610 கிமீ தூரத்தை கடந்து இன்று நெதர்லாந்தின் எல்லை நகரமான Enschede நகரத்தை சென்றடைந்துள்ளனர். சேர்மனியில் பல அரசியல் தலைவர்கள், மனிதவுரிமை அமைப்பினர்களை சந்தித்து தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலை […]\nலண்டன் ஓவல் மைதானத்தில் சிறிலங்கா குண்டர்கள் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல்\nசிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா அரச ஆதரவுக் குண்டர்கள் தாக்கியுள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில், சிறிலங்கா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே சிறிலங்காவைப் புறக்கணிக்க வலியுறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர். அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டின் பேரில், சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும், அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். திடீரென சிங்கக் […]\nபெல்ஜியத்தில் வரலாறு காணாதவகையில் தமிழ் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nமீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் – பழ.நெடுமாறன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ujiladevi.in/2011/11/blog-post_04.html", "date_download": "2018-12-18T21:35:23Z", "digest": "sha1:XGOJMG7JSGATKZL57XSKGP5OTGM7P5CU", "length": 46657, "nlines": 151, "source_domain": "www.ujiladevi.in", "title": "கலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nகலைஞர் ஜெயலலிதாவுக்கு மாற்று வைகோ \nகனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே தள்ளாத வயதில் கலைஞரின் பிள்ளைபாசத்தையாவது மனதில் கொண்டு ஜாமீன் கொடுத்திருக்கலாம் அல்லவா\nபிள்ளை பாசம் என்பது உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது ஆகும் இதில் ஒருவர் பிள்ளை பாசம் உயர்ந்தது மற்றவர்களுடையது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடம் கொடுக்க கூடாது பிள்ளைகளை சிறைச்சாலைக்கு அனுப்பி விட்டு வெளியில் வர மாட்டார்களா என்று இந்த நாட்டில் ஏராளமான பெற்றோர்கள் ஏங்கி தவித்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஏக்கத்தை எல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டுமென்றால் நாட்டில் சட்டம் நீதி என்று எதுவுமே தேவையில்லை\nமேலும் கனிமொழி பெண் ஒரு குழந்தைக்கு தாய் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை அதற்காக தப்பு செய்தால் விசாரிக்க கூடாதா தண்டனை தான் தரக்கூடாதா முறைகேடுகளில் இடுபடுவதற்கு முன்பு நாம் ஒரு பெண்ணாயிற்றே குழந்தைக்கு தாய்யாயிற்றே தப்பு செய்யலாமா என்று யோசித்திருக்க வேண்டும் நாட்டின் நிதி ஆதாரத்தையே அசைத்து பார்க்க கூடிய குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட பிறகு நான் பெண் என்னை விட்டு விடு என்று சொல்வது பெண்ணினத்தை இழிவு படுத்துவதாகும் இன்னும் சொல்ல போனால் மிக பெரிய மோசடியாகும்\nதமிழக முதல்வர் அண்ணா நூலகத்தை மாற்றி குழந்தைகள் மருத்துவமனை அமைக்க போகிறாராமே\nஅரசு என்பது நாட்டினுடைய எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ குழந்தை பருவத்திலிருந்தே சரியான மருத்துவ வசதிகள் மக்கள் பெறும்படி செய்ய வேண்டும் இது நல்ல அரசாங்கத்தின் கடமை அந்த வகையில் குழந்தைகளுக்காக தனிமருத்துவ மனை அமைக்க இருப்பது வரவேற்க படவேண்டிய விஷயமாகும்\nஅதே நேரம் அந்த மருத்துவமனை நல்லபடியாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை நகர்த்தி விட்டு ஆரம்பிக்க பட வேண்டும் என்று சிந்திப்பதை கூட ஜீரணிக்க இயலாது காரணம் ஒரு மனிதனின் உடல் நலத்தை பாதுகாக்க மருத்துவம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மனநலத்தை வளர்க்கும் நூல்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது\nபுதிய சட்டமன்ற கட்டிடத்தை புறக்கணித்தல் செம்மொழி பூங்காவை மாற்றுதல் சமசீர் கல்வியை நிறுத்தி வைத்தல் போன்ற செயல்கள் அம்மையாரின் ஆட்சியில் களங்கம் என்றே சொல்ல வேண்டும் அந்த களங்க வரிசையில் இப்போது நூலகமும் சேர்ந்திருக்கிறது\nமீண்டும் மீண்டும் நான் சொல்வது கலைஞர் போட்ட திட்டங்களை எல்லாம் நீக்குவது நிறுத்துவது என்று முதல்வர் முடிவு செய்துவிட்டால் முதலில் இலவச சலுகைகளையும் டாஸ்மார் கடைகளையும் நிறுத்தட்டும் இழுத்து மூடட்டும் அதன் பிறகு மற்ற திட்டங்களை பார்த்து கொள்ளலாம் இதை செய்ய அரசுக்கு துணிச்சல் இல்லை தைரியம் கிடையாது மக்கள் நலத்தில் உண்மையாகவே ஜெயலலிதா அவர்கள் அக்கறை கொண்டவர் என்றால் கருணாநிதி கொண்டுவந்த மது கடைகளை மூடட்டும் அதை செய்ய அவருக்கு மனம் வரவே வராது\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பாராத வண்ணம் வைகோ அவர்கள் நல்ல வளர்ச்சியை காட்டியிருக்கிறாரே இது எதை காட்டுகிறது\nநமது தமிழ் நாட்டில் திமுக,அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தேமுதிக வை பரவலாக கருதுகிறார்கள் அக்கட்சி புதியது என்றாலும் சீரான முறையில் வளர்ந்துவருவதை பார்க்கும் போது இந்த கூற்று சரியாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது\nஆனால் தேமுதிக வை பொறுத்தவரை அந்த கட்சியின் அதிகார பீட தலைவர்கள் யாருக்கும் பண்பட்ட அரசியல் ஞானம் இருப்பதாக கருத முடியவில்லை இந்த நிலையில் அதன் வளர்ச்சி என்பது சினமா கவர்ச்சியை மையமாக வைத்து எதேச்சையாக நடக்கும் விபத்து என்றே என் அனுபவ அறிவு சொல்கிறது இந்த விபத்தை சாதகமாகவோ பாதகமாகவோ கொண்டுவருவது அக்கட்சி தலைவரின் கையில் உள்ளது\nஆனால் மதிமுக என்பது கவர்ச்சியால் உருவான கட்சி அல்ல ஒரு பண்பட்ட அரசியல் இயக்கம் எப்படி பிறக்க வேண்டுமோ அப்படி பிறந்தது ஆகும் அதன் தலைவரும் ஒரு சராசரி மனிதர் அல்ல இன்றைய நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிவிலும் மக்கள் நலனில் நாட்டம் கொள்வதில் முதல்மையானவர் வைகோ என்பதே என் கருத்து\nஅரசியலில் கலைஞரை விட ஜெயலலிதவை விட சிறந்தவர் வைகோ ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே பலவீனம் உணர்ச்சி வசப்படல் காலத்திற்கு ஏற்ற நடைமுறைக்கு உகந்த செயல்களை செய்வதில் அவருக்கு ஏனோ அதிக அக்கறை இல்லை\nபல்வேறு பொது பணிகளில் அறிவு பூர்வமாக அவர் செயல்பட்டாலும் தமிழக தமிழர் மீது காட்டுகிற அக்கறையை விட ஈழத்தமிழர்களின் மீது அதிகமாக காட்டுகிறார் என்ற குற்ற சாட்டும் அவர் மீது இருக்கிறது இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்\nமேலும் ஒரு கட்சியோடு கூட்டு வைத்து விட்டால் தன் சொந்த கட்சியை அவர் மறந்து விடுகிறார் அப்படி இல்லாமல் பட்டி தொட்டி எங்கும் கட்சியை வளர்ப்பதில் அவர் அக்கறை செலுத்தினால் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மதிமுக வளரும் என்பதில் ஐயம் இல்லை உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தந்திருக்கும் அங்கிகாரத்தை ஆதாரமாக கொண்டு இனிவரும் காலங்களில் அவர் செயல்பட்டால் நாட்டுக்கும் நல்லது அவருக்கும் நல்லது.\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செலலவும்\nதமிழன் தலை விதி அந்த லட்சணத்தில் தான் உள்ளது .ஏதாவது திராவிட கட்சியை ஆதரித்து தான் ஆகணும் .காரணம் தமிழனுக்குள் அவ்வளவு எளிதில் ஒற்றுமை வரும் என்று நம்ப முடியவில்லை .\nஜெ,கருணாவிற்கு மாற்றாக ஆள்வதற்கு தராதரமும் தகுதியும் வை.கோ விற்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.\nகுருஜி ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு மாற்றேல்லாம் வைகோ கிடையாது..இவரும் மற்றவர்களுக்கு சளைத்தவர் கிடையாது...முன்னாள் பிரதமரையும் அவருடன் பத்துக்கும் மேற்பட்டவர்களையும் கொலை பண்ணிய குற்றவாளிகளுக்கு விதிக்க பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அந்த கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடும் இவரெல்லாம் நேர்மையான சிறந்த அரசியல்வாதி கிடையாது...தூக்கு தண்டனை விதிக்க பட்ட கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர் அந்த கொலைகாரர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் நிலைமையை சிறிதாவது நினைத்து பார்த்திருப்பாரா..ஒரு சிறிய கூட்டம் தமிழ் நாட்டில் கொலை காரர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை பார்த்து பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக காஸ்மீரில் ஒரு கூட்டம் போராட்டம் நடத்துகிறது...அப்புறம் நாட்டில் நீதியை எப்படி நிலை நாட்ட முடியும்...பாதிக்கபடும் அப்பாவி மக்களை பற்றி இவர் சிறிதாவது கவலை பட்டதுண்டா..எனவே வைகோ சிறந்த நேர்மையான அரசியல் வாதி எல்லாம் கிடையாது..\nகருணாநிதிக்கு அடுத்து வைகோ வருவார் என்பதெல்லாம் கற்பனையானது இது எந்தகாலத்திலும் நடக்காது. விடுதலைப்புலிகள், சந்தனக்கடத்தல் வீரப்பன், மற்றும் அணுமின் உலை போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது பெயரை கெடுத்துகொன்டுள்ளார் இது எந்தகாலத்திலும் நடக்காது. விடுதலைப்புலிகள், சந்தனக்கடத்தல் வீரப்பன், மற்றும் அணுமின் உலை போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது பெயரை கெடுத்துகொன்டுள்ளார் இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை செல்வாக்கு இருப்பதாக சொல்வது ஒருவகையான மாயத்தோற்றமே செல்வாக்கு இருப்பதாக சொல்வது ஒருவகையான மாயத்தோற்றமே ராஜீவ் மற்றும் 16 தமிழர்களை கொன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் ராஜீவ் மற்றும் 16 தமிழர்களை கொன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் இதெல்லாம் கொடுமை இவர் தமிழக அரசியலிலிருந்து விலகுவது நல்லது. தனித்து நின்று ஒரு கவுன்சிலர் ஆகக்கூடமுடியாது இதே நிலை தான் நெடுமாறனுக்கும் இதே நிலை தான் நெடுமாறனுக்கும்\nவெறும் உணச்சிவசப்படும் ஒருவர்,நாட்டின் அரசியலை புரிந்துகொள்ளாதவர்,பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டியவர் எப்படி நிர்வாகம் செய்வார்\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுகளை வைத்து வைகோவின் எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது...சொல்லப்போனால் உள்ளாட்சி தேர்தலில் பி.ஜே.பி 2 நகராட்சிகளை கைப்பற்றியதோடு நிறைய இடங்களையும் கைப்பற்றியிருப்பது அதன் வளர்ச்சியை காட்டுகிறது ... வைகோவிடம் ஜெயலலிதாவின் தலைமை குணமும் , கலைஞரின் அரசியல் சாமர்த்தியமும் இல்லை ...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2017/11/blog-post_57.html", "date_download": "2018-12-18T20:51:02Z", "digest": "sha1:VQ43ZEUAAEEX2MH5ISQBA2YSLJ7T2IEG", "length": 5979, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "விஜய் ஆண்டனியின் புதிய விளம்பர யுக்தி ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் புதிய விளம்பர யுக்தி\nபுதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது.\n'அண்ணாதுரை' படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான 'www.vijayantony.com ' மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'அண்ணாதுரை' படத்தை 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' நிறுவனமும் ராதிகா சரத்குமாரின் ' R ஸ்டுடியோஸ் ' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் ராதா ரவி, காலி வெங்கட், ஜ்வல் மேரி, நளினிகாந்த் , ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத்தொகுப்பையும் விஜய் அண்டனியே செய்துள்ளார். தில் ராஜுவின் ஒளிப்பதிவில், ஆனந்த் மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை இயக்கத்தில், கல்யாணின் நடன இயக்கத்தில், கவிதா மற்றும் K சாரங்கனின் ஆடை வடிவமைப்பில், அருண் பாரதியின் பாடல் வரிகளில் 'அண்ணாதுரை' உருவாகியுள்ளது.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் சீதக்காதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://zhamedia.com/news/tamil-nadu/tiruvannamalai/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2-682.html", "date_download": "2018-12-18T20:49:55Z", "digest": "sha1:FBLHSN2P27POHTJLRWJXP3I6TYH4OPM3", "length": 5376, "nlines": 37, "source_domain": "zhamedia.com", "title": "நாட்டுக்கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி முகாம் | | Zha Media", "raw_content": "\nநாட்டுக்கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி முகாம்\nதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅதன்படி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.\nஎனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்\nஇந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04175 – 206577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்தகுமார் தெரிவித்தார்.\n← திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 15,481 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதினர் →\nவந்தவாசியில் மின்தடை அறிவிப்பு December 13, 2018\nசுப்ரமணிய பாரதி December 11, 2018\nஉங்கள் மொபைலை நீங்கள் மட்டும் பயன்படுத்த… December 11, 2018\n3D யில் பாடல்களை கேட்க… December 11, 2018\nபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவரான நெல் ஜெயராமன் இன்று காலமானார் December 6, 2018\nகஜா புயலால் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்துக்காக தனது சேமிப்பு பணத்தை வழங்கிய பள்ளி மாணவி November 28, 2018\nவந்தவாசி கிளை நூலகத்தில் 51ஆவது தேசிய நூலக வார விழா November 26, 2018\nகஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு வந்தவாசி பகுதி மக்கள் உதவி செய்ய… November 23, 2018\nவெண்குன்றம் தவளகிரி மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது November 23, 2018\n1,500 அடி உயர வெண்குன்றம் தவளகிரி மலையில் இன்று கார்த்திகை தீபம் November 23, 2018\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபம் November 23, 2018\nவந்தவாசி அடுத்த வழுவூரில் இயற்கை முறையில் விவசாயம்.. சாதனை படைக்கும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் November 22, 2018\nவந்தவாசியில் கனமழை November 22, 2018\nதொடர் மழை எதிரொலி திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை November 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-rithika-singh-weight-loss/", "date_download": "2018-12-18T20:49:19Z", "digest": "sha1:V3EVQEGOIJWZH2BPODZXWLUEOGQE34NR", "length": 9267, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இறுதி சுற்று நடிகையா இது..! என்ன ஆச்சு இவங்களுக்கு.! இப்படி மாறிட்டாங்க! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் இறுதி சுற்று நடிகையா இது.. என்ன ஆச்சு இவங்களுக்கு.\nஇறுதி சுற்று நடிகையா இது.. என்ன ஆச்சு இவங்களுக்கு.\nதமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்திற்கு பிறகு தமிழ் தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.\n23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா.\nரித்திகா சிங் இயற்கையாகவே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை என்பதால் தனது உடல் குறித்து எப்போதும் கவனம் செலுத்தி வறுகிறார் . மேலும் தற்போது சினிமாவில் ஆண்கள் வைத்திருக்கும் சிக்ஸ் பேக் போன்றே தனது வயிற்றை தட்டையாக குறைத்துள்ளார் இந்த அதிரடி நாயகி.\nஇறுதி சுற்று படத்தில் பிட்டக இருந்த இந்த அதிரடி நாயகி தனது உடலை மேலும் குறைத்துள்ளார். தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, அந்த புகைப்படத்தில் இவரது பிட்னெஸை பார்த்த ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.\nPrevious articleரமலான் மாதத்தில் இப்படியா செய்வீர்கள்.. பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்\nNext articleபட வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வரும் நடிகை..\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதானா சேர்ந்த கூட்டம் ‘ஸ்பெஷல் 26’ன் சுடப்பட்ட கதையா \nபிரபுதேவா கூட மேயாத மான் பட நடிகையா ஏன் தெரியுமா – புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/15/war.html", "date_download": "2018-12-18T21:34:54Z", "digest": "sha1:3C57I4LF7SVDCGS3ZJLS3J627H6DYD3X", "length": 13246, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரும் மோதலுக்குத் தயாராகும் விடுதலைப் புலிகள், ராணுவம் | military and tigers gear up for more war - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபெரும் மோதலுக்குத் தயாராகும் விடுதலைப் புலிகள், ராணுவம்\nஇலங்கை ராணுவமும், விடுதலை புலிகளும் பெரும் சண்டைக்காக தங்களை தயார்செய்து கொண்டுள்ளன.\nநார்வே குழுவினர் அமைதிப் பேச்சு வார்த்தையை எப்போது துவங்குவது என்பதில்எந்த முடிவும் எடுக்க முடியாமல் திரும்பியுள்ள நிலையில் இலங்கை ராணுவமும்,புலிகளும் சண்டைக்காக தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nநார்வேயின் சிறப்பு தூதர் எரிக் சோல்ஹெம் 3 நாள் பயணமாக கொழும்புவந்திருந்தாதர். இவர் வெள்ளிக்கிழமை கொழும்புவிலிருந்து கிளம்பி சென்றார்.ஆனால் எப்போது இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுவாரத்தையை தொடங்குவது என்பது குறித்து எந்த விதமான முடிவும் எடுக்கப்படாதநிலையில் தோல்வியுடனே சென்றுள்ளார்.\nஇவர் லண்டனில் இருக்கும் விடுதலைப்புலிகளின் தலைமையத்திற்கு சென்று,இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுடனும் மற்றும் அரசு அதிகாரிகளுடனும்,எதிர்கட்சியினருடனும் தான் நடத்திய பேச்சு வார்த்தை குறித்து விவரிப்பார் எனதெரிகிறது.\nபாதுகாப்புப் படை வீரர்கள் மிக்-27 போர் விமானம் மூலம் விடுதலைப் புலிகள் மூலம்வான் வழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தியாவிடமிருந்து சமீபத்தில் வாங்கப்பட்ட கடற்கரை கண்காணிப்பு கப்பல்உதவியுடன் கடற்படையும் தனது தாக்குதலை பலப்படுத்தவுள்ளது.\nநார்வே தூதுக்குழுவை வன்மையாக எதிர்த்துவரும் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேமேலும் 1,000 புதிய வீரர்களை ராணுவத்திற்கு அளிப்பதாக ராணுவ தளபதியிடம்கூறியிருக்கிறார்.\nவிடுதலைப் புலிகளின் சண்டை நிறுத்தம் அவர்கள் தங்களை பலப்படுத்திக்கொள்வதற்காக அறிவிக்கப்பட்டது. அவர்கள் கடந்த சில மாதங்களில் 400போராளிகளை இழந்துள்ளனர்.எனவே அவர்கள் தங்களை மீண்டும் பலப்படுத்திக்கொள்ளத்தான் சண்டை நிறுத்தம் அறிவித்தனர் என இலங்கை அரசு கூறியுள்ளது.\nவடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் 14 பெண்கள் உட்பட31 இளைஞர்களின் சடலங்களை ராணுவத்தினர் கண்டனர். விடுதலைப் புலிகள் பயிற்சிபெற்ற பலரை சமீபகாலத்தில் இழந்துள்ளது என பத்திரிக்கை செய்தி ஒன்றுதெரிவிக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://websetnet.net/ta/download-youtube-videos-with-4k-video-downloader/", "date_download": "2018-12-18T20:54:01Z", "digest": "sha1:BUTPIUEIABFSAR7FNTL3FCXX5C4B5RZY", "length": 15388, "nlines": 162, "source_domain": "websetnet.net", "title": "XHTMLXK வீடியோ டவுன்லோடருடன் YouTube வீடியோக்களைப் பதிவிறக்குங்கள்", "raw_content": "\nXHTMLXK வீடியோ டவுன்லோடருடன் YouTube வீடியோக்களைப் பதிவிறக்குங்கள்\nXHTMLXK வீடியோ டவுன்லோடருடன் YouTube வீடியோக்களைப் பதிவிறக்குங்கள்\nஆம் பெட்டியில் that opens click on பிரதியை.\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்க\nவெற்று வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்க\nஇலவச பதிவிறக்க வேர்ட்பிரஸ் தீம்கள்\nஇலவச பதிவிறக்க வேர்ட்பிரஸ் தீம்கள்\nஇலவச பதிவிறக்க udemy பணம் நிச்சயமாக\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்க\nஇலவசமாக இலவசமாக கட்டணத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்\nபுதிய பிளேயர் செருகுநிரல் VA-API மற்றும் VDPAU வழியாக வன்பொருள் துரிதப்படுத்தப்பட்ட வீடியோ டிகோடிங் பெறுகிறது\nCentOS 7 இன் மதிப்புரை\nஉபுண்டுவில் 'ஸ்பைவேர்' உபுண்டு X LX இல் முடக்கப்பட்டது\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8 இல் புதிய கேமிங் அம்சங்கள்\nX PowerShell கருவிகள் மற்றும் ஆதாரங்கள்\nIOS க்கான சிறந்த வீடியோ பதிவு பயன்பாடுகள்\nYouTube PiP (படத்தில் படம்) முறைமை அமெரிக்காவில் இலவசம்; எங்கு அதைப் பயன்படுத்துவது\nஉபுண்டு குனு XXX ஐ நிறுவியதற்கு மேல் செய்ய வேண்டிய மிகச் சிறந்த பொருட்கள்\nகுறிச்சொற்கள்:XHTMLXK வீடியோ டவுன்லோடர் YouTube\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nSD / மெமரி கார்டு பயன்படுத்தி Android தொலைபேசி / சாதனத்தின் ரேம் அதிகரிக்க எப்படி\nஉங்கள் மார்க்கெட்டிங் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகள்\nGoogle+ ஐ மூடுவதற்கு Google\nஅகரவரிசையின் குரோனிக்கல் வைரஸ்டோட்டல் எண்டர்பிரைசஸ் பிரைம கிராப்ட் மற்றும் 100 மடங்கு வேகமாக தீம்பொருள் தேடல் மூலம் தொடங்குகிறது\nஇந்தியாவில் பாரிய பேட்டரி அறிமுகத்துடன் மோட்டோரோலா மோட்டோ ஒரு பவர் அண்ட்ராய்டு ஒரு தொடர்: விரைவு ...\nகசிந்த: OnePlus எக்ஸ்எம்எல்எக்ஸ் சுவரொட்டி முன்னதாக வெளியீட்டு நீர்நிலை காட்சி வடிவமைப்பு வெளிப்படுத்துகிறது\nXiaomi Redmi குறிப்பு XXX MIUI X ஐ பெறுகிறது புதிய சைகைகள் & இந்தியாவில் இன்னும்\nஅண்ட்ராய்டு X பைசல் அடிப்படையிலான ஆக்ஸிஜென்ஸ் XXX என்பது OnePlus X பயனர்களுக்கான சிறந்த உபசரிப்பு ஆகும்\nகிங்ஸ்டன் HyperX Savage Exo வெளி SSD துவங்குகிறது\nVivo V11 புரோ விமர்சனம்: விதிவிலக்கான வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மேல் உச்சநிலை கேமரா தொலைபேசி\nசரி: டச்பேட் சைகைகள் Windows இல் வேலை செய்யவில்லை\nஇலவசமாக விண்டோஸ் X பெறுவது எப்படி\nடிசம்பர் 16, 2018 0\nஉபுண்டுவில் தண்டர்பேர்ட் ஐ நிறுவுவது எப்படி\nலினக்ஸ் உபுண்டுவில் கர்னல் 4.19-rc5 ஐ நிறுவு & புதுப்பி\nஉங்கள் ஆன்லைன் கணக்குகளில் இருந்து 3 தரப்பு பயன்பாடு அணுகலை அகற்று\nகேப்டன் நியான் இப்போது உபுண்டுவில் 'பியோனிக் பீவர்'\nஅம்சங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டுப்பாட்டு குழு சாதனங்கள் வேர் நேரம் வலைப்பதிவு உபுண்டு 9 சமூக ஊடகம் ஆதரவு லினக்ஸ் 10 விண்டோஸ் 8 மொபைல் சாதனங்கள் சாம்சங் ஐபி முகவரி பயர்பாக்ஸ் ஆப்பிள் nginx செயல்திறன் பதிப்பு தொலைபேசி OS X கட்டளை வரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் \"பிசி மைக்ரோசாப்ட் ஐபோன் நிறுவ கூடுதல் ஆண்டு பயனர்கள் எஸ்எஸ்டி PHP பேஸ்புக் HTTPS ஆதரவு ஸ்மார்ட்போன் CentOS 7 இப்போது வரிசை YouTube வலைப்பதிவை சாதனம் அண்ட்ராய்டு பிங் விண்டோஸ் உபுண்டு தகவல்கள் ஆப்பிள் கண்காணிப்பகம் Apache ஒன் ' CentOS வசதிகள் 04 லினக்ஸ் புதினா கைபேசி உள்ளடக்கம் பயன்பாடுகள் இணைய உலாவி டெபியன் USB உபுண்டு 9 மென்பொருள் எஸ்சிஓ சாம்சங் கேலக்சி உபுண்டு 15.04 ரேம் கட்டளை HTML ஐ யூனிக்ஸ் கருவி கூகிள் வெளியீடு விமர்சனம் MySQL, தகவல் போக்குவரத்து அங்கீகார வேர்ட்பிரஸ் கோப்பு ஜிஎன்ஒஎம்இ சர்வர் விண்டோஸ் 10 'பயன்பாட்டுத் வலை சேவையகம் ட்விட்டர் விளையாட்டு விண்டோஸ் தொலைபேசி விளையாட்டுகள் லினக்ஸ் உபுண்டு சிஸ்டம்ஸ் எஸ்எஸ்ஹெச்சில் கண்ணோட்டம் உபுண்டு 9 சிபியு குரோம் ஜன்னல்கள் புதுப்பித்தல் ஏபிஐ தேடல் இயந்திரங்கள் , HTTP நிறுவனத்தின் பயன்பாட்டு ஸ்டோர் சொருகு அப் \" திரை அமைப்பு திறந்த மூல Cortana தலைமை நிர்வாக அதிகாரி மேம்படுத்தல் கோப்புகளை PPA வீடியோ\nநாங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்வதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த தளத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைப்போம்.Okதனிக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/15160949/1157111/Maduranthakam-near-car-seat-product-company-fire-accident.vpf", "date_download": "2018-12-18T22:15:31Z", "digest": "sha1:P2IN7FJSTT7ZCUPLZ76KOF2UGFCYOSWO", "length": 14588, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து || Maduranthakam near car seat product company fire accident", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து\nமதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்துக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுராந்தகம் அருகே கார் இருக்கை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்துக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுராந்தகம் அருகே உள்ள சாத்தமை கிராமத்தில் கார் இருக்கை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.\nஇங்கு தயார் செய்யப்படும் கார் இருக்கைகள் உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள கழிவு பொருட்களை தொழிற் சாலையின் அருகே கொட்டி வைத்திருந்தனர். இதில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. இப்பகுதியை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது.\nஇது குறித்து தகவல் அறிந்ததும்மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.\nஅவர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.\nதீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. நாச வேலை காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: தென்ஆப்பிரிக்கா வீரர் கொலின் இன்கிராமை ரூ. 6.40 கோடிக்கு எடுத்தது டெல்லி\nதேவதானப்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nமன்னார்குடியில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்\nஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்த ஆசிரியர் கைது\nஏமூர் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/12/08.html", "date_download": "2018-12-18T22:06:32Z", "digest": "sha1:4VCQODRF7RE4HUJIXZSF2TOKMYBLNOKZ", "length": 6919, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nவர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.\nபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட\nவர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவடைந்துள்ளது.\nஇந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைய தினமும் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்லது.\nஅதன்படி பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம் வரை விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீது மூன்றாவது நாளாக இன்று இடம்பெற்ற விசாரணையின் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது.\nஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.\nவர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை மறுதினம் (08) வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5\nஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க ஆயத்தங்கள் செய்கிறோம்.\nBREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது .\nஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி ..\nBREAKING.. ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் பிரதமராக பதவி ஏற்கிறார்.\nசட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை \nமணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல...\nரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sathiyam.tv/indian-rupee-now-at-73-33-versus-the-us-dollar/", "date_download": "2018-12-18T21:39:55Z", "digest": "sha1:E3J7P7IGVTO7NHI7DBM5SB4766DZ7U5P", "length": 10462, "nlines": 144, "source_domain": "www.sathiyam.tv", "title": "அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.33 ஆக சரிவு - Sathiyam TV", "raw_content": "\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் ம.பி முதல்வர் கமல்நாத்\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf…\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nமேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்\nமேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்\nநகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் மகாத்மா புலே\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 18.12.18 | #TodayHeadlines\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nபிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண் மாயம்\n – கோவா முதலமைச்சரின் புகைப்படத்தால் பலர் அதிர்ச்சி\nமீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெரியார் குத்து\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜிணி பங்கேற்ப்பு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nHome Tamil News India அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.33 ஆக சரிவு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.33 ஆக சரிவு\nமும்பை: சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே நிலவும் வர்த்தகப்போர் பதற்றம் மற்றும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.\nஇந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.33 ஆக சரிந்தது. அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.18 ஆகவும், டீசல் விலை ரூ79.57 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nPrevious articleதிறந்தவெளி கழிப்படம் இல்லாத மாநிலமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டுள்ளது\nNext articleகிரண்பேடி ராணி போன்று நடந்து கொள்வதாக அன்பழகன் வாக்குவாதம்\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 18.12.18 | #TodayHeadlines\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் ம.பி முதல்வர் கமல்நாத்\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nபெய்ட்டி புயல் எதிரொலி : ஆந்திராவில் 22 ரயில்கள் ரத்து\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 18.12.18 | #TodayHeadlines\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் ம.பி முதல்வர் கமல்நாத்\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14246", "date_download": "2018-12-18T21:11:33Z", "digest": "sha1:YRYB3EBRWFL3EVVCHH2J22V3YXHMEQOP", "length": 6157, "nlines": 44, "source_domain": "battinaatham.net", "title": "முஸ்லிம்களுக்காக கல்முனை சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா செய்த நற்செயல்! Battinaatham", "raw_content": "\nமுஸ்லிம்களுக்காக கல்முனை சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா செய்த நற்செயல்\nகடும்போக்கு வாதிகளின் இனவாத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்காக கிழக்கு மண்ணிலிருந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்ட செய்தி ஒன்றை நாம் பதிவிட்டிருந்தோம்.\nஅதனை பார்த்து விட்டு கல்முனை சட்டத்தரணி ஒருவர் மெசெஞ்சர் ஊடாக எம்மை தொடர்பு கொண்டு,தானும் ஒரு பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் அதனை யாரிடம் வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.\nஅதற்கிணங்க, நிவாரண சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏறாவூர் சகோதரர்களின் தொடர்பை நாம் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தோம்.\nகருணை உள்ளம் கொண்ட சட்டத்தரணி சிவரஞ்சித் நடராஜா அவர்கள் உடனடியாக வங்கி சென்று ரூபா பத்தாயிரம் வைப்பிலிட்டு அதன் பற்று சீட்டின் பிரதியையும் எமக்கு அனுப்பியிருந்தார்.\nநீதிமன்ற பணிகளுக்கு மத்தியிலும் இத்தகைய பணிக்காக கால,நேரம் ஒதுக்கி உதவி புரிந்த இந்த சகோதரரின் உயர்ந்த பண்புக்காக முழுநாட்டு மக்கள் சார்பாகவும் இதய பூர்வமான நன்றிகளை நாம் தெரிவித்துக் கொள்கொன்றோம்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipatrika.com/post/Raindropss-and-Vel-Tech-sets-a-World-Record-for-differently-abled", "date_download": "2018-12-18T21:08:12Z", "digest": "sha1:QM7ZMU4HKAFQJ7JIM37ZUNXISIHHWAFL", "length": 10983, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை\nமாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை\nரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துகளை கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள் முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3-ம் தேதி, ரெயின்ட்ராப்ஸ் அமைப்பு வேல் டெக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக சாதனை முயற்சியாக வானமே எல்லை என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் உலகம் நமக்கு செவி சாய்க்கும் என்பதே வானமே எல்லை நிகழ்ச்சியின் தாரக மந்திரமாகும். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குரிய உரிமை, நலன்களைப் பெற்று கண்ணியத்துடன் வாழ யாவரும் அணிதிரள வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஉலக அளவில் சக்கர நாற்காலி பயன்பாட்டாளரின் எண்ணிக்கை 3 கோடி பேர் என்ற அளவில் உள்ளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரெயின்ட்ராப்ஸ் மற்றும் வேல் டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1550 பேர் கூடி நின்று பிரம்மாண்ட அளவில் சக்கர நாற்காலி வடிவத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு ஆசிய மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆசிய சாதனை புத்தகத்தின் தென் இந்திய தலைவர் விவேக் அவர்களால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது.\nஇந்த உலக சாதனை நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரெஹானா அவர்களின் இசையில், பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளில் உருவான மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தின் ஒரு அங்கம், அவர்களால் வியத்தகு பல சாதனைகளை படைக்க முடியும் என்ற கருத்துக்கள் பொதிந்த விழிப்புணர்வு பாடலின் ஒளி வடிவம் வெளியிடப்பட்டது. இந்த பாடலை பவதாரிணி மற்றும் அரவிந்த் பாடியுள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில், வேல் டெக் பல்கலைகழகத்தின் நிர்வாக இயக்குனர்கள், ரங்கராஜன் மற்றும் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன், விஜிபி குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, ரெய்ன்ட்ராப்ப்ஸ் அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால், ஆனந்தம் முதியோர் இல்ல நிர்வாகி பாகீரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nSRM இன் ஆருஷ் 2018 கோலாகலமாக தொடங்கியது\nஆருஷின் 12 வது தேசிய அளவிலான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைத் திருவிழா........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17079", "date_download": "2018-12-18T20:55:26Z", "digest": "sha1:AZN5VYX7BKIP7P4KYOD63D5GK2CNO6NB", "length": 8277, "nlines": 114, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அரசியல் நெருக்கடிக்கு தீர்வு வேண்டி யாழ்.மரியன்னை பேராலயத்தில் சிறப்பு ஆராதனை!", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு தீர்வு வேண்டி யாழ்.மரியன்னை பேராலயத்தில் சிறப்பு ஆராதனை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு அமைதி ஏற்படவேண்டி யாழ்ப்பாணம், மரியன்னை பேராலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றுள்ளது.\nஇந்த ஆராதனை இன்று முற்பகல் 10 மணிக்கு அமலமரி தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா தலைமையில் ஆரம்பமானது.\n\"நாட்டில் மக்களை வழிப்படுத்த வேண்டிய அரசியல் தலைவர்கள் தமது சுய நலன்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்களின் இந்தச் செயற்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.\nமனிதர்களுடன் பேச்சு நடத்தி இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வைக் காண்பது இயலாத காரியம். அதனால் தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான எல்லாம் வல்ல இறைவனிடம் தான் அமைதி வேண்டிப் பிரார்திக்க வேண்டும்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு நீதித்துறை பக்கச்சார்பின்றி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிநிற்கின்றோம்\" என்று ஆராதனை உரையில் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா தெரிவித்தார்.\nநாட்டில் அமைதி வேண்டி கத்தோலிக்க திருத்தச்சபையின் மறை மாவட்டங்கள் அனைத்திலும் இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணிவரை இந்த நற்கருணை ஆராதனை இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spacenewstamil.com/category/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-12-18T22:27:37Z", "digest": "sha1:UG3NE467Q6V32SWJFYYV7P4ARYD5FBNO", "length": 9949, "nlines": 105, "source_domain": "spacenewstamil.com", "title": "கெப்ளர் தொலைநோக்கி – Space News Tamil", "raw_content": "\nNGC 6744 | சாய்வான அண்ட்ம் NGC 6744 ஓர் பார்வை\nஇந்த NGC 6744 அண்டமானது கிட்டதட்ட 30 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள ஓர் Spiral கேலக்ஸியாகும். இது விண்வெளியில் தெற்கு பகுதியில் பவோ கூட்டத்தில் உள்ள ஒரு அண்டமாகும் (Southern Constellation PAVO) இந்த அண்டமானது நமது பார்வைக்கு படும் படியில் சற்று சாய்ந்த வண்ணம் உள்ளதால் நம்முடைய ஹப்புள் விண்வெளி தொலைநோக்கியால் இதனை கண்டு பிடிக்க முடிந்தது. நீங்கள் இந்த படத்தினை பார்க்கும் போது உங்களுக்கே தெரிந்திருக்கும். இதன் மையத்தில் ஒரு பிரகாசமான மஞ்சல் அல்லது ஆரஞ்சு கலந்த நிறம் பெரும்ளவில் […]\nபூமியை போலவே அளவை கொண்ட ஒரு சில (3) எக்ஸோ பிளானட் களுக்கு ஒரு மெய்நிகர் பயன் செய்யுங்கள் என்று. அதாவது virtual Tour. இதற்காக நாசா அமைப்பு தனித்துவமான ஒரு இனையதளத்தினை வடிவமைத்து அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த மூன்று கிரகங்களின் 360 டிகிர கோன வரைபடங்களை பதிவிட்டது. https://exoplanets.nasa.gov/ இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த கிரகங்கள் 1, டிராப்பிஸ்ட் 1டி 2. கெப்லர் 186f 3.கெப்லர் 16டி https://exoplanets.nasa.gov/alien-worlds/exoplanet-travel-bureau/explore-trappist-1d/travel_bureau=true மேலே உள்ள இனையதள இனைப்பை பயன்படுத்தி அதனை கண்டு மகிழுங்கள். முக்கிய குறிப்பு: மேல் […]\nவிண்வெளியில் நட்சத்திரங்களை பார்க்க முடியாத விசித்திர நெபுலா\nவின்வெளியில் நடசத்திரங்கள் எங்கே போயின என கேட்கும் அளவிற்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது அந்த நெபுலா. Bernard 68 ஆமாம், பூமியில் இருந்து வெறும் 500 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதுதான் “பெர்னார்டு 68” எனும் நெபுலா. இது தெற்கு பகுதியில் ஆபியூகஸ் (Ophiuchus) எனும் விண்மீன் திரள் தொகுப்பில் இது இருக்கிறது. அமெரிக்க வானியல் அறிஞ்சர் எட்வர்டு பெர்னார்டு என்பவரால், இது 1919 ஆம் ஆண்டுகளில் அவரின் அடர்ந்த நெபுலாக்கள் என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இவரின் தொகுப்பானது 1927 ஆம் ஆண்டு […]\nCategory: nebula in tamil, nebulaa, கெப்ளர் தொலைநோக்கி, நாசா, ஹுப்புள் தொலைநோக்கி\nKIC 8462852 – Tabby’s Star வேற்றுகிரக கட்டமைப்புகள்: டேபி யின் நட்சத்திரம் என பட்டபெயரிடப்பட்ட இந்த KIC 8462852 எனும் நட்சத்திரத்தில். வேற்றுகிரக கட்டமைபு வேலைகள் நடைபெறலாம்.என பிரபலமான கருத்துகள் நிலவி வந்தன. ஆரம்பம்: 2015 ஆம் ஆண்டு டிபெதா பயாஜியன் (Tebetha Bayajian) எனும் ஆராய்சியாளரின் குழுவினர். KIC 8462852 எனும் நட்சத்திரத்தினை கண்டரிந்தனர். ஆனால் கிரகங்களை கண்டரியும் ஒரு முறையான டிரான்சிட் (transit) என்ற நிகழ்வுகளை கவனிக்கும் போது, அதாவது KIC 8462852 நட்சத்திரத்தின் டிரான்சிட் ஆனது மிகவும் வித்தியாசமானதாக […]\nNext GEN GPS III launching Tomo space X | அடுத்த தலைமுறை ஜிபிஎஸ் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ் எக்ஸ் December 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96628", "date_download": "2018-12-18T21:43:08Z", "digest": "sha1:AYHNNJ3ABDILBJZD5OCOMULLPOPVGB2M", "length": 6886, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்துக்கு உள்ளானதில் 32 பேரை காணவில்லை.", "raw_content": "\nசரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்துக்கு உள்ளானதில் 32 பேரை காணவில்லை.\nசரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்துக்கு உள்ளானதில் 32 பேரை காணவில்லை.\nசீனா கிழக்கு கடற்பரப்பில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடந்துள்ளது.\nஇந்த விபத்தினால், 136,000 டன் ஈரான் நாட்டு எண்ணெயை சுமந்து வந்த பனாமாவில் பதிவு செய்யப்பட்ட சான்சி கப்பல் தீப்பிடித்தது.\nகாணாமல் போன 32 பேரும் எண்ணெய் கப்பலில் பணிப்புரிபவர்கள் என்று சீன போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது. 32 பேரில் 30 பேர் இரானியர்கள், 2 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள்.\nசரக்கு கப்பலில் இருந்த 21 பேரும் மீட்கப்பட்டு விட்டார்கள் என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.\nமேலும் அந்த அமைச்சகம், “விபத்துக்குள்ளான அந்த கப்பல் இன்னும் எரிந்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளது. மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளோம்.” என்றுள்ளது.\nசீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படம், அந்த எண்ணெய் கப்பலிலிருந்து பெரும் புகை எழுவதை காட்டுகிறது.\nஷாங்காயிலிருந்து 160 நாட்டிகல் மைல் தூரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.\nஎட்டுக் கப்பல்களை மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nதென் கொரியாவும் கடலோர காவல் கப்பல் ஒன்றையும், ஹெலிகாப்டர் ஒன்றையும் மீட்பு பணியில் ஈடுப்படுத்தி உள்ளது.\nஅந்தக் கப்பல் 60 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள எண்ணெயை இரானிலிருந்து சுமந்து வந்தது.\nலிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐஎஸ்\nகரும்பு லாரி, தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பலி\nஅமெரிக்காவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதிய விபத்தில் இருவர் பலி\nசுவீடன் நாட்டில் கட்டிடம் மீது மோதிய ஏர் இந்தியா விமானம் - 179 பயணிகள் உயிர் தப்பினர்\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_902.html", "date_download": "2018-12-18T21:48:03Z", "digest": "sha1:MVO6RRRPKCPY65IQEZPCCAJQL6MLP7HG", "length": 49723, "nlines": 169, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகள் வீழ வேண்டும் என நினைத்தேன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகள் வீழ வேண்டும் என நினைத்தேன்\nதான் ஒரு \"தேச துரோகி\" என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு காரணம் விடுதலை புலிகள் அமைப்புதான் என்று குற்றஞ்சாட்டுகிறார் இவர். இப்படி நினைப்பதற்கு என்ன காரணம் என்பதை பிபிசி செய்தியாளர் நளினி சிவதசனிடம் விளக்குகிறார் ஜூட்.\n\"இலங்கைப் போர் இறுதி கட்டத்தில் இருக்கும்போது, விடுதலை புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன். என் மக்கள் கொலை செய்யப்பட்டாலும் பரவாயில்லை, புலிகளுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று தோன்றியது\" என கூறுகிறார் ஜுட் ரத்னம்.\n2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இலங்கை அரசாங்கம், விடுதலை புலிகளை தோற்கடித்தது. ஆனால், அதற்கு ஒரு பெரிய விலை கொடுக்கப்பட்டது. 40,000 மக்கள், முக்கியமாக தமிழர்கள் இந்தப் போரின் இறுதியில் உயிரிழந்ததாக ஐ.நா கணக்கிட்டது.\nபோர் முடிந்து பல ஆண்டுகளான நிலையில், இலங்கை திரைப்பட இயக்குநர்கள் இதனை மறு ஆய்வு செய்கின்றனர்.\nநிர்மலன் நடராஜா மற்றும் ஞானதாஸ் காசிநாதர் உள்ளிட்ட சில தமிழ் இயக்குநர்கள், பொதுமக்களை குறிவைத்து பலரை கொன்று அநீதி இழைத்ததாக இலங்கை அரசாங்கத்தை நுட்பமாக விமர்சித்துள்ளனர்.\nஆனால், தனது 'Demons in Paradise' திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இயக்குநரான ஜூட் ரத்னம், விடுதலைப்புலிகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.\n\"வேறு பல படங்கள் உள்ளன… தமிழர்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே அவை சித்தரிக்கின்றன. இதில் பல சிக்கல் இருக்கிறது.\"\nதற்கொலைப்படை தாக்குதல், சிறுவர்களை ராணுவத்தில் பயன்படுத்துவது என விடுதலைப் புலிகள் பல கொடூரமான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். ஆனால், இலங்கையின் உள்ளேயும் வெளியேவும் உள்ள தமிழர்கள், புலிகளை கதாநாயகர்களாக பார்க்கின்றனர்.\nசிங்கள கும்பல் நடத்திய வன்முறையில் இருந்து புலிகள் தங்களை பாதுகாப்பார்கள் என பலரும் நினைத்தனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழுக்கு எதிராக சட்டங்களை இயற்றியதோடு, 1956ஆம் ஆண்டு இலங்கையின் அதிகாரபூர்வமான மொழி சிங்களம்தான் என்றும் அறிவித்தது.\nஆனால், இயக்குநர் ரத்னத்தின் கருத்துபடி, தமிழர்களை பாதுகாக்கிறேன் என்று தன் சொந்த மக்களுக்கே பல கொடுமைகளை புலிகள் செய்ததாக கூறுகிறார்.\nதமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு பதிலளிக்கும் வகையில் 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் தேசிய குழுக்கள் பற்றிய பார்வையில் இவரின் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது.\nஇக்குழுவினர் ஒருவருக்கொருவர் கொலை செய்து கொண்டனர். இறுதியில் விடுதலை புலிகள் வென்றனர். ஒரு சம்பவத்தில் தமிழ் ஈழ விடுதலை அமைப்பான டெலோ அமைப்பின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களையும் அவர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.\nமற்றொரு எதிர் தமிழ் அமைப்பில் சண்டையிட்ட உறவினரை பின் தொடர்கிறார் ரத்னம். அவர் விடுதலைப் புலிகளின் விமர்சகர்கள் சிலரை சந்திக்கிறார்.\nஒரு காட்சியில், விடுதலை புலிகள் செய்த கொடுமை என்று கூறி ஒரு நபர் விவரிக்கிறார்.\n\"என் தந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது கட்டிலோடு தூக்கிச் சென்றனர். இரும்புப் பெட்டியால் அவரை கொடுமை செய்தனர். அவர் பின்னால் இரும்புப் பெட்டி வைத்து தேய்த்து, அவரது கண்ணை குண்டூசியால் குத்தினார்கள். இதனை பலருக்கும் அவர்கள் செய்தார்கள்.\"\n2017ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் Demons in Paradise படம் திரையிடப்பட்டதில் இருந்து பல விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nஇலங்கையில் சிங்கள மொழி ஊடகங்கள் இத்திரைப்படத்தை புகழ்ந்துள்ளனர். டெய்லி மிரர் நாளிதழ் இப்படத்தை \" இலங்கையிலேயே இலங்கை நபரால் எடுக்கப்பட்ட நேர்மையான, தைரியமான மற்றும் முக்கியமான ஒரு திரைப்படம்\" என்று விவரித்திருந்தது.\nபெரும்பாலான விடுதலை புலிகளின் தலைவர்கள் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர். அதனால் இத்திரைப்படத்திற்கான அவர்களது எதிர்வினை என்ன என்பது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், பரந்துபட்ட தமிழ் சமூகத்துக்கு இது கோபத்தையே ஏற்படுத்தியுள்ளது.\nநார்வே நாட்டை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அடையாளத்தில் நிபுணத்துவம் பெற்ற கல்வியாளரான அதிதன் ஜெயபாலன், தமிழ் புலிகள் செய்த குற்றங்களை மறுக்கவில்லை.\nஎனினும், இலங்கை போர் குறித்து பெரிதும் தெரியாத வெளிநாட்டு மக்களை இந்தப் படம் தவறாக வழிநடத்தும் என்று நினைப்பதாக கூறுகிறார்.\nஇலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை பார்க்கும்போது விடுதலை புலிகள் செய்தது குறைவாகவே கருதப்படுகிறது என்று நம்புகிறார் ஜெயபாலன்.\nஇத்திரைப்படம் சரியான சூழுலை காண்பிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nவிடுதலை புலிகள் மீது வேண்டுமென்றே கவனம் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்கிறார் இயக்குநர் ரத்னம். வெளிநாடு வாழ் தமிழர்களையும், புலிகளை நல்லவர்கள் என்று கற்பனை செய்து கொண்டிருப்பவர்களையும் எச்சரிப்பதற்கே இந்தப்படம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.\n\"நீங்கள் உங்கள் சொந்த நிலத்தை விட்டு சென்றிருந்தாலும் அதன் நினைவுகள் உங்களிடம்தான் இருக்கும்… ஆனால், உண்மை என்னவென்றால் உங்கள் ஊரில் நிறைய விஷயங்கள் மாறியிருக்கும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் இப்படத்தை அதிகமாக வரவேற்கலாம்\" என்று ஜூட் ரத்னம் தெரிவித்தார்.\nஆனால், இதனை மறுக்கிறார் இலங்கையை அடிப்படையாக கொண்ட மனித உரிமை ஆர்வலர் மதுரி தமிழ்மாறன். கொழும்புவில் Demons in Paradise படத்தை பார்த்த மதுரி, இப்படத்தை தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயக்குனர் ரத்னம் ஏன் திரையிடவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்.\n\"இப்படம் தமிழ் மக்களுக்கானது. ஆனால், தமிழ் மக்களுக்கு இது திரையிடப்படவில்லை\" என்கிறார் அவர்.\nகடந்த தசாப்தத்தில் இலங்கையில் அமைதி திரும்பியது. ஆனால், இலங்கை இன்னும் இனவெறியால் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை இப்படத்திற்கு வரும் எதிர்வினைகளே உதாரணம்.\nஇத்திரைப்படத்திற்கு வந்த பின்விளைவுகள் எதிர்பார்த்ததுதான் என்று கூறும் ஜூட் ரத்னம், இலங்கையில் தமிழர்கள், சிங்களர்களுக்கு இடையே சமரசம் ஏற்பட தன் படம் உதவும் என்கிறார்.\n\"தமிழ் சமூகத்தின் மேல் உள்ள களங்கத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். அதனை மறுத்து, இதில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தால் எப்போதும் அதே இடத்தில்தான் இருப்போம்\" என்கிறார் ஜூட்.\nஇப்பொழுது தமிழர்களுக்கு நடக்கும் அநியாயத்துக்கு யாரு புலிகளா காரணம். உன் படம் வசூல் ஆகவேண்டுமென்றால் நீ கூட்டி கொடுக்கவும் தயங்க மாட்டாய் போல.\nஎவனாவது புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்திய திரைப்படங்களில் பேசிவிட்டால் இலங்கை புலி எச்சங்கள் அவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவர்.தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு இன்று பரவலாக புலி பயங்கரவாதிகள் பற்றியும் அவர்களின் கோலை தனமான பயங்கரவாத தாக்குதல்கள் பற்றியும் புரிந்துவிட்டது\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16710", "date_download": "2018-12-18T21:23:34Z", "digest": "sha1:DXM6VSTDDQEH4HE6BZXOSPPZJLNK3ZQI", "length": 6033, "nlines": 106, "source_domain": "www.panippookkal.com", "title": "சூதாட்டம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம் »\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2010/12/vijay-politics.html", "date_download": "2018-12-18T20:56:10Z", "digest": "sha1:QDNDDKBVZQEHPBFTLNT2LXCBPZ3WBNRM", "length": 23686, "nlines": 312, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நடிகர் விஜய்யின் நலன் விரும்பி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nஅரசியலுக்கு போகிறாராம் நடிகர் விஜய். அதுவும் அ தி மு க பிரச்சார பீரங்கியாகப் போறாராம். இதுக்கு காரணம் அவரின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தது தான் காரணமாம். வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த விஜய்க்கு இந்த தொடர் தோல்விக்கு காரணம் தி மு க கட்சியின் உள்குத்து தான் காரணம், என ஜெயலலிதா மதுரை மீட்டிங்கில் பேசினார். இதை விஜய்யே ஜெயலலிதாவிடம் சொன்னாராம்.\nஏங்க, தெரியாமத்தான் கேட்கிறேன், நடிச்ச படங்கள் தோல்வியடைஞ்சா புது கட்சி ஆரம்பிக்கணும் அல்லது ஏதாவது பெரிய கட்சியில் ஒட்டிக்கனும்முன்னு ஏதாவது தலையெழுத்தா ஏங்க, தோல்விக்கு என்ன காரனம்முன்னு உட்கார்ந்து யோசிச்சாலே போதுங்க, புதுசா நம்பிக்கை வரும், அதோட முந்திய படங்களில் என்னென்ன தப்பு பண்ணியிருக்கோம் என யோசிச்சாலே அடுத்த படம் வெற்றி தாங்க. நடிகர் திலகம் சிவாஜிக்கு வரிசையா பன்னிரண்டு படங்கள் தோல்வியா அமைஞ்சது. அவர் அப்பவே சோர்ந்து போய் நடிக்காம விட்டிருந்தா ஏங்க, தோல்விக்கு என்ன காரனம்முன்னு உட்கார்ந்து யோசிச்சாலே போதுங்க, புதுசா நம்பிக்கை வரும், அதோட முந்திய படங்களில் என்னென்ன தப்பு பண்ணியிருக்கோம் என யோசிச்சாலே அடுத்த படம் வெற்றி தாங்க. நடிகர் திலகம் சிவாஜிக்கு வரிசையா பன்னிரண்டு படங்கள் தோல்வியா அமைஞ்சது. அவர் அப்பவே சோர்ந்து போய் நடிக்காம விட்டிருந்தா\nஅப்புறம்மா விஜய் தேர்ந்தெடுக்கிற கதைகளைப் பாருங்க, ஒரே மாதிரியா இருக்கும், என்ன ஒவ்வொரு படத்திலும் கதையை தவிர மத்த எல்லாமே மாத்தியிருப்பாரு, அப்புறம் விக்ரம், அஜித், சூர்யா மாதிரி நடிப்பில்லையாவது கெட்டப்பை மாத்துவாரா, அதுவும் இல்ல ஏங்க காமடி நடிகர் வடிவேலு கூட ஒவ்வொரு படத்திற்கும் விதவிதமான கெட்டப்பில் நடிக்கிறாரு.\nரிஸ்க் சண்டையில மட்டும் தான் இருக்கும், அதையும் கிராபிக்ஸ் செஞ்சு சூப்பர் பைட்டரா காமிச்சிக்கிருவார். அப்புறமா இவரு படத்துல விஜய் ஹீரோவா அல்லது காமேடியனான்னே தெரியாது, அந்த அளவுக்கு காமடி நடிகரோட போட்டி போட்டு நடிப்பாரு.\nஅவர் அரசியலுக்கு வருவதற்கு காரணம் அவரோட தந்தையும், ரசிகர்களுமே காரனமுன்னு சொல்லறாங்க. அவர் அரசியலுக்கு வந்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், ஏன்னா அப்பத்தானே ரசிகர்களுக்கு பதவியும் தேடி வரும், அதோட நிறைய பணமும் சம்பாதிக்கலாம், ஏரியா தாதாவாக ஆயிறலாம்.\nஇவரு அரசியலுக்கு வரணுமுன்னு யார் அழுகிறா தமிழ்நாட்டு பெண்களிடம் கேட்டுப் பாருங்க தமிழ்நாட்டு பெண்களிடம் கேட்டுப் பாருங்க கண்டிப்பா நல்ல நடிகரா இருந்தாலே போதுமுன்னு சொல்லுவாங்க.\nஇன்னும் நம்ம மூத்த நடிகர்களைப் பாருங்க, அரசியல்ல சேர்ந்து நல்ல நிலைமைக்கு வந்திருக்காங்களா இல்லவே இல்ல, சும்மா, நான் அந்தக் கட்சிக்காரன், இந்தக் கட்சிக்காரன் என சொல்லுவாங்க, அதுவும் தேர்தல் சமயத்துலதான். சூப்பர் ஸ்டார் ரஜினி சாரும் சில வருசங்களுக்கு முன்னாடி அப்படித்தான் இருந்தாரு. இப்ப அரசியலைப் பத்தி புரிஞ்சிக்கிட்டு அமைதியாய் இருக்காரு. நடிகர் கமலைப் பாருங்க, அவர் எப்படியாவது ஆஸ்கார் விருது வாங்கணும் என்ற குறிக்கோளோட நடிக்கிறாரு.\nஒவ்வொரு நடிகர்களும் ஏதாவது குறிக்கோளுடன் தான் நடிக்கிறாங்க, நடிக்கிற ஒவ்வொரு படமும் ஜெயிக்கனுமுன்னு வெறியோட இருக்காங்க. விஜய்க்கு அந்த வெறி இருக்கா\nசரிங்க, விஜய் புது கட்சி ஆரம்பிக்கிராறுன்னா, எதுக்குங்க அ தி மு க- கட்சியோட கூட்டணி வைக்கணும் ஏன், தே மு தி க - விஜய காந்த் கூட கூட்டணி வைக்கலாமே ஏன், தே மு தி க - விஜய காந்த் கூட கூட்டணி வைக்கலாமே இருவரும் இணைந்து செந்தூரப்பாண்டி படத்துல நடிச்சாங்களே இருவரும் இணைந்து செந்தூரப்பாண்டி படத்துல நடிச்சாங்களே அவரே கட்சி ஆரம்பிச்சு சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகியும், கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாம திணறிக்கிட்டு இருக்காரு. மக்கள்கிட்ட கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்காரு.\nவிஜய் என்ன செயரார்ன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇன்றைய பொன்மொழி: ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.\nகுதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nகாய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டால் காவற்காரப்பையன் கோபத்திற்கு வருவான்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nசொர்க்க வாழ்வினை தரும் வைகுண்ட ஏகாதசி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2018-12-18T22:02:22Z", "digest": "sha1:3DW337Q2DAFD45NDT3MRYW5HEQRQHKXO", "length": 8345, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்னை கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்னை கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்\nதூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரையில், 20-க்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கின. அவற்றை மீண்டும் கடலில் கொண்டுபோய் விட்டநிலையில், உடனடியாக 4 டால்பின்கள் இறந்து கரைஒதுங்கின. இந்த சம்பவம் நடந்த அடுத்தநாளே இன்னொரு துயரமும் நடந்துள்ளது.\nசென்னை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான மீன்கள் இறந்து கரைஒதுங்கியுள்ளன.\nதிடீரென நடந்த இந்நிகழ்வால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்பட அடையாறு ஆற்றின் கரையோரம் முழுவதுமே மீன்கள் இப்படி கரைஒதுங்கின.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பினர்.\nசம்பவ இடத்துக்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள், உடனே இங்கு ஆய்வு மேற்கொண்டனர்.\nஅந்தப் பகுதி மக்களிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇனப்பெருக்க காலத்தின்போது மீன்கள், கடல்பகுதியில் இருந்து கழிமுகம் பகுதிக்கு வருவது வழக்கம்.\nஅந்த சமயத்தில், ஆற்றில் கழிவுநீர் கலந்ததால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇயற்கைக்கு எதிராக மனிதர்கள் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளின் விளைவே இதுபோன்ற உயிரிழப்புகள் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.\nமனிதன் இயற்கையோடு இப்படியே விளையாடி கொண்டிருந்தால், நம் பேரன்களோ, கொள்ளுபேரன்களோ இப்படி சென்னை முழுவதும் ஆக்ஸிஜன் இல்லாமல் செத்து போவார்கள் என்பது நிச்சயம்.\nகாற்று நிலைமை மோசமானதால் டெல்லி எப்படி இருக்கிறது என்பது ஒரு எச்சரிக்கை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்...\nகடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும்...\nதனுஷ்கோடி கடற்கரையில் ஜெல்லி மீன்களால் ஆபத்து...\nமாங்குரோவ் காடு வளர்ப்பில், ‘சக்சஸ்’ \n← நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/27-hour-oil-change-is-done-on-a-bugatti-veyron-015522.html", "date_download": "2018-12-18T20:53:01Z", "digest": "sha1:IMVJFPMBPYSW7HENNLT2SZ4RAPUAAFY2", "length": 20812, "nlines": 350, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇந்த காருக்கு ஆயில் மாற்ற ரூ15 லட்சம் செலவு; இதுக்கு புது காரே வாங்கிறலாமே\nஉலகிலேயே அதிகவேக காராகவும், சிறந்த பெர்பாமென்ஸ் வழங்ககூடிய காராகம் பார்க்கப்படும் புகாட்டி நிறுவனத்தின் வேரான் காரிற்கு ஆயில் மாற்ற ரூ 15 லட்சம் செலவாகுமாம் இந்த விலை இன்றைய பல சொகுசு கார்களின் விலையாகும். இந்த காருக்கு ஆயில் மற்றுவதற்கு பதிலாக புதிய காரையே வாங்கிவிடலாம் போல\nவாகனம் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் தெரியும் வாகனத்தில் சரியான கால இடைவெளியில் ஆயில் மாற்றுவது எவ்வளவு முக்கியம் என்று சரியான இடைவெளியில் ஆயில் மாற்றவில்லை என்றால் கார் பெர்பாமென்ஸ் கடுமையாக பாதிப்படும் மேலும் தொடர்ந்து ஆயில் மாற்றமலேயே காரை ஓட்டினால் காரில் உள்ள ஒவ்வொரு பாகமாக பாதிப்பு ஏற்படும்.\nஇப்படியாக நம் காருக்கு ஆயில் மாற்றுவதற்கு சாதாரண கார்களுக்கு ரூ 2-3 ஆயிரம் வரையிலும், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்களுக்கு அதிகபட்சம் ரூ 10 ஆயிரம் வரையிலும் செலவு ஆகலாம். ஒவ்வொரு காரை பொருத்தும் இது மாற்றம் பெறும்.\nஆனால் உலகின் சூப்பர் காராகவும், உலகின் அதிக வேக காராகவும் உள்ள புகாட்டி வேரான் காரில் ஆயில் மாற்றப்பட வேண்டுமா அப்படியாக ஆயில் மாற்ற வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் தெரியுமா அப்படியாக ஆயில் மாற்ற வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் தெரியுமா வாருங்கள் இந்த செய்தியில் இது குறித்த முழு தகவல்களை பார்க்கலாம்.\nஒரு புகாட்டி வேரான் காருக்கு கட்டாயம் ஆயில் மாற்றப்பட வேண்டும் அதுவும், மற்ற கார்களை போல கம்பஷன் இன்ஜினில் தான் இயங்குகிறது. இந்த காருக்கு ஆயில் மாற்ற இந்திய மதிப்பில் ரூ 15 லட்சம் வரை செலவாகிறது. ஆம் இந்த விலைக்கு ஒரு நல்ல எஸ்யூவி காரையே வாங்கி விடலாம்.\nஉலகிலேயே சிறந்த பெர்பாமென்ஸை தரக்கூடிய காராக இந்த கார் பார்க்கப்படுகிறது. பலர் இந்த காரை சமூகத்தில் தங்களின் மரியாதையை பெறவே வைத்திருக்கிறார்கள். ஆதே நேரத்தில் இந்த காருக்கு ஆயில் மாற்றுவதில் உள்ள வேலைகளை கேட்டால் உங்களுக்கு புரியும் ஏன் இவ்வளவு விலை என.\n27 மணி நேர வேலை\nஇந்த புகாட்டி வேரான் காரில் 16 இடங்களில் தற்போது காருக்குள் இருக்கும் ஆயிலை வெளியேற்றும் பகுதி இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் காருக்கு அடியில் தான் இருக்கிறது. காரின் ஆயிலை மாற்றும் காலம் வரும் போது காரின் பின் பக்கம் உள்ள ரியர் ஃபென்டர் லைனர், ரியர் டெக், ஆகியவற்றை அகற்றி தான் அந்த ஆயிலை அகற்ற வேண்டும் அதன் பின் தான் புதிய ஆயிலை ஊற்ற முடியும். இந்த பணி ஆரம்பித்து முடிக்க குறைந்த பட்சம் 27 மணி நேரம் ஆகும்.\nபுகாட்சி வேரான் காருக்கு ஆயில் மாற்றுவது அதிக விலை உள்ள காரியம் மட்டும் அல்ல அதிக நேரம் எடுக்கும் காரியம் ஆனால் உங்களிடம் புகாட்டி வேரான் காரை வாங்கும் அளவிற்கு பணம் இருந்தாலோ அப்படியே வாங்கினாலும் அதற்கு ஆயில் மாற்றும் அளவிற்கு பணம் இருந்தாலோ நீங்கள் இந்த நேரத்தை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.\nஇந்த காரையே வாங்க முடிந்த உங்களுக்கு வேறு கார்களே இல்லாமலா போய்விடும் இரண்டு நாட்ளுக்கு அந்த கார்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தியாவில் புகாட்டி வேரான் கார் யாரிடமும் இல்லை என்பதே.\nஇதன் மூலம் நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் டிப்ஸ் என்றவென்றால் நீங்கள் உங்களுக்கான காரை வாங்கும் போது அதற்கான பராமரிப்பு செலவையும் நம்மால் செய்ய முடியுமா என்பதை யோசித்து கொள்ளுங்கள் ஒவ்வொரு மாடல் காருக்கும் ஒவ்வொரு விதமான பராமரிப்பு செலவாகும் அதை தெரிந்து கொண்டு உங்கள் காரை தேர்ந்தெடுங்கள்.\nகாருக்கான பராமரிப்பு சரியான செய்யவில்லை என்றால் கார் தனது முழு திறனை வெளிப்படுத்தாது. இதனால் பராமரிப்பு என்பது அவசியம். சிலர் கெத்தாக இருக்க வேண்டும் என அதிக விலை கார்களை வாங்கிவிட்டு அதை பராமரிக்க முடியாமல் அந்த காரை வீணடிக்கிறார்கள். அவர்களின் பட்டியலில் உங்களையும் சேர்த்துக்கொள்ளாதீர்கள்\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிகப்படும் செய்திகள்\nபுதிய மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன\nதுணை முதல்வருக்கு பேன்ஸி நம்பருடன் புதிய ஆடம்பர கார்.. பல லட்சங்களை செலவழித்து அரசு வாங்கியது..\nசீனா, கொரியாவிற்கு போட்டியாக தமிழகத்தில் தயாரிப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள்\nமாருதி நெக்ஸா கார்களுக்கு புதிய ஜிபிஎஸ் சாதனம் அறிமுகம்\n அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat #புகாட்டி #bugatti\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\nவாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை சுருட்டிய ஹோண்டா ஷோரூம் ஊழியர்... நம்ப வைத்து கழுத்தறுத்தார்...\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/rajini-kochadaiyaan-come-as-diwali-special-176993.html", "date_download": "2018-12-18T20:57:44Z", "digest": "sha1:UNINCSP5JGABLD7AWVJCZVGCN4A7LFHG", "length": 11969, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது ரஜினியின் கோச்சடையான்!! | Rajini's Kochadaiyaan to come as Diwali special - Tamil Filmibeat", "raw_content": "\n» தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது ரஜினியின் கோச்சடையான்\nதீபாவளி ஸ்பெஷலாக வருகிறது ரஜினியின் கோச்சடையான்\nகோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே, படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும்.\nஇதற்கு கோச்சடையானும் விலக்கல்ல. ஆரம்பத்தில் கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்ததது. எனவே எதிர்ப்பார்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமில்லை. இதுவும் கூட நல்லதுதான் என்றே ரஜினியும் கருதினார்.\nஆனால் அவரது படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால், தலைவரின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். கோச்சடையான் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளதாக இயக்குநர் சௌந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கூறிவருவதால், அவதார், டின் டின் ரேஞ்சுக்கு இப்போது எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மூன்று ஸ்டில்கள் தவிர ரசிகர்களுக்கு படத்தின் தோற்றம் குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் இந்த மாதத்துக்குள் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகிவிடும் என்று கோச்சடையான் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.\nஇதற்கிடையே கோச்சடையான் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் படத்தின் புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.\nபடத்தின் டீஸர், 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்', டிரெய்லர், பாடல்கள் உருவான விதம், கோச்சடையான் செல்போன் என இதுவரை எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரங்கள் இனி அணி வகுக்கப் போகின்றனவாம்.\nதீபாவளியன்று கோச்சடையான் ரிலீஸ் செய்து ரசிகர்களை டபுள் தீபாவளி கொண்டாட வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/junction/big-data/2018/aug/07/15-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-2975540.html", "date_download": "2018-12-18T21:35:06Z", "digest": "sha1:6TYTJSAEXUK2GXZIXEMSLNAGVQ766267", "length": 24522, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "15. கிருஷ்ணா, ராமா சேவா!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் பிக் டேட்டா\n15. கிருஷ்ணா, ராமா சேவா\nBy ஜெ. ராம்கி | Published on : 06th August 2018 12:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஸ்ரீகிருஷ்ணாவின் பெயர் அதிகமாக அடிபட்டது. கூடவே, ராமா சேவாக் ஷர்மா (ஆர்.எஸ். ஷர்மா). இருவருமே பிக் டேட்டா பாஸ் சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் இந்தியத் தகவல் களஞ்சியத்தின் தளபதிகள். ஏறக்குறைய ஓராண்டு காத்திருப்புக்குப் பின்னர், தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதாவுக்கான வரைவு, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியால் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான விவாதங்கள். தனி நபரின் தகவல்களைப் பாதுகாப்பது என்பது அடிப்படை உரிமையா, சிறப்பு உரிமையா என்றெல்லாம் பட்டிமன்றங்கள். யாருக்கும் கவலையில்லை என்றெல்லாம் ஆங்கில இதழ்களில் ஏராளனமான ஆய்வுக் கட்டுரைகள். உச்ச நீதிமன்றத்தின் தலையீடெல்லாம் நடந்த பின்னர்தான் ஓரளவு முன்னேற்றங்கள் தென்பட்டிருக்கின்றன.\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் வரைவு முன்வைத்த பல விஷயங்களில் பிக் டேட்டா சம்பந்தப்பட்ட சங்கதிகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். சென்சிடிவ் பெர்சனல் டேட்டா ஐடென்டிபிகேஷன் (SPDI). அதாவது, அதிமுக்கியமான ஆபத்தான தகவல்களைக் கண்டறிந்து. அதைக் கவனமாக்க் கையாள்வது. இதுதான் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சம். எது முக்கியமானது, எது முக்கியமில்லாதது என்பதை எப்படி வரையறுப்பது இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் எந்தவொரு தகவலும், பின்னாள்களில் யாரும் சீந்தாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு, ஹிந்தி/பிரெஞ்சு மொழிகளைப் படிக்கத் தெரியுமா, எழுதத் தெரியுமா, பேசத் தெரியுமா என்றெல்லாம் விலாவாரியாக வேலைக்கான விண்ணப்பங்களில் கேட்டுவைக்கிறார்கள். நாளை கூகுள் டெக்ஸ்ட் டூ ஸ்பீச், ஸ்பீச் டூ டெக்ஸ்ட் பயன்பாடுகள் சாமானிய மக்கள் மத்தியில் அதிகரிக்கும்போது, இவையெல்லாம் தேவையில்லாத கேள்விகளாகிவிடும்.\nஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதற்கான விண்ணப்பம் கண்ணில் பட்டது. முதல் கேள்வியே வேடிக்கையாக இருந்தது. உங்களை எப்படி விளிப்பது திரு, திருமதி, செல்வன், செல்வி… வரிசையாக ஏராளமான விளிகளை அடுக்கியிருந்தார்கள். நான்கு பக்க விண்ணப்பத்தில் இன்னும் பல தேவையில்லாத கேள்விகள். இன்னொரு முக்கியமான கேள்வி, எங்களது நிறுவனத்தில் ஏற்கெனவே பணி செய்திருக்கிறீர்களா திரு, திருமதி, செல்வன், செல்வி… வரிசையாக ஏராளமான விளிகளை அடுக்கியிருந்தார்கள். நான்கு பக்க விண்ணப்பத்தில் இன்னும் பல தேவையில்லாத கேள்விகள். இன்னொரு முக்கியமான கேள்வி, எங்களது நிறுவனத்தில் ஏற்கெனவே பணி செய்திருக்கிறீர்களா ஆம் என்றால் மேலதிகத் தகவல்களைத் தரவும். (ஏன் ஸார், அதை நீங்களே கண்டுபிடிக்கக் கூடாதா ஆம் என்றால் மேலதிகத் தகவல்களைத் தரவும். (ஏன் ஸார், அதை நீங்களே கண்டுபிடிக்கக் கூடாதா யார், எப்போ வேலை பார்த்தாங்க என்பதையெல்லாம் சேர்த்துவெச்சுக்க மாட்டீங்களாய்யா யார், எப்போ வேலை பார்த்தாங்க என்பதையெல்லாம் சேர்த்துவெச்சுக்க மாட்டீங்களாய்யா\nசரி, எது தேவை, எது தேவையில்லை. இன்றைய அளவில் எப்படித் தீர்மானிப்பது அதை பின்னர் பார்க்கலாம். ஏன் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் பிரதான கேள்வி. எல்லாவற்றையும் சேமித்துவைக்க இடமில்லை, அதற்கான கட்டமைப்பு நம்மிடம் இல்லை என்பதால்தான், சாதா டேட்டா வேண்டாம், சென்சிடிவ் டேட்டாவை மட்டும் சேமிப்போம் என்கிறார்கள். இடநெருக்கடி\nஎதையும் விடவேண்டாம், எல்லாவற்றையும் சேமிக்கலாம் என்பதுதான் பிக் டேட்டாவின் அம்சம். கட்டமைப்பு பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். லாரியை கொண்டுவந்து நிறுத்தி, வீட்டிலிருக்கும் சாமான்களை கிடுகிடுவென்று ஏற்றுவதுபோல், பிக் டேட்டாவை பயன்படுத்தி, சகல விஷயங்களையும் சேமித்துவைக்கலாம். ஒரு தனிநபரின் தொலைபேசி எண் மட்டுமல்ல, அவரிடமும் உள்ள 8 தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்களையும் சேமிக்கலாம். எந்த தொலைபேசி எண் எப்போது வாங்கப்பட்டது, எது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதெல்லாம்கூட சேமிக்கப்பட வேண்டும். அந்தப் பன்னாட்டு நிறுவனம் செய்வதுதான் சரி. நீ உன்னிடமுள்ள தகவல்களையெல்லாம் கொடு. அதை வைத்துக்கொண்டு நான் சரிபார்த்துக்கொள்கிறேன். (தப்பான டேட்டா குடுத்திருந்தா, ஆபீஸ் பக்கம் வந்துடாதே\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டி வரைவு சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் எழுந்த இன்னொரு சர்ச்சையையும் கவனிக்க வேண்டும். இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா தன்னுடைய 12 இலக்க ஆதார் எண்ணை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். என்னுடைய ஆதார் எண் இது. இதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விட்டிருந்தார். அதற்கு, உடனடியாக எதிர்வினை வந்தது. அவரது தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதுடன், அவரது வங்கி எண்ணை கண்டுபிடித்து அதில் ஒரு ரூபாய் டெபாசிட்டும் செய்துவிட்டார்கள்.\nஃப்ரெஞ்ச் பாதுகாப்பு ஆய்வாளரான இலியட் ஆல்டர்சன், ஆதார் திட்டத்தில் உள்ள பாதுகாப்புக் குளறுபடிகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருபவர். ஆர்.எஸ். ஷர்மா சவால் விட்டதும், அவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி எண், அவரது பிறந்த நாள், இமெயில் விவரங்களை வெளியிட்டார். இதெல்லாம் ஆதார் கார்டு மூலமாகக் கசிந்த தகவல் அல்ல, வேறு எங்கிருந்தோ பெறப்பட்ட தகவல்கள் என்று ஷர்மாவிடமிருந்து பதில் வந்தது. ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி வரைவு விமரிசனத்துக்கு வந்தபோது, கூடவே இவ்விஷயமும விமரிசிக்கப்பட்டது.\nஆதார் சவால் என்பது முற்றிலும் பாதுகாப்புக் குளறுபடிகள் சம்பந்தப்பட்ட விஷயம். அதற்காக, தகவல்களைச் சேகரிப்பதிலோ, அதைச் சேமிப்பதிலோ பின்வாங்க வேண்டிய தேவையில்லை. அதற்காக அச்சப்படத் தேவையில்லை. ஆதார் ஆணையமும் சில ஆக்கப்பூர்வ பணிகளை செய்திருக்கிறது. ஆதார் வழியாகச் சேமிக்கப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அறிய, அவை எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ளும் வசதி, யுஐடிஏஐ இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்தால், உடனடியாகப் புகார் அளித்து, முடக்கலாம்.\nஇதுபோன்ற பிரச்னைகள் எழுந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டத்தொகை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனில் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட GDPR (General Data Protection Regulation) குறிப்பிடுகிறது. தகவல்கள் கசிந்தால் 10 சதவீதம் வரை தண்டத்தொகை செலுத்தியாக வேண்டும். நம்மூரில் 2 சதவீதம் வரை தண்டத்தொகை இருக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால், இதுவே இறுதியானதல்ல, மாற்றங்கள் வரலாம்.\nமாறிவரும் தொழில்நுட்ப சங்கதிகளுக்கு ஏற்ப, நாமும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற அளவில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் வரைவு முக்கியமானது. ஐரோப்பிய யூனியன், GDPR சட்டத்தைக் கொண்டுவந்ததும், உலகளவில் இதையொட்டிய விவாதங்கள் தொடர்கின்றன. ஐரோப்பாவில் அமலுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், 25 சதவீதம் அமலுக்கு வந்துவிட்டது என்கிறார்கள். 2012-ல் தொடங்கி 2018-ல் அமலுக்குக் கொண்டுவர கிட்டதட்ட ஆறு ஆண்டுகாலம் ஆகியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் காலம் அதிகமாகியிருக்கலாம். ஆசியாவைப் பொறுத்தவரை, சீனா முந்திக்கொண்டுவிட்டது. அங்கே விவாதமெல்லாம் தேவைப்படவில்லை. குறுகிய காலத்தில் அமலுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள்.\nஒரு பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, இன்னொரு பக்கம் பாதுகாப்புக் குளறுபடிகள். தகவல்களைத் திரட்டவும், பாதுகாக்கவும் அதற்கென தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டியது அவசியம். மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலத் திட்டங்கள், மானியங்கள் போன்றவற்றை நேரடியாகப் பயனாளிகளிடம் சேர்ப்பதில் குளறுபடிகள் வந்துவிடக் கூடாது. ஆதார் பதிவு மற்றும் அட்டை அச்சிட்டு வழங்கும் பணிகளை யுஐடிஏஐ மேற்கொள்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட பணிகளைத் தனியார் நிறுவனங்களை வைத்துதான் செய்யவேண்டி இருக்கிறது. தகவல்கள் கசிவதற்கு சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பாக வேண்டும். ஆதார் குளறுபடிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கூடிய விரைவில் தீர்வு கிடைக்கலாம்.\nஸ்ரீகிருஷ்ணா கமிட்டியும், GDPR-ஐ அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் தவறில்லை. எந்த விஷயமாக இருந்தாலும், உலகளவில் ஒரு ஸ்டாண்டர்டு கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு சில பகுதிகளைத் தவிர, ஐரோப்பிய யூனியனின் GDPR அறிமுகப்படுத்திய பெரும்பாலான அம்சங்களை நாம் தாராளமாக ஆதரிக்கலாம். நாம் ஆதரிக்காவிட்டாலும், இந்தியாவில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துதான் ஆக வேண்டும். முன்புபோல், நேரடியாக வாடிக்கையாளர்களின் தகவல்களை இந்தியாவில் உட்கார்ந்தபடி எளிதாகப் பெறமுடியாது. மாஸ்க் செய்து, பயன்படுத்துவதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. தப்பித்தவறி தகவல்கள் கசிந்தால், நிறுவனத்தின் கதி அவ்ளோதான்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n13. கட்டுடைப்பு, கட்டாயம் உயர்வு தரும்\n12. கத்தரிக்காய் வாங்கிய கோயிஞ்சாமி\n11. வீ, வீ, வீ.. மூன்று வீ\ntechnology Aadhaar Card big data பிக் டேட்டா ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தகவல் தொழில்நுட்பம் ஆர்.எஸ். ஷர்மா ஆணையம் ஆதார் கார்டு Sri Krishna Commission R.S. Sharma\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/religion/2017/nov/09/what-can-be-done-in-guru-horai-2804730.html", "date_download": "2018-12-18T20:53:20Z", "digest": "sha1:WV6BE564YSSWBYZHJSYNB3XCWDZJIFTL", "length": 8577, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம்?- Dinamani", "raw_content": "\nகுரு ஹோரையில் என்னென்ன செய்யலாம்\nPublished on : 09th November 2017 03:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஜோதிடத்தில் ஹோரை என்று குறிப்பிடுவது அந்த நேரத்தைத்தான்.\nநாம் செய்ய விரும்பும் காரியங்களை எந்த ஹோரையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை இந்த ஹோரை நேரம் நமக்கு வழிகாட்டுகிறது. காலை ஆறு மணிக்கு இந்த ஹோரை நேரம் துவங்குகிறது. சரி, குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nகுரு ஹோரையில் ஆலயங்களுக்குச் செல்லலாம். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடலாம். சான்றோர்களைச் சந்திக்கலாம். ஆன்மிக குருவைச் சந்திக்கலாம். தான தருமங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். குரு பூஜை செய்ய, பாட்டு மற்றும் நடனம் ஆரம்பிக்க, திருமணம் செய்ய, கடை திறப்பு விழா மேற்கொள்ள, வங்கியில் பணம் போட, தங்க ஆபரணங்கள் வாங்க, ஆன்மிகவாதிகளைச் சந்திக்க அல்லது சித்தர்களைக் காண நல்ல நேரமாகும்.\nஒருவரின் ராசியிலிருந்து (சந்திர பகவானிருக்குமிடம்) குருபகவான் 2,4,7,9,11-ம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் குருபலம் கூடும் காலமென்று கூறுகிறோம். குருபகவான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சராசரியாக நான்கு மாதங்கள் மற்ற ராசிக்காரர்களுக்கும் குருபலன் உண்டாகும் என்று கூறலாம்.\nகுருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று அமரும் போது மூன்று லட்சம் தோஷங்கள் மறைகிறது என்று கூறுவர். குருபகவானின் பார்வையினால் புத்திர தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் ஆகியவை மறைந்துவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.exyi.com/26J6-2BfjAl__-tamil-cinema-kollywood", "date_download": "2018-12-18T21:34:41Z", "digest": "sha1:A2BTC7N5NBREIZ22PVYQ3GXP2Q6CWZ5S", "length": 2556, "nlines": 40, "source_domain": "www.exyi.com", "title": " சற்றுமுன் கண் கலங்கிய கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவலை பாருங்க Tamil Cinema Kollywood - Exyi - Ex Videos", "raw_content": "\nஅச்சுரப்பாக்கம் to ஆஸ்திரேலியா - 64 வயதில் திருப்புமுனை\nகதை திருட்டில் புதிய திருப்பம் 96 Vs 92 இதில் யாருடைய கதை திருட்டு\nவெற்றி மற்றும் தோல்வியடைந்த உடன்பிறப்புகள் | Hit and Flop Celebrity Brothers & Sisters\nBaahubali 2 Dubbing Artist Exclusive Team Interview பாகுபலி வசனம் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்\nஏன் இந்த படத்துக்கு G.V.Prakash-ஐ நடிக்க வைச்சீங்கன்னு ரஹ்மான் கேட்டார் - Rajiv Menon\nசற்றுமுன் கண் கலங்கிய கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவலை பாருங்க Tamil Cinema Kollywood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/112969-bjp-state-mahila-president-birthday-celebrations-in-madurai.html", "date_download": "2018-12-18T21:25:23Z", "digest": "sha1:YYCMDRY4AKPLEKK73YYTB53PTNWIDZI4", "length": 19098, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "’மக்களோடு மஹாலஷ்மி!’ - மதுரையை மிரளவிட்ட பி.ஜே.பி. மகளிரணித் தலைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் | BJP state Mahila president birthday celebrations in Madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (07/01/2018)\n’ - மதுரையை மிரளவிட்ட பி.ஜே.பி. மகளிரணித் தலைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமக்கள் நாயகி, ஜான்சிராணி, என்ற வாசகங்களுடன் மதுரையில் காணும் இடமெல்லாம் விதவிதமான போஸ்களில் போஸ்டர்களில் சிரித்துக்கொண்டிருக்கிறார் மஹாலட்சுமி. அவருடைய பெயருக்குப் பின்னால் ஆறுக்கும் மேற்பட்ட கல்வித்தகுதிகளைப் பார்த்தாலே யாருக்கும் மிரட்சி ஏற்படும். பி.ஜே.பி.யின் மாநில மகளிரணித் தலைவியான இவர், தன்னுடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் பிரமாண்டமாகக் கொண்டாடி வருகிறார். இந்தாண்டு டெம்போ அதிகரித்துள்ளது.\nகாமராஜர் சாலையிலுள்ள மண்டபத்தில் மக்களைத் திரட்டி வைத்து தன்னுடைய பிறந்த நாள் விழாவை செம கலக்கலாக கொண்டாடினார்.\nநலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி மக்களைத் திரட்டி அவர்களுக்கு முன் மஹாலட்சுமியின் அருமை பெருமைகளை சிலர் பேசினார்கள். அவர் குடும்பத்தில் நடந்த சுபநிகழ்ச்சிகளின் வீடியோ மக்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. அவருக்கு ஆளுயர மாலை, கிரீடம் அணிவித்து வீரவாள் வழங்கப்பட்டது. தன் செலவிலயே தனக்கு இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்தவர், அப்படியே மக்களுக்கும் தையல் மெஷின், காதொலிக் கருவி என நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வாழ்த்துப் பெற்றார். இந்த நிகழ்ச்சியை அவருடைய டிரஸ்ட் மூலம் நடத்துவதாக சொல்லப்பட்டாலும், பி.ஜே.பி. கொடிகள், மோடி, பொன்.ராதாகிருஷ்ணன் படங்களை அனைத்து இடங்களிலும் வைத்து கட்சி விழாவாகத்தான் நடத்தினார்கள். பி.ஜே.பி.யில் முக்கிய நிர்வாகிகள் தங்களின் தனிப்பட்ட விழாக்களை சத்தமில்லாமல் நடத்தி வரும்போது, மகளிரணித் தலைவரான இவர், பிரமாண்டமாக பிறந்தநாள் விழாவை நடத்தி மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறார் என்று பி.ஜே.பி.யினர் சிலர் புலம்பித் தள்ளுகிறார்கள்.\n' - உசிலம்பட்டி எம்.எல்.ஏ சொன்ன புதுகணக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்... இதன்மூலம் அரசு சொல்லவருவது என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14247", "date_download": "2018-12-18T21:11:28Z", "digest": "sha1:7DUUR2VX3G4VPORXDQRXE2OONGH2MMDG", "length": 5617, "nlines": 43, "source_domain": "battinaatham.net", "title": "மட்டக்களப்பில் 1000இற்கும் அதிகமான விவசாயிகள் பாதிப்பு Battinaatham", "raw_content": "\nமட்டக்களப்பில் 1000இற்கும் அதிகமான விவசாயிகள் பாதிப்பு\nவெள்ளாவெளி பகுதியைச் சேர்ந்த 1000 இற்கும் அதிகமான விவசாயிகள், அதிகாரிகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nவெள்ளாவெளியில் சுமார் 3500 ஏக்கர் பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.\nஆனால் அங்குள்ள சிறு நீர்த்தேக்கங்களுக்கான நீரை, அம்பாறை - இங்கினியாகலை நீர்விநியோகத் திட்டத்தில் இருந்து விநியோகிப்பதற்கு அதிகாரிகள் மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த காலங்களிலும் நீர்விநியோகத்தை மேற்கொள்ள மறுத்து வந்திருப்பதாகவும், இந்த விடயத்தில் தங்களது அரசியல் தலைமைகள் முறையாக செயற்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇங்கினியாகல நீர் விநியோகத் திட்டமானது, கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalappal.blogspot.com/2015/10/", "date_download": "2018-12-18T21:44:46Z", "digest": "sha1:BVBLBSPZYBZNWNPPJW5MRS6OYBG4IFJX", "length": 72036, "nlines": 502, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: October 2015", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசனி, 31 அக்டோபர், 2015\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4\nதொல் பசி உழந்த பழங்கண் வீழ\nஎஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை\nமையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு\nநனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி\nகுமட்டூர்க் கண்ணனார். பதிற்.12 : 15 – 18\nசுற்றத்தார் நீண்ட நாட்களாகப் பசியால் வருந்திய துன்பம் உடையர் - அவ்வருத்தம் தொலையுமாறு நின் ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) அரண்மனையில் அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு கூடிய கொழுவிய துண்டாகிய ஆட்டின் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட வெண்ணெல் அரிசியால் ஆன வெண் சோற்றினைப் பூக்களின் அரும்புகளினால் அமைந்த தெளிந்த கள்ளோடு சேர்த்து உண்டனர். ( நனையமை கள் என்றது தென்னை – பனை – ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத செவ்விப் பாளையில் அமைக்கப்படும் கள்.)\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 4\nஅழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது\nமழை வேண்டு புலத்து மாரி நிற்ப\nநோயொடு பசி இகந்து ஒரீஇ\nபூத்தன்று பெரும நீ காத்த நாடே\nகுமட்டூர்க் கண்ணனார். பதிற்.13 : 25 – 28\nசெவ்வாய்க் கோள் சென்ற வழியில் சுக்கிரன் கோள் செல்லாமல் – மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது. நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லாமல் நீ காத்து வரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்குகின்றன.( மழைக் கோளாகிய வெள்ளி – செவ்வாயுடன் சேர்ந்தால் மழை இலதாகும் என்பது வானியல் அறிவியலா – ஆய்க.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 1:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 30 அக்டோபர், 2015\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி\nஉரையாசிரியர் முனைவர் அ. ஆலிஸ்\nஇரண்டாம் பத்து – குமட்டூர்க் கண்ணனார்\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2\nமுருகனின் ஊர்தி – யானை\nசூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை\nகடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு\nகுமட்டூர்க் கண்ணனார். பதிற்.11: 5-6\nசூரபதுமனாதன் தன்னையை உடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும் புகழையும் மிகுந்த சினத்தினையும் வெற்றியினையும் கொண்ட முருகப் பெருமான் தனக்குரிய ஊர்தியாகிய யானையின் மீதேறி அதனைச் செலுத்தினது போல ….\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 2\nவட இமயம் தென் குமரி\nஆரியர் துவன்றிய பேரிசை இமயம்\nதென் அம் குமரியொடு ஆயிடை\nமன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.\nகுமட்டூர்க் கண்ணனார். பதிற்.11: 23 - 25\nஅமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரும் புகழ் உடையதுமான இமய மலைக்கும் – தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் – செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு எதிர்நின்று பொருது வென்றாய். பண்டைய தமிழ்நாட்டின் எல்லை அறிக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 1:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 29 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 44\nகலித்தொகை – அரிய செய்தி – 44\nகற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்\nதப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்\nஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்\nஎச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்.\nநல்லந்துவனார். கலித் . 149 : 4 –7\nதன்னிடமிருந்து ஒன்றும் பெறாமல் தனக்குக் கற்பித்த ஆசான் மனம் வருந்திய காலை - தன்கைப் பொருளைக்பகிர்ந்துண்டு உண்ணாதவன் செல்வம்; தான் கற்ற வித்தையைத் தவறாகப் பயன்படுத்துபவனுடைய செல்வம் ; தனக்கு ஒரு வருத்தம் உற்ற இடத்து உதவினவர்கட்கு – வருத்தம் ஏற்பட்ட காலை உதவாதவனுடைய செல்வம் ; ஆகிய இவையெல்லாம் தாமகவே தேய்ந்து அழியும். அதுமட்டுமன்றி அவனுடைய செய்ந்நன்றிக் கேடு உடம்பினை ஒழித்து உயிர் போன இடத்தும் அது நுகராமற் செல்லாது காண்.\nகலித்தொகை – அரிய செய்தி\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி … தொடரும்…\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 1:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 28 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 42 - 43\nகலித்தொகை – அரிய செய்தி – 42 - 43\nமறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது\nஅறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச\nநல்லந்துவனார். கலித் . 143 : 10 – 12\nவஞ்சனையால் தான் மீட்டிய யாழ் இசையைக் கேட்டு மகிழ்ந்த அசுணமாவை அவ்வின்பத்தைத் துய்க்கவிடாது ( வேட்டையாட )அதன் அரிய உயிர் போகும்படி பறையை முழக்கினார் போல…. ( இவ்வரிய உயிரினத்தின் இயல்புகளைச் சங்கப் பாடல்களில் காணமுடிகிறது அரிய வகை அசுணம் விலங்கு / பறவை - அறிவியல் நோக்கில் ஆராய்ந்து அறிதல் வேண்டும். மேலும் காண்க – பெருங்.47)\nகலித்தொகை – அரிய செய்தி – 43\nஅறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்\nதன் திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்\nநல் அவையுள் படக் கெட்டாங்கு\nநல்லந்துவனார். கலித் . 144 : 70 –72\nஅறனறிந்து நடக்கும் கண்ணோட்டம் உடையவனை – அத்திறமில்லாதோர் உண்டாக்கிச் சொன்ன தீய மொழிகள் எல்லாம் நன்மக்கள் இருக்கின்ற அவைக்குள்ளே ஆராய்ச்சி நிகழ – தீய மொழிகள் எல்லாம் மறைந்து போகும். ( நன்று தீது ஆராயும் அவை இருந்தமையும் – அந்த அவை மக்கள் தொடர்புடையவற்றை ஆராய்ந்தமையும் இப்பாடலால் புலனாகின்றன.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 2:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 40 - 41\nகலித்தொகை – அரிய செய்தி – 40 - 41\nசங்கப் பாடல்களுள் சிறப்பிடம் பெறும் பாடல்\nஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்\n(ஆற்றுதல் - வறுமை உற்றவர்க்கு உதவுதல்)\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை\n(- போற்றுதல் – இனிது கூடினாரைப் பிரியாதிருத்தல்)\nபண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்\n( பண்பு - இயல்பறிந்து பழகுதல்)\nஅன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை\n(அன்பு - சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்)\nஅறிவு எனப்படுவது பேதையர் சொல் நோன்றல்\n(அறிவு - அறியாதார் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுதல்)\nசெறிவு எனப்படுவது கூறியது மறாஅமை\n( செறிவு – சொன்ன சொல்லை மறவாதிருத்தல்- காப்பாற்றுதல்)\nநிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை\n(நிறை – மறைவான(கமுக்கம் – இரகசிய்ம்) ஒன்றைப் பிறர் அறியாது காத்தல்)\nமுறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்\n( முறை – உற்றாராயினும் ஒருபால் கோடாது (குற்றம் கண்டு) உயிரையும் எடுத்தல்)\nபொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்\n( பொறை – போற்றாரையும் பகையாதிருத்தல்)\nநல்லந்துவனார். கலித் . 133 : 6 – 14\nகலித்தொகை – அரிய செய்தி – 41\nகோடு வாய் கூடாப் பிறையை பிறிது ஒன்று\nநாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ….\nநல்லந்துவனார். கலித் . 142 : 24 – 25\nதலைவி – என்னுடைய சிறிய இல்லத்தினுள்ளே அவனைக் காணப்பெறுவேனோ என்று கூடலிழைத்தேன். அக்கூடலை முற்றிலும் இழைக்கும் முன் வளைவு முழுவதும் வாய் கூடாத இளம் பிறை வடிவாகத் தோன்றியது. (பிரிவினால் வாடும் தலைவி தலைவன் வருவானோ என்று கூடலிழைத்துக் காண்பாள் – கண்களை மூடிக்கொண்டு தரையில் விரலால் சுழன்று சுழன்று வட்டம் இடுதல் வேண்டும் – இரண்டு முனைகளும் சரியாக இணைந்தால் தலைவன் வருவான்; சேராவிட்டால் வாரான் என்று கொள்வது மரபு.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 26 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 38 - 39\nகலித்தொகை – அரிய செய்தி – 38 - 39\nதொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்\nபல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் ….\nநல்லந்துவனார். கலித் . 129 : 1 - 2\nபல உலகங்களிலும் உள்ள உயிர்களை எல்லாம் (அயனாய்) படைத்த முதல்வன் – தொல் ஊழிக் காலத்தே அவ்வுயிர்கள் எல்லாம் (அரனாய) தன்னிடத்தே தொகையாக வந்து ஒடுங்குதலைச் செய்வன்.\nகலித்தொகை – அரிய செய்தி – 39\nஇன மீன் இகல் மாற வென்ற சினமீன்\nஎறிசுறா வான் மருப்புக் கோத்து நெறிசெய்த\nநெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்து கை உளர்வின்\nயாழ் இசை கொண்ட இனவண்டு இமிர்ந்த ஆர்ப்பி\nதாழாது உறைக்கும் தடமலர்த் தண் தாழை\nவீழ் ஊசல் தூங்கப் பெறின்\nநல்லந்துவனார். கலித் . 131 : 6 - 11\nதன் இனமான மீன்களுள் தன்னை எதிர்த்த அனைத்தையும் மாற்பாடு கெடத் தாக்கி – வென்ற சினத்தை உடையது எறிசுறாமீன். அச்சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்து அமைத்த ஊசற் பலகை – புறவிதழ் நெய்தற் பூவின் நெடிய நாரினால் கயிறு தொடுத்து அழகுற கட்டினேன்.கை மீட்டும் யாழினது ஓசையைத் தம்மிடத்துக் கொண்ட வண்டினங்கள் ஆர்ப்பரவம் செய்தன. நெய்தல் மலர்களை நாரால் கட்டி அழகு செய்து தாழையின் விழுதால் திரித்த ஊசற் கயிறு அமைத்து ஊஞ்சலைக் கட்டியுள்ளேன் – அவ்வூஞ்சலில் நீ அமர்ந்து ஆடுவாய். ( ஊசலில் ஆடுங்கால் இசையுடன் பாடும் மரபு காணப்படுகின்றது)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 1:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 36 - 37\nகலித்தொகை – அரிய செய்தி – 36 - 37\nபசலை – தோல் நோய்\nகாரிகை பெற்ற தன்கவின் வாடக் கலுழ்பு ஆங்கே\nபீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் …..\nநல்லந்துவனார். கலித் . 124 : 7 -8\nதலைவி தான் பெற்ற பேரழகு கெடும்படி மனம் கலங்குவதால் பீர்க்கம் பூவை அடுக்கி வைத்தாற் போன்று பிறை போன்ற நெற்றியில் பசலை படர்ந்து பரவி உள்ளதே….\n( மருத்துவ அறிவியல் படி மனம் கலங்குதல் – கவலை – இதனால் தோலில் தோன்றி மறையும் தேமல் தோன்றும் . கவலையே நோய்களுக்குக் காரணம் – உளவியல் -. மேலும் ஆய்க.)\nகலித்தொகை – அரிய செய்தி – 37\nகண்டவர் இல் என உலகத்துள் உணராதார்\nதங்காத தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்\nநெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்\nநெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்\nநல்லந்துவனார். கலித் . 125 : 1 - 4\nஉலகத்துள் தாம் செய்யும் காரியங்களுள் தாமே உணர்ந்து செய்யக் கூடாதது இது என்று விலக்க வேண்டும் – தடுப்பவர் இன்றியே தீயது இது என ஒதுக்க வேண்டும் ; அப்படி இன்றி – கண்டவர் யாரும் இல்லையே என்று தாம் நெஞ்சு அறியவே செய்த கொடிய தீய வினைகளைப் பிறர் அறியாமல் மறைத்தலும் செய்வர்; ஆயினும் அவர்தம் நெஞ்சத்துக்கு எதையும் மறைக்க முடியாது – நெஞ்சத்தைக் காட்டிலும் கண்கண்ட சாட்சி வேறில்லை -- அதை நான் சொல்லவும் வேண்டுமோ \nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 2:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 24 அக்டோபர், 2015\nநெய்கடை பாலின் பயன் யாதும் இன்றாகி\nசோழன் நல்லுருத்திரன். கலித்.110 : 17\nநெய் கடைந்து எடுத்துவிட்ட பால் போல் யாதும் பயன் இல்லாதாகி விட்டது;\n( காய்ச்சப்படாத பாலிலிருந்து வெண்ணெய் எடுத்தல் – உரை உண்மையாமோ …\nஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்\nதொய்யில் எழுதுகோ மற்று என்றான் ………\nசோழன் நல்லுருத்திரன். கலித்.110 : 16 – 17\nதலைவன் – வியக்கத்தக்க சிதறின தேமல் உடைய மெல்லிய முலைமேல் தொய்யில் எழுதுவேனோ என்றான். ( சங்க காலத்தே மகளிர் மார்பு தோள் முதலிய இடங்களில் சந்தனக் குழம்பு கொண்டு வரிக்கோலம் செய்வர். இதனைத் தொய்யில் எழுதுதல் என்பர்.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலித்தொகை – அரிய செய்தி – 34 - 35\nகலித்தொகை – அரிய செய்தி – 34 - 35\nஇகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல\nஅகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி\nநுதல் அடி நுசுப்பு என மூவழிச் சிறுகி\nகவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு\nசோழன் நல்லுருத்திரன். கலித்.108 : 1 - 4\n அல்குல்- தோள்- கண் என மூன்றிடமும் பெருத்து – நெற்றி- அடி -இடை என மூன்றிடமும் சிறுத்து – மன்மதனும் தனக்குத் தொழில் இல்லை எனக் கவலையால் தன் படைக்கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு வருபவளே ….\nகலித்தொகை – அரிய செய்தி – 35\nவிரிநீர் உடுக்கை உலகம் பெறினும்\nஅரு நெறி ஆயர் மகளிர்க்கு\nஇருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே\nசோழன் நல்லுருத்திரன். கலித்.114 : 19 – 21\nவிரிந்த திரை சூழ்ந்த கடலை ஆடையாக உடைய உலகத்தைப் பெற்றாலும் - அற நெறியில் செல்லும் ஆயமகளிர்க்கு இருமணம் என்பது குடிப்பிறப்பிற்கு இயல்பன்று.\n( சிறந்த குடியில் பிறந்த மகளிர் விரும்பியவனையன்றி வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளார் என்பதாம். ) இப்பாடலில் – திருமணத்தின்போது வீட்டில் புதுமண் பரப்பி – செம்மண் பூசி அழகுபடுத்துதலும் – பெண் எருமையின் கொம்பை வீட்டினுள் நட்டு வழிபட்டமையும் சுட்டப்படுகின்றன.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 32 - 33\nகலித்தொகை – அரிய செய்தி – 32 - 33\nமலிதிரை ஊர்ந்து தன் மண் கடக் வெளவலின்\nபொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட\nபுலியொடு வில் நீக்கி புகழ்பொறித்த கிளர் கெண்டை\nவலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்\nதொல் இசை நட்ட …………………….\nசோழன் நல்லுருத்திரன். கலித்.104 : 1 - 5\nஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் மண்ணைக் கைக் கொண்டதால் - அப்பகுதி மூழ்கிற்று – மனம் தளரா பாண்டிய மன்னன் - தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டு – பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி அவர் மேல் படை எடுத்தான் – சோழர் சேரர் தம் படைகளை வென்று - அவர்தம் புலி .வில் கொடிகளை நீக்கித் தன் மீனக் கொடியைக் கைப்பற்றிய பகுதிகளில் நாட்டி – ஆற்றலால் மேம்பட்டு நின்றனன் கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன் . 24/10/15.\nகலித்தொகை – அரிய செய்தி – 33\nஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்\nமுல்லை நிலத்து ஆயர் – நீள வளர்ந்த கொன்றைக் காயைக் கொண்டு உருவாக்கிய குழலில் இனிய இசையை இசைத்தனர்.\nசோழன் நல்லுருத்திரன். கலித்.106 : 3\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 1:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 30 - 31\nகலித்தொகை – அரிய செய்தி – 30 - 31\nநறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து\nஅறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்\nதிறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது\nமருதன் இளநாகனார். கலித். 99 : 1- 3\nகள்ளை உண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும் - அதனை உண்ணுதலை நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக் கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்துபவர் அந்தணராகிய வியாழ குருவும் வெள்ளி குருவும். இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச் செய்துள்ள அரசியலைக் கூறும் நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சிபுரிபவன் நீ. ( அந்தணர் இருவர் என்றது தேவருக்குக் குருவாகிய வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய வெள்ளியும் ஆவர். வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம். வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன் கள் உண்ணக்கூடாது என்றும் ; வெள்ளி கள் உண்ணலாம் என்றும் தம் நூலுள் கூறியுள்ளனர்.)\nமுல்லைக் கலி -- சோழன் நல்லுருத்திரன்\nகலித்தொகை – அரிய செய்தி – 31\nகொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்\nசோழன் நல்லுருத்திரன். கலித்.103: 63 - 64\nகொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை மறுபிறப்பினும் தழுவ மாட்டாள் ஆயமகள். (ஏறுதழுவுதல் முல்லை நிலத்தின் வீர விளையாட்டு; தொல்காப்பியத்தில் இடம் பெறாத ஒன்று.ஏறு தழுவிய பின்னர்க் குரவைக் கூத்து நிகழும்; தெய்வ வாழ்த்தும் இடம் பெறும். )\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 அக்டோபர், 2015\nதமிழ் - ஆர்வலர்களுக்கும் ; ஆய்வாளர்களுக்கும்\nசிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு வணக்கமும் வாழ்த்தும். 2001 ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரின் வியத்தகு விரைவு வளர்ச்சியைக் கண்டு களிப்பவன். இவ்வார இறுதியில் தாயகம் திரும்பவுள்ளேன்.\nஒரு சிறிய நாட்டில் மக்களுக்கென ஒரு மாபெரும் குடியரசை உருவாக்கிய மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் – சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி – அன்னாரின் புகழ் ஓங்குக அவர் - தன் குழந்தையை நேசித்து வளர்த்ததைப் போல் தன் நாட்டையும் நேசித்து வளர்த்தவர் என்பதை மக்கள் அறிவர். சாதி சமய இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் ஒருநிலை என்னும் ”மக்கள் கொள்கை ”ஒன்றினை முன்னெடுத்துச் செல்லும் சிங்கப்பூர் அரசினை எவ்வளவு பாராட்டினும் தகும்.\nமறைந்த மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தமிழர்களையும் தமிழையும் போற்றியவர் ; அதனாலன்றோ தமிழீழப் போராளிகள் வென்றெடுக்க விரும்பிய தமிழீழத்தை ஆதரித்துக் குரல் கொடுத்தார்; அக்குரலை மண்ணும் மனித உறவுகளும் மறந்திடக் கூடுமோ..அது காலத்தால் அழியாத கனவுக்குரல் – ஒருநாள் மெய்ப்படும். அன்னாருக்குத் தமிழும் தமிழ் மக்களும் நன்றிக்கடன் பட்டவராவோம்.\nசிங்கப்பூர் அரசு – மக்களுக்கான அரசு; மக்களின் நாடித் துடிப்பை – எதிர்பார்ப்புகளை அளந்தறிந்து செயலாற்றும் அரசு. மக்களின் நலவாழ்வும் – நல்வாழ்வும் சிங்கப்பூரின் அடையாளங்கள். உலகத் தமிழ்மக்களுக்கு வேறெங்கும் கிடைக்காத உண்டி- உடை- உறையுள் ஆகிய இம்மூன்றும் காத்தளித்த உலக நாயகர் திரு லீ குவான் யூ அவர்களின் கனவை நனவாக்கிய தமிழ் உள்ளங்கள் தொடர்ந்து நற்பணியாற்றிச் சிங்கப்பூரின் செழுமைக்குப் பங்களிக்க வேண்டும். சிறுபான்மையினராகிய தமிழர்களின் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிய மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் தமிழன்னையின் தவப்புதல்வர்; தமிழ் நிலந்தோறும் அவர்தம் புகழ் நிலைத்து நிற்கும். அன்னார்தம் ஆன்ம ஒளியில் தழைதிருக்கும் தமிழ் மக்களுக்குச் சிங்கப்பூர் புகுந்த வீடு தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிக் காப்பாற்றவும் பிறந்த வீட்டின் பெருமை விளங்கவும் வாழ்ந்து காட்டுங்கள்.\nவாழ்வது ஒரு முறை – வாழ்த்தட்டும் தலைமுறை ; வாழவந்த வீட்டில் வீழ்த்தும் அடாவடித்தனங்களை விட்டொழியுங்கள். நமது நாடு நமது வீடு என்று பெருமை கொள்ளுங்கள். “ சுற்றித் திரியாதீர்” – ”போத்தலில் பீர் விற்பனைக்குத் தடை ” போன்ற அறிவிப்புகள் பெரிதும் வருத்தமடையச் செய்கின்றன.\nஉலகின் தலைசிறந்த கல்விக்கூடங்கள் சிங்கப்பூரில் உள்ளன. கல்வியறிவால் மேம்பட்ட நாட்டில் வாழ்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் கூத்தாடி அரசியலை இங்கு கொண்டாடி மகிழ வேண்டாம். சிங்கப்பூரின் சட்ட திட்டங்களை மதித்துப் போற்றி வாழ முற்படுங்கள். அரசின் முன்னேற்றத் திட்டங்களோடு இணைந்து உழைத்து முன்னேறுங்கள். வீடு வாசல் உற்றார் உறவினர் என எல்லாவற்றையும் உதறிவிட்டு உழைத்துப் பிழைக்கவந்த நாட்டின் அருமை பெருமைகளை அறிந்து உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை நல்ல காலமாக்கிக் கொள்ளுங்கள். நல்வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 7:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலித்தொகை – அரிய செய்தி – 28 - 29\nகலித்தொகை – அரிய செய்தி – 28 - 29\nஆதிக் கொளீஇ அசையினை ஆகுவை\nமருதன் இளநாகனார். கலித். 96 : 20\nஆதி என்னும் நெடுஞ் செலவினை அதற்குத் தந்து…. ஆதி – ஒருவகை வேகம் என்பர்.\n( சூரியன் செலவினையும் இவ்வாறு குறிப்பதுண்டு ஆதி பகவன் – எனத் தொடங்கும் முதல் குறளில் ஆதி பகலன் என்று இருப்பின் பொருள் பொருந்துமா \nகலித்தொகை – அரிய செய்தி – 29\nபெருமணம் – (மருதத் திணை)\nமிகநன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை\nபெருமணம் பண்ணி அறத்தினில் கொண்ட\nபருமக் குதிரையோ அன்று பெரும ……..\nமருதன் இளநாகனார். கலித். 96 : 32- 34\nமிகவும் நன்று – நீ ஏறிய குதிரையை நான் அறிந்துகொண்டேன் ; அதுதான் அறநூல் கூறிய வழியால் நீ பெருமணம் செய்து கொண்ட காமக்கிழத்தியாகிய குதிரையும் அன்று – பெருமானே. என்றாள் தலைவி. ( தலைவன் – தலைவியை மணப்பது ஐந்திணைப் பாற்பட்ட மணம். காமக்கிழத்தியையும் தலைவன் மணந்து கொண்டது இப்பாடலுள் இடம் பெற்றுள்ளது. இப்பெருமணம் அறநூல் வழிப்பட்டது என்று கூறுகின்றார். மேலும் காண்க : - முல்லைத் திணைப் பெருமணம்-114 .)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 26 - 27\nகலித்தொகை – அரிய செய்தி – 26 - 27\nபாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்துக்\nகால் வன் தேர் கையின் இயக்கி நடை பயிற்ற\nமருதன் இளநாகனார். கலித். 81 : 8 - 9\nபாலோடு விம்மின முலையிலே பால் பருகவும் மறந்து ; முற்றத்திலே தேரை உருட்டி விளையாடுகின்ற கையாலே தள்ளியவாறு நடை பயின்றனன்.\nஎம் முலை பாலொடு வீங்க – 82\nதீம்பால் பெருகும் – 83\nமென்முலை பால் பழுதாக – 84\nமேற்சுட்டியுள்ள கலித்தொகைப் பாடல்களில் தாய்ப்பால் பருகும் புதல்வன் - மழலைப் பருவத்தினன் என்று எண்ணி விடக்கூடாது. புதல்வன் புத்தேளிர் கோட்டம் வலம் செய்தும் – விளையாடியும் – கடவுட் கடிநகர் வலம் கொண்டுவரும் வயதினன் என்பதை அறிதல் வேண்டும். அக்காலத்தே ஆண் குழந்தைகள் நான்கு / ஐந்து வயது வரை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.\nகலித்தொகை – அரிய செய்தி – 27\nசெறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த\nகுறும்பூழ்ப் போர் கண்டேம் ……….\nமருதன் இளநாகனார். கலித். 95 : 5- 6\nசெறிந்து விளங்குகின்ற வெள்ளிய பல்லினை உடையாய் – யாம் புதிய குரும்பூழ் வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம். ( சங்க கால மக்கள் பொழுதுபோக்காகப் பல விளையாடுக்களைக் கண்டு மகிழ்ந்தனர் ; குறும்பூழ்ப் போரும் அவற்றுள் ஒன்று. ) இவ்விளையாட்டு இன்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருவதை இணையவழியில் அறியலாம். குறும்பூழ் – காடை / சிவல்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 1:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 24 - 25\nகலித்தொகை – அரிய செய்தி – 24 - 25\nபண்புடை நல்நாட்டுப் பகை தலை வந்தென\nஅது கை விட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழற்\nபதி படர்ந்து இறை கொள்ளும் குடி …………..\nமருதன் இளநாகனார். கலித். 78 : 4 – 6\nநற்பண்புகள் வாய்ந்த நல்ல நாட்டிலே பகை வந்து சேர்ந்ததாக – அந்நாட்டைக் கைவிட்டுச் சென்ற மக்கள் – தம்மைக் காக்கும் தகுதி உடையவனின் குடை நிழலில் மற்றோர் பதியில் தங்கி வாழ்வர்.\nகலித்தொகை – அரிய செய்தி – 25\nஆல் அமர் செல்வன் அணிசால் பெரு விறல்\nபோல வரும் என் உயிர்\nஆலமர் செல்வனின் அழகிற் சிறந்த முருகனைப் போல வரும் மகனாகிய என் உயிர்.\nமருதன் இளநாகனார். கலித். 81 : 9 - 10\nஆல் அமர் செல்வன் அணிசால் மகன் விழாக்\nகால்கோள் என்று ஊக்கி ……………………….\nமருதன் இளநாகனார். கலித். 83 : 14 - 15\nமிக்க புகழை உடைய ஆலமர் செல்வனின் மகனாகிய குமரப் பெருமானின் விழா தொடங்கிற்று போலும் என்று எண்ணினர். ( ஆலமர் செல்வன் மகன் – என்பதற்கு இறைவனுடைய மகனாகிய பிள்ளையார் என்றார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்று குறிக்கின்றார் பெருமழைப் புலவர். ஆனால் பிள்ளையார் என்று நச்சினார்க்கினியர் சுட்டியிருப்பது முருகவேளை என்று சான்று காட்டுவார் இ.வை. அனந்தராமையர். )\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:46 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 22 - 23\nகலித்தொகை – அரிய செய்தி – 22 - 23\nநெடுநாள் பிரிவு - கூடுதல்\n………………. நீ வருநாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ\nமாரிக்கு அவாவுற்றுப் பீள்வாடும் நெல்லிற்கு ஆங்கு\nஆராத் துவலை அளித்தது போலும் நீ\nஓர் பாட்டு ஒரு கால் வரவு.\nமருதன் இளநாகனார். கலித். 71 : 23 – 26\n ஓர் ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற நின் வரவு பெருமழைக்கு விரும்பி வாடிய நெற்பயிருக்குச் சிறு தூறல்கள் என்ன பயனைத் தரும். வெப்பத்தைக் கிளப்பி விட்டு அதிக துயரத்தைத் தானே தரும் ; நின் வரவும் அதிக வருத்தத்தைத் தருவதாகும் ஆதலான் நீ முழுதும் மனந்திருந்தி வரும்வரையும் யாம் ஆற்றியிருப்பபேம் – என்றாள் காமக்கிழத்தி.\nகலித்தொகை – அரிய செய்தி – 23\nஇணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்\nதுணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ\nமருதன் இளநாகனார். கலித். 72 : 1 – 2\nஇரட்டையாகச் சேர்ந்து – உயர்ந்த நீலப் பட்டாலாய மெல்லிய படுக்கை – அதனிடத்து ; துணையோடு கூடின அன்னத்தின் தூவியாற் செய்த மெல்லிய தலயணை. ( சேவலும் பெடையுமாகிய அன்னங்கள் புணரும் பொழுது அவ்வின்ப உணர்ச்சி காரணமாக அவற்றின் உடலினின்று தாமே உதிர்கின்ற மெல்லிய தூவிகளே பஞ்சாகக் கொண்டு மெத்தைகளை உருவாக்கினர். ) காம உணர்ச்சி அதிகம் உடையவர்களுக்குத் தலை முடி கொட்டி வழுக்கை விழுமாமே – ஆய்க.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 2:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 20 -21\nகலித்தொகை – அரிய செய்தி – 20 -21\nதமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா\nகபிலர். கலித். 60 : 7- 8\nதமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிதிற் செய்து இன்பத்தைத் தருமோ \nமருதக் கலி - மருதன் இளநாகனார்\nகலித்தொகை – அரிய செய்தி – 21\nகாதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய\nமாதர் கொள் மட நோக்கின் மடந்தைதன் துணையாக\nஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் ……\nமருதன் இளநாகனார். கலித். 69 : 3 - 5\nகாதல் கொள்கின்ற திருமண நாளிலே - மேலாடைக்குள் ஒடுங்கி நோக்குகின்ற – மருண்ட மான் போலும் நோக்கினை உடைய மடந்தை – தனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக உடன் வந்து நிற்க - வேதம் ஓதும் அந்தணன் எரி வலம் வருதலைச் செய்வான். ( சங்க இலக்கியங்களில் திருமணம் பற்றிய செய்திகள் அரிதாகவே காணப்படுகின்றன . காண்க . அகம். 86. 136. அகநானூற்றுப் பாடல்களிலும் தீவலம் வருதல் சுட்டப் பெறவில்லை. கலித் தொகையில் இந்த ஒரு பாடலில் மட்டுமே தீ வலம் வருதல் சுட்டப்படுகின்றது .)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 2:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 அக்டோபர், 2015\n)கலித்தொகை – அரிய செய்தி – 18 - 19\nகலித்தொகை – அரிய செய்தி – 18 - 19\nநீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்\nபோதரவிட்ட நுமரும் தவறு இலர்\nநிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு\nபறை அறைந்தல்லது செல்லற்க என்னா\nகபிலர். கலித். 56 : 30 – 34\nகண்டவர் மயங்கும் பேரழகு படைத்தவளே நீயும் குற்றமற்றவள் ; நின்னை வெளியே வரவிட்ட நின் சுற்றத்தாரும் குற்றம் உடையவர் அல்லர்; மதங் கொண்ட யானைய நீர்த் துறைக்கு இட்டால் பறைசாற்றிச் சொல்வார்கள் அதுபோல் நீ வருகிறாய் என்று பறை சாற்றியே சொல்லியிருக்க வேண்டும் ; அப்படிச் செய்யாத மன்னனே தவறு உடையவன் ஆவான்.\nகலித்தொகை – அரிய செய்தி – 19\nதையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ\nகபிலர். கலித். 59 : 13\nதலைவன் : தலைவி…. நீ தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயனைப் பெறுவாயோ \n( தைந் நீராடல் இளம்பெண்களால் நிகழ்த்தப் பெறும் ஒரு நிகழ்ச்சி . சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறும் இது – பண்டைத் தமிழர் தம் பண்பாட்டுத் தொடர்புடையது – மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கித் தை முழுமதி நாள் வரை நாட்காலையில் நீராடி நோன்பிருப்பர். திருப்பாவை. திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைந்நீராடல் அடிப்படையாய் அமைந்தது.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 15 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 16 - 17\nகலித்தொகை – அரிய செய்தி – 16 - 17\nசுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்\nகடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்\nஇப்பாடல் இன்றைய சிறுகதை இலக்கணங்களுக்குப் பொருந்தி அமைவதைக் காணலாம். நடந்த நிகழ்ச்சிகளை ஒரு கதை போலச் சுவைபடக் கூறுகிறாள் தலைவி.\nசுடர்த் தொடீஇ கேளாய் எனத் தோழியை விளித்து\nஅவன் மேலோர் நாள் முன் நிகழ்வுத் தொடக்கம்\nமுன்கை பற்றல் - அலறியது உச்சகட்டம்\nகடைக் கண்ணால் நோக்கியது முடிவு\nகலித்தொகை – அரிய செய்தி – 17\nஇனச் சேர்க்கை – போர்\nவிறன்மலை வியல் அறை வீழ்பிடி உழையதா\nமறம்மிகு வேழம் தன்மாறு கொள் மைந்தினான்\nபுகர் நுதல் புண் செய்த புய்கோடு…….\nகபிலர். கலித். 53 : 2 - 4\nஅகன்ற பாறையிடத்தே வாழும் களிறு தான் விரும்பிய பெண் யானையைத் தன்னிடத்தே கொண்டிருந்தது. வீரம் மிக்க அந்தக் களிறு தனக்கு மாறாகிய மற்றொரு யானையைத் தனது ஆற்றலால் புள்ளியுடைய அதன் நுதலைக் கொம்பினால் குத்திப் புண்ணாக்கி விரட்டியது. ( விலங்கினம் தன் இனத்தில் பெண் துணையைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போர்புரிந்து தன் வலிமையைக் காட்டும் – அறிவியல் உண்மை )\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 14 - 15\nகலித்தொகை – அரிய செய்தி – 14 - 15\nதாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்\nதாம் பிழையார் தாம் தொடுத்த கோல்\nகபிலர். கலித். 39 : 10 - 12\nகுறிஞ்சி நில குறவர் மடமகளிர் என்றும் பிழை செய்யார்; தாம் தம் கணவரைப் போற்றி த் தெய்வமென்று தொழுது எழுவர்; இதனால் அவர்தம் கணவன்மாரும் குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையர் ஆயினர். ( ஈண்டு - இல்லறவியல் கோட்பாடு ஆராயத் தக்கது)\nகலித்தொகை – அரிய செய்தி – 15\nதகை கொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ\nமுகைவளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்\nவகைசால் உலக்கை வயின் வயின் ஓச்சி\nகபிலர். கலித். 40 : 3- 5\nமுற்றித் தலை சாய்ந்த தினைக் கதிரை உருவி – வளர்ந்த சந்தன மரத்தால் ஆன உரலில் இட்டு – முத்து நிறைந்த யானைத் தந்தத்தால் ஆன உலக்கையைக் கொண்டு மாறி மாறி உயர்த்திக் குற்றுவாம். ( யானைத் தந்தத்தில் முத்து விளையும் என்று பல பாடல்களில் வந்துள்ளன – இஃது உண்மையோ \nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2\nகலித்தொகை – அரிய செய்தி – 44\nகலித்தொகை – அரிய செய்தி – 42 - 43\nகலித்தொகை – அரிய செய்தி – 40 - 41\nகலித்தொகை – அரிய செய்தி – 38 - 39\nகலித்தொகை – அரிய செய்தி – 36 - 37\nகலித்தொகை – அரிய செய்தி – 34 - 35\nகலித்தொகை – அரிய செய்தி – 32 - 33\nகலித்தொகை – அரிய செய்தி – 30 - 31\nகலித்தொகை – அரிய செய்தி – 28 - 29\nகலித்தொகை – அரிய செய்தி – 26 - 27\nகலித்தொகை – அரிய செய்தி – 24 - 25\nகலித்தொகை – அரிய செய்தி – 22 - 23\nகலித்தொகை – அரிய செய்தி – 20 -21\n)கலித்தொகை – அரிய செய்தி – 18 - 19\nகலித்தொகை – அரிய செய்தி – 16 - 17\nகலித்தொகை – அரிய செய்தி – 14 - 15\nகலித்தொகை – அரிய செய்தி – 12 - 13\nகலித்தொகை – அரிய செய்தி – 10 - 11\nகலித்தொகை – அரிய செய்தி – 8 - 9\nகலித்தொகை – அரிய செய்தி – 6 -7\nகலித்தொகை – அரிய செய்தி – 4 - 5\nகலித்தொகை – அரிய செய்தி – 2 -3\nகலித்தொகை – அரிய செய்தி – 1\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 11\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 10\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 8 - 9\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 7\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 5 - 6\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 3 - 4\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/singala/96593", "date_download": "2018-12-18T22:10:20Z", "digest": "sha1:A7VNARASA66EJG2UZT6MGAMR4JZIGTGZ", "length": 6100, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் :", "raw_content": "\nவழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் :\nவழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் :\n2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயகம், விடுதலை, அமைதியான ஒரு சூழ்நிலை, பயமின்றி வாழக்கூடிய ஒரு சமூகம், ஊடக சுதந்திரம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட்ட ஒரு நாடு போன்ற விடயங்களையே மக்கள் எதிர்பார்த்தாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி ஒருவரை தகாத வார்த்தைகளால் ஏசுவதற்கு, எழுதுவதற்கு, ஜனாதிபதியை தேவையற்ற முறையில் சித்தரித்து காட்டும் அளவிற்கு நாட்டில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, வழங்ப்பட்டுள்ள சுதந்திரத்தை இல்லாது செய்யும் அளவிற்கு ஈடுபட வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.\nமனம்பிட்டியவில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்\nஜனாதிபதி, கோத்தா கொலை சதித்திட்டம்: மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள நாமல்\nபொது மக்களுக்கான சேவையை தடையின்றி முன்னெடுங்கள்: ஜனாதிபதி அறிவிப்பு\nமஹிந்தவின் ஆட்சியால் அச்சத்தில் மக்கள்: மங்கள\nஉள்நாட்டில் தலையிட்டல் தூதுவர்களை வெளியேற்றவும் : சட்ட பீடாதிபதி\nசம்பந்தனின் பதவி பறிபோனது – எதிர்க்கட்சி தலைவராக மகிந்த நியமனம்\nபடையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை\nஅலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96629", "date_download": "2018-12-18T21:46:02Z", "digest": "sha1:33CM2OTCYLDB64QZESUK2DMFPMANTSQF", "length": 7129, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "சிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர் பலி", "raw_content": "\nசிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர் பலி\nசிரியா: போராளிகள் வசம் இருக்கும் நகரத்தில் தாக்குதல்- 23 பேர் பலி\nவடமேற்கு சிரியாவின் போராளிகள் வசம் இருக்கும் இட்லிப் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 23 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.\nசிறிய கிளர்ச்சி பிரிவின் தலைமையிடத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நடந்ததாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇறந்தவர்களில் ஏழு பேர் பொது மக்கள் என நம்பப்படுகிறது.\nகுண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. இது கார் வெடிகுண்டு என சில தகவல்கள் கூறுகின்றன. மற்றவர்கள் இதனை ஆளில்லா விமானத் தாக்குதல் என கூறுகின்றனர்.\nதேசமடைந்த கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இருந்து இறந்தவர்களையும், காயமடைந்தவர்களை மீட்கும் பணி நடந்துவருகிறது என மனித உரிமைக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.\nஅஜ்னத் அல் கவாஸ்கு குழு என்ற பெயரை கொண்ட போராளிக்குழுவில், நூற்றுக்கணக்கான போராளிகள் உள்ளனர்.சிரிய ராணுவத்திற்கு எதிராக இக்குழு சண்டையிட்டு வருகிறது.\nதுருக்கி எல்லையில் இருக்கும் இட்லிப் மாகாணம், அதிபர் பஷார் அல் அஸாத்தை எதிர்க்கும் படைகளில் கடைசி முக்கிய கோட்டைகளில் ஒன்றாகும்.\n2015-ம் ஆண்டு இங்கு நடந்த சண்டையில், போராளி குழுவிடம் சிரிய ராணுவம் தோற்றது. சிரிய அரசை எதிர்க்கும் குழுவின் முழு கட்டுப்பாட்டின்கீழ் வந்த ஒரே மாகாணமாக இட்லிப் மாறியது.\nஇட்லிப் மற்றும் அண்டை ஹமா மாகாணத்தை மீட்பதற்கு சிரியாவும் அதன் கூட்டாளிகளும் உறுதியேற்றனர்.\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/30_Years_of_Sai_Service_Souvenir_Centre_of_Colombo", "date_download": "2018-12-18T21:12:24Z", "digest": "sha1:LP7HZJ5REJ4OIUDQSDIFDPYES3RXO7NB", "length": 4812, "nlines": 65, "source_domain": "www.noolaham.org", "title": "30 Years of Sai Service Souvenir Centre of Colombo - நூலகம்", "raw_content": "\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஎங்கள் குல தெய்வம் - பாலபாரதி\nதன்னைப் பற்றிய தத்துவங்களை தானே கூறுகிறார் பகவான் பாபா\nஎல்லாப் பொருள்களையும் விட மனிதன் அதிக மதிப்பு வாய்ந்தவன் - சாயி பாபா\nபூஜை செய்யும் கரங்களை விட சேவை செய்யும் கரங்கள் மேலானவை - எஸ்.பி.ஐயர்\nபஜனை பாடுபவர்களுக்கு பகவான் கூறும் அறிவுரை\nஅளவுடன் இருக்கும் ஆசைகளே ஆரோக்கியமானவை\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,557]\nவெளியீட்டாண்டு தெரியாத சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2017, 09:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2010/05/blog-post_11.html", "date_download": "2018-12-18T21:07:30Z", "digest": "sha1:JQLFSYRFOVGKUP6SFXDACFFHULVQKRKG", "length": 15871, "nlines": 132, "source_domain": "www.winmani.com", "title": "கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்\nகூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்\nwinmani 12:28 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் இணையதளத்திற்க்கு சில நேரங்களில் ஏதாவது வித்தியாசமான\nபின்னோட்டம் வருவது உண்டு அப்போது அது என்ன மொழி என்று\nதெரியாமல் கோழி கிறுக்கியது போல் இருப்பதால் அதை குப்பைக்கு\nநகர்த்தி விடுவதும் உண்டு ஆனால் கூகுள் உதவியுடன் அதை நாம்\nஎந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் அந்த மொழியை\nஎப்படி ஆங்கில மொழிக்கு எளிதாக மாற்றலாம் என்பதைப்\nசில இணையதளங்களில் முக்கியமான செய்தி வேற்று மொழிகளில்\nவெளிவந்திருக்கும் ஆனால் அது என்ன மொழியில் இருக்கிறது\nஎன்று தெரியவில்லையா உடனடியாக நாம் என்ன மொழி என்று\nகண்டுபிடிக்க கூகுளில் ஒரு வசதி உள்ளது. கூகுளின் மற்றோரு\nசேவையான கூகுள் மொழிமாற்றியில் நாம் எளிதாக எளிதாக\nஎந்த மொழியையும் கண்டுபிடிக்கலாம். கூடவே அந்த மொழியை\nஆங்கில மொழிக்கு மாற்றலாம். இதற்க்கு உதவும் கூகுளில்\nஇதில் நாம் எந்த மொழியை வேண்டுமானாலும் காப்பி செய்து\nபடம் 1 -ல் காட்டியபடி உள்ள கட்டத்திற்க்குள் கொடுத்து விட்டு\nEnter பொத்தானை அழுத்தியதும் நாம் எந்த மொழியை\nகொடுத்திருக்கிறோம் என்றும் அதை எந்த மொழிக்கு மாற்ற\nவேண்டும் என்றும் காட்டும் தற்போது அனைத்து மொழிகளையும்\nஎளிதாக கண்டுபிடிக்கிறது ஆனால் மற்ற மொழியில் இருந்து\nதமிழ் மொழிக்கு மாற்றுவது மட்டும் இப்போதைக்கு துனை\nசெய்யவில்லை. கண்டிப்பாக இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.\nநல்ல மனமும் நோய் இல்லாத வாழ்வும் ,அளவான\nபணமும் கொடு என்று கடவுளிடம் வேண்டுதல்\nசெய்தால் கண்டிப்பாக பலன் உண்டு\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.லேசர் செயல்பாட்டின் இடைநிலை அணுக்களின் நேரம் என்ன\n2.மைஸீலியம் என்ன வகை நோயாகும் \n3.மின்கடத்தாப்பொருளின் வேறு பெயர் என்ன \n5.ஈர்ப்பு விதியால் புகழப்பட்டவர் யார் \n7.கலைவானர் என்.எஸ்.கே நடித்த கடைசி திரைப்படம் \n8.மீயொலி உண்டுபண்ணும் பிராணி எது \n9.கத்ரி கோபால்நாத் இசைக்கும் கருவி எது \n10.இந்தியாவின் மிகப்பெரிய மக்னீசியம் தொழிற்ச்சாலை\n1.10 விநாடி,2. பாக்டீரியா நோய், 3. மின்காப்பு பொருள்\nபெயர் : ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி,\nபிறந்த தேதி : மே 11, 1895\nநிகழ்த்தினார்.அன்றாட மனிதவாழ்வில் அவனுக்குத் தோன்றும்\nகவனிப்பதன் மூலம் மனிதன் தன்னையே உருமாற்றிக் கொள்ள\nமுடியும் என்று கூறி வந்தார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகுள் உதவியுடன் எந்த மொழி என்று எளிதாக கண்டுபிடிக்கலாம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/tags-nool-list/tag/8/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/", "date_download": "2018-12-18T21:01:18Z", "digest": "sha1:YZ27BJK6SV6L2VCLPBBLT4H6Y5UY45NM", "length": 6487, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "��������������� தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\n��������������� தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nமக்கள் , தஞ்சாவூர் , சுதந்திரம் , தியாக பூமி , பெண் , கல்கி 0 விமர்சனம்\nபெண்கள் , குண்டு மல்லிகை , அருராமநாதன் , வாழ்க்கை , நாவல் , கல்கி 0 விமர்சனம்\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் , அகிம்சை , மஹாத்மா காந்தி , உண்மை , வரலாறு , கல்கி 1 விமர்சனம்\nபொன்னியின் செல்வன் பாகம் 3\nபுதினம் , சுவாரஸ்யம் , வாழ்கை கல்வி , அலை ஓசை , கல்கி 1 விமர்சனம்\nஉருக்கமான கதை , காதல் கதை , சோலைமலை இளவரசி , கல்கி 0 விமர்சனம்\nஅன்பின் கதை , சமூக நாவல் , கள்வனின் காதலி , கல்கி 0 விமர்சனம்\nவரலாற்று புதினம் , சரித்திர கதை , பார்த்திபன் கனவு , கல்கி 0 விமர்சனம்\nசபதம் , சிவகாமியின் , கல்கி 0 எழுத்து\nகல்கி , செல்வன் , பொன்னியின் 0 எழுத்து\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nகண் மற்றும் மூளைக்கு வேலை\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senpakam.org/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-18T21:02:54Z", "digest": "sha1:MVQ5LOKWW6CR7WR3LPPWZLE6YVPJMXDN", "length": 11585, "nlines": 157, "source_domain": "senpakam.org", "title": "இப்படியும் மனிதர்கள் -.... - Senpakam.org", "raw_content": "\nகனடாவில் சுரங்கம் ஒன்றில் தோண்டும்போது 552 கேரட் மதிப்புள்ள மஞ்சள் நிற வைரம்….\nகணவரை விடுவிக்காத பட்சத்தில் தானும் பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு வழியில்லை – அஜந்தனின் மனைவி\nமோகித் ஷர்மாவை ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..\nமும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜாகிர்கான்…\nரஜினி மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கு ரத்து…\nஜான்சி ராணியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி மணிகர்ணிகா…\n2018 பிரபஞ்சத்தின் அழகியாக பிலிப்பைன்ஸ் பெண் தேர்வு…\nயாழ். வடமராட்சி கிழக்கில் முதியவர் கடத்தல் – மடக்கிபிடித்த பொதுமக்கள்..\nமானிப்பாயில்ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது…\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கை பெண் ஒருவர் நீண்ட காலமாக வைத்தியசாலையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவெளிநாட்டு பணிக்காக சென்றிருந்த போது நோய்வாய்ப்பட்டு இலங்கை வந்த பெண் ஒருவர், கடந்த ஒரு வருடமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் ,உறவினர் எவரும் அவரை பார்வையிட வரவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய குறித்த பெண் தற்பொழுது தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஎனினும் உறவினர்கள் ஒருவரும் அவரை அழைத்து செல்லாமையினால் வைத்தியசாலை ஊழியர்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..\nநண்பர் ஏமாற்றியதால் விக்ஷமருந்திய இளைஞன்…\nதென்னன் மரபு அடியில் (தென்னமரவாடி) உள்ள கந்தசாமி மலையை…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நாளை முல்லைமாவட்ட செயலகம்…\nஇந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 10ஆம் திகதியுடன் அவருக்குகான சிகிச்சைகள் நிறைவடைந்துள்ளன.\nகுறித்த பெண் தொடர்பில் உறிவினர்களிடம் அறிவிக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அதற்கு சரியான பதில் கிடைக்காமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த பெண் வயதில் குறைந்தவர் என்பதனால் அவரை முதியோர் இல்லத்திற்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி மூன்றாம் நாள் பயணம் பனிக்கன்குளத்திலிருந்து சற்றுமுன்னர் ஆரம்பம்…\nகனடாவில் சுரங்கம் ஒன்றில் தோண்டும்போது 552 கேரட் மதிப்புள்ள மஞ்சள் நிற வைரம்….\nகணவரை விடுவிக்காத பட்சத்தில் தானும் பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை தவிர வேறு…\nமோகித் ஷர்மாவை ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..\nமும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜாகிர்கான்…\nகனடாவில் சுரங்கம் ஒன்றில் தோண்டும்போது 552 கேரட் மதிப்புள்ள மஞ்சள் நிற…\nகனடாவில் சுரங்கம் ஒன்றில் தோண்டும்போது 552 கேரட் மதிப்புள்ள மஞ்சள் நிற வைரம் கண்டறியப்பட்டுள்ளது.…\nகணவரை விடுவிக்காத பட்சத்தில் தானும் பிள்ளைகளும் நஞ்சு அருந்தி சாவதை…\nமோகித் ஷர்மாவை ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்…\nமும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜாகிர்கான்…\nரஜினி மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கு ரத்து…\nஜான்சி ராணியின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி மணிகர்ணிகா…\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை…\nதேசிய தலைவரினால் தமிழீழ காவல் துறை உருவாக்கப்பட்ட நாள்…\nமருத்துவ பயன்கள் நிறைந்துள்ள மருதாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2018-12-18T21:30:02Z", "digest": "sha1:CCOJWT6G73IQ646NCLUQ4RWJ7ZF2ZRI4", "length": 4043, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காய்ச்சிவடித்தல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காய்ச்சிவடித்தல் யின் அர்த்தம்\nஒரு திரவத்தை வெப்பப்படுத்துவதன்மூலம் ஆவியாக்கி அதைக் குளிரவைத்து மீண்டும் திரவமாக்கும் முறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/hussain-present-gift-to-vj-manimegalai/", "date_download": "2018-12-18T20:49:06Z", "digest": "sha1:FRURFWX3FASZTCK5KMRYOQZHMF7JMLPX", "length": 8096, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காதலர் தினத்தில் தன் மனைவிக்கு கொடுத்த காதல் பரிசு - புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் காதலர் தினத்தில் தன் மனைவிக்கு கொடுத்த காதல் பரிசு – புகைப்படம் உள்ளே \nகாதலர் தினத்தில் தன் மனைவிக்கு கொடுத்த காதல் பரிசு – புகைப்படம் உள்ளே \nசன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து வரும் மணிமேகலையும் துணை நடன இயக்குனர் ஹுசைனும் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொண்டனர்.\nநேற்றைய காதலர் தினம் இவர்களுக்கு புதிய ஒரு காதலர் தினமாக அமைத்துள்ளது. மணிமேகலையின் கணவர் ஹுசைன் காதலர் தினத்தன்று மணிமேகலைக்கு ஒரு அழகிய மோதிரம் வாங்கி பரிசளித்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மணிமேகலை. ‘என கணவரிடம் இருந்து காதலர் தினத்தன்று எனக்கு வந்த பரிசு’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மணிமேகலை.\nகாதலர் தினத்தன்று மணிமேகலை தன் கணவருக்கு ஒரு உயர்ரக வாட்ச் வாங்கிக்கொடுத்து, இறுதியில் அவருக்கு வாட்ச் கட்டும் பழக்கம் இல்லை என சொல்ல, மணிமேகலை பல்ப் வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிரபல நடிகை அணிந்து வந்த புடவையை கிண்டல் செய்த ரசிகர் – புகைப்படம் உள்ளே \nNext articleஇரவு 12 மணிக்கு அஜித்தை அழவைத்த அந்த சம்பவம் \nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகே.வி.ஆனந்த் படத்துக்காக லுக்கை மாற்றிய சூர்யா..\nமஹா சிவராத்திரி கொண்டாட்டத்தில் சாமியாருடன் பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-evision-electric-sedan-key-details-014423.html", "date_download": "2018-12-18T21:17:30Z", "digest": "sha1:GHDZYUPWVL3VSZ3H6AASBR7XSQOC22O6", "length": 19798, "nlines": 345, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் கான்செப்ட் சிறப்பம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஇந்தியாவின் 'டெஸ்லா'... டாடா இ விஷன் மின்சார கான்செப்ட் காரின் சிறப்பம்சங்கள்\nமின்சார கார்கள் என்றால் காத தூரம் ஓடிய வாடிக்கையாளர்களை, அதே வேகத்தில் தன்பக்கம் ஓடி வரச் செய்த பெருமை அமெரிக்காவின் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு உண்டு.\nடெஸ்லா கார்களை பார்த்த பின்புதான், எலக்ட்ரிக் கார்களை இவ்வளவு சிறப்பாக வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் பல முன்னணி கார்கள் நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டில் நுழைந்தன. இந்த சூழலில், இந்தியாவில் மின்சார கார்களுக்கான மார்க்கெட் இன்னும் கடினமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.\nஎனினும், டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பான மின்சார கார்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், இவை அனைத்தும் இந்தியர்களின் பட்ஜெட்டை மனதில் வைத்தே மிக கவனமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், கடந்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எச்5 எக்ஸ் என்ற எஸ்யூவி மாடலையும், 45எக்ஸ் என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடல்களை பார்வைக்கு வைத்திருந்தது.\nபத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை இந்த இரண்டு கார்களும் வெகுவாக ஈர்த்ததுடன், பெரும் பாராட்டுதல்களையும் பொதுவெளியில் பெற்றன. இந்த உற்சாகம் தோய்ந்த மனதுடன், ஜெனீவா மோட்டார் ஷோவில் ஒரு அட்டகாசமான மின்சார செடான் காரின் கான்செப்ட்டை டாடா அறிமுகம் செய்தது.\nடாடா இ- விஷன் கான்செப்ட் என்ற பெயரிலான கார் ஜெனீவா மோட்டார் ஷோவில் குறிப்பிடத்தக்க கார்களில் ஒன்றாக பாராட்டுதல்களை பெற்றது.\nசொகுசு, செயல்திறன், வடிவமைப்பு என அனைத்திலும் இந்தியாவின் டெஸ்லா என்று போற்றும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். குறிப்பாக, டாடா இ-விஷன் மின்சார கான்செப்ட்டின் வடிவமைப்புதான் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது.\nடாடா மோட்டார்ஸ் அங்கமாக செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒமேகா என்ற மின்சார கார்கள் உருவாக்குவதற்கு பிளாட்ஃபார்மில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு மேலை நாட்டு சொகுசு கார்களுக்கு இணையானதாக இருந்ததே, பலரின் புருவத்தை உயர்த்திய விஷயம்.\nடாடா எச்5எக்ஸ் மற்றும் 45 எக்ஸ் கார்கள் உருவாக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிக உயர்தரமான கட்டமைப்பில் வருவதும் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசொகுசு கார்களில் இருப்பது போன்று, பட்டன் மூலமாக முன் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் இந்த கான்செப்ட் மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிஃப்ட் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஃப்ரேம் இல்லாத கண்ணாடி ஜன்னல்கள் இருக்கின்றன.\nடெஸ்லா கார்களுக்கு இணையாக என்று கூறுவதற்கான காரணம், இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 7 வினாடிகளில் எட்டிவிடும் என்பதுடன், மணிக்கு 200 கிமீ வேகம் வரை பயணிக்கும் வல்லமையை பெற்றிருக்கும் என்ற விஷயம்தான்.\nஇதுவரை தயாரிக்கப்பட்ட டாடா கார்களிலேயே மிகவும் அதிவேகமான ஆக்சிலரேசஷன் கொண்ட காராகவும் இருக்கும். இந்த காரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.\nஇந்த கார் குறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டர் பட்செக் கூறுகையில்,\" இந்த கான்செப்ட் காரை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம். இந்த கான்செப்ட் கார் டாடா மோட்டார்ஸ் இயக்குனர் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. அனுமதி கிடைத்தவுடன் தயாரிப்புக்கு செல்லும்,\" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nடாடா இ விஷன் மின்சார கார் 2020 - 2022ம் ஆண்டு காலக்கட்டத்தில் உற்பத்தி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா கேம்ரி மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் கார்களுக்கு இணையான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. எனவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்\nடாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/09/22/boxing.html", "date_download": "2018-12-18T21:28:01Z", "digest": "sha1:5G6WDFVVPEYCYRBY3W6JUQKC5SZ2MDQJ", "length": 13042, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "குத்துச் சண்டை: தோற்றார் இந்திய வீரர் ஜதீந்தர் சிங் | jitinder losses in his second fight - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகுத்துச் சண்டை: தோற்றார் இந்திய வீரர் ஜதீந்தர் சிங்\nகுத்துச் சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில்இந்தியாவின் ஜதீந்தர் சிங் தனது இரண்டாவது சுற்றில் தோற்று வெளியேறினார்.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அவர் ருமேனியாவின் அட்ரியன்டயகோனுவை எதிர்த்து மோதினார். ஆனால், 3-க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில்தோல்வியுற்றார்.\nகனடா வீரருக்கு எதிராக நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இரண்டாவது ரவுன்டிலேயேவெற்றி பெற்ற ஜதீந்தர் சிங், ருமேனிய வீரரின் சவாலைச் சமாளிக்க முடியவில்லை.\nஇருப்பினும் 4 ரவுன்டுகள் வரை அவர் சமாளித்து நின்று மோதிப் பார்த்தார். ஆனால்,ருமேனிய வீரரின் குத்துக்களை அவரால் தடுக்க முடியவில்லை. முடிவில் புள்ளிகள்கணக்கில் அவர் தோல்வியுற்றார்.\nஇத் தோல்வியின் மூலம் குத்துச் சண்டையில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவில்சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் கலந்து கொண்ட 3 பேரில் இப்போது ஒரேஒரு வீரர் மட்டுமே களத்தில் உள்ளார்.\n81 கிலோ எடைப் பிரிவில் குர்சரண் சிங் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.ஏற்கெனவே 52 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட டிங்கோ சிங் தனது முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறிவிட்டார்.\nமேலும் சிட்னி செய்திகள்View All\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nகை தெரிஞ்சது ஒரு குத்தமா ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்\nகாதலுக்காக சதி வேலை...ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது\nஆஸ்திரேலியாவை மிரட்டிய பேய் மழை.. 3 பேர் பலி\nஆஹா.. சிட்னியை சட்னியாக்கி விட்டதே இந்த அடாத மழை.. வரலாறு காணாத வெள்ளம்\nநடுவானில் தூங்கிய விமானி.. கடல் கடந்து சென்ற விமானம்.. எப்படி எஸ்கேப் ஆனார்ன்னு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-18T21:40:10Z", "digest": "sha1:3BYXK6CLVDCMFMV533C6RB5V3C6C5EZV", "length": 17663, "nlines": 245, "source_domain": "thetimestamil.com", "title": "தலித் ஆவணம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபுயல் கரையை கடந்துவிடும்.. சாதி\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 17, 2018\nஓசூரில் சாதீய காட்டுமிராண்டிதனம்: முகங்களை எரித்து சாதிய ஆணவப் படுகொலை\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 17, 2018\nசினிமா சிறப்பு கட்டுரை தலித் ஆவணம்\nபரியேறும் பெருமாளின் கருப்பி சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 20, 2018\n”காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையால் சிவகங்கையில் பட்டியலினத்தோர் படுகொலை”\nBy த டைம்ஸ் தமிழ் மே 31, 2018\n“இதுதான் வளர்ச்சியின் மாதிரி”: தலித், இஸ்லாமியர் அடித்துக்கொல்லப்படுவது தொடர்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் மே 9, 2018 மே 9, 2018\nசந்தையூர் தீண்டாமைச் சுவர்: தலித் ஒற்றுமை எங்கே ஒரு நேரடி ஆய்வு அறிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 5, 2018 ஏப்ரல் 6, 2018\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018 ஏப்ரல் 4, 2018\n“பாரத் பந்த்” – கவனிக்க வேண்டியது\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018 ஏப்ரல் 4, 2018\nசந்தையூர் கோவில் சுவர் : தலித் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர‌ \nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 27, 2018\nஉச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை – ஆதவன் தீட்சண்யா\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 23, 2018 மார்ச் 23, 2018\nகுப்பை அள்ளுற உனக்கு அவ்வளவு எகத்தாளமா; துப்புரவு பணியாளரை செருப்பால் அடிக்கவைத்த சாதிவெறி\nசந்தையூர் தீண்டாமைச் சுவர்: சந்தைக்கு வந்திருக்கும் தலித் “அரசியல்” சிக்கல்கள்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 18, 2018\n: காலா, ரவிக்குமார் சர்ச்சை குறித்து வன்னி அரசு\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 5, 2018\n: casteless collective இசை நிகழ்ச்சி குறித்து…\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 8, 2018\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 15, 2017\nமனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பேரவலத்தை ஒழியுங்கள் ராகுல்: ஒரு காங். தொண்டரின் கடிதம்\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 12, 2017\nஊடக அரசியல் தலித் ஆவணம்\nதமிழ் சாதியும் ஆங்கில நீதியும்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 2, 2017\nதலித் மாணவி அமராவதி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் \nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 28, 2017\nசமூகம் சாதி அரசியல் தலித் ஆவணம்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 27, 2017\nகோயிலில் வழிபட முனைந்த தலித்துகள் மீது தாக்குதல்…\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 22, 2017 செப்ரெம்பர் 27, 2017\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 21, 2017\nமூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்\nதமிழர் எல்லோருக்குமான பிணமாய் மாறும் முன் அவள் பறைச்சியாய் இருந்தாள்\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 8, 2017 செப்ரெம்பர் 8, 2017\nசெய்திகள் தமிழகம் தலித் ஆவணம்\nஅனிதா மரணம்; தற்கொலை அல்ல ஆட்சியாளர்களை எதிர்க்கும் யுத்தம்\nBy timestamil செப்ரெம்பர் 2, 2017 செப்ரெம்பர் 4, 2017\nஇந்துத்துவம் செய்திகள் தமிழகம் தலித் ஆவணம்\n“நிகழ்ந்தது மரணம் அல்ல; மத்திய மாநில அரசுகள் கூட்டுச் சேர்ந்து செய்த பச்சை படுகொலை”\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 2, 2017\nஅனிதாவின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டதா காவல்துறை விசாரித்து சொல்லிவிட்டார்களா\nBy மு.வி.நந்தினி செப்ரெம்பர் 1, 2017 செப்ரெம்பர் 4, 2017\nஅரசியல் சமூகம் தலித் ஆவணம்\n17 வயது தலித் பெண்ணின் மருத்துவ கனவு தூக்கில் தொங்கவிடப்பட்டது…\nBy timestamil செப்ரெம்பர் 1, 2017 செப்ரெம்பர் 1, 2017\nசர்ச்சை செய்திகள் தலித் ஆவணம்\nமிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே\nசர்ச்சை தலித் ஆவணம் திராவிட அரசியல்\nவாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2017\n”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி\nஅரசியல் சினிமா தலித் ஆவணம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017 ஜூலை 29, 2017\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2017 ஜூலை 25, 2017\nமனிதம் இல்லா சாதிய தேசம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 30, 2017 ஜூலை 1, 2017\nசமூக ஊடகம் தலித் ஆவணம்\n நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017\nஅயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2017\nஆதித்ய நாத் சாதி அழுக்கிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ள 16 அடி சோப்பு: விசிக அனுப்பியது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2017\nஇந்தியா இந்துத்துவம் தலித் ஆவணம்\nதீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா\nசர்ச்சை செய்திகள் தலித் ஆவணம் நீதிமன்றம்\nஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா\nBy த டைம்ஸ் தமிழ் மே 11, 2017\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalappal.blogspot.com/2016/10/", "date_download": "2018-12-18T20:55:11Z", "digest": "sha1:PJQFPICYWZH4MEHA3LLITEOBA3YXATIX", "length": 46869, "nlines": 417, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: October 2016", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 31 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 372\nதிருக்குறள் – சிறப்புரை : 372\nபேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nஆகலூழ் உற்றக் கடை. – 372\nதீவினையால் பொருள் இழக்கும் காலத்து அறிவு கெடும் ; நல்வினையால் பொருள் சேரும் காலத்து அறிவு விரிவாகும்.\nவளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை\nஅளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்\nசெல்வ வளத்தோடு இன்பமாக வாழ வேண்டும் என்று விரும்பாதார் யார் ஒருவரும் இல்லை ; ஆனால் அவரவர் பழவினையால் அவரவர்க்குரிய செல்வமும் இன்பமும் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன,\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 30 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 371\nதிருக்குறள் – சிறப்புரை : 371\nஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்\nபோகூழால் தோன்றும் மடி. – 371\nபொருள் ஆகும் காலத்துத் தோன்றும் சோர்வின்மை ; கைப்பொருள் அழியும் காலத்துத் தோன்றும் சோம்பல்.\nநெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்\nசெல்வமன்று தம் செய்வினைப் பயனே\nமிளைகிழான் நல்வேட்டனார், நற். 210 : 5, 6\nபலரால் பாராட்டப்படுதலும் விரைந்து செல்லும் குதிரை, தேர் முதலியவற்றை ஏறிச் செலுத்துதலும் செல்வம் அன்று முன் செய்த நல்வினைப் பயனே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:49 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 29 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 370\nதிருக்குறள் – சிறப்புரை : 370\nஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே\nபேரா இயற்கை தரும். – 370\nஎந்நிலையிலும் எக்காலத்தும் ஆசை தீர்ந்து போயிற்று என்ற நிலை எய்துதல் அரிது ; ஆசையை விட்டொழித்தால் அந்நிலையில் பிறவாமையாகிய பேரின்பம் கிட்டும்.\n“ ஐம்புலன்களும் மட்டுப்படாமல் பொருள்கள்மேல் பொருந்தித் துய்க்க மேலும் மேலும் ஆர்த்தார்த்து எழும்பும் ஆசைகளை வேரோடு களைதல்தான் புலனடக்கத்தினால் ஒருவன் பெறும் பயனாகும். ஆசைதான் பிறவிக்கு வித்து என்றும், துன்பம் ஆகிய நெருப்பு எரிதற்கு ஆசையாகிய விறகுதான் ஏது என்றும், ஆசை தீர்ந்தால் துயரமும் தீர்ந்து போகுமென்றும் பெளத்த நூல்கள் பகர்கின்றன.” – பேரா. சோ.ந. கந்தசாமி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 6:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 28 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 369\nதிருக்குறள் – சிறப்புரை : 369\nஇன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்\nதுன்பத்துள் துன்பம் கெடின். – 369\nஆசை என்னும் துன்பத்துள் ஆழ்ந்து, துன்பம் கெட்ட ழியுமாறு ஒழுகக் கற்றுக்கொண்டால், இன்பம் இடையறாது வந்துசேரும்.\n“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;\nசித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே” – பட்டினத்தார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:39 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 27 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 368\nதிருக்குறள் – சிறப்புரை : 368\nஅவா இல்லார்க் கில்லாகுந் துன்பமன்அஃ துண்டேல்\nதவாஅது மேன்மேல் வரும். – 368\nஆசை இல்லாதவருக்குத் துன்பம் இல்லை ; ஆசை இருக்குமேயானால் துன்பமும் தொடர்ந்துவரும்.\n” வழக்கத் தலங்களிலும் மண்பெண்பொன் ஆசையினும்\nபழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே” – பட்டினத்தார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 7:10 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 26 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 367\nதிருக்குறள் – சிறப்புரை : 367\nஅவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை\nதான்வேண்டு மாற்றான் வரும்.- 367\nஆசையை முற்றாக அறுத்தொழித்தால் மீண்டும் பிறத்தலாகிய தீவினை அகன்று, பிறவாமையாகிய நல்வினை, வேண்டியவாறு தானே வந்துசேரும்.\n” ஓசை பரிசம் உருவம் சுவை நாற்றம்\nஆசை படுத்தும் அன்று.” – ஒளவை குறள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 7:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 366\nதிருக்குறள் – சிறப்புரை : 366\nஅஞ்சுவ தோரும் அறனே ஒருவனை\nவஞ்சிப்ப தோரும் அவா. – 366\nஒருவனை வஞ்சித்துத் துன்பத்தில் உழலத் தூண்டுவது ஆசையே ; ஆசைக்கு இணங்காது அஞ்சி வாழ்வதே அறம் ஆம்.\n”தோன்றாசை மூன்றும் பிரித்தறிவது எக்காலம்\nஊன்றாசை வேரைஅடி ஊடறுப்பது எக்காலம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:55 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 24 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 365\nதிருக்குறள் – சிறப்புரை : 365\nஅற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்\nஅற்றாக அற்றது இலர். – 365\nஆசை அற்றவர்களே முற்றும் பற்றற்றவர்கள் ஆவர் ; ஆசையை ஒழிக்க முடியாதவர்கள் பிறவித் துன்பத்தில் உழன்று துன்புறுவர்.\n“ நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமாய் எண்ணுதே\nஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே” – பட்டினத்தார்\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 364\nதிருக்குறள் – சிறப்புரை : 364\nதூஉய்மை என்பது அவாவின்மை மற்றது\nவாஉய்மை வேண்ட வரும். – 364\nஎந்த ஒன்றிலும் ஆசையற்ற மனநிலையே தூய்மை ; தூய்மை உண்மையானல் விரும்பிய மற்றவையெல்லாம் கைவரப் பெறலாம்.\n“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே “\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:38 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 22 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 363\nதிருக்குறள் – சிறப்புரை : 363\nவேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை\nயாண்டும் அஃதொப்பது இல். – 363\nசிறந்த செல்வம் என்பது ஆசையற்ற மனமே ; இதைவிடச் சிறந்த செல்வம் வேறெதுவும் இல்லை . உயிரில் வித்தாக விழுந்த ஆசை அற்றுப்போமோ..\n“ பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே” ”\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 21 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 362\nதிருக்குறள் – சிறப்புரை : 362\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nவேண்டாமை வேண்ட வரும். – 362\nதுறந்தான் ஒருவன் மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டுதல் வேண்டும் ;அப் பிறவாமையும் கூடப் பிறவாமை உள்ளிட்ட எந்த ஒன்றின் மீதும் ஆசையற்ற நிலையில் தானே வந்துசேரும்.\n“பார்த்தவிட மெல்லாம் பரமென் றிருமனமே\nகாற்றனல்மண் நீர்வெளியாம் சுண்டவெல்லாம் மாத்திரண்ட\nஐம்புலனு நில்லா ஆசைகளும் நில்லாவே\nஎன்புடலும் நில்லா தினி.” --- பட்டினச் சித்தர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 20 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 361\nதிருக்குறள் – சிறப்புரை : 361\nஅவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்\nதவாஅப் பிறப்பீனும் வித்து. – 361\nஆசை, எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் உயிரில் உறைந்து நின்று பிறவித் துன்பங்களையும் தருகின்ற வித்து.\n“ தம்மபதம், ‘ வனத்தில் பழங்களைத் தேடித் திரியும் குரங்கினைப்போல் ஆசைபிடித்தவன் பல பிறவிகளில் சுழல்கிறான்.” (334) என்று இயம்புகிறது.” – பேரா.சோ.ந. கந்தசாமி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 8:35 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை :360 - துறவைத் துற..\nதிருக்குறள் – சிறப்புரை :360\nகாமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்\nநாமம் கெடக்கெடும் நோய். – 360\nகாமம், வெகுளி, மயக்கம் (அறியாமை) எனும் மூன்று குற்றங்களும் முற்றாக ஒழித்த நிலையில் பிறவித் துன்பமும் இல்லாமல் போகும்.\n“ மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்\nஎண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறையிலை” – திருஞான சம்பந்தர்.\n“ மனைவி, மக்கள், சுற்றம் எல்லாம் பற்று வைக்கத்தான்” – இல்லறம், துறவறம் என்னும் இரண்டனுள் திருவள்ளுவர் போற்றி உரைப்பது இல்லறத்தையே. துறவறம் தமிழர் ஒழுக்கம் இல்லை என்றாலும் மக்களுள் ஒரு சாரார் துறவை விரும்புவாரும் உளராதலால் அவர்களும் ஒழுக்கநெறி வழுவாது நிற்க வேண்டியே துறவு, மெய்யுணர்வு அதிகாரங்களை அமைத்துள்ளாரெனவும் கொள்ளலாம்.\n“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது –” என்று மானிடப் பிறப்பின் பெருமை பேசும் தமிழ். எடுத்த பிறவியை இனிதே போற்றி, இயற்கையோடு இயைந்து நடத்தி இன்புற்று வாழ்ந்து, இறந்தபின்னும் வாழ்தல் வேண்டும் என்பர் சான்றோர்…\n“ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்\nதம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” - (புறநா. 165)\nநிலையில்லாத இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியோர், தம் புகழை நிலை நிறுத்தித் தாம் இறந்தனரே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:21 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை :359\nதிருக்குறள் – சிறப்புரை :359\nசார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்\nசார்தரா சார்தரும் நோய். – 359\nசார்ந்துவாழ்தலின் இயல்பை உணர்ந்து, அக, புறப் பற்றுகளை ஒழித்து ஒழுக்க நெறி நின்று வாழ்வாராயின் அவரைத் துன்பம் தரவல்ல\nபிறப்புக்குரிய நோய்கள் (வினைகள் ) பற்றிக் கொள்ளா.\n“ எனைப் பிறப்பறுத்து என்வினை கட்டறுத்து ஏழ்நரகத்து\nஎன்னைக் கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருத்திடுமே.” – திருநாவுக்கரசர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 17 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை :358\nதிருக்குறள் – சிறப்புரை :358\nபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசெம்பொருள் காண்பது அறிவு. – 358\nபிறப்பு என்று சொல்லப்படுகின்ற அறியாமை நீங்க, சிறப்பு என்று சொல்லபடுகின்ற மெய்ப்பொருளைக் கண்டு தெளிவதே அறிவாம்.\n“ அறிவு அறியாமை கடந்து அறிவானால்\nஅறிவு அறியாமை அழகிய வாறே.” – திருமூலர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 16 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 357\nதிருக்குறள் – சிறப்புரை : 357\nஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்\nபேர்த்துள்ள வேண்டா பிறப்பு. – 357\nநன்றாக ஆராய்ந்து, தெளிந்து தன் உள்ளத்தின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டாராயின் மீண்டும் பிறத்தல் பற்றிய எண்ணங் கொள்ளார்.\n“ பிறவியிலிருந்து விடுபட, தன் உண்மை நிலையை உணர்வதைத் தவிர வேறு வழியில்லை.” - விவேக சூடாமணி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:28 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 15 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 356\nதிருக்குறள் – சிறப்புரை : 356\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nமற்றீண்டு வாரா நெறி. – 356\nஇவ்வுலகில் கற்க வேண்டியவற்றைக் கற்று, உண்மைப் பொருளை உணர்ந்துகொண்டால் மீண்டும் பிறப்பு உள்ளதாக எண்ண வேண்டியதில்லை . துறவோர் மெய்ப்பொருள் அறியும் வழி நுதலிற்று .\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:33 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 14 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 355\nதிருக்குறள் – சிறப்புரை : 355\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு. – 355\nஎப்பொருளாயினும் அகத்தானும் புறத்தானும் அஃது எத்தன்மை உடையதாயிருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மையைஆராய்ந்து அறிவதே அறிவாம்.\nஅறிவியலின் அடிப்படை விதி இஃது எனக் கொள்க.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 5:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 13 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை :354\nதிருக்குறள் – சிறப்புரை :354\nஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே\nமெய்யுணர்வு இல்லா தவர்க்கு. – 354\nஐய உணர்வில் மயங்கிக் கிடப்பினும்- முயன்று மெய்யுணர்வினைப் பெற்றுத் தெளியாதவருக்கு இப்பிறப்பினால் ஒரு பயனும் இல்லையாம். பிறப்பறுத்தலாகிய பயன் இல்லை என்பதாம்.\n“ துன்பமே மீதூரக் கண்டும் துறவு உள்ளார்\nஇன்பமே காமுறுவர் ஏழையர் …..” நாலடியார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 12 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 353\nதிருக்குறள் – சிறப்புரை : 353\nஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\nவானம் நணிய துடைத்து. – 353\nஐயுற்று மயங்கி நின்று பின்னர் மெய்ப்பொருளைக் கண்டு தெளிந்தார்க்கு வாழும் வையகத்தைவிட வானுலகம் அண்மையில் உள்ளதாம். மெய்ப்பொருள் கண்டார்க்கு வானுலகம் எளிதே கிட்டும்.\n“ துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது” ~ முதுமொழிக் காஞ்சி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 11 அக்டோபர், 2016\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் – சிறப்புரை : 352\nஇருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி\nமாசறு காட்சி யவர்க்கு. – 352\nமெய்ப்பொருள் இதுவென உணர்ந்த குற்றமற்றதெளிந்த அறிவுடையவர் அறியாமையாகிய இருள் நீங்கப் பெற்றுப் பேரின்ப நிலை எய்துவர்.\nஅறியாமையாகிய அகத்து இருள் நீங்கின் மெய்யறிவால் இன்பம் பிறக்கும்.\n“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்\nபிறிதினால் மாண்டது எவனாம் “ ~ பழமொழி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநுங்கு நீர் … கரும்புச்சாறு …. இளநீர்\nஇரும் பனையின் குரும்பை நீரும்\nபூங் கரும்பின் தீஞ் சாறும்\nஓங்கு மணற் குவவுத் தாழைத்\nமாங்குடி கிழார். புறநா. 24 : 12 ~ 16\nவளையலணிந்த மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும் உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு மகிழ்ந்தனர்…..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 351\nதிருக்குறள் – சிறப்புரை : 351\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nமருளானாம் மாணாப் பிறப்பு. – 351\nநிலையில்லாதனவற்றை நிலையின என்று பிறழ்ந்துணரும் மயக்க உணர்வினால் சிறப்பு இல்லாத பிறப்பு நிகழ்கிறது.\nமீண்டும் பிறவாமையாகிய மெய்ப்பொருளை உணர்தல் வேண்டும்.\n” நின்றன நின்றன நில்லா என உணர்ந்து\nஒன்றின ஒன்றின வல்லே செய்க “ ~ நாலடியார்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 அக்டோபர், 2016\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் – சிறப்புரை : 350\nதிருக்குறள் – சிறப்புரை : 350\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றுக பற்று விடற்கு. – 350\nமுற்றும் பற்றற்றநிலை எய்தியவன்தன் குறிக்கோளை இறுகப் பற்றிக்கொள்க; பற்றற்ற நிலை எய்த அதுவே சிறந்த வழியாம். பற்று விடலாவது மனம் மொழி மெய் வழி நிகழும் விருப்பினைத் துறத்தலே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:57 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 8 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 349\nதிருக்குறள் – சிறப்புரை : 349\nபற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று\nநிலையாமை காணப் படும். – 349\nமுற்றிலும் பற்றற்ற நிலையில் மீண்டும் பிறவாமை என்னும் பேறு கிட்டும் இல்லாதுபோனால் பற்று (ஆசைகள்) பற்றிவர. பிறப்பும் இறப்புமாகிய நிலையாமை தோற்றம்பெறும்.\nபற்றற்ற நிலை / துறவு என்பதெல்லாம் இயற்கைக்குப் பொருந்தாத வாழ்க்கைமுறை ~ உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தல் / பற்றியிருத்தல் இயற்கை விதி ; விதி வலியது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:12 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் – சிறப்புரை : 348\nதிருக்குறள் – சிறப்புரை : 348\nதலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி\nவலைப்பட்டார் மற்றை யவர். – 348\nஇவ்வுலக வாழ்க்கையைத் தன் உடலோடும் உயிரோடும் ஒட்டாது முற்றும் துறந்தவரே துறவில் சிறந்தார் ; அடி மனத்தில் ஆசையைச் சுமந்து துறவு வேடம் புனைந்தவர் மயங்கி பிறப்பாகிய வலையில் சிக்கியவர் ஆவார்.\nபோலித் துறவு …. இல்லறமுமன்று துறவறமுமன்று ~ இரண்டுங்கெட்டான் இழிநிலை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 7 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 347\nதிருக்குறள் – சிறப்புரை : 347\nபற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்\nபற்றி விடாஅ தவர்க்கு. – 347\nபிறவித் துன்பத்தினின்றும் விடுபட நினையாது மேலும் வாழ வேண்டி ஆசைகளை விடாது பற்றிக் கொண்டவர்களைத் துன்பங்களும் விடாது பற்றிநின்று வருத்தும்.\nபற்றுக்கு உறவு ; பற்று அற்றுப்போகத் துறவு.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:32 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 6 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 346\nதிருக்குறள் – சிறப்புரை : 346\nயான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு\nஉயர்ந்த உலகம் புகும். – 346\nயான் என்னும் அகப்பற்றும் எனது என்னும் புறப்பற்றும் ஆகிய எண்ணங்களை மனத்திலிருந்து அறுத்தெறிந்தவர்கள் பிறவாமை என்னும் பேரின்பம் பெற்றவர்கள் வாழும் உயர்ந்த உலகம் சென்றடைவார்கள்.\nயான் எனது : உறவும் உரிமையும் கொண்டாடும் உலக வாழ்க்கை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:01 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 5 அக்டோபர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 345\nதிருக்குறள் – சிறப்புரை : 345\nமற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்\nஉற்றார்க்கு உடம்பும் மிகை. 345\nபிறவித்துன்பம் நீங்கத் துறவு மேற்கொண்டோர்க்கு உயிர் இயக்கும் உடலும் ஆசையின் அடையாளமே ; பூசுவதும் பூணுவதும் கொண்டு உடலைப் பேணி இவ்வுலக வாழ்க்கையோடு தொடர்பு வைத்துக்கொள்ள விழைவது எதற்கு..\n“ உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே “\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 372\nதிருக்குறள் – சிறப்புரை : 371\nதிருக்குறள் – சிறப்புரை : 370\nதிருக்குறள் – சிறப்புரை : 369\nதிருக்குறள் – சிறப்புரை : 368\nதிருக்குறள் – சிறப்புரை : 367\nதிருக்குறள் – சிறப்புரை : 366\nதிருக்குறள் – சிறப்புரை : 365\nதிருக்குறள் – சிறப்புரை : 364\nதிருக்குறள் – சிறப்புரை : 363\nதிருக்குறள் – சிறப்புரை : 362\nதிருக்குறள் – சிறப்புரை : 361\nதிருக்குறள் – சிறப்புரை :360 - துறவைத் துற..\nதிருக்குறள் – சிறப்புரை :359\nதிருக்குறள் – சிறப்புரை :358\nதிருக்குறள் – சிறப்புரை : 357\nதிருக்குறள் – சிறப்புரை : 356\nதிருக்குறள் – சிறப்புரை : 355\nதிருக்குறள் – சிறப்புரை :354\nதிருக்குறள் – சிறப்புரை : 353\nதிருக்குறள்– சிறப்புரை : 352இருள்நீங்கிஇன்பம் பயக்...\nதிருக்குறள் – சிறப்புரை : 351\nதிருக்குறள் – சிறப்புரை : 350\nதிருக்குறள் – சிறப்புரை : 349\nதிருக்குறள் – சிறப்புரை : 348\nதிருக்குறள் – சிறப்புரை : 347\nதிருக்குறள் – சிறப்புரை : 346\nதிருக்குறள் – சிறப்புரை : 345\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=23620", "date_download": "2018-12-18T22:22:31Z", "digest": "sha1:X3L6ZKXPYHXX554OL6EQUZKDPZX74R2W", "length": 23398, "nlines": 100, "source_domain": "tamil24news.com", "title": "எனது நிழல் தரும் விருட்�", "raw_content": "\nஎனது நிழல் தரும் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்டது…\nசிங்களப்படையின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களால் தங்களது உறவுகளை இழந்து அல்லலுறும் ஆயிரக்கணக்கான தமிழீழக் குடும்பங்களின் குடும்பத்தலைவனை, தந்தையை இழந்து அல்லலுறும் ஒரு குடும்பத்தின் உணர்வுக் குமுறலை, அவல வெளிப்பாடாக மகனின் வாக்கு மூலமாக இங்கே பதிவாகின்றது. அன்னியக்கரங்களில் நசியுண்ட மனிதங்களைப் பிரிந்து அவர்களது உறவுகள் படும் பாடு சொல்லி மாளாது.\nசம்பவம் நடைபெற்ற காலம்:- 18.09.1992 நடைபெற்ற பிரதேசம், யாழ் குடாநாடு.\n“தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.”\nஎன்ற வள்ளுவன் வாய்மொழிக்கமைய எனது தந்தை தனது மகன் கற்றிருந்தார் முன்னிலையில் நிமிர்ந்து நடக்கத் தக்கவனாக கல்வி கேள்விகளில் வல்லவனாக வரவேண்டும் எனக் கனவு கண்டார். நாளும் பொழுதும் அவரது கனவுகளும் இலட்சியங்களுமாக நான் அமைந்திருந்தேன்.\nதமிழீழத்தின் ஒவ்வொரு சாதாரண குடும்பங்களிலும் உள்ள தந்தையாக்களைப் போன்று எனது தந்தையார் வெறுமனே ஒரு மகனுக்கு பிதா ஆற்றவேண்டிய கடமைகளை மாத்திரம் செய்யவில்லை. அதனிலும் மேலாக தாயக, நண்பனாக, சகோதரனாக, ஆசிரியனாக மொத்தத்தில் நான் பிறந்திதிலிருந்து 14 வயது வரைக்கும் எனக்கு எல்லாமாக எனது தந்தையார் இருந்தார். அதாவது நான் 14 வயதில் எனது அப்பாவைச் சிங்களப்படை ஏவிய ஆட்லறி எறிகணையால் கணப்பொழுதில் இழந்தேன்.\nதான் உயிரோடு இருக்கும் வரைக்கும் மகன் கிணற்றில் தண்ணி அள்ளக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தான் கிணற்றில் அள்ளி என்னக்கு குளிக் அவார்த்த அப்பா. ஞாயிற்றுக்கிழமைகளில், மகனும் சம்போ வைத்து தோய்ந்தால் தீங்காகும் என்று தானே செல்வரத்தம் இலை அரைத்து எனக்கு கண்கள் எரிய எரிய முழுக்காட்டும் அப்பா. தமது ஒரேயொரு மகனை தான் பெற்ற செல்வம் என எப்பொழுதும் தமது துவிச்சக்கரவண்டியில் முன்னிருத்தி எனக் கு ஊரெல்லாம் சுற்றிக்காட்டிய தந்தையாரை சிங்களப் படைகள் ஒரு நிமிட நேரத்தில் என்னிடம் இருந்து பறித்தெடுத்துவிட்டனர். எனக்கு அன்பையும் பாசத்தையும் அபிசேகம் செய்து வளர்த்த அப்பா இறுதியில் இரத்தம் சிந்தியவாறு இந்த மண்ணில் இருந்து மறைக்கப்பட்டார்.\nதம்மபதம் போதித்த புத்த பெருமானின் படைகளின் புண்ணியத்தால் எனக்கு 14 வயதிலே மனித இரத்தம் இன்னதென்று அறியவைக்கப்பட்டது. அதுவும் என்னக்கும் எனது தாய்க்கும் எல்லாமாக இருந்த எனது தந்தையாரின் இரத்தமே என்மீது முழுகவார்க்கப்பட்டது.\nஇரத்தினத்தார், எனது தந்தையாரை சுற்றமும் நட்பும் இவ்வாறுதான் அழைப்பார்கள் நான்கூட சில நேரம் விளையாட்டாக இவ்வாறுதான் அழைப்பேன். 6அடி உயரம், கம்பீரமான தோற்றம், மண்வெட்டி பிடித்தும், கலப்பை பிடித்தும் முறுக்கேறிப்போன உடம்பு, நான் அறியத்தக்கதாக எனது தந்தையாரின் கரங்கள் என்றுமே மென்மையானதாக இருந்ததில்லை. எப்பொழுதும் காய்ந்து என்றுமே மென்மையானதாக இருந்ததில்லை. எப்பொழுதும் காய்ந்து உரமேறிப்போயிருக்கும். வாய் என்றும் திருநாவுக்கரசரின் கூற்றினவாறுப் பதிகத்தை முணுமுணுக்கும் அல்ல்லது மணிவாசகரின் திருவாசகத்தை தழுவும். இருதான் எனது தந்தையார் இரத்தினத்தார் பற்றிய வர்ணனை. மிதிச்ச இடத்தில் புல் கூடச் சாகாது என்று எனது தந்தையாரின் குணாம்சத்தை அவரின் நண்பர்கள் கூறுவார்கள்.\nஅவர் பலி போனதோ கோரமான முறையில். மனைவி பார்த்திருக்க மகன் அவரருகே ஒதுங்கியிருக்க சிங்களவன் ஏவிய எறிகணை அவரது இடது மார்பைத் துளைத்துச் சென்றது. இந்நிகழ்ச்சி நடந்தபோது நான் 14 வயதுச் சிறுவன் நிழல் தரும் வயதல்ல நிழலுக்குக் கீழ் வாழும் வயது. ஆனால் இனவெறி அரசின் பயங்கரவாதப் படைகளால் எனது நிழல் தரு விருட்சம் வேரோடு சாய்க்கபப்ட்டது என்றுமே வெளியுலகம் பற்றி அதிகம் அறிந்திராத எனது நோயாளித் தாயாரும் நானும் அநாதைகளானோம் புத்தரின் சீடன் மகிந்தனின் வழித்தோன்றல்களால், சிங்களம் அழித்த 65000ற்கும் மேற்பட்ட தமிழர்களின் பட்டியலில் எனது தந்தையின் பெயரும் இணைந்து கொண்டது.\nஆனால் இதன் பின்னால் சிதைந்துபோன சிறிய குடும்பத்தின் அவலத்தைச் சொல்வதற்கு வார்த்தைகள் கிடையாது.\nஎனக்கு ஐந்து வயதிலிருந்தே, வெறுமனே பள்ளிப் படிப்பு மாத்திதிரம் ஒருவனைப் பூரணமாக்காது என்பதனை அனுபவ வாயிலாக ஆய்ந்துணர்ந்ததனால் அன்றே பொதுஅறிவை ஊட்டவல்ல நூல்களையும் சஞ்சிகைகளையும் தேடித் தேடி வாங்கி வருவார். அன்றைய கால கட்டத்தில் நாங்கள் கிளிநொச்சியில் இருந்தோம். இங்குதான் எனது தந்தையாரின் வயல்களும் தோட்டங்களும் இருந்தன. ஒவ்வொரு புதன்கிழமையும் கிளிநொச்சிச் சந்தைக்குத் தமது விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்றுவிட்டு வரும்போது எனது தந்தையாரின் வயல்களும் தோட்டங்களும் இருந்தன. ஒவ்வொரு புதன்கிழமையும் கிளிநொச்சிச் சந்தைக்குத் தமது விளைபொருட்களை எடுத்துச் சென்று விற்றுவிட்டு வரும்போது எனது தந்தையின் பையில் அம்புலிமாமா, கோகுலம், ரத்தன்பாலா, அர்ச்சுனா என ஏதாவது சிறுவர் சஞ்சிகைகள் இருக்கும். வேறு யாராவது மகனுக்கு வேறு ஏதாவது பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கவில்லையா என்று கேட்டால் இந்தக் கமக்காரரோ தமது மகனுக்கு தாம் கொடுக்க விரும்புவது பரந்த அறிவித்தான் ஆகையால் எப்பொழுதும் எனது மகனுக்கு நூல்களை மாத்திரம்தான் நான் வாங்கிப் கொடுப்பேன் என்று கூறுவார்.\nகிளிநொச்சியின் இரணைமடுக்குளத்தின் வாய்க்கால் கரையோரம் என்னை தோள்மேல் ஏற்றிக் கொண்டு கல்கியின் பார்த்தீபன் கனவு நாவலை தனக்கேயுரியபாணியில் அந்தக்கதையை சுருக்கிக் கூறுவார். நான் வளர்ந்த பின்னும் அதாவது கல்விக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த பின்னும் அந்தக்கதையை அடிக்கடி கூறுவார். ஆனால் இன்று எனக்கு மிஞ்சியது அப்பாவின் பார்த்தீபன் கனவுக் கதையும் அப்பாவின் கோரமரணத்தின் இறுதிக் கட்டமும்தான், இதை என்னால் என்றுமே மறக்கமுடியாது.\n‘எனது மகனின் நல்வாழ்விற்காக இனி எனக்கு குழந்தைகள் வேண்டாம் இவன் ஒருவனே போதும் முருகண்டியான் தந்தது. இவனை வடிவாய் வளர்ப்பதுதான் இனி எங்கடை கடமை’ என எனது நல்வாழ்விற்காக தனது இன்பங்களை நலன்களை ஒறுத்துக்கொண்டார். ஆரம்பகாலங்களில் நான் குழப்படி செய்கின்ற வேளைகளில் அம்மா இதைச் சொல்லி வெருட்டுவாள் உணர கொப்பரால் இன்னொரு தம்பி தங்கைச்சி இல்லை அதுகள் இருந்தால் இப்படிச் செய்வியேடா என்பாள். இன்றோ இதை நினைத்து நினைத்துப் புலம்புகிறாள் தாயகத்தில் இருந்து. நானோ ஏதிலியாய் முகவரி இழந்து புலம்பெயர் நாடொன்றில்.\nஇதற்கெல்லாம் நாங்கள் செய்த குற்றம்தான் என்ன. எனது தந்தையும் நாங்களும் தமிழர்களாய் இருந்ததுவே அதுவும் தமிழீழத் தமிழர்களாய் இருந்ததுவே.\nஎனது தந்தையின் மரணம் நான் உறங்கும் நடக்கும் போதும் என்றுமே எனது கண்களை உறுத்தும். சிங்களத்தின் ஆட்லறிகள் ஒவ்வொன்றும் தாயகத்தில் அழிக்கப்படுகின்றனவாம் அல்லது கைப்பற்றுபடுகின்றனவாம் எனும் செய்திகள் கேள்விப்படும்போது மனம் சொல்லவொண்ணா புளகாங்கிதம் அடையும். ஆனால் ஆட்லறிகளால் எனது முகந்தெரியா உறவுகள் பலியாகின்றன எனும் செய்திகள் வரும்போது புரிந்து கொள்ள முடியாத கொதிப்பலைகள் எழும், எனக்கே எதிரே இருப்பவற்றை உடைக்கத் தோன்றும். 18.09.1992ல் குபுக் குபுக் என்று என்மேல் பாய்ந்த எனது தந்தையின் இரத்தத்தின் வாதனை நாசியில் அடிக்கும். உடலில் பிசு பிசு என ஓட்டுவது போல இருக்கும்.\n18.09.1992ல் எனது வாழ்வின் திசையை மாற்றிய எனது தந்தையின் மரணம் வெறுமனே என்னை ஐடமான மனிதனாக நடமாட வைத்தது. ஆனால் எனது தாயரையோ, தற்காலிக நோயாளியாக அப்பாவின் பராமரிப்பில் வாழ்ந்தவள், இன்று நிரந்தர நோயாளியாக வாழ்கிறாள்.\nமனித வாழ்விலேயே இறப்பு என்பது நியதிதான். ஆனால் ஒரு பாவமும் அறியாது, தந்து மகனிற்கு, மனைவிக்குமான நல்வாழ்வைத் தவிர வேறு ஒருவருக்கும் தீங்கெதனையும் புரியாது வாழ்ந்த மனிதனை சிங்கள அரசபயங்கரவாதம் வேட்டையாடியதற்கு ஒரு காரணமும் கூறமுடியாது. இதேபோல சிங்களப் பயங்கரவாதம் தனது இனவாத இரத்தப்பசிக்கு பலிவாங்கிய ஆயிரக்கணக்கான தமிழர்களின் சந்ததிகள் வெளிப்படுத்தும் உணர்வுப் பிழம்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வருவது திண்ணம்.\nஆனால், சிங்களம் அழித்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பை எந்தவொரு நஸ்டஈட்டாலும் ஈடுசெய்ய முடியாது.\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம்...\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ; ஜனாதிபதி...\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு உதவிய சூரி...\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித் மலிங்க...\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2013/01/blog-post_12.html", "date_download": "2018-12-18T21:20:17Z", "digest": "sha1:EFXPN6RRWNIHL544HM34FQXQHCWUBEG6", "length": 31481, "nlines": 208, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழர்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம்.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சமூகக் கட்டுரை , சமூகம் , சித்திரை , தமிழ்ப் புத்தாண்டு , பாரதிதாசன் , மொழி » தமிழர்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம்..\nதமிழர்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கலாம்..\nதமிழர்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை\nமுந்தைய தி.மு.க ஆட்சியில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.\nசனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே\n\"இப்போது வழங்கும் \"பிரபவ' தொடங்கி \"விய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன'. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)\n\"அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.\nகண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.\nஇந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.\nபிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான \"சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான \"விரோதி' எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு \"குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் \"விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான \"துன்மதி' கெட்டபுத்தி என்று பொருள். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.\nஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.\nஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் \"எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் \"எந்த முறையிலும்' எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம் தமிழர் மீது திணிக்க வேண்டாம் தமிழர் மீது திணிக்க வேண்டாம் காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.\nஇந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.\nஎஸ்.செல்வராஜ்,கோ.சோ.கவியரசு(மேட்டூர்)அவர்கள் 01.10.11 ல் வெளியான நக்கீரன் பொது அறிவு இதழில் எழுதிய இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க கீழ்காணும் சுட்டியில் செல்லவும்..\nநக்கீரன் பொது அறிவு உலகம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சமூகக் கட்டுரை, சமூகம், சித்திரை, தமிழ்ப் புத்தாண்டு, பாரதிதாசன், மொழி\nசித்திரை பெயர் தமிழ் இல்லையென்றால் சரியான தமிழ்ப்பெயர் என்ன 12 -மாதங்களுக்கும் சரியான தமிழ் பெயர்கள் என்ன\nநல்லதொரு வினாவைக் கேட்டீர்கள் சகோதரி..\nசித்திரையின் தமிழ்ப்பெயர் - மேழம்\n12 மாதங்களுக்கும் கீழே குறிப்பிடுகிறேன்..\nஅறியாத செய்தி இது தோழரே...\n ஆங்கிலத்தில் ஒன்றை சொல்வார்கள். ‘சொல்லுங்கள். சொல்லுங்கள். சொன்ன பிறகு சொல்லுங்கள் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்று’ அந்த சொல்லாடல் இதற்கும் பொருந்தும்.\nநல்ல நாளில் பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி\nசித்திரை புத்தாண்டு முறை தமிழில்லை.. அது நிச்சயம் வட இந்திய சூர்ய நாட்காட்டியின் வழிவகையே. ஆனால் தை முதல் தமிழ் புத்தாண்டு என்பதற்கும் தரவு இல்லையே. அங்ஙனம் இருந்தால் விளக்குக, அறிய ஆவல்..\nவிரைவில் இது குறித்து ஒரு கட்டுரை இடுகிறேன் தோழரே..\nஇந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசித்தால் அதற்கான விளக்கம் இருக்கிறதே பார்க்கவில்லையா தோழரே..\nஎனக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. ஆட்சி மாறும்போதெல்லாம் தமிழ்புத்தாண்டும் மாறும் என்கிறார்களே அது குறித்து சரியான விளக்கம் வேண்டும் சகோ.\n\"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே.....\" என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழன்தானே முதலில் எழுத்து, பேச்சு, நாகரீகம், இத்யாதி என மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் என்று காலம் காலமாகச் சொல்கிறோம் அப்படியாயின் அவன் ஏன் இதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அன்றே கொண்டுவரவில்லை அப்படியாயின் அவன் ஏன் இதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அன்றே கொண்டுவரவில்லை இன்னும் இந்த 21'ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு தர்க்கம் இன்னும் இந்த 21'ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு தர்க்கம் வெட்கமாக இருக்கிறது\n தமிழ் மாதங்களின் பெயரையும் பின்னூட்டத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nஇன்றைக்கு என்ன மரபாக உள்ளதோ அதை மாற்றக் கூடாது. சித்திரை ஒன்னாம் தேதி தமிழ் வருடப் பிறப்பு பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது, அதை ஏன் மாற்ற வேண்டும்\nதமிழனுக்கு நல்லது செய்யணும்னா, ஆட்சியில் இருந்த பொது சாராயக் கடைகளை மூடியிருக்கலாம், ஓட்டு பொறுக்க இலவசம் கொடுத்து மோசடி செய்யாம ஆட்சியின் போதே அவங்க சம்பாதிக்கும் திறனை மேம்படுத்த திட்டங்களைப் போட்டு முயன்று இருக்கலாம், தமிழக ஆற்று மணல் கொள்ளை போவதில் இருந்து தடுத்திருக்கலாம். மக்களிடம் பிரச்சாரம் செய்தும் திட்டங்கள் போட்டும் தமிழகம் முழுவதும் கேரளத்தைப் போல பசுமையாக்க எதையாவது செய்திருக்கலாம். தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து தாக்கப் படுவதற்கு நிரந்தர தீர்வுக்கு முயன்றிருக்கலாம். இது அத்தனையும் விட்டுட்டு தை முதல் தேதியை தமிழ் வருஷம்னு சொல்லிட்டா பாலாரும் தேனாரும் தமிழ்நாடு பூராவும் ஓடுமாம். கட்சிக்காரங்களுக்கும் சொந்தங்களுக்கும் பதவி என்றால் டில்லிக்கு நேரில் சக்கர நாற்காலியுடன் ஆஜர் காவிரிப் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினை, முல்லை பெரியாறு இதற்க்கெல்லாம் கடிதம்தான்.\n\"இதைக் கேட்டால், ஜெயலலிதா மட்டும் இதையெல்லாம் செய்தாரா\" என்ற பதில் கேள்விதான் வரும். நாம் கேட்பது, மேற்க்கண்டவற்றை செய்வதற்கு ஜெயலலிதாவை நீங்கள் ஏன் ஒப்பிட வேண்டும்\" என்ற பதில் கேள்விதான் வரும். நாம் கேட்பது, மேற்க்கண்டவற்றை செய்வதற்கு ஜெயலலிதாவை நீங்கள் ஏன் ஒப்பிட வேண்டும் மக்களுக்கு நன்மை செய்யாததற்கு இன்னொரு மோசமான தலைவர்தான் உதாரணமா மக்களுக்கு நன்மை செய்யாததற்கு இன்னொரு மோசமான தலைவர்தான் உதாரணமா நல்லாட்சி தந்து ஆட்சியை தக்க வைத்திருக்கலாமே நல்லாட்சி தந்து ஆட்சியை தக்க வைத்திருக்கலாமே போங்கையா நீங்களும் உங்க வெங்காய புது வருடமும் வயிறு நெருப்பா எரியுது.\nஇந்த பதிவுக்கும் உங்கள் கருத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை ஜெயதேவ்.. இப்போதெல்லாம் நீங்கள் பதிவை முழுதாய் வாசிக்காமலேயே கருத்தை பதிகிறீர்கள் என நினைக்கிறேன்..\nகுட்டன் என்று பெயர் இருந்தாலும் நான் தமிழனுங்கபுதிய தகவல்கள்ஆண்டு சித்திரையில் பிறந்தால் என்ன,தையில் பிறந்தால் என்னஎல்லாம் ஒண்ணுதான்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nடி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25\nவணக்கம் தோழர்களே பாகம் 24 ல் பொருந்தாச்சொல்லை எப்படி கண்டுபிடிப்பது என பார்த்தோம்..இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16712", "date_download": "2018-12-18T21:23:07Z", "digest": "sha1:ZUSL7EXHEOL457UCWIX5X7Z3KHMMZJOX", "length": 20144, "nlines": 101, "source_domain": "www.panippookkal.com", "title": "செக்கச் சிவந்த வானம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஎத்தனை தோல்விகள் கொடுத்தாலும், மணிரத்னம் என்ற கலைஞனுக்கு இருக்கும் மவுஸ் குறையாது என்று மீண்டும் நிருபித்து இருக்கிறது – செக்கச் சிவந்த வானம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் அவருடன் இப்படத்தில். எதிர்பார்ப்புக்குச் சொல்லவா வேண்டும் எதிர்பார்த்ததைப் போலவே படத்திற்கு மாஸ் ஓப்பனிங். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறாரா மணிரத்னம் என்பதைப் பார்ப்போம்.\nகடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என மணிரத்னத்தின் சமீபத்திய படங்களைக் கண்டவர்களுக்கு மணிரத்னம் எப்போது வேண்டுமென்றாலும் ஆப்படிப்பார் எனத் தெரிந்திருக்கும். அதனாலேயே, மணிரத்னம் படம் என்று ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்தாலும், மணிரத்னம் படம் என்று மற்றொரு பக்கம் எச்சரிக்கையுணர்வும் இருக்கும். இருந்தாலும், இப்படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி என இரு ரசிகப் பட்டாளம் கொண்ட நட்சத்திரங்கள் இருக்க, அவர்களை அவர் எப்படிக் கையாண்டு இருப்பார் என்பதைப் பார்க்க, அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.\nஇப்படத்தின் அனைத்து நட்சத்திரங்களிடம் இருந்து சிறந்த பங்களிப்பைப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார் மணிரத்னம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, பிரகாஷ் சாமி, ஜெயசுதா, தியாகராஜன், மன்சூர் அலிகான் என அனைவரின் நடிப்பையும் மணிரத்னத்தின் இயக்கத்தில் காண நன்றாக இருக்கிறது. ஆனால், முழுப்படமும் பார்ப்போரைக் கட்டிப் போடுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nமணிரத்னத்திடம் நாங்கள் எதிர்பார்த்தது இவ்வளவு தான் என்று பெரும்பாலான ரசிகர்களும், விமர்சகர்களும் நினைத்தார்களோ என்னவோ, படத்தின் முதல் நாள் விமர்சனம் செம பாசிட்டிவ்வாக வந்திருந்தது. அந்த முதல் நாள் பாசிட்டிவ் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால் படம் திருப்தி அளிக்காது. அதனால் இனி படம் காணச் செல்பவர்கள் எக்ஸ்பெக்டேஷன் மீட்டரைக் குறைத்து வைத்துவிட்டுச் செல்லவும்.\nசரி, படத்தின் கதையைப் பார்ப்போம். படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு பெரும் டான். அப்படி என்ன டான் வேலை செய்கிறார் எனத் தெரியாது. அவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வரதனாக அரவிந்த் சாமி. இளையவர்கள் தியாகு, எத்தியாக அருண் விஜய்யும், சிம்புவும். அரவிந்த்சாமி தந்தையுடன் சென்னையில் இருந்து ‘பிஸினஸை’ கவனித்துக்கொள்கிறார். அருண் விஜய் துபாய் படகில் அழகிகளுடன் அரபு சேக்குகளிடம் சேர்ந்து ஒரு பிஸினஸ் செய்கிறார். அதுவும் என்ன என்று நமக்குத் தெரியாது. சிம்பு செம ஃபன்னுடன் செர்பியாவில் ஆட்டுக் குட்டி வயிற்றில் பையைக் கட்டி, போதைப் பொருட்களும், ஆயுதங்களும் கடத்துகிறார். மேட் இன் ரஷியாவாம். இப்படி வீட்டில் இருக்கும் ஆண்களெல்லாம் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் இல்வாழ்க்கையில் வளைகாப்பு, காது குத்து என்று என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nதந்தைக்குப் பின் அவருடைய அதிகாரம் யாருக்கு என்ற போட்டி தான் படத்தின் கதை. இதில் வரதனின் தோஸ்த் ரசூலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி. அவரும் இவர்களுடன் சேர்ந்து கொள்ளச் செக்கச் சிவக்கிறது திரை. ஆம், படமெங்கும் துப்பாக்கிச் சத்தத்தில் தெறிக்கிறது ரத்தம். எல்லோரும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் யார் மிச்சம் இருக்கிறார் என்பது தான் நாம் காப்பாற்ற வேண்டிய படத்தின் சஸ்பென்ஸ் கதை..\nவிஜய் சேதுபதியும், சிம்புவும் அவர்களாகவே வருகிறார்கள் என்பது போல் நடித்திருக்கிறார்கள். அதுவும் பெரிதாக சிரமப்படாமல் சாதாரணமாகப் பேசியே ஸ்கோர் செய்கிறார்கள். அதிலும் விஜய் சேதுபதியின் டயலாக் மாடுலேஷன் செம. படத்தைக் கலகலப்பாகக் கொண்டு செல்வது இவருடைய வசனங்கள் தான். இப்படத்தில் சிம்புவின் நடிப்பு நன்றாக எடுபட்டு உள்ளது. சிம்பு ஓடுவதற்குச் சிரமப்படுவதைக் காண்பதற்குத்தான் பரிதாபமாக இருக்கிறது. அருண் விஜய் செம ஸ்டைலிஷாக வருகிறார். நடக்கிறார். குதிக்கிறார். அரவிந்த்சாமி படம் முழுக்க எல்லாக் காட்சிகளிலும் இருக்கிறார். உடம்பை கிண்ணென்று வைத்திருக்கிறார். ஒரே ஆண் வாடையாக இருக்கக்கூடாதென்று ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, ஜெயசுதா ஆகியோரும் வருகிறார்கள். இதில் ஜோதிகாவுக்கும் ஜெயசுதாவுக்கும் தான் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. பார்க்கும் படங்களிலும், ட்ரெய்லர்கள் எல்லாவற்றிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் வருகிறார். என்ன மாயமோ\nமுக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, எதிர் முகாம் டானாக வரும் தியாகராஜன், சிம்புவின் கையாளாக வரும் மன்சூர் அலிகான், ஜோதிகாவின் தந்தையாக வரும் சிவா ஆனந்த் எனப் படத்தின் நடிகர்கள் கை கொடுத்த அளவுக்கு, காட்சிகளின் நம்பகத்தன்மை கை கொடுக்கவில்லை. கணவனின் செட்டப் வீட்டிற்கு சர்ப்ரைஸாக மனைவி வரும்போது யாரும் எந்தச் சலனமும் இல்லாமல் மீன் குழம்பு பற்றிப் பேசுவது, சண்டை போடுவதற்காக ரெஜிஸ்டர் ஆஃபிஸை அதிகாலையில் திறந்து வைத்திருப்பது, ஐஸ்வர்யா ராஜேஷ் துபாய் ஜெயிலுக்குச் சட்டெனச் செல்வது என யதார்த்தம் அவ்வப்போது மிஸ்ஸாகிவிடுகிறது.\nஇது எல்லாவற்றையும் மீறி படத்தைத் தாங்கி நிற்பது மணிரத்னமும், அவருடைய உதவியாளர் சிவா அனந்தும் எழுதியிருக்கும் வசனங்கள். கிழவியைக் கட்டி போட்டுறக்க, மாடில லூசு மாதிரி கத்திட்டு இருக்கான் எனத் தங்கள் படத்தின் காட்சிகளைத் தாங்களே கிண்டலடித்துப் பேசுவது ரசிக்கும்படி உள்ளது. மணிரத்னம் இலக்கியவாதிகளிடம் இருந்து தள்ளியிருப்பதுதான் நல்லதோ\nபடத்தில் பாடல்கள் எல்லாம் பின்னணியில் வருவது திரைக்கதையின் வேகத்தைக் குறைக்காமல் உள்ளது. எல்லாப் பாடல்களுமே அந்த மாதிரி இருப்பது புதுவிதம். ரஹ்மானின் பின்னணி இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் வழக்கம் போல் படத்தின் தரத்தை மேலே கொண்டு செல்கின்றன.\nஇந்தக் கதையைச் சமகால அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘அட, அதுவோ’, ‘இல்லை எதுவோ’ எனத் தோன்றும். எல்லா இடங்களிலும் இருக்கும் அதிகாரப்போட்டி தான் கதை. வலுவில்லாத காட்சிகளுக்கு, நடிகர்களின் சிறந்த நடிப்புப் பலமளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் அக்மார்க் சினிமாத்தனம் என்றாலும் கதையை நன்றாக முடித்து வைப்பது உண்மை. படம் முடிந்து வெளியே செல்லும் ரசிகர்களுக்கு நல்ல படம் பார்த்த உணர்வைக் கொடுத்துவிடுகிறது. ஆனால், அதற்கு முன்னால் வரும் காட்சிகளெல்லாம் தொய்வே. எது எப்படியோ, மணிரத்னத்தின் மார்க்கெட்டை திரும்பத் தூக்கி நிறுத்தியுள்ளது இப்படம்.\nசெக்கச் சிவந்த வானம் – முழு பிரகாசமில்லாமல்.\nஅழகிய ஐரோப்பா – 2 »\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/36728", "date_download": "2018-12-18T22:06:59Z", "digest": "sha1:B4SQUCE2CLYTEYUKBDEZIZUXFJQEOW5F", "length": 4146, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nவாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை மார்க்கெட், புதுத்தெரு சாலை முறையான வடிகால் இல்லாததால் வீதி எங்கும் கழிவு நீர் தேங்கி இருந்தது. இதனை பற்றி பேரூர் தலைவர் புகார் அளிக்கபட்டது.\nமுன்பு சேர்மனாக இருந்த அஸ்லம் அவர்கள் பொறுப்பில் இருக்கும் போது இதற்காப ₹2,80,000 (தோராயமாக) டெண்டர் விடபட்டது.\nதேர்தல் காலம் வந்த நிலையில் அப்பணி முடங்கியது. தேர்தல் தேதி தள்ளிவைக்கபட்டதினால் தற்ப்போது இப்பணி நடந்து வருகிறது. தற்ப்போது முடியும் தருவாயை அடைந்துள்ளது.\nஅதிரையில் கோலாகளமாக நடைபெற்ற காதர் முகைதீன் கல்லூரி விளையாட்டு விழா நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)\nஅதிரையில் ஆதரவற்றவர்களை கண்டறிந்து பொருள் உதவி செய்ய பைத்துல்மால் கூட்டத்தில் முடிவு (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-12-18T21:19:15Z", "digest": "sha1:VJNL6GM4NU3FTRHQYZHTXO6QJ7SQZNLZ", "length": 91962, "nlines": 829, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுயலால் பாதிக்கப்பட்ட தென்னைகளைக் காக்கும் வழிமுறைகள்\n=கஜா புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மேலும் படிக்க..\nதென்னங்கன்று வளர்ப்பில் கொடிகட்டும் விவசாயி\nதனிச்சுவையுடனும் பெரிய அளவிலும் வரும் பொள்ளாச்சி இளநீர், தேங்காயைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்தத் மேலும் படிக்க..\nவறட்சியில் தென்னை மரங்களைக் காக்க வழிகள் வீடியோ\nவறட்சியில் தென்னை மரங்களைக் காக்க வழிகள் வீடியோ\nவறட்சியிலும் இயற்கை விவசாயத்தில் தென்னை சாகுபடி\nவறட்சியால் விவசாயிகள் நிலைப் பயிர்களைக்கூட காப்பாற்ற முடியாமல் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை Leave a comment\nபுதுக்கோட்டையில் தென்னைப் பண்ணையில் ஊடுபயிராக மிளகு\nதென்னை மரங்களுக்கிடையே மிளகை ஊடுபயிராகச் சாகுபடி செய்து சாதனை செய்து வருகிறார்கள் புதுக்கோட்டை மேலும் படிக்க..\nதாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்\nவிவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் பெற்று தரும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. மேலும் படிக்க..\nலாபம் தரும் தென்னை காயர் பித்\nதென்னை நார் கழிவில், ‘காயர் பித்’ தயாரிக்கும் தொழில் செய்து வரும், கோவை மேலும் படிக்க..\nதென்னையில் ‘குரும்பைக் கொட்டுதல்’ பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் மேலும் படிக்க..\nஇந்தியாவில் கோகோ சாகுபடி 1970 களின் முற்பகுதியில் தொடங்கியது. இது கேரளா, கர்நாடகா, மேலும் படிக்க..\nநொதித்த ஆமணக்கு கரைசல் செய்வது எப்படி 5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு மேலும் படிக்க..\nPosted in தென்னை, நிலகடலை, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nதென்னைக்கு திரவ உரம் வீடியோ\nதென்னைக்கு திரவ உரம் செலுத்துதல் பற்றிய ஒரு வீடியோ. நன்றி:RSGA Youtube\nமூடாக்கு மூலம் வறட்சியை சமாளிக்கும் விவசாயி\nகடந்த சில நாட்களாக கடும் வறட்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் மேலும் படிக்க..\nதென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை\nவிவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக மேலும் படிக்க..\nநிரந்தர வருவாய்க்கு கலப்பு பயிர் சாகுபடி\nதென்னையை மட்டும் நம்பி, தற்போதுள்ள தேங்காய் விலை நிர்ணயத்தால் தவிக்கும் விவசாயிகள், தென்னைகளுக்கிடையே மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மேலும் படிக்க..\nகோடையில் தென்னையை காக்கும் வழி\nதமிழகத்தில் மூன்று மாத கோடை: ஆண்டுக்கு ஆறு மாதம் மித உஷ்ணம் காலம். மேலும் படிக்க..\nநீரா – சட்டமன்ற தீர்மானத்திற்கு காத்திருக்கும் தென்னை விவசாயிகள்\nகேரள மாநிலத்தில் இருப்பது போல, தமிழ்நாட்டிலும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் மேலும் படிக்க..\nபலவகையிலும் பலன் அளிக்கும் தென்னை\nதென்னை… இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெறா (Cocos nucifera L.). மேலும் படிக்க..\nஊறு விளைவிக்காத வருமானத்துக்கு, ஊடுபயிர்கள் சாகுபடியே சிறந்தவழி என்கின்றனர் உடுமலையை சேர்ந்த விவசாயிகள். மேலும் படிக்க..\nநீரா பானத்தின் பலன்கள் என்ன\nஎங்கும் எளிதில் பயன்படுத்தக்கூடிய குளிர்பானங்களுக்கு மாற்றாக ‘நீரா’ எனப்படும் ‘தென்னங்கள்’ பதப்படுத்தி கேரளாவில் மேலும் படிக்க..\n10 தென்னை மரங்கள்… மாதம் 1 லட்சம் வருமானம்… நீரா கொடுக்கும் நம்பிக்கை\nதென்னை மரத்திலிருந்து ‘நீரா’ பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு கடந்த வாரம் மேலும் படிக்க..\nதென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி\nதென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானம் மற்றும் மேலும் படிக்க..\nபதநீர் செய்து லாபம் பார்க்கும் பொறியிலாளர்\nவிவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்கிறபோதுதான், அதற்கான உழைப்பின் பலன் முழுமையாகக் கிடைக்கும் மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி\nதென்னை மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள, வட்ட வடிவ பாத்தியிலும், ஊடுபயிர் சாகுபடி மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிர் கோகோ: லாபம் அமோகம்\nதமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியிலும் குறைந்த நீரை சொட்டு நீர் பாசன முறையில் மேலும் படிக்க..\nமா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை\n“”மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மேலும் படிக்க..\nதென்னையில் வாழை ஊடுபயிரால் சாதிக்கும் விவசாயி\nஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர். தனது 70 வயதிலும் இளைஞர் போல் வயலில் மேலும் படிக்க..\nதென்னையில் நீர் பாசன மேலாண்மை\nநீர் மேலாண்மை ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியாதலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலும் படிக்க..\nலாபம் கொடுக்கும் 'கோகோ பீத்' தொழில்\nஇயற்கை விவசாய ஆர்வலர் களுக்கு வரப்பிரசாதமாக ‘கோகோ பீத்’ எனும் தென்னை நார் மேலும் படிக்க..\nமுன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது மேலும் படிக்க..\nதென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்\nதென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்- வறட்சியில் இருந்தும் பூச்சி தாக்குதல் இருந்தும் மேலும் படிக்க..\nதென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்\nதென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கருந்தலை புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை மேலும் படிக்க..\nதென்னை நாற்றங்கால் சாகுபடி – கூடுதல் லாபம்\n‘தேங்காய் விலையில் ஏற்றம், இறக்கம் உண்டு. எனினும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மேலும் படிக்க..\nஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை\n‘தென்னை செழித்தால்… பண்ணை செழிக்கும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை வாழ்க்கையையும் செழிப்பாக்கி மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயி \nசாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ-வை, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து, அதிக மேலும் படிக்க..\nவெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஆகஸ்ட் 17ம் தேதி, காலை, மேலும் படிக்க..\nPosted in தென்னை, பயிற்சி, பருத்தி, வெங்காயம் Leave a comment\nதென்னைக்கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை\nஇது ஒரு புழுப்பருவ வெளிப்புற ஒட்டுண்ணியாகும். மிருதுவான உடல் அமைப்புடன் தேன் அல்லது மேலும் படிக்க..\nமழையை பயன்படுத்தி தென்னைக்கு உரமிட்டால் அதிக மகசூல்\nதென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை மேலும் படிக்க..\nதென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை\nதென்னை சாகுபடியில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று மேலும் படிக்க..\nஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை\nதிருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஜோத்தம்பட்டி. இங்கு அமராவதி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை Leave a comment\nசீனா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் தேங்காய் நார்கயிறு\nதர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தேங்காய் நார் கயிறு மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சீனா, மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிராக இலைவாழை சாகுபடி\nதென்னையில் ஊடுபயிராக, இலைவாழை சாகுபடி செய்தால் சிறந்த லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை மேலும் படிக்க..\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறைகள்\nதென்னையில் காணப்படும் சாம்பல்சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறை குறித்து மேலும் படிக்க..\nதென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்\nதென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சீகன்பால், ராம்குமார் மேலும் படிக்க..\nதென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க வழிகள்\nதென்னை மரத்தினை தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை கட்டுபடுத்த வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் மேலும் படிக்க..\n‘நமக்கு நாமே’ நாமே பறித்து கொள்ளலாம் தேங்காய்\nஒரு பக்கம் தென்னை மரங்கள் அதிகரித்து வந்தாலும், அவற்றில் ஏறித் தேங்காய் பறிப்பதற்கோ, மேலும் படிக்க..\nதென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்\nதென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை 2 Comments\nதோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு மேலும் படிக்க..\nதென்னை ஒரு நீண்டகால பயிர். இதன் நீர்த்தேவை அதிகம். தட்ப வெப்பநிலையை பொறுத்து மேலும் படிக்க..\nதேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்… இருந்தும்..\nதேங்காய் உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த கேரள மாநிலத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி… மேலும் படிக்க..\nதென்னை சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி\nதென்னையில் தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண் மேலும் படிக்க..\nவேலை வாய்ப்பு தரும் தென்னை மர ஏற்ற பயிற்சி\nராமேஸ்வரம் இளைஞர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்பு இல்லாததால் தென்னை மரம் ஏறும் பயிற்சியில் மேலும் படிக்க..\nதென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ\n“சாக்லேட் மரம்’ என அழைக்கப்படும் கோகோ-வை, தென்னைக்கு இசைவான ஊடுபயிராக சாகுபடி செய்து மேலும் படிக்க..\nதென்னையில் சிவப்பு கூண் வண்டுகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி\nபொன்னமராவதி வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தென்னையை தாக்கும் சிவப்பு கூண்வண்டுகளை மேலும் படிக்க..\nதென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்\nதென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி மேலும் படிக்க..\nதென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பது எப்படி\nதிருவையாறு தென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் வா.செ.செல்வம், தென்னை சாகுபடியாளர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு மேலும் படிக்க..\nநல்ல விளைச்சல் தரும் யாழ்ப்பாணம் தென்னை\nகீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாழ்ப்பாணம் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் மேலும் படிக்க..\nலாபம் தரும் செவ்விளநீர் கன்றுகள்\nபெரியகுளம் பகுதிகளில் குறுகிய கால செவ்விளநீர் தென்னங்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது.பெரியகுளம் பகுதிகளில் மேலும் படிக்க..\nஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் மகசூல் பெற..\nசரியான முறையில் தென்னைக்கு உரமிட்டால் ஆண்டுக்கு 200 காய்கள் வரை மகசூல் பெறலாம் மேலும் படிக்க..\nதென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி\nதென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை மேலும் படிக்க..\nதென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு\nமண் அரிப்பை தடுத்து மண்வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி செய்யலாம் என மேலும் படிக்க..\nதென்னை வாடல் நோய் தடுக்கும் வழிமுறைகள்\nதென்னையில் தற்போது புதிதாகப் பரவிவரும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண் அதிகாரிகள் மேலும் படிக்க..\nதேங்காய் விலை சரிவை தடுக்க தென்னை விவசாயிகளுக்கு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மேலும் படிக்க..\nதென்னை சாகுபடி தொழிற்நுட்பம் வீடியோ\nதென்னை சாகுபடி தொழிற்நுட்பம் பற்றிய ஒரு வீடியோ.. நன்றி: RSGA\nதென்னையில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை\nதென்னந்தோப்பில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை பயிரிட்டு அதன் மூலம் அதிக மகசூல் மேலும் படிக்க..\nஇயற்கை மூலிகை மருந்து தெளித்து தென்னை மரத்தில் 300 காய்கள்\nதேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது தென்னந்தோப்பு அனுமந்தன்பட்டியில் உள்ளது. மேலும் படிக்க..\nதென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள்\nதென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பசுந்தாள் பயிரிடலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரி மேலும் படிக்க..\nதென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் உரங்களை இட்டு உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கு வேளாண் மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா Leave a comment\nநத்தம் பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே வெண்டைக்காயை ஊடுபயிராக செய்து விவசாயிகள் பயனடைகின்றனர். மேலும் படிக்க..\nதென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரம்\nதஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: மேலும் படிக்க..\nதென்னையில் ஊடு பயிர் தக்காளி, நல்ல லாபம்\nதிண்டுக்கல் பகுதி விவசாயிகள் தென்னையை பாதுகாக்கும் வகையில் ஊடுபயிராக தக்காளி பயிரிட்டுள்ளனர். திண்டுக்கல் மேலும் படிக்க..\nமழை நேரத்தில் தென்னைக்கு உரம்\nதற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, தென்னை மரங்களுக்கு உரமளிக்க மத்திய மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nதென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் பெண்\nஇப்போதேல்லாம் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்க ஆளே கிடைப்பதில்லை. மரத்தில் இருந்து மேலும் படிக்க..\nதென்னை சாகுபடி இயந்திரங்கள் – II\nஎரிபொருள் கரி (தயாரிக்கும்) இயந்திரம் செயல்பாடு : தென்னை நாரிலிருந்து எரிகரி தயாரித்தல் மேலும் படிக்க..\nதென்னை சாகுபடி இயந்திரங்கள் – I\nதென்னை மரம் ஏறும் கருவி சிறப்புப் பண்புகள்: தென்னை மரங்களில் காய்களைப் பறிக்கவும், மேலும் படிக்க..\n1. சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் என்ன பாத்திப் பாசனத்தைவிட சொட்டு நீர் மேலும் படிக்க..\nதென்னை மரங்களில் போரான் சத்துபற்றாக்குறை\nதென்னை மரங்களில் காணப்படும் சாம்பல் சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் மேலும் படிக்க..\nமண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவு உரம்\nதென்னை நார் கழிவு உரம் மண்ணை வளமாக்கி பயிர் விளைச்சலை பெருக்குகிறது என மேலும் படிக்க..\nதென்னையை தாக்கும் கொண்டை வளைதல் நோய்\nதென்னையை தாக்கும் கொண்டை வளைதல் மற்றும் நுனி சிறுத்தல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை மேலும் படிக்க..\nதென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு வீடியோ\nதென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி\nதேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவியது. இதனால் பெரியகுளம் தாலுகாவில் மேலும் படிக்க..\nஅதிக மகசூல் பெற தென்னை டானிக்\nதென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் மேலும் படிக்க..\nதென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி\nதென்னம் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். பல வீடுகளில் மேலும் படிக்க..\nஅதிக மகசூல் பெற தென்னைக்கு உரமிடும் வழிமுறை\nஅதிக மகசூல் பெற தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து மேலும் படிக்க..\nகோகோ சாகுபடி செய்து அதிக வருவாய்\nதேனி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போதிய மழையில்லாமல் தென்னை மரங்கள் மேலும் படிக்க..\nமலைப் பகுதிகளில் மட்டுமே விளையும் மிளகை, தரைப் பகுதியில் தென்னை ஊடு பயிராக மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்\nவிவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை 9 Comments\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உர மேலாண்மையை செயல்படுத்தி, அதிக மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged அசோஸ்பைரில்லம், பசுந்தாள், பாஸ்போ பாக்டீரியா Leave a comment\nதென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி\nதென்னையை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்தும் முறை குறித்து மேலும் படிக்க..\nதென்னை மர வண்டுகளை ஒழிக்க வழிமுறை\nதென்னை, பாக்கு மரங்களை அழிக்கும் வண்டுகளை ஒழிக்கும் வழி முறைகளை வேளாண் அதிகாரி மேலும் படிக்க..\nதென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை பற்றியும் அதை கட்டுபடுத்த சோற்று மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு, வீடியோ Tagged கற்றாழை Leave a comment\nதென்னை நார்க்கழிவில் கம்போஸ்ட் உரம்\nபட்டுக்கோட்டை, திருவோணம் வட்டார சாலையோரங்களில் ஆங்காங்கே கிடக்கும் தென்னை நார்கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் மேலும் படிக்க..\nதென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்\nதென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக மேலும் படிக்க..\nவறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை\n“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு” என்று கிராமப் பகுதிகளில் பழமொழி மேலும் படிக்க..\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் மீண்டும் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்தும், மேலும் படிக்க..\nதென்னை நார் கழிவுகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி\nவேண்டாத கழிவுகளாக கருதப்பட்ட தென்னை நார் கழிவுகள் தற்போது அரபுநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. தேனி மேலும் படிக்க..\nமதுரை மாவட்டத்தில் புதுமையாக தேனுார் கட்டப்புலி கிராமத்தில் தென்னந்தோப்பில் மீன்வளர்க்கும் விவசாயி கணேசன் மேலும் படிக்க..\nதென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள்\nகற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு மேலும் படிக்க..\nமகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்\nதென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மை மேலும் படிக்க..\nதென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் மேலும் படிக்க..\nஇயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு\nதென்னை நார் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விளைநிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் என்று மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், தென்னை 1 Comment\nபல அடுக்கு தென்னை சாகுபடி\n‘தென்னை சாகுபடியில், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் மேலும் படிக்க..\nநீர் செலவை குறைக்கும் கோகோ பீட்\nமண் கட்டியாகாமல் காத்து, வேர் நன்றாக வளர செய்து செடிகள் நன்றாக வளர மேலும் படிக்க..\nPosted in தென்னை, மண் வளம், வேளாண்மை செய்திகள் 5 Comments\nஇன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. பலர் சரிவர உரம் போடாமல், மேலும் படிக்க..\nதென்னங்கன்றுகளை தேர்வு செய்வதில் கவனம் தேவை\n“தென்னை விவசாயிகள் தங்களின் நீர் வசதிக்கு ஏற்ற ரகங்களையும், அதிக காய்ப்பு தன்மையுள்ள மேலும் படிக்க..\nவறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள்\nகடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மேலும் படிக்க..\nபஞ்சகவ்யம் மூலம் தென்னை வாடல் நோய் கட்டுபடுத்தலாம்\nதென்னை மரத்தை அழிக்க உருவாகியிருக்கும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி மேலும் படிக்க..\nதென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு\nதரமான கொப்பரை கிடைக்க 6 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மேலும் படிக்க..\nதென்னை கன்றுகள் விற்பனைக்குத் தயார்\nமேற்குக் கடற்கரையிலுள்ள நெட்டை, செüகாட் இளநீர் ரக தென்னை மரக்கன்றுகள் நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nதென்னை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்\nதூத்துக்குடி அருகே உள்ள வாகைக்குளம் ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் தென்னை மரத்தில் மேலும் படிக்க..\nதென்னை நார்க்கழிவுகளை கழிவுகளை பணமாக்க..\nசிப்பிக்காளான் பூசண வித்துக்களைக் கொண்டு, பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்ற முடியும். மேலும் படிக்க..\nதென்னையில் ஊடு பயிராக சவுக்கை, பச்சை பயறு\nவிழுப்புரம், சிறுவந்தாடு கிராமத்தில், தென்னங்கன்றுகள் இடையே ஊடு பயிராக சவுக்கை, பச்சை பயறும் மேலும் படிக்க..\n“தென்னையை தாக்கும் சிகப்பு கூன் வண்டு பூச்சிகளை கட்டுப்படுத்திட, விவசாயிகள் உரிய மருந்துகளை மேலும் படிக்க..\nத.வே.ப.க. தென்னை ஏ.எல்.ஆர்.(சி.என்)3 இளநீருக்கு ஏற்ற சுவையுடையது. அதிக பொட்டாசியம் சத்து அடங்கிய மேலும் படிக்க..\nPosted in தென்னை, புதிய பயிர் ரகங்கள் Leave a comment\nதென்னைக்கு ஏற்ற இணைப்பயிர் பலா மரம்\nசெம்மண் நிலம், வண்டல், மணல் கலந்த நிலம், மணற்பாங்கான நிலம் ஆகியவற்றில் பலா மேலும் படிக்க..\nதென்னை சாகுபடியில், நீர் பாசன நிர்வாகத்தை முறையாக பின்பற்றினால், அதிக காய்களை அறுவடை மேலும் படிக்க..\nதென்னையை தாக்கும் நத்தை புழு\nகிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் தென்னையை தாக்கி வரும் நத்தை மேலும் படிக்க..\nகருந்தலை புழுவை கட்டுப்படுத்தும் 'டெக்னீஸ்' ஒட்டுண்ணி பூச்சி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் உள்ள தென்னை மரங்களில் கருந்தலை மேலும் படிக்க..\nதென்னை மரம் ஏற பயிற்சி\nகிருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் படிக்க..\nதென்னை ஊடு பயிராக கோகோ பயிர்டுவது எப்படி\nதென்னை, பாக்கு தோட்டங்களில் கோகோ பயிர் ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் மேலும் படிக்க..\nவறட்சியை தாங்கும் தென்னை ரகங்கள்\n“”வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகங்கள் கண்டறியப்பட்டு, விவசாயிகள் தேவைக்காக ஆழியாறு தென்னை மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nதென்னையில் கோகோ ஊடு பயிர்\nதென்னையில் கோகோ ஊடுபயிர் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இதோ அதை பற்றிய மேலும் படிக்க..\nதென்னை சாகுபடிக்கு முன்னர், மண் மாதிரி எடுத்து சோதனை செய்ய வேண்டும். இது மேலும் படிக்க..\nஉயிர் உரங்கள் தென்னையில் அதிக விளைச்சல்\nதென்னைக்கு உயிர் உரங்கள் இட்டால் 20 சதவீத அதிக விளைச்சல் கிடைக்கும் என்று, மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா Leave a comment\nதென்னையில் ஊடு பயிராக தீவனப்புல்\nகறவை மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க, சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள், தென்னையில் ஊடுபயிராக மேலும் படிக்க..\nபனமரத்துப்பட்டி வட்டாரத்தில்,குறைந்த பராமரிப்பு செலவில், கூடுதல் லாபம் பெறும் வகையில், தென்னை மர மேலும் படிக்க..\nவாழைக்கு உரமாகும் தேங்காய் நார்க் கழிவுகள்\nகோபி அருகே தேங்காய் நார்க் கழிவுகளை வயலுக்கு விவசாயிகள் உரமாகப் பயன்படுத்துகின்றனர். கோபி மேலும் படிக்க..\nஇளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்\n“”தமிழகத்தில் முதல்முறையாக இளநீர் உற்பத்தியை அதிகரிக்க, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் மேலும் படிக்க..\nதென்னையை தாக்கும் \"பென்சில் பாயிண்ட்' நோய்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் நுண்ணூட்ட சத்து குறைபாடால் “பென்சில் பாயிண்ட்’ என்ற புதிய மேலும் படிக்க..\nதென்னை சாகுபடியில் ஈடுபட்டு வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளை தானே புயல் மேலும் படிக்க..\nதென்னை நார் கழிவு உரம்\nபெரியகுளம் பகுதியில், தென்னை நார் கழிவை இயற்கை சுழற்சி முறையில், உரமாக நிலங்களுக்கு மேலும் படிக்க..\nதென்னையில் ஊடு பயிராக கோகோ\nதோட்டக்கலைத் துறை, தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், கோகோவை ஊடு மேலும் படிக்க..\nதென்னை மரத்தில் ஏற பயிற்சி\nஒரு காலத்தில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பது ஒரு பிரச்னையே இல்லை.இப்போது, மேலும் படிக்க..\nதென்னையில் கருந்தலை புழு தாக்குதல் தடுப்பு முறை\n“தென்னையில், கருந்தலை புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த தடுப்பு முறைகளை பின்பற்ற மேலும் படிக்க..\nSlug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்துவது எப்படி\nதமிழ் நாட்டில் கரூர் மாவட்டத்தில் Slug Caterpillar பூச்சியின் தாக்குதல் தென்னையில் அதிகம் மேலும் படிக்க..\nஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை மரங்களில் மர்மநோய் தாக்கி வருவதால், மேலும் படிக்க..\nதென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க வழிகள்\nதென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத் மேலும் படிக்க..\nகோடையில் தென்னை மரங்களை பராமரிப்பது பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இதோ, இன்னும் சில மேலும் படிக்க..\nதேங்காய் பறிக்க நூதன திட்டம்\nதிருவனந்தபுரம்: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகமானது முதல், நாடு மேலும் படிக்க..\nமின்வெட்டால் பாழாகும் தென்னை நார் உற்பத்தி\nகோவை மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மூலப்பொருளான தேங்காய் மேலும் படிக்க..\nவாடல் நோயால் அழியும் தென்னைகள்\nகேரள வாடல் நோயால் மாவட்டத்தில்,தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென்னைகளை அழித்து விட்டு மேலும் படிக்க..\nபுயல் பாதித்த இடங்களில் தென்னை பயிர் பராமரிப்பு முறைகள்\nகடலூர் தானே புயலால் பாதிக்கப்பட்ட தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் மேலும் படிக்க..\nதென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு\nபணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் மேலும் படிக்க..\nதென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் : பயிற்சி முகாம்\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை சார்பில் தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் மேலும் படிக்க..\nதென்னையில் வாடல் நோயை கட்டுபடுத்துவது எப்படி\nசூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி 1 Comment\nதென்னையை தாக்கும் பூச்சிகளை பொறிகள் மூலம் காப்பது எப்படி\nஇயற்கையாக பூச்சிகள் வெளியிடக்கூடிய ஒருவகை மணமுள்ள வேதிப் பொருளால் அல்லது ஒரு குறிப்பிட்ட மேலும் படிக்க..\nதென்னையில் கோகோ ஊடு பயிர் பயன்கள்\nதென்னந்தோப்புகளில் ” கோகோ‘ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கிறது என தோட்டக்கலைத்துறையினர் மேலும் படிக்க..\nதென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மேலும் படிக்க..\nதென்னையை தாக்கும் புதிய எதிரி – கேரளா வாடல் நோய்\nகேரளாவில் பெரும்பாலான தென்னை மரங்களை தாக்கி அழித்த “கேரள வாடல்’ நோய், இப்போது மேலும் படிக்க..\nஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் புதிய தென்னை ரகங்கள்\n“ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வறட்சியை தாக்குப்பிடித்து, நோய் எதிர்ப்பு சக்தியுடன் அதிக மேலும் படிக்க..\nதென்னையில் கோகோ ஊடுபயிர் பயன்கள்\nதென்னந்தோப்புகளில் “கோகோ’ சாகுபடி செய்தால், தென்னை விளைச்சல் அதிகரிக்கும்’ என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..\nதென்னையில் அதிக மகசூல் பெற வழிகள்\nதென்னையில் மேல் இலைகள் பசுமையாகவும் அடிஓலைகளில் வெளிர்நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து மேலும் படிக்க..\nதென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வேலிமசால்\nதென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்” பயிரிடலாம். கால்நடை தீவனமாக மேலும் படிக்க..\nமானிய விலையில் தென்னை டானிக் விற்பனை\nஉடன்குடி வட்டார தென்னை விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்தில் டானிக் வழங்கப்படும் என மேலும் படிக்க..\nதென்னையை தாக்கும் கருத்தலை புழு\nஓசூர் தாலுகாவில் தென்னை மரங்களை கருந்தலை புழுக்கள் அதிகளவில் தாக்கி வருகிறது. இந்த மேலும் படிக்க..\nஅதிக மகசூல் தரும் தென்னங்கன்று விற்பனை\nஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், உயர்ரக மற்றும் அதிக மேலும் படிக்க..\nPosted in தென்னை, வேளாண்மை செய்திகள் Leave a comment\nஇயற்கை விவசாயமும் காந்திய கோட்பாடும்\nகுஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை Leave a comment\nதென்னையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று கொன்தேலா ரோடுண்டா என்ற எரிபூச்சியாகும். இது மேலும் படிக்க..\nசுட்டு எரிக்கும் கோடையில் தென்னை மரங்கள் பாதிக்க படலாம். இதை எப்படி தவிர்ப்பது\nதென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு\nஅறிகுறிகள் நடுக்குருத்து வெட்டுப்பட்டிருக்கும் அல்லது ஒன்றாக சேர்ந்திருக்கும். நன்றாக வளர்ந்த ஓலைகள் வைரம் மேலும் படிக்க..\nதென்னையில் கருந்தலைப் புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்\nகிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் தற்பொழுது தென்னையில் கருந்தலை புழுத் தாக்குதல் அதிகம் மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு 2 Comments\nஇயற்கை முறையில் தென்னை ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு\nஇயற்கை முறையில் விவசாயம் செய்யும் கொழுமம் கிராமத்தைச் சேர்ந்த பிறைசூடிப் பித்தன் தன்னுடைய மேலும் படிக்க..\nPosted in தென்னை Tagged இயற்கை பூச்சி கொல்லி 4 Comments\nதென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு\nஎலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, மேலும் படிக்க..\nகோகோ பயிரின் சிறப்பு சாக்லேட் மற்றும் ஊட்டச்சத்து பானங்கள் தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளாக மேலும் படிக்க..\nதென்னையில் கரையானை கட்டு படுத்துவது எப்படி\nதென்னையை தாக்கும் கரையான் பூச்சியில் இருந்து, காப்பாற்ற மரங்களின் அடிப்பகுதியில் சுண்ணாம்பு பூசலாம்.. மேலும் படிக்க..\nதென்னையில் இளங்காய்கள் உதிர்தலை தடுப்பது எப்படி\nதென்மேற்கு பருவகாலங்களில் பைடோப் தோரா பாலிமிவோரர் பூசணம், இளங்காய்கள் உதிர்வதற்கு காரணமாகிறது. அறிகுறிகள்: மேலும் படிக்க..\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு\nதென்னை மரத்தின் பாளையை காண்டாமிருக வண்டுகளும், தண்டுப் பகுதியை சிகப்பு கூன் வண்டுகளும் மேலும் படிக்க..\nஇயற்கை முறையில் தென்னை விவசாயம்\nசுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், ரசாயன உரங்களை கைவிட்டு, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், தென்னை Tagged இயற்கை உரம் 5 Comments\nதென்னையை தாக்கும் புதிய எதிரி\nஈரியோபைட் தாக்குதலில் தென்னை விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில், தற்போது தென்னையை மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nதென்னை நார்க்கழிவிலிருந்து தொழு உரம்\nதென்னை நார்க்கழிவிலிருந்து தயாரிக்கப்படும் தொழு உரத்தை பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாக்குபிடித்து மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், தென்னை Tagged இயற்கை உரம் Leave a comment\nதென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர் பயன்கள்\nதென்னை மரங்களுக்கு இடையே கோகோ மரம் ஊடு பயிர் பற்றிய இடவை ஏற்கனவே மேலும் படிக்க..\nதென்னை மரங்களில் அதிக மகசூல் கிடைக்க வழி என்ன\nதென்னை மரத்தில் ஊடு பயிர் மூலம் அதிகம் மகசூல் பெரும் செய்தியை பார்த்தோம். மேலும் படிக்க..\nதென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் செய்வது எப்படி\nவிவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப மிஷன் எனப்படும் திட்டத்தின் மூலம் நிதி உதவி மேலும் படிக்க..\nபுதிய தென்னை ரகம் : TNAU ALR 2\nபுதிய தென்னை : TNAU ALR 2 சிறப்பு இயல்புகள்: 5 – மேலும் படிக்க..\nPosted in தென்னை, புதிய பயிர் ரகங்கள் Leave a comment\nதென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர்\nதென்னை மரங்களுக்கு இடையே கோகோ மரம் ஊடு பயிராக நடுவதால், நல்ல பயன் மேலும் படிக்க..\nPosted in தென்னை, வேளாண்மை செய்திகள் Tagged கோகோ 1 Comment\nதென்னை மரத்திற்கு இன்சூரன்ஸ் திட்டம் – விவரங்கள்\nதென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், மேலும் படிக்க..\nPosted in தென்னை, வேளாண்மை செய்திகள் Tagged இன்சூரன்ஸ் Leave a comment\nதென்னை தோட்டத்தில் அதிக வருமானம் பெறுவது எப்படி\nதென்னை தோட்டத்தில், ஊடு பயிர்களாக காய்கறிகளும், பயறுகளும், வாழை, அன்னாசி போன்றவற்றை பயிர் மேலும் படிக்க..\nதென்னையில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்\nதென்காசி : தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு 1 Comment\nதென்னைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த டானிக் பயன்கள் பச்சையம் மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/siva-bilvashtagam", "date_download": "2018-12-18T21:43:02Z", "digest": "sha1:EQM6FJ6XK5CHU46IJXHCOSFHIJAM6PGT", "length": 23886, "nlines": 508, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "சிவ பில்வாஷ்டகம்/வில்வாஷ்டகம் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nவாழத் தகுதி உள்ள உயிர்களே. வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப் படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்\nஉளம் அருட் கனியே போற்றி உயர்ந்தவர் துணையே போற்றி\nஉளவளம் தருவாய் போற்றி உதிரச் செந்நிறத்தாய் போற்றி\nஉன்னிய முடிப்பாய் போற்றி ஊரெல்லாம் உறைவாய் போற்றி\nஊழ்த்தெழும் உணர்வே போற்றி ஊனங்கள் நிறைப்பாய் போற்றி\nதிரிதலம் திரிகுணாகரம், திரிநேத்திரம் ச திரியாயுதம்\nதிரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nதிரிசா கைப் வில்வ பத்ரைச் ச அர்ச்சித்ரைக் கோமளஸுபை\nதவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்\nகோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய\nகாஞ்சனம் ஸைலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்\nகாசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்\nப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஇந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வரா\nநித்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்\nராமலிங்க பிரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா\nதடாகனிச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஅகண்ட வில்வ பத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்\nக்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஉமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவச\nபஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஸாளக்கிரமேஸூ விப்ராணாம் தடாகம் தச கூபயோ\nயக்ஞகோடி ஸஹ’ஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்\nதந்திகோடி ஸஹ’ஸ்ரேஸூ அஸ்வமேத சதக்ரதௌ\nகோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஸ்ஹஸ்ர வேத பாடேஸூ ப்ரஹ்ம ஸ்தாபன முச்யதே\nஅனேக வ்ரத கோடினாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்\nஅன்னதான ஸஹஸ்ரேஸூ ஸ்ஹ”ஸ்ரோப நயனம் ததா\nஅனேக ஜன்ம பாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்\nவில்வ ஸ்தோத்ர மிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ\nசிவலோகம் அவாப்னோதி சிவனே சஹ மோததே\nMore in this category: « சிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26 சிவ லிங்காஷ்டகம் »\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sangeetpk.com/kdownload/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-2", "date_download": "2018-12-18T22:23:20Z", "digest": "sha1:XLQEOYNFFXMMPGNFT4Z5LPYTUCGDYG4I", "length": 5293, "nlines": 60, "source_domain": "sangeetpk.com", "title": "திருமணமாகி 2 download video mp4 - sangeetpk.com", "raw_content": "\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்..\nதிருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பெண் மீது காதலன் ஆசிட் வீச்சு... சேலத்தில் பரபரப்பு...\nதிருமணமாகி 2 மாதத்தில் உயிரிழந்த ரசிகர்... கண்ணீர் விட்டு கதறிய கார்த்தி\nதிருமணமாகி 2 மாதத்தில் உயிரிழந்த ரசிகர் கண்ணீர் விட்டு கதறிய கார்த்தி\nநிலானிக்கு வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் முதல் கட்ட விசாரணையில் அம்பலம்\nவேலூர் மாவட்டத்தில் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதிருமணமான 2 ஆண்டுகளுக்கு பின்னர் கணவரை உதறிவிட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்\nதிருமணமான 2 வாரத்தில் மாணவருடன் கல்லூரி ஆசிரியை | Crime Time Tamil\n: திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் தற்கொலை | #Chennai #Suicide\nதிருமணமான 2 வாரத்தில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன் | Tamil Cinema News\nதிருமணமான 2 ஆவது வாரத்தில் டிடி செய்த காரியம்\nதிருமணமாகி இரண்டு ஆண்டுகளான பெண் தனது கல்லூரி காதலனுடன் ஓட்டம்\nதிருமணமான 2 வது நாளே டி டி செய்த காரியத்தை பாருங்க\nஅதற்கு சம்மதிக்காத மருமகள் திருமணமான 2 மாதத்தில் கணவர் குடும்பம் நிகழ்த்திய கொடூரம்\nதிருமணமான 2 வாரத்தில் மனைவியை நண்பர்களிடம் பாலியல் வன்கொடுமைக்கு விட்ட கணவன்\nசென்னையில் பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த கொடூரம் திருமணமான 2 மாதங்களில்..\nதிருமணமான 2 நாளில் நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்\nதிருமணமான 2 யே வாரத்தில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தளித்த கணவன்\nநிலக்கோட்டையில் திருமணமான 2 வருடத்தில் இளம் பெண் தூக்கில் தொங்கினார் பெண் உறவினர்கள் சாலை மறியல் கணவ\nபோனி கபூரின் கள்ள காதலை மறுத்த ஸ்ரீதேவி\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/04/02/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-18T21:37:44Z", "digest": "sha1:5WFE6VHU6IVP6P7CHV6AKQANS3CKYQPK", "length": 10742, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "தொண்டை நரம்புத் தெறிக்க முழங்கும் அவன் முழக்கம் அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்கிறது… – THE TIMES TAMIL", "raw_content": "\nதொண்டை நரம்புத் தெறிக்க முழங்கும் அவன் முழக்கம் அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்கிறது…\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 2, 2018\nLeave a Comment on தொண்டை நரம்புத் தெறிக்க முழங்கும் அவன் முழக்கம் அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்கிறது…\nஅப்படியான போலீஸ் தாக்குதலில் மார்பில் எட்டி உதைக்கப்பட்டவன் தான் அச்சிறுவன். ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டும், சரியான சிகிச்சையளிக்கப் படாமல் ஊர் திரும்பியவன்.\n49 வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில்…\nஅந்த ஊரைச் சேர்ந்த இச்சிறுவனின் கோஷமும் முழக்கமும் அசாதாரணமான ஒன்று…\nஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் உணர்வையும் நொடியில் உசுப்பிவிடும் குரல்.\nகாயும் உச்சிவெய்யிலில் திசையெங்கும் எரிகிறது அந்தப் பிஞ்சுக் குரலின் வெப்பமேறிய அனல்…\nதூத்துக்குடியில் வந்து தங்கள் போராட்டத்தைத் தொடங்கிய இம்மக்கள் போலீஸால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். விளைவாக, தங்கள் போராட்டத்தை ஸ்டெர்லைட் பாதிப்பை நேரிடையாக அனுபவித்துக்கொண்டிருக்கும் தங்கள் வீட்டு வாசலிலேயே அந்த வேப்ப மரத்தடியில் தொடர்கிறார்கள்.\nஅப்படியான போலீஸ் தாக்குதலில் மார்பில் எட்டி உதைக்கப்பட்டவன் தான் அச்சிறுவன். ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டும், சரியான சிகிச்சையளிக்கப்படாமல் ஊர் திரும்பியவன்.\nவயது 13. படிப்பது 7 ஆம் வகுப்பு.\nதொண்டை நரம்புத் தெறிக்க முழங்கும் அவன் முழக்கம் அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்கிறது…\nகவிதைக்காரன் இளங்கோ, எழுத்தாளர். சமீபத்தில் வெளிவந்த அவருடைய சிறுகதை தொகுப்பு ‘பனிகுல்லா’.\nமுகப்புப் படம்: செல்வம் ராமசாமி.\nகுறிச்சொற்கள்: கருத்து ஸ்டெர்லைட் போராட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nPrevious Entry அப்பா தான் ஹீரோ\nNext Entry கம்பீரமாக பதவி விலகி தேர்தலைச் சந்தியுங்கள் முதல்வரே: போராட்டக்களத்திலிருந்து ஒரு கடிதம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajini-to-meet-his-fans-on-may15/", "date_download": "2018-12-18T22:31:37Z", "digest": "sha1:6IRPLWR3PUH3L2A7ADEO7Y6MMQQX23EN", "length": 9849, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோடி கோடியாய் சம்பாதித்து மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி? - rajini to meet his fans on may15", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nரசிகர்களுக்கு ரஜினி போட்ட கட்டளை\nவெளியூரில் இருந்து வரும் ரசிகர்களை, காலை 7 மணிக்கே ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வந்துவிட வேண்டும்.....\nரஜினிகாந்த் தனது ரசிகர்களை வரும் 15ம் தேதி சந்திக்க உள்ளார். முன்னதாக, இந்த சந்திப்பு ஏப்ரல் மாதம் நடப்பதாக இருந்தது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட ரசிகர்களையும் ஒன்றாக பார்த்து ஃபோட்டோ எடுத்து, விருந்து கொடுக்க திட்டமிட்டார். ஆனால், அப்படி அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து ஃபோட்டோ எடுப்பது சாத்தியமில்லை என்றும், அதற்கு பதில், மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்திக்க உள்ளதாக ரஜினியே நேரடியாக பேட்டியளித்தார்.\nஇந்த நிலையில், வரும் 15-ஆம் தேதி அன்று திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் என்று 17 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். வெளியூரில் இருந்து வரும் ரசிகர்களை, காலை 7 மணிக்கே ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வந்துவிட வேண்டும் என கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். காலை 9 மணிக்கு வரும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அப்போது ‘பரிசுப் பொருட்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது போன்ற எந்த மரியாதையும் வேண்டாம்’ என்று ரசிகர்களிடன் ரஜினி அறிவுறுத்தியுள்ளாராம். முக்கியமாக, காலில் விழவே கூடாது என்பதுதான் ரஜினியின் அன்புக் கட்டளையாம்.\nநான் அரசியலுக்கு வந்தால், இவர்களை அருகில் கூட சேர்க்க மாட்டேன்: ரஜினிகாந்த் அதிரடி\nகவர்னருடன் தலைமை செயலாளர் பேசியது என்ன\nவந்ததும் தோனியால் சிக்ஸ் அடிக்க முடியாது: மனோஜ் திவாரி\nநான் அரசியலுக்கு வந்தால், இவர்களை அருகில் கூட சேர்க்க மாட்டேன்: ரஜினிகாந்த் அதிரடி\nஇப்போது ஆண்டவன் என்னை ஒரு நடிகனாக இயக்கிக் கொண்டிருக்கிறேன். நாளை என்னை என்னவாக இயக்கப்போகிறான் என்பதும் அவனுக்கு தான் தெரியும்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nActress Nayanthara: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் மட்டுமல்ல, செயலிலும் ரஜினியை பாலோ செய்கிறார்.\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-40743782", "date_download": "2018-12-18T21:33:42Z", "digest": "sha1:WXOHGN2KSCJW2NIU3CY7EJMP3PFQCNJH", "length": 18087, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "ஓசை லயத்தை கொண்டு சக யானையை இனம் காணும் ஆண் யானை சீல்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஓசை லயத்தை கொண்டு சக யானையை இனம் காணும் ஆண் யானை சீல்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை ARI FRIEDLAENDER\nImage caption ஆண் யானை சீல்களின் எடை இரண்டு டன்னுக்கும் அதிகமாக இருக்கும்\nஆண் 'யானை சீல்கள்' இன்னொரு யானை சீல் எழுப்பும் ஓசை லயத்தை இனம் காண்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆண் யானை சீல்கள் எழுப்பும் சத்தத்தை பகுத்து பொருள் தேடிய அமெரிக்க விஞ்ஞானிகள், இவ்விலங்குகளின் சமூக வாழ்வில் குரல்வழித் தகவல்தொடர்பு முக்கிய பங்காற்றுவதைக் கண்டறிந்தனர்.\nஆழ்ந்த லயமான அழைப்பை தங்கள் அடையாளமாக அவை வெளிப்படுத்துவதை இந்த ஆய்வு காட்டியது.\nமனிதர்கள் அல்லாத பாலூட்டி இனம் ஒன்று தமது அன்றாட வாழ்வில் குரலைப் பயன்படுத்துவது பற்றிய முதல் எடுத்துக்காட்டு இது என்று 'கரண்ட் பயாலஜி' என்னும் சஞ்சிகையில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.\nகுறிப்பிட்ட பாடல் ஒன்றை அதன் தனித்துவமான லயத்தின் மூலம் மனிதர்கள் அடையாளம் காண்பதைப் போலவே, ஒரு சீல் எழுப்பும் ஓசைத் துடிப்பின் அமைப்பை வைத்து அதனை இன்னொரு ஆண் சீல் அடையாளம் காணும்.\nலயோன் மற்றும் செயின்ட் எட்டினி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரான கட்டுரையின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் நிக்கோலஸ் மாத்தேவோன் இவற்றின் குரலை 'பிரித்தறியக் கூடியவை' என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் குரல்கள் மிக லயமானவை என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\n‘பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சகோதரனே’ - அதிரவைக்கும் ஆணின் கதை\n`தப்பாக தொட்ட பக்கத்து வீட்டுப் பையன்'\n`அது `ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைத்து மதிப்பிட முடியாத வன்கொடுமை'\n\"சீல்கள் கூட்டத்தில் ஒன்றை மற்றொன்று யாரெனத் தெரிந்துவைத்திருக்கின்றன. அவை பிற ஆண்களின் குரலை இனம் காண்கின்றன,\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவிஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்த கடற்கரையில் நான்காயிரத்துக்கும் அதிகமான சீல்கள் நெருக்கமாக இருந்தன. இது போன்ற நெருக்கமாக வாழும் பெரிய கூட்டத்தில் ஒன்று மற்றொன்றை அறிந்திருப்பது மிக அவசியமானது.\nஆண் யானை சீல்களின் சமூக வாழ்க்கை கொஞ்சம் சிக்கலானது என்கிறார் சக கட்டுரையாளர் கரோலின் கேசி. கலிஃபோர்னியா சான்டா குரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் இவர்.\nபடத்தின் காப்புரிமை COLLEEN REICHMUTH\nImage caption இந்த அதிகாரம் மிக்க சீல்கள் கடற்கரை நாயகர்கள் என அழைக்கப்படுகின்றன\nஒரு ஆண் யானை சீல் தமது சொந்த சமூக வலையமைப்புக்குள் 20-30 பிற சீல்களுடன் கலந்து பழகும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களையும் அடிபணிந்துபோகும் ஆண்களையும் பிரித்தறிவது முக்கியமானது. இந்த இடத்தில் ஒரு தவறான புரிதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். கடந்த ஆண்டு ஒரு ஆண் யானை சீல் தலையில் கடிபட்டு இறந்துபோனது என்று கேசி தெரிவித்தார்.\nஎனவே, ஓர் ஆண் யானை சீலின் லயமான ஓசை அதன் தனித்த அடையாளமாக செயல்பட்டு, இடத்தை விட்டு ஓடவேண்டுமா என்பதைத் தீர்மானிக்க மற்ற ஆண்களுக்கு உதவுகிறது.\nகலிஃபோர்னியாவில் உள்ள அனோ நுய்வோ தேசியப் பூங்காவில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட யானை சீல்களை இந்த ஆய்வுக் குழு ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்தது.\nஆதிக்கம் செலுத்தும் ஆண் யானை சீல்களின் குரலோசைகளைப் பதிவு செய்து அவற்றை அடிபணியும் ஆண்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் போட்டுக்காட்டியது ஆய்வுக் குழு.\nலண்டனின் தேம்ஸ் நதியில் தென்படும் சீல்கள்\nஅண்டார்டிகாவில் இரு கடல் சரணாலயங்களை உருவாக்க பேச்சுவார்த்தை\nஎதிர்பார்த்ததைப்போலவே, அதிகாரம் மிக்க சீல்களின் ஓசையைக் கேட்ட அதிகாரம் குறைந்த சீல்கள் ஓட்டம் பிடித்தன. இந்த அதிகாரம் மிக்க சீல்கள் கடற்கரை நாயகர்கள் என அழைக்கப்படுகின்றன.\nபதிவு செய்த இந்த ஓசையில் ஆய்வாளர்கள் செயற்கையாக மாறுதல்களை செய்து ஒலிபரப்பியபோது அடிபணியும் ஆண்கள் அந்த ஓசையை இனம்காணவும் இல்லை எதிர்வினையாற்றவும் இல்லை. ஓர் ஓசையை இனம் காணாவிட்டால் அவை பொறுத்திருந்து பார்க்கும். இது அவற்றின் உத்தி என்கிறார் மாத்தேவோன்.\nசும்மா இருப்பது சோம்பேறித்தனம் போலத் தெரியக்கூடும். ஆனால், இந்த திறமையான உத்தி அவற்றின் உயிரைக் காக்கக்கூடியது.\nபடத்தின் காப்புரிமை COLLEEN REICHMUTH\nImage caption இனப்பெருக்க காலத்தின் போது ஆண் யானை சீல்கள் தனது 40% எடையை இழக்கிறது.\nஇனப்பெருக்கக் காலத்தில் கடலைவிட்டு வெளியே வந்து உணவோ, தண்ணீரோ இல்லாமல் 100 நாள்கள் கூட்டத்தோடு தங்கக்கூடியவை யானை சீல்கள். ஒரு குரலின் லயத்தை இனம் காணாவிட்டால் அவை நகர்வதே இல்லை. இந்த அணுகுமுறை மூலம் அவை ஆற்றல் விரயத்தைத் தவிர்க்கின்றன.\nஇயலிடச் சூழலில் இவ்விலங்குகளின் இயற்கையான நடத்தையை இந்த ஆய்வு படம் பிடித்திருப்பதாகவும், இவை உயிர் பிழைத்திருக்க லய ஓசைகளை எழுப்புவதும் அவற்றை இனம்காண்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வு காட்டுவதாகவும் பேராசிரியர் பேட்ரீசியா கிரே என்பவர் தெரிவித்துள்ளார். கிரீன்ஸ்பாரோவில் உள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை.\nஓர் உயிரினம் எப்படி லய ஓசைகளைப் பயன்படுத்துகிறது என்று புரிந்துகொள்வது, அவை பிற விலங்குகளையும், அவற்றின் சுற்றுப்புறத்தையும் எப்படிப் பார்க்கின்றன என்பது குறித்தும், இப் பண்புகள் மனிதனின் பார்வையோடு எப்படித் தொடர்புடையவை என்பது குறித்தும் விடை காண உதவும் என்று தெரிவித்துள்ளார் கிரே.\n'கணவனின் பாலியல் விருப்பத்தை நிராகரிப்பது குற்றம்': மலேசிய எம்.பியின் கருத்தால் சர்ச்சை\n'தரமணி' படத்திற்கு ஏ சான்றிதழ் கேட்டது ஏன்\nபதவி விலகிய 14 மணி நேரத்திற்குள் மீண்டும் முதல்வரான நிதிஷ்: இம்முறை பாஜக ஆதரவு\nபதின்ம வயது பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவு; இது பாகிஸ்தான் தண்டனை\n3 ஆண்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்: குவியும் பாராட்டு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/191813/", "date_download": "2018-12-18T22:07:36Z", "digest": "sha1:PNOUPZ5GTIUSACCBMLGDAK6D3Q6FSJV3", "length": 9403, "nlines": 124, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம்\nவிபுலாநந்தாக் கல்லூரியில் இன்று காலை சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 71ஆவது நினைவு தினம் நினைவுகூறப்பட்டுள்ளது.\nபாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நினைவு தினத்தில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப்பேருரையை பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.\nஇவ் நிகழ்வில் பிரதம விருத்தினராக வவுனியா தெற்கு வலயகல்வி உத்தியோகதரும், சிறப்பு விருந்தினராக பாடசாலை பெற்றோர் அபிவிருத்தி உறுப்பினர்கள், மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nShare the post \"வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம்\nவவுனியாவில் வீதிகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nதந்தையால் கர்ப்பம் : கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண் : வழக்கில் அதிரடி திருப்பம்\nவவுனியாவில் உணவகங்களில் பணியாற்றும் 6 நோயாளர்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்\nவவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை\nவவுனியா தாண்டிக்குளத்தில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்\nவவுனியாவில் பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்\nவவுனியாவில் கொடுத்த கடனை மீளப்பெற முடியாமையால் நஞ்சருந்திய இளைஞன்\nவவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முறைப்பாடு\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா\nவவுனியாவில் சிறுவர்களுக்கான திறன்விருத்தி செயலமர்வு\nவவுனியாவில் எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் என்ற தொனிப்பொருளில் கருத்தமர்வு\nவவுனியா பாவற்குளத்தினை அண்டிய பகுதியில் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை\nவவுனியா பூந்தோட்டத்தில் ஆறுமுகநாவலர் நினைவு தினம்\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 196வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா நகரசபையின் எழுநீ விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி\nவவனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/137615-samy-movie-review.html?utm_medium=google-amp&artfrom=amp_news_most_read", "date_download": "2018-12-18T21:15:44Z", "digest": "sha1:LEOFVAE72SWUVHHBCKVHQF7LVZG7SC5L", "length": 15956, "nlines": 388, "source_domain": "www.vikatan.com", "title": "சாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்! | samy movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:25 (21/09/2018)\nசாமி ஸ்கொயருக்கு முன்னாடி விகடனின் சாமி விமர்சனம் படிச்சிருங்க பாஸ்\n2003-ம் ஆண்டில் நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி காம்பினேஷனில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படம் சாமி. விக்ரம், த்ரிஷா, ரமேஷ்கண்ணா எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. இதையடுத்து, இதன் இரண்டாம் பாகம் தயாராகி இன்று வெளியானது. இதில் ஆறுச்சாமிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த திரிஷாவுக்குப் பதிலாக இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் எனப் பலரும் சாமி ஸ்கொயரின் விமர்சனத்தைத் தேடி வருகின்றனர். இப்போ 2003-ம் ஆண்டில் வெளியான சாமி படத்துக்கு ஆனந்த விகடன் வெளியிட்ட விமர்சனத்தைப் படிக்கணுமா....\nதெலங்கானாவில் அம்ருதாவை சந்தித்த கெளசல்யா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்... இதன்மூலம் அரசு சொல்லவருவது என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14249", "date_download": "2018-12-18T21:11:25Z", "digest": "sha1:G4O5V4KMEN6GYT2KTMZVAGX62M76U2VF", "length": 6083, "nlines": 42, "source_domain": "battinaatham.net", "title": "அவசர காலநிலைமையை மேலும் நீடிக்குமாறு கோரிய ஹிஸ்புல்லாஹ் ! Battinaatham", "raw_content": "\nஅவசர காலநிலைமையை மேலும் நீடிக்குமாறு கோரிய ஹிஸ்புல்லாஹ் \nஅவசர காலநிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nநாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவசகார கால நிலைமையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் கூறினார்.\nவன்முறைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாக கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடியும் வரை இந்த அவசர காலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் எனவும் நாம் கோரியிருக்கின்றோம்.\nஇந்த வன்முறைகள் வேறு பிரதேசங்களிலும் ஏற்படாமல் இருப்பதற்கும் அல்லது அவ்வாறு ஏற்படுகின்ற போது முஸ்லிம்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்படாமலிருப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சில ஆலோசனைகளை நான் ஜனாதிபதிக் கும் பிரதமருக்கும் எழுத்து மூலமாக கோரியுள்ளேன். இது தொடர்பில் தொடர்ச்சியாக சகல தரப்பினரோடும் கலந்துரையாடவுள்ளேன் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalappal.blogspot.com/2017/10/", "date_download": "2018-12-18T21:42:56Z", "digest": "sha1:FOUWLP7SCLBRE4XXTPX7FPTNFPK7GVJV", "length": 68585, "nlines": 454, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: October 2017", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 31 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 696\nதிருக்குறள் – சிறப்புரை : 696\nகுறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில்\nவேண்டுப வேட்பச் சொலல். ---- ௬௯௬\nஅரசனின் உளக்குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாத மனநிலை அறிந்து சொல்ல வேண்டிய செய்தியை அவன் விரும்பிக் கேட்குமாறு சொல்ல வேண்டும்.\n“இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்\nமனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்சமூலம்.\nமக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 695\nதிருக்குறள் – சிறப்புரை : 695\nஎப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை\nவிட்டக்கால் கேட்க மறை. ---- ௬௯௫\nஅரசன் பிறரோடு கமுக்க உரையாடும் பொழுது ஒட்டுக் கேட்டலைச் செய்யாமலும் ஆவலால் தொடர்ந்து வினவி அறிந்துகொள்ள முயலாமலும் அமைதி காத்து அரசனே மனம்விட்டுச் சொன்னால் மட்டுமே அறிந்துகொள்ள வேண்டும். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்.”\n“ தவம்செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது\nஅதன் பயம் எய்திய அளவை மான.” –பொருநராற்றுப்படை.\nதவம் செய்வோர் தவம் செய்த உடம்புடனே அத்தவத்தின் பயனைப் பெற்றார் போல்.. பண்புடைமையாகிய உயர்ந்த ஒழுக்கமும் தவமே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 694\nதிருக்குறள் – சிறப்புரை : 694\nசெவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்\nஆன்ற பெரியா ரகத்து. ---- ௬௯௪\nபெருமை பொருந்திய மன்னன் அருகே இருக்கும்போது அவர்முன் ஒருவன் பிறரை நெருங்கி அவர் செவியில் சொல்வதையும் பிறர் முகம் பார்த்துச் சிரித்தலையும் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்; அமைதி காத்தல் அவைக்கு நன்றாம்.\n“தந்தையே ஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்\nகொண்டு அடையான் ஆகல் இனிது.” ---இனியவைநாற்பது.\nதந்தையே ஆனாலும் அடக்கம் இல்லாதவன் ஆயின் அவன் சொல்லைக்கேட்டு நடவாமல் இருப்பது நன்று.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 693\nதிருக்குறள் – சிறப்புரை : 693\nபோற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்\nதேற்றுதல் யார்க்கும் அரிது. --- ௬௯௩\nமன்னரின் சுற்றத்தார் யாவரும் மன்னரோடு தமக்குள்ள உறவைப் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமாயின் தம்மீது குற்றம் குறைகள் நேராவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் ; அரசனுக்கு எவர்மீதாவது ஐயம் ஏற்பட்டுவிடின் அதனைத் தீர்த்தல் என்பது யார்க்கும் எளிதன்று.\n“ சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்\nமாசு அறக்கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்\nஆசு அறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை\nஎளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்.” –குறிஞ்சிப்பாட்டு.\nசான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குறையுமென்றால் அவற்றைக் குற்றமற நீக்கிப் புகழை நிலை நிறுத்தல் என்பது தெளிந்த அறிவுடைய பெரியோர்க்கும் எளிதில்லை என்று கூறுவர் சான்றோர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 692\nதிருக்குறள் – சிறப்புரை : 692\nமன்னர் விழைப விழையாமை மன்னரால்\nமன்னிய ஆக்கம் தரும்.--- ௬௯௨\nமன்னர்க்கு உரிய உயரிய சிறப்புகளைத் தம் மன்னரும் விரும்பி ஏற்பனவற்றைத் தாமும் விரும்பாதிருத்தல் மன்னரைச் சூழ்ந்திருப்போர்க்கு நிலையான செல்வத்தைக் கொடுக்கும்.\n“ வேய் உறழ் பணைத்தோள் இவளோடு\nஆயிரம் வெள்ளம் வாழிய பலவே.” ---பதிற்றுப்பத்து.\n பருத்த அழகிய தோள்களையுடைய நின் மனைவியோடு நீ. வெள்ளம் எனும் எண்ணிக்கை கொண்ட பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 691\nஓய்வு – தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nதிருக்குறள் – சிறப்புரை : 691\nஅகலாது அணுகாது தீய்க்காய்வார் போல்க\nஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.--- ௬௯௧\nவெகுளும் இயல்புடைய வேந்தரைச் சார்ந்திருப்போர் தீயில் குளிர் காய்வாரைப் போல மிக நெருங்காமலும் மிக விலகாமலும் ஒழுகுதல் வேண்டும்.\n“நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை\nஅல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.”’ –நாலடியார்.\nநல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர் நல்லவர் அல்லர் எனக் கண்டபோதிலும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:29 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 690\nதிருக்குறள் – சிறப்புரை : 690\nஇறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு\nஉறுதி பயப்பதாம் தூது.--- ௬௯0\nஉயிருக்கு இறுதி பயக்கும் நிலை ஏற்படினும் பகையரசரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது தன் மன்னன் கூறிய செய்திகளை முழுமையாக எடுத்துரைக்கும் உள்ள உறுதி கொண்டவனே சிறந்த தூதனாவான்.\n“நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்\nதுனி அஞ்சார் செய்வதுஉணர்வார்.” –பழமொழி.\nசெய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எது வந்தாலும் அஞ்சார்.\nகண் நலம் காக்க 21 நாட்கள் ஓய்வில் … மீண்டும் சந்திப்போம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 689\nதிருக்குறள் – சிறப்புரை : 689\nவிடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்\nவாய்சோரா வன்க ணவன்.--- ௬௮௯\nதூதன். அரசன் சொல்லியவாறு வழுவின்றி அப்படியே பகையரசரிடம் சொல்லும் பொழுது தன் அரசரின் புகழுக்குக் கேடு தரும் சொற்களை வாய்தவறியும் சொல்லாத துணிவு உடையவனே சிறந்த தூதன் ஆவான்.\n“ பேணுப பேணார் பெரியோர் என்பது\nநாணுத் தக்கன்று அது காணுங்காலை.” –நற்றிணை.\nஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:32 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 22 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 688\nதிருக்குறள் – சிறப்புரை : 688\nதூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்\nவாய்மை வழியுரைப்பான் பண்பு. – ௬௮௮\nமனத்தூய்மை உடையவனாதல் ; அமைச்சர் முதலிய கற்றறிந்தார் துணையைப் பற்றி நிற்றல் ; எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் துணிவு உடையவனாதல் ஆகிய இம்மூன்றும் நிறைவாகக் கொண்டு தன் அரசர் ஆராய்ந்து கூறியவழி வாய்மைதவறாது அஃதாவது சொற்குற்றம் வாராது தூதுரைத்தல் தூது செல்வானுக்குரிய பண்புகளாம்.\n“ஆன்றோர் செல் நெறி வழாஅச்\nஆன்றோர் போற்றிய நெறிகளைத் தவறாது பின்பற்றும் சான்றோன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 687\nதிருக்குறள் – சிறப்புரை : 687\nகடனறிந்து காலம் கருதி இடனறிந்து\nஆற்றவேண்டிய கடமை அறிந்து ; செயல்படுத்த வேண்டிய காலம் அறிந்து ; தக்க இடத்தையும் தேர்ந்து ; சொல்லவந்த செய்தியைத் தொகுத்தும் வகுத்தும் தெளிவாக உரைக்க வல்லவனே சிறந்த தூதனாவான்.\n“இன்சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா\nவன்சொல்லான் ஆகும் பகைமை….” ---சிறுபஞ்சமூலம்.\nஇனிய சொற்களால் உறவு உண்டாகும் ; கடும் சொற்களால் பகை உண்டாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 686\nதிருக்குறள் – சிறப்புரை : 686\nகற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்\nதக்கது அறிவதாம் தூது.--- ௬௮௬\nகருத்தைப் புலப்படுத்தும் நுட்பங்களைக் கற்றுப் பகையரசர் மனம்கொளச் சொல்லவந்த செய்தியைச் சொல்லி; அவர் வெகுண்டு நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; கருதிய காலத்தோடு அறியவேண்டியவற்றை அறியும் ஆற்றல் பெற்றவனே தூதனாவான்.\n“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து\nஇயற்கை அறிந்து செயல்.” ---குறள்.637.\nகல்வி அறிவால் ஒரு செயலைச் செய்யும் வகைகளை அறிந்திருந்த போதிலும் உலகத்தின் இயற்கை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்தல் வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 19 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 685\nதிருக்குறள் – சிறப்புரை : 685\nதொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி\nநன்றி பயப்பதாம் தூது.--- ௬௮௫\nபகையரசரிடம் தூதுரைப்பவன் அரசர் விரும்பிக் கேட்குமாறு சொல்ல வேண்டிய செய்திகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுத்துரைத்தும் கடுகி உரைக்க வேண்டின் கடுஞ்சொற்களை நீக்கி அவர் மனம் மகிழுமாறு இனிய சொற்களால் எடுத்துரைத்தும் தன் அரசனுக்கு நன்மை பயக்குமாறு கடமையாற்றும் அறிவுடையவனே சிறந்த தூதன் ஆவான்.\n”சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி\nவலி ஆகிப் பின்னும் பயக்கும்….” –ஐந்திணை எழுபது.\nநற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 18 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 684\nதிருக்குறள் – சிறப்புரை : 684\nஅறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்\nமெய்ப்பொருள் அறியும் அறிவு; அரிதாகிய தோற்றப் பொலிவு; நூல்பல கற்று ஆராய்ந்து பெற்ற கல்வியறிவு என இம்மூன்றினும் நிறைவான தேர்ச்சிபெற்ற ஒருவனே தூது செல்லத் தகுதி உடையவனாவான்.\n“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது\nமருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல” –நற்றிணை.\nகொடிய நோய் உற்றவர்க்கு அவர் விரும்பியதைக் கொடுக்காது தகுந்த மருந்தை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவன் போல…. (வினையாற்றுக)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 17 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 683\nதிருக்குறள் – சிறப்புரை : 683\nநூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்\nவென்றி வினையுரைப்பான் பண்பு. --- ௬௮௩\nவேல்படை வலிமையுடைய அரசனிடத்துத் தன் மன்னனுக்கு வெற்றியைத்தரும் படைவலிமையை எடுத்துரைக்க வல்ல தூதனின் பண்பாவது கற்றறிந்தார் எல்லாருள்ளும் தான் சிறந்து விளங்குதலாம்.\n“கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்\nதாம் வரம்பு ஆகிய தலைமையர்….” ---திருமுருகாற்றுப்படை.\nசான்றோர். கற்றோரால் சிறிதும் அறியப்படாத பேரறிவினை உடையவர்கள் ; கற்றறிந்தவர்களுக்குத் தாமே எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 அக்டோபர், 2017\nஉலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி\nமழைகால் நீங்கிய மாக விசும்பில்\nஅறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள்\nமறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்\nபழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய\nவிழவுடன் அயர வருகதில் அம்ம\nகலப்பைகள் மடிந்து கிடந்தன, உழுதலைச் செய்யவில்லை; மழை ஓய்ந்தது; வானில் சிறு முயலாகிய மறுவின் நிறம் விளங்க; மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற நள்ளிரவில், வீதிகளில் திருவிளக்குகள் ஏற்றப்பட்டன; மாலைகள் தொங்கவிடப்பட்டன; முதுமையான ஊரின்கண் ஊர் மக்கள் ஒன்றுகூட; கார்த்திகைத் திருவிழாவை நம்மோடு களித்துக் கொண்டாட நம் தலைவர் விரைந்து வருவாராக.\nகார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் தெருக்களில் விளக்குகளை நிரல்பட ஏற்றிக் கார்த்திகை விழாவைக் கொண்டாடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருவதை இலக்கியங்கள் வழி அறியலாம். அகநா. 11 : உரை.\nஅண்மைக்காலம் வரை கார்த்திகை விழா ஊர்ப்புறங்களில் கொண்டாடப்பட்டது. பனம்பூ சேகரித்து உமிக் கரியோடு கலந்து நன்றாகக் காயவைத்து கையளவு துணிப்பை தைத்து அதனுள் அந்தக் கலவையைத் திணித்து ஒரு ஓரத்தில் நெருப்பிட்டு ஒரு கயிற்றில் அந்தத் துணிப்பையைக் கட்டித் தலைக்குமேல் தூக்கிச் சுழற்ற கம்பி மத்தாப்பில் நெருப்புப் பூ உதிர்வதைப் போலப் பூ உதிரும்..\nகோயில்களில் சொக்கப்பானை கொளுத்தப்படும். வீடுகளில் கார் நெல் வறுத்து உரலில் போட்டு இடித்து அவல் எடுத்து அதனைப் பொரித்து முற்றிய தேங்காய்ப்பல்லுடன் வெல்லப்பாகு இட்டுக் கிளறித் தின்று மகிழ்வோம்…. இன்று எல்லாம் கனவாகிப்போனது… தூய்மையான கார்த்திகைத் திருவிழா …\nஇன்று தூய்மைக் கேடான தீபாவளி.. மக்களிடையே எத்தனை ஏற்றத் தாழ்வுகள்; எத்தனை மூடநம்பிக்கைகள்; எத்தனை வணிகக் கொள்ளைகள் ---இயற்கையோடியைந்து கொண்டாடிய கார்த்திகைத் திருவிழா ; இன்று இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் திருவிழாவாகிவிட்டதே; இது கலப்பினக் காலக் கேடு.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:39 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்குறள் – சிறப்புரை : 682\nதிருக்குறள் – சிறப்புரை : 682\nஅன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு\nஇன்றி யமையாத மூன்று. --- ௬௮௨\nஅன்புடைமை அறிவுடைமை ஆராய்ந்தறிந்த செய்திகளை மனங்கொள எடுத்துரைக்கும் சொல்வன்மை ஆகிய இம்மூன்றும் தூது உரைப்பானுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.\n“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்\nமுகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை…” --நான்மணிக்கடிகை.\nதந்தையின் இயல்புகளை மகனின் நடத்தை வெளிப்படுத்தும்; மனத்தில் உள்ள எண்ணங்களை முகமே வெளிப்படுத்தும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:54 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 681\nதிருக்குறள் – சிறப்புரை : 681\nஅன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nபண்புடைமை தூதுரைப்பான் பண்பு.--- ௬௮௧\nவேந்தர்களுக்கிடையே செய்தி பரிமாறும் மிகப்பெரிய பொறுப்பைச் சுமந்து செல்பவன் ; எந்நிலையிலும் தன்னிலை தாழாமல் கடமையாற்ற வல்லவனாக விளங்க வேண்டியவன் தூதுரைப்பவனே. தூதுவனுக்கு உரிய தகுதிகளாகத் திருவள்ளுவர் வரையறுத்துக் கூறுவன:-\nயாவரிடத்தும் அன்புடையவனாகவும் ; உயர் குடியில் பிறந்தவனாகவும் அரசனால் விரும்பிப் போற்றப்படும் நற்குணங்களைக் கொண்டவனாகவும் இருத்தல் வேண்டும்.\n“தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன்னுடம்பின்\nஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க….” –நாலடியார்.\nதான் கெட்டுப்போனாலும் பெரியோர்க்குக் கேடு செய்ய நினைக்காதே; உடம்பே இளைத்து ஒழிந்தாலும் உண்ணத்தகாத பகைவர் கையிலே உள்ள உணவைப்பெற்று உயிர் வாழாதே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 680\nதிருக்குறள் – சிறப்புரை : 680\nஉறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்\nகொள்வார் பெரியார்ப் பணிந்து. --- ௬௮0\nதாம் ஆளும் நிலம் சிறிதாக உடையவர் (குறுநிலமன்னன்) பகைவரால் தம் மக்கள் நடுங்குதற்கு அஞ்சி ; பெருநில மன்னனோடு இணங்கிச்செல்லவே முற்பட்டு அம்மன்னனைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.\n”பற்றா மக்கள் தம்முடன் ஆயினும்\nசெற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்.” –ஆசாரக்கோவை.\nபகைவரே ஆயினும் அவர்களுடன் பகையும் கலகமும் கொள்ளாது விலகுங்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:48 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 679\nதிருக்குறள் – சிறப்புரை : 679\nநாடார்க்கு நல்ல செயின் விரைந்ததே\nஒட்டாரை ஒட்டிக் கொளல்.---- ௬௭௯\nஒரு செயலைச் செய்ய விழைவான் தன் நண்பர்க்கு நன்மை செய்தலைவிட . தன்னோடு ஒட்டுறவு இல்லாதாரையும் விரைந்து நட்பாக்கிக்கொள்ள வேண்டும்.\n“சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்\nவாய்க்கால் அனையர் தொடர்பு. –நாலடியார்.\nவயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை- அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் வலியச் சென்று அவர்தம் நட்பைக்கொள்ள வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 678\nதிருக்குறள் – சிறப்புரை : 678\nவினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nயானையால் யானையாத் தற்று. --- ௬௭௮\nபழக்கிய யானையைக்கொண்டு காட்டு யானையைப் பிடிப்பது போல, மன ஊக்கம் கொண்ட செயல் திறனோடு, ஒரு செயலைச் செய்கின்றபோது அதனோடு தொடர்புடைய இன்னொரு செயலையும் செய்து முடிக்க வேண்டும்.\nநூல் கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்\nதேர்கிற்கும் பெற்றி அரிது. ---நாலடியார்.\nகுற்றமில்லாத சிறப்புடைய நூல்களைக் கற்றாலும் நுட்பமான அறிவு இல்லாதவர், நூற்பொருளை அறியும் ஆற்றல் இல்லாதவரே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 6:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 11 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 677\nதிருக்குறள் – சிறப்புரை : 677\nசெய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை\nஉள்ளறிவான் உள்ளம் கொளல்.--- ௬௭௭\nஒரு செயலைச் செய்ய வேண்டிய வழிமுறையாவது, ஏற்கெனவே அச்செயலைச் செய்தவனுடைய பட்டறிவைக் கேட்டறிந்து, அதன்படி நடந்து கொள்ளவேண்டும்,\n”உயர்குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்\nபேராண்மை இல்லாக் கடை.” –நாலடியார்.\nதன் பெயரைக் கல்லில் எழுதக்கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்து புகழ் பெற மாட்டாதவன், உயர்ந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன்.. ஒரு பயனும் இல்லை என்பதாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 10 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 676\nதிருக்குறள் – சிறப்புரை : 676\nமுடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்\nபடுபயனும் பார்த்துச் செயல். --- ௬௭௬\nஒரு செயலைச் செய்ய முயலுங்கால் அதனை முடிக்கும் வழிமுறைகளையும் ஏற்படும் இடையூறுகளையும் மனங்கலங்காது முயன்று முடிக்கும் நிலையில் அதனால் விளையும் பயன்களையும் ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும்.\n“ நல்லதன் நலனும் தீயதன் தீமையும்\nஇல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்.” –புறநானூறு.\nநல்வினையால் வரும் நன்மையும் தீவினையால் வரும் தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையன் ஆகாமல் விலகி இருப்பாயாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:30 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 9 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 675\nதிருக்குறள் – சிறப்புரை : 675\nபொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்\nஇருள்தீர எண்ணிச் செயல். --- ௬௭௫\nஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டிய அளவு பொருள், தேவையான கருவி, ஏற்ற இடம் தகுந்த காலம், செயல் முடித்தற்குரிய மனவலிமை ஆகிய இவ்வைந்தினையும் மயக்கமின்றி எண்ணிச் செய்தல் வேண்டும்.\n“ நுண் உணர்வு இன்மை வறுமை அஃதுடைமை\nபண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் ..” –நாலடியார்.\nவறுமையாவது, நுட்பமான அறிவு இல்லாதிருப்பதே; மிகவும் வளர்ந்த பெரும் செல்வம் என்பது, நுட்பமான அறிவு உடையவனாதலே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 674\nதிருக்குறள் – சிறப்புரை : 674\nவினைபகை என்றஇரண்டின் எச்சம் நினையுங்கால்\nதீஎச்சம் போலத் தெறும்.--- ௬௭௪\nசெய்து முடிக்க வேண்டிய செயல், ஒழிக்க வேண்டிய பகை இவ்விரண்டையும் முழுதும் நிறைவேற்றாமல் மிச்சம் வைப்பது ; தீயை முழுதும் அணைக்காமல் எஞ்சிய சிறு தீயானது வளர்ந்து அழிப்பதைப் போல, வளர்ந்து கெடுக்கும்.\n“ நன்றி விளைவும் தீதொடு வரும் ..” –நற்றிணை.\nநன்மை கருதிச் செய்யும் செயல், தீமையாய் முடிவதும் உண்டு.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 7 அக்டோபர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 673\nதிருக்குறள் – சிறப்புரை : 673\n“ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்\nசெல்லும்வாய் நோக்கிச் செயல். --- ௬௭௩\nஒரு செயலைச் செய்து முடிக்க வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடனே செய்து முடிப்பது நன்று. அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் ஏற்ற வாய்ப்பு நோக்கிச் செய்யத் துணிய வேண்டும்.\n“ அறிவது அறிந்து அடங்கி அஞ்சுவது அஞ்சி\nஉறுவது உலகு உவப்பச் செய்து – பெறுவதனால்\nஇன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்\nதுன்புற்று வாழ்தல் அரிது. –நாலடியார்.\nஅறிய வேண்டியவற்றை அறிந்து, பொறுமையுடன் இருந்து, அஞ்சத்தக்க பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்ய வேண்டிய செயலை உலகம் உவக்கும்படிசெய்து, பெற்ற பொருளால் மனம் மகிழ்ந்து வாழும் இயல்புடையார்க்கு எப்பொழுதும் துன்பமில்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:33 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 அக்டோபர், 2017\nவிழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்\n--- ஓ தலாந்தையார், ஐங். 352: 1-2\nவிழுமிய அம்பு தொடுத்தலை உடைய மறவர் தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை வீரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல்…\n(அக்காலத்துத் தமிழ் எழுத்துகள் பற்றிய வரலாறு இதனாற் புலப்படும் ; மேலும் காண்க : அகநா. 53 ; புறநா. 264.)\nபெயரும் பீடும் எழுதி அதர்தொறும்\nபீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.\n–மதுரை மருதனிளநாகனார், அகநா. 131: 9-11.\nஆநிரை மீட்ட போரில் இறந்துபட்ட கரந்தையோரின் பெயரும் பெருமையும் பொறித்து, மயிற்பீலி சூட்டப்பெற்று விளங்கும் சிறப்பினைக் கொண்ட நடுகல்…\nஇருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக்\nகடுங்கண் மறவர் பகழி மாய்த்தென\nமருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்\nபெயர்பயம் படரத் தோன்று குயில் எழுத்து\nஇயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்\nஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்.\n--–மதுரை மருதனிளநாகனார், அகநா. 297: 5-10.\nஅழகிழந்த பொலிவற்ற தாடியினையும் அஞ்சாமையையும் உடைய மறவர்கள் தம் அம்புகளை அச்சம் தரும் நடுகல்லில் தீட்டுவர் ; அதனால் பக்கம் தேய்ந்து மெலிந்துபோன நடுகல்லில் பெயரும் பெருமையும் விளங்கத் தோன்றுமாறு பொறிக்கப்பட்ட எழுத்துகளை ஒன்று சேர்த்துப் பொருள் பொருத்தமுடன் படித்துப் பார்க்க இயலாதவராய், வழிநடை வருத்தத்தால் தளர்ச்சியுடன் செல்லும் வழிப்போக்கர்கள் அதனை விடுத்து அகன்று செல்வர். (குயில் எழுத்து – பொறித்த எழுத்து)\nமரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப்\nபுன்றலை சிதைத்த வன்றலை நடுகல்\nகண்ணி வாடிய மண்ணா மருங்குற்\nகூருளி குயின்ற கோடுமாய் எழுத்து அவ்\nஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்கும்\n--–மதுரை மருதனிளநாகனார், அகநா. 343: 4-8.\nவண்டியினைக்கொண்ட உப்பு வணிகனது, பெயர்ந்து செல்லும் உருளின் பொலிவில்லாத பூண், சிதையச் செய்த வலிய பாறையில் உள்ள நடுகல்லின், இடப்பெற்ற கண்ணி வாடப்பெற்றதும் நீராட்டப் பெறாததுமாகிய இடத்தில் கூரிய உளியால் இயற்றப்பெற்ற கீற்றுகள் மறைந்த எழுத்துகள், அவ்வழியிலே செல்லும் புதியவர்க்கு வேறு பொருளினவாகப் பிறழ்ந்து காணப்படும்.\n“ நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும். இவற்றை ‘வீரக்கற்கள்’ என்றும் கூறுவர். நினைவுக்கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் ’பெருங்கற்காலம்’ முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. ‘இந்தியாவிலும்’ வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், ’வீரச்சாவு’ அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக்கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.\nநம் பண்டைய தமிழர்கள் வெட்சி, கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டுவந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர்.\nஇந்தியாவில் நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் வடக்கே இமாச்சலப் பிரதேசம், குசராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பல இடங்களில் இவை உள்ளன. தென்னிந்தியாவிலும் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் முனைவர் கேசவராஜ் எழுதிய நூலின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் 202 நடுகற்களும் ஆந்திராவில் 126 நடுகற்களும் கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன.\nசங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப்பற்றியதாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக் கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன, ‘கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே’ என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்.”—விக்கிபீடியா.\nபன்னெடுங்காலத்திற்கு முன்பே சங்கச் சான்றோர் தமிழர்தம் வீரமும் பெருமையும் விளங்கும்படியாக நடுகல் வழிபாடு குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் எழுத்து வரலாற்றை அறிய நடுகற்கள் பேருதவி புரிகின்றன.அண்மையில் நிகழ்த்தப்படும் (கீழடி, அழகன் குளம், அரிக்கமேடு) அகழாய்வுகளில் எழுத்துகள் பொறித்த சுடுமண் பானை ஓடுகளைக் கண்டெடுத்துள்ளனர். பானை ஓடுகளிலும் கல்கருவிகளிலும் காணப்படும் எழுத்துகள் யாவும் தொன்மைத் தமிழ் எழுத்துகளே, அவற்றைத் தமிழி என்று கூறாது பிராமி என்று கூறுவது ஏனோ..\nமிகத் தொன்மைவாய்ந்த சிந்துசமவெளி நாகரிகத்திற்கு உரியவர்கள் தமிழர்கள் என்பதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரிய நாகரிகத்தைக் கொண்ட தமிழ் மக்கள் பேசிய மொழி, வேதகால ஆரியத்திற்கு முற்பட்டதென்பதை அறிஞர் அசுகோல பர்போலா உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் தமிழ் எழுத்துவரலாறு கணிக்க இயலாத கால எல்லையைக் கடந்து செல்கிறது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 696\nதிருக்குறள் – சிறப்புரை : 695\nதிருக்குறள் – சிறப்புரை : 694\nதிருக்குறள் – சிறப்புரை : 693\nதிருக்குறள் – சிறப்புரை : 692\nதிருக்குறள் – சிறப்புரை : 691\nதிருக்குறள் – சிறப்புரை : 690\nதிருக்குறள் – சிறப்புரை : 689\nதிருக்குறள் – சிறப்புரை : 688\nதிருக்குறள் – சிறப்புரை : 687\nதிருக்குறள் – சிறப்புரை : 686\nதிருக்குறள் – சிறப்புரை : 685\nதிருக்குறள் – சிறப்புரை : 684\nதிருக்குறள் – சிறப்புரை : 683\nதிருக்குறள் – சிறப்புரை : 682\nதிருக்குறள் – சிறப்புரை : 681\nதிருக்குறள் – சிறப்புரை : 680\nதிருக்குறள் – சிறப்புரை : 679\nதிருக்குறள் – சிறப்புரை : 678\nதிருக்குறள் – சிறப்புரை : 677\nதிருக்குறள் – சிறப்புரை : 676\nதிருக்குறள் – சிறப்புரை : 675\nதிருக்குறள் – சிறப்புரை : 674\nதிருக்குறள் – சிறப்புரை : 673\nதிருக்குறள் – சிறப்புரை : 672\nதிருக்குறள் – சிறப்புரை : 671\nதிருக்குறள் – சிறப்புரை : 670\nதிருக்குறள் – சிறப்புரை : 669\nதிருக்குறள் – சிறப்புரை : 668\nதிருக்குறள் – சிறப்புரை : 667\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/health-related-to-beauty/removal-of-dead-cells-on-the-face-make-it-shine-tips-118120400055_1.html", "date_download": "2018-12-18T22:05:40Z", "digest": "sha1:NVLL25BIORJ6PYQX5GV5OOGLDWR3LG2C", "length": 13916, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் குறிப்புகள்.....!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளபளக்க செய்யும் குறிப்புகள்.....\nபசும்பால், பாசிப் பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும்.\n* பாசிபயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால் வேர்க்குரு கொப்புளங்கள் சரியாகும். முல்தானிமெட்டி பவுடர், பன்னீர் அல்லது வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவுவதால் வேர்க்குரு, கொப்புளங்கள் கட்டிகள் சரியாகும்.\n* வறண்ட சருமம் சரியாக, தேன், பாலுடன் குங்குமப்பூ சிறிது கலந்து முகம் உடலில் தடவி குளிப்பதால் முகம் பளபளக்கும். எண்ணெய் வழியும் சருமத்திற்கு பாலில் குங்குமப்பூ கலந்து தடவி குளிப்பதால் சரியாகும்.\n* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமை யாக வைத்திருக்கும்.\n* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப் பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண் ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்க மாகும்.\n* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் மிருதுவாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையை தக்கவைக்கும்.\n* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசிவந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.\n* கடலைமாவு, தக்காளி, வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து முகத்தில் கை கால்களில் தடவி 15 நிமிடம் சென்று குளிப்பதால் முகம் உடல் பளபளப்பாகும்.\n* பச்சரிசி, வெட்டிவேர், எலுமிச்சை தோல், அருகம்புல், துளசி (காயவைத்து), பச்சைபயறு, கஸ்துாரி மஞ்சள், கடலை பருப்பு சேர்த்து அரைத்து குளியல் பவுடராக உபயோகிக்க உடல் பளபளப்பாகும் வேர்க்குரு, அரிப்பு சரியாகும்.\n* வில்வ பழம் சதை சிறிது, எலுமிச்சை சாறு 4 சொட்டு, தேன் கலந்து முகத்தில் பரு இருக்கும் இடத்தில் தடவுவதால் பருக்கள் உதிர்ந்து வடு தெரியாமல் சரியாகும். கருமை போய்விடும்.\n* ஆரஞ்சு பழத்தோல் பசையோடு தேன், தயிர் கலந்து முகத்தில் 15 நிமிடம் தடவி குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளப்பாகும்.\nசில நோய்களுக்கு இயற்கை வைத்திய முறையில் தீர்வு....\nபெண்களின் கர்ப்பக் காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பழங்கள்...\nகரும்பு சாறு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்குமா....\nஎளிதில் கிடைக்கக்கூடிய குப்பைமேனி இலையில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...\nப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-bjp-leader-slapped-police-brutally-118110500022_1.html", "date_download": "2018-12-18T21:17:52Z", "digest": "sha1:YRSR2X2I6YPCTK2XFOJZSGRLDHTMSVYS", "length": 10453, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபோலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த பாஜக தலைவர்\nடெல்லியில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.\nடெல்லியில் சிக்னேச்சர் பாலத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் ஆதராவாளர்களுக்கும் ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அங்கு இருந்த மனோஜ்திவாரியை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர முற்பட்டார். அப்போது மனோஜ் திவாரி அந்த காவல் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக தெரிகிறது.\nபாஜக தலைவர் போலீஸ் அதிகாரியை அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nமகன் பட்டாசு வெடித்ததால் தந்தை கைது: டெல்லியில் முதல் நடவடிக்கை\nமெரினாவில் நேர்ந்த கொடூரம்: பலாத்காரம் செய்யப்பட்ட பெண்\nஸ்டண்ட்மேனாக மாறி பாம்பை காலி செய்த பூனை\nபோலீஸ் அதிகாரியை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்கள்\nதூர்தர்ஷன் ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்: சத்தீஸ்கரில் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/essay/page/2", "date_download": "2018-12-18T20:58:04Z", "digest": "sha1:HXC4OH2DPLGJPI24322AHQ7CW27CYS6U", "length": 19854, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "கட்டுரை : பனிப்பூக்கள்", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட கவிஞனுக்கும் சில சமயங்களில் சொற்பஞ்சம் ஏற்படுவதுண்டு. எதுகை, மோனை, இயைபு நயங்களுக்காகச் சொற்கள் திணிக்கப்பட்டிருப்பதைப் பல கவிதைகளில் காணலாம். இவ்விதச் சொற்கள் வரிகளில் துருத்திக்கொண்டு நின்று அழகையும், கருத்தையும் கெடுத்துவிடும். சினிமாப் பாடல்களில் இந்தக் குறையற்ற கவிநயத்தைப் பலரும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கண்ணதாசனின் சொற்கள், தேர்ந்த சேவகன் ஒருவன் சிந்தாமல் சிதறாமால் தேனைக் கோப்பையில் ஊற்றினால் அந்தத் தேன் எப்படி கோப்பையின் வடிவத்துக்கேற்ப பரவி நிற்குமோ அது போல வரிகளில் அழகாகப் பொருந்தி அடைக்கலமாகும். […]\nசமூக வலைத்தளங்கள் நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பலரது வாழ்வை மாற்றிப் போட்டுள்ளன. எல்லோரையும் போல் சராசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பலரை செலிப்பிரட்டிகளாக ஆக்கியுள்ளன. அவ்வாறு பிரபலமானவர்களைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பே இது. குறிப்பாக, யூட்யூப் மூலம் தமிழில் பிரபலமானவர்களை இக்கட்டுரையில் காணலாம். சினிமா, அரசியல், சமையல், அறிவியல் எனப் பல துறைகளில் தங்கள் பதிவுகளை யூ-ட்யூப்பில் அளித்துப் பிரபலமானவர்கள் இவர்கள். ப்ளூ சட்டை மாறன் கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரது யூ-ட்யூப் சானலான ‘தமிழ் டாக்கீஸ்’க்கு […]\nஅழகிய ஐரோப்பா – 6\n(அழகிய ஐரோப்பா – 5/படகுச் சவாரி) பயணங்கள் முடிவதில்லை லண்டனில் பஸ் மற்றும் ரயிலில் போவது எல்லாம் சர்வசாதாரணம் கிட்டத்தட்ட நியூயோர்க் வாழ்க்கை போலத்தான். அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது ஒரு காரணமாக இருக்கலாம் இன்னொன்று நேர விரயத்தைக் குறைப்பதும். … நாங்களும் இன்று ரயிலில் போவதென முடிவெடுத்தோம். என் மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரிதான் எங்களுக்கு வழிகாட்டி. அவள் லண்டன் யூனிவெர்சிட்டியில் ஒரு முதுநிலை மெடிக்கல் ரிசர்ச் மாணவி… அவள் நாளாந்தம் ரயிலில் போய் வருவதால் அவளுடன் போவதில் […]\nஅழகிய ஐரோப்பா – 5\n(அழகிய ஐரோப்பா – 4/முதலிரவு) படகுச் சவாரி இரவிரவாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வெக்கை போய் ஒருவித குளிர் காற்று வீசத் தொடங்கியது. காற்றுடன் இடையிடையே மழை பெய்தபடி இருந்தமையால் லண்டன் மியூசியம் பார்க்கப் போவதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் ஒரு தூக்கம் போட்டு எழுந்தேன். மத்தியானத்துக்குச் சூடான நண்டுக் குழம்புடன் சோறும் மீன் பொரியலும் என்று ஒரு வாரமாக மறந்து போயிருந்த அயிட்டங்களை எல்லாம் ஒன்றாகப் பார்த்தவுடன் வாசனையை மட்டும் […]\nஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். ஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும். (Special elections) இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான (House Representative)பிர தேர்தல் அதிபர் […]\nஅழகிய ஐரோப்பா – 4\n(அழகிய ஐரோப்பா – 3/அந்த ஏழு நாட்கள்) முதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன். “இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார் ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது… எப்படா இந்த ராஃபிக் […]\nஅழகிய ஐரோப்பா – 3\nஅந்த ஏழு நாட்கள் (அழகிய ஐரோப்பா – 2/அவளும் நானும்) “ஹொவ் ஓல்ட் இஸ் ஹீ ” என என் மகனைக் காட்டி கேட்டாள் “சிக்ஸ் இயர்ஸ் ஓல்ட்” என்றேன். வளைவுகளின் ஒரு முனையைத் திறந்து எங்களைத் தன் பின் வருமாறு அழைத்து ஒரு இமிகிரேஷன் அதிகாரியைச் சுட்டிக் காட்டி அடுத்ததாக எங்களை அவனிடம் போகுமாறு பணித்ததுடன் நில்லாது குழந்தைகள் உள்ளவர்களை எங்கள் வரிசையில் வந்து நிற்குமாறு அழைத்தாள். “குழந்தைகளின் வரிசை” என்று அவள் சொன்னதும் என்னிடம் […]\nதிகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2\nபாகம் 1 சென்ற மாதக் கட்டுரையில் கண்ணதாசனின் வியத்தகு பாடல்களில் ஒன்றான ‘பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா’ என்று ஐய வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். ஐய வினாக்கள் (சந்தேகக் கேள்விகள்) பொதுவாக ‘ஆ’ என்ற விகுதியுடன் முடிவடையும். இது மலரா, அது மலையா போன்ற கேள்விகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகைக் கேள்விகளின் நீட்சியாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இரண்டு பொருட்களைக் குறிப்பிட்டு இதுவா, அதுவா என்று கேட்பதுமுண்டு. ‘பழம் இனிக்கிறதா, கசக்கிறதா\nஅழகிய ஐரோப்பா – 2\nமுதல் பாகம் அவளும் நானும் மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். ஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ்ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு… அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன். “நேரம் […]\nஅழகிய ஐரோப்பா – 1\nஉல்லாச உலா அமெரிக்காவில் பனியும் பணியுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பூட்டிய அறைகளிலேயே பிள்ளைகள் நாளாந்த வாழ்க்கையைக் கடந்து போகிறார்கள். பிள்ளைகளின் மகிழ்வுக்காகச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியூர் பயணம் மேற்கொள்வது என்பதை ஒரு நோக்கமாக வைத்துள்ளோம். நான்கு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்தோம். அமெரிக்கா வந்தபின் சென்ற முதல் வெளிநாட்டு பயணம் அது என்பதால் மறக்கமுடியாத நினைவாக இன்றும் இருக்கிறது. இரண்டு வருடம் முன்பு துபாய் மற்றும் இலங்கை சென்றிருந்தோம். இவ்வருடம் ஐரோப்பா போவதென முடிவெடுத்திருந்தோம். […]\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2016/12/blog-post_44.html", "date_download": "2018-12-18T22:03:43Z", "digest": "sha1:6WMTCSZQMGO53PL4GKMUCV37JP4LUS56", "length": 4998, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "பேருந்து ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஷால் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபேருந்து ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஷால்\nஎன் அன்புமிக்க சகோதர்களுக்கு வணக்கம்\nஇனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்,\nவருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி நான் நடித்த கத்திசண்டை திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.\nதிரைப்பட உலகில் அனைத்துதர மக்களின் உழைப்புடன் ஒரு திரைப்படம் வெளிவருகிறது. அத்திரைப்படம் ஒரு சில விஷமிகளின் இழிச்செயலால் திருட்டு VCD யாக வெளிவருகிறது. அவ்வாறு வெளிவரும் VCD-க்களை உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஊழியர்கள் பயணம் செய்யும் பேருந்தில் திரையிடுகின்றனர், அவர்களுடைய இச்செயலால் திரைப்பட உலகில் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.\nதிருட்டு VCDக்கு எதிராக நான் பல முறை குரல்கொடுத்து இருப்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். இம் முறை நான் உங்களுடன் கைகோர்த்து குரல்கொடுக்க விரும்புகிறேன்.\nஆதலால் நீங்கள் உங்களுடைய வாகனத்தில் புதிய படங்களை திரையிடாமல் இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உத்தரவிட வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் திரையுலகை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளிபெருக வழி வகுக்கும். எங்களில் நீங்களும் ஒருவராக இருந்து செயல்பட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் சீதக்காதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/04/blog-post_821.html", "date_download": "2018-12-18T22:14:08Z", "digest": "sha1:XHUBYYQ7IAGSUD5HDGQHDDWCWJRG74WZ", "length": 20106, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை\nஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி இருக்கிறார். நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல், இவரைக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில், கொடநாடு எஸ்டேட் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த எஸ்டேட் தற்போது, டி.டி.வி.தினகரனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nமேலும், அவரைக் கொன்றுவிட்டுக் கொள்ளையடிக்க முயன்றனரா அல்லது முக்கிய ஆவணங்களைக் கடத்த முயன்றனரா என போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\nபேஸ்புக்கில் வலம் வந்த கவர்ச்சி படங்கள்: நடிகைக்கு கொலை மிரட்டல்\n115 ஓரினச் சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் டும் டும் டும் (வீடியோ இணைப்பு)\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் ம...\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ர...\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பா...\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்...\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/cinema/42781-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F.html", "date_download": "2018-12-18T21:16:39Z", "digest": "sha1:TRVDYZLHEMLFF2YCB2NHQPFGR7XW4A5C", "length": 25654, "nlines": 351, "source_domain": "dhinasari.com", "title": "ஒரே ஷெட்யூலில் ரஜினி காட்சிகள்: கார்த்திக் சுப்புராஜ் திட்டம் - தினசரி", "raw_content": "\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்…\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்…\nஅப்போலோவில் ஜெயலலிதா சாப்பிட்ட அந்த ஒரு நாள் ‘இட்லி’ உள்பட உணவுக்கான செலவு ரூ.1.17…\nஸ்டாலின் ‘வாய்ஸ்’க்கு ‘வேல்யூ’ இல்லை ஆனாலும் அடம்பிடித்து அறிக்கை ராகுல் ஏன் என விளக்கம்\nபிளாஸ்டிக் – தமிழக அரசின் தடையை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் உறுதி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n18% ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் 99% பொருள்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்: மோடி உறுதி\n2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு…\nஇந்தியாவுடனான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் ஆஸி.132/4\nஇலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\n3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\n3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை\nவைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..\nகரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 18 – செவ்வாய்க் கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு…\nபோலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை\nதிருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் ஒரே ஷெட்யூலில் ரஜினி காட்சிகள்: கார்த்திக் சுப்புராஜ் திட்டம்\nஒரே ஷெட்யூலில் ரஜினி காட்சிகள்: கார்த்திக் சுப்புராஜ் திட்டம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றார்.\nஇந்த நிலையில் இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இந்த 40 நாட்கள் கால்ஷீட்டுக்காக அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், செய்திகள் வெளியாகின.\nஆனால் இந்த 40 நாட்கள் கால்ஷீட்டையும் ஒரே ஷெட்யூலில் முடிக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துள்ளாராம். ரஜினிக்கு தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியல் பணிகளும் இருப்பதால் அவரது காட்சிகளை மொத்தமாக முடித்துவிடும்படி கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் பேராசிரியர் வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முதல்முறையாக ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமுந்தைய செய்திபிரேம்ஜிக்கு ‘இசை சுனாமி’ பட்டம் கொடுத்த அனிருத்\nஅடுத்த செய்திஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ப சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்\nரசிகர்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்கை முடியாது : நடிகர் ரஜினிகாந்த்\nமுறுக்கிவுட்ட மீச… பளபளா சட்ட… வெள்ள வேட்டி… கலக்குது பேட்ட கெட்டப்பூ\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 டீசர்… இணையத்தில் வெளியீடு\n கருத்து கூற விரும்பவில்லை… ரஜினியின் குழப்பமற்ற பதில்\nநாட்டு வில்லனும் வீட்டு வில்லனும் அமைச்சர் கொடுத்த அழகு சர்ட்டிபிகேட் அமைச்சர் கொடுத்த அழகு சர்ட்டிபிகேட்\nயாருக்கும் வெட்கமில்லை; ரஜினியின் தரம் தாழ்ந்த ‘சுடுகாட்டு’ அரசியல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு...\nபோலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை\nதிருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்\nகோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகாவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்; தப்பிக்க நினைத்து பொய் சொல்லி மாட்டிய பெண் போலீஸ்\nவரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை\nதல மோடிக்கு... மயிலாப்பூர் மக்கு எழுதும் மகத்துவமான மடல்..\nதாவும் தங்க தமிழ்ச்செல்வன்; தினகரனின் அமமுக.,வை கலைக்க ஒரு வழி சொல்கிறார்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\nஉள்ளூர் செய்திகள் 18/12/2018 9:42 PM\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்...\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nகோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://polimernews.com/search/Thiruvannamalai", "date_download": "2018-12-18T22:33:22Z", "digest": "sha1:OYLUWHT3Y6RZR3MZQ7CTAS2PEAG5YEKM", "length": 12455, "nlines": 100, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search Thiruvannamalai ​ ​​", "raw_content": "\nகடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகா விஷ்ணு சிலை\nவிழுப்புரம் மாவட்டம் தீவனூரில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விஷ்ணு சிலை இன்று மீண்டும் புறப்பட்டது. திருவண்ணாமலை இருந்து பெங்களூரு செல்லும் பிரம்மாண்ட விஷ்ணு சிலை தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்கான அனுமதி கிடைக்காததால் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அனுமதி கிடைத்த...\nஒற்றை நெல் நாற்று நடவு முறையைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று வரும் விவசாயி\nதிருவண்ணாமலை மாவட்டம் தென்வணக்கம்பாடியைச் சேர்ந்த விவசாயி ஒற்றை நெல் நாற்று நடவு முறையைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளாறு ஊராட்சியைச் சேர்ந்த தென்வணக்கம்பாடி முழுவதும் வேளாண்மைத் தொழிலை நம்பியிருக்கும் ஊராகும். இந்த ஊரைச் சேர்ந்த...\nஆரணி அருகே சாலையோரம் கிடந்த பெண் குழந்தை மீட்பு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையோரம் கிடந்த பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டது. களம்பூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை அழுத படி கிடந்துள்ளது. இதை கண்டு...\nமூக்குப் பொடி சித்தரின் உடல் இறுதிச்சடங்கு, கிரிவலப் பாதையில் நல்லடக்கம்\nதிருவண்ணாமலையில் காலமான மூக்குப் பொடி சித்தரின் உடல் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய பின்னர் மாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்குள்ள பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வாக்கு அளித்த மூக்குப் பொடி சித்தரின் வாக்குகள் பலித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால்...\nஓடும் ரயிலில் மூதாட்டி கழுத்தை அறுத்து கொடூரக் கொலை\nதிருவண்ணாமலை அருகே ஓடும் ரயிலில் மூதாட்டி கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி - திருப்பதி இடையிலான பாமினி எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை நிலையத்துக்கு வந்தபோது, அதிலிருந்து இறங்கிய பயணிகள் என்ஜினை அடுத்த முன்பதிவில்லாத பெட்டியின்...\nபுதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், கடை மூடப்படாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடையை மூடச்...\n10 நிமிடங்களில் மின்கம்பங்களை எளிதாக நிறுவ புதிய இயந்திரம் வடிவமைப்பு\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஒருவர், பள்ளம் தோண்டி மின்கம்பங்களை நிறுவும் பணிகளை எளிதாக்குவதற்காக டிராக்டருடன் இணைந்து புதிய சாதனத்தை வடிவமைத்துள்ளார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் இதை பயன்படுத்த தயாராக உள்ளதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம்...\nதிருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் கிடந்த சாலையை சீர் செய்த காவலர்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் சாலையில் கிடந்த மண்ணை போலீசார் தாங்களே மண்வெட்டி மூலம் அகற்றினர். நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த போலீசார், நல்லாண்பிள்ளைபெற்றாள் என்ற இடத்தில் சாலையோரம் சேறும் சகதியுமாக இருந்த மண்ணைப்...\nகார்த்திகை தீபத் திருவிழா - திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து உண்ணாமுலையம்மன்...\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொட்டும் மழைக்கிடையே குடைகளை பிடித்துக்கொண்டு கிரிவலம்\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்...\nஜெயலலிதா சிகிச்சை கட்டணத்தில் ரூ.44 லட்சம் கட்டண பாக்கி - அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக மின்சாரம் திருட்டு - ஜெயக்குமார்\n’தமிழகத்தில் தாமரையை மலரவைப்போம்’ என்ற தமிழிசையின் முழக்கத்திற்கு ஜெயக்குமார் கருத்து\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=10", "date_download": "2018-12-18T21:42:30Z", "digest": "sha1:SRXGIMZMCHYMVB5GML37X5F3VMMX6GV5", "length": 3080, "nlines": 30, "source_domain": "sanandkumar.com", "title": "சாதனையாளர்கள் – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\n“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்… ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல\nஇப்பொழுது நாம் எந்த எலக்ட்ரானிக் பொருள் வாங்க சென்றாலும் காதில் விழும் பெயர் சாம்சங். 1938ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தென்கொரிய கம்பெனி கடந்த சில வருடங்களில் உலக சந்தையில் வெகு வேகமாக முன்னேறி வருகிறது என்பதை கவனித்திருப்பீர்கள். 2011ம் வருடம் இந்தியர்கள் வாங்கிய 11 மில்லியன் செல்போன்களில் 34% சாம்சங் தயாரிப்புதான். பல வருடங்கள்… Continue Reading →\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanakamindia.com/naan-kanda-kalaignar-karthikeya-sivasenapathy-2-dmk-in-kongu/", "date_download": "2018-12-18T21:42:17Z", "digest": "sha1:M6ONFRXDEU2G6CIFC4P4SYYV2BKCLDRM", "length": 25087, "nlines": 266, "source_domain": "vanakamindia.com", "title": "‘நான் கண்ட கலைஞர்’ - கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’ - VanakamIndia", "raw_content": "\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’\nஇருபது நாட்களில் ரூ. 800 கோடியை நெருங்கும் ரஜினியின் 2.0\nமீண்டும் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அகில இந்திய அரசியல் பார்வை\nகபாலி சாதனை முறியடிப்பு.. 5 மில்லியன் டாலர்களைக் கடந்து அமெரிக்காவில் முதலிடத்தில் 2.0 \nமூன்று முதல்வர்கள் பதவியேற்பு.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பறந்து பறந்து பங்கேற்ற மன்மோகன்சிங், ராகுல் காந்தி\nகுஜராத், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. 200 கோடி ரூபாய் இழப்பு\nபெர்த் டெஸ்ட்: கோட்டைவிட்டது இந்தியா\nஇன்னும் மூன்று நாள் கழித்து மழை பெய்யுமாம்\nபெர்த் டெஸ்ட்: தேவை 175 ரன்கள்… கையிலிருப்பது 5 விக்கெட்டுகள்… வெற்றியை ருசிக்குமா இந்திய அணி\n‘மக்களிடம் லஞ்சமா கேக்கறீங்க… நாங்க பாத்துக்கிட்டிருக்கோம்’ – முதல்வன் பாணியில் கிராம அதிகாரியை எச்சரித்த கமல் ஹாஸன்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\nஎன்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா…. ‘போட்டோஷாப் செக்’குக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’\n\"ஒரு வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸைப் பணிய வைத்த கலைஞரின் அரசியல் மதிநுட்பம் பற்றி, அப்பாவிடம் கேட்டு அறிந்த போது, எனக்கு மெய் சிலிர்த்தது\" - கார்த்திகேய சிவசேனாபதி.\n1949ல் ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவுடன் இருந்து, திமுகவின் தொடக்க உறுப்பினர் ஆகிவிட்ட தாத்தா சாமிநாதன், அன்று முதலாகவே கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ச்சிக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளார். பழையகோட்டை தளபதி அர்ஜுனும், தாத்தாவும் அந்தப் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து, அனைத்து தரப்பு மக்களிடமும் திமுக பற்றியும் அறிஞர் அண்ணா பற்றியும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர். கிராமங்களில் கூட திமுக கூட்டங்களுக்கு அண்ணாவை பங்கேற்கச் செய்துள்ளனர். ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.கி.சம்பத்-ம் எங்கள் பகுதிகளில் அதிகமாக பிரச்சாரம் செய்தவர் ஆவார். இவர்கள் எல்லோருமே, குட்டப்பாளையத்தில் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியும் இருந்துள்ளார்கள். தேர்தல் காலத்தில் தாத்தா நிதி திரட்டி, அண்ணா – கலைஞரிடம் வழங்கியுள்ளார். பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டி கைதாகியும் உள்ளார் தாத்தா சாமிநாதன்.\nஇவ்வளவுக்கும், எங்கள் குடும்பத்தார் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்கள். ஆக, உள் வீட்டுக்குள்ளே எதிர்ப்புகளைச் சந்தித்து தான் கொங்கு பகுதியில் திமுக வளர்வதற்கு பாடுபட்டுள்ளார்கள்.\n1967 தேர்தலில் அறிஞர் அண்ணா வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதும், தாத்தாவையும் அமைச்சரவையில் சேர வற்புறுத்தியுள்ளார். ஆனால் தாத்தாவுக்கு முழு நேரமாக சென்னை செல்ல மனமில்லை. அப்போதே கால்நடை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் எங்கள் குடும்பம் தீவிரமாக இருந்தது. தாத்தா சாமிநாதனுக்கும் காங்கேயம் கால்நடைகள் மீது தனிப்பிரியம் உண்டு.\nஅமைச்சர் என்றால் முழு நேரமும் சென்னையில் இருக்க வேண்டும் என்பதால் அதை வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளவே, தாத்தாவுக்குப் பிடித்தமான கால்நடைத் துறை அபிவிருத்திக் கமிட்டிக்கு நியமித்தார் அறிஞர் அண்ணா. பின்னர் , தமிழ்நாடு தானிய சேமிப்புக் கிடங்கு இயக்குனராகவும் பணிபுரிந்தார். பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட விரிவாக்கத்தில் தாத்தாவின் பங்கு மிகப்பெரிதாகும்.\nஅதே போல் வட்டமலைக் கரை, நல்லதங்காள் ஓடை விரிவாக்கத்திற்கும் வழி வகை செய்தார். இப்படி அண்ணா – கலைஞர் ஆட்சியில், திறம்பட திமுகவில் பணியாற்றிக் கொண்டிருந்தவருக்கு, கலைஞருக்கு வந்தது போலவே, மிசா சட்டம் தாத்தாவுக்கும் வில்லனாக வந்தது. தாத்தா சாமிநாதனை மிசாவில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தார்கள். கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், இந்திரா காந்தி அம்மையார் மிசா சட்டத்தை வாபஸ் பெற்று, நாடு முழுவதும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.\nதமிழ்நாட்டில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் தாத்தா சாமிநாதனை மட்டும் விடுதலை செய்யவில்லை. என்னென்னமோ காரணம் சொல்லி அவருடைய விடுதலையை தடுத்தி நிறுத்தினார்கள். திமுகவை விட்டு விலகி வந்தால் விடுதலை என்றெல்லாம் பேரம் பேசப்பட்டது. ஆனால் தாத்தா மறுத்து விட்டதால் சிறையிலேயே வைக்கப் பட்டார்.\nமிசா சட்டம் ரத்தாகி, 1977ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும் அறிவித்தாகி விட்டது. தாத்தாவின் சிறைவாசம் மட்டும் முடிவுக்கே வரவில்லை. எவ்வளவு நாள் ஆனாலும் காங்கிரஸ் கட்சியிடம் சரணடைய மாட்டேன் என உறுதியாக இருந்துள்ளார். பழநி பாராளுமன்றத் தொகுதியில் சி.சுப்ரமணியம் போட்டியிடுகிறார். தாத்தாவை விடுதலை செய்தால் அவருடைய வெற்றி பாதிக்கப்படும் என அஞ்சியுள்ளார்கள். ஆகவே விடுதலை செய்யாமல் சிறைவாசத்தை நீட்டிப்பு செய்துள்ளனர்.\nஇங்கே தான் கலைஞர், தன்னை அரசியல் சாணக்கியர் என்று நிருபித்துள்ளார். பழநி பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சி.சுப்ரமணியத்தை எதிர்த்து, திமுக சார்பில், தாத்தா சாமிநாதனையே வேட்பாளராக அறிவித்தார். அதையடுத்து, உடனடியாகவே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் கடைசியாக விடுதலையான மிசா கைதியான தாத்தா, அன்று முதல் ‘மிசா’ சாமிநாதன் எனப் பெயரும் பெற்றார்.\nஒரு வேட்பாளர் அறிவிப்பில் காங்கிரஸைப் பணிய வைத்த கலைஞரின் அரசியல் மதிநுட்பம் பற்றி , அப்பாவிடம் கேட்டு அறிந்த போது, எனக்கு மெய் சிலிர்த்தது.\nTags: Arignar AnnadmkKalaignarKarthikeya SivasenapathykarunanidhiKongu RegionKuttapalayam Misa SaminathanNaan Kanda KalaignarTamil Naduஅறிஞர் அண்ணாகருணாநிதிகலைஞர்கார்த்திகேய சிவசேனாபதிகுட்டப்பாளையம் மிசா சாமிநாதன்கொங்கு மண்டலம்திமுகநான் கண்ட கலைஞர்\nஇருபது நாட்களில் ரூ. 800 கோடியை நெருங்கும் ரஜினியின் 2.0\nமீண்டும் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அகில இந்திய அரசியல் பார்வை\nகபாலி சாதனை முறியடிப்பு.. 5 மில்லியன் டாலர்களைக் கடந்து அமெரிக்காவில் முதலிடத்தில் 2.0 \nபெர்த் டெஸ்ட்: கோட்டைவிட்டது இந்தியா\nஇருபது நாட்களில் ரூ. 800 கோடியை நெருங்கும் ரஜினியின் 2.0\nமீண்டும் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அகில இந்திய அரசியல் பார்வை\nகபாலி சாதனை முறியடிப்பு.. 5 மில்லியன் டாலர்களைக் கடந்து அமெரிக்காவில் முதலிடத்தில் 2.0 \nமூன்று முதல்வர்கள் பதவியேற்பு.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பறந்து பறந்து பங்கேற்ற மன்மோகன்சிங், ராகுல் காந்தி\nகுஜராத், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. 200 கோடி ரூபாய் இழப்பு\nபெர்த் டெஸ்ட்: கோட்டைவிட்டது இந்தியா\nசலங்கை பூஜை… குழந்தைகளை வாழ்த்திய பாக்யராஜ் தம்பதி\nசென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவின் குரு லதா அரவிந்தன் அவர்களின் மாணவிகளான ஆர்.டோஷினி மற்றும் எட்டு குழந்தைகளின் பரத நாட்டிய சலங்கை பூஜையில் எந்த ஒரு ...\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/sai-pallavi-movie-chance-to-her-sister/8608/", "date_download": "2018-12-18T22:06:55Z", "digest": "sha1:H3CV7M4F3RHYIGP5TR4RHRIMUCXYA6P6", "length": 6504, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "தங்கைக்காக மலர் டீச்சர் செய்யும் தியாகம் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் தங்கைக்காக மலர் டீச்சர் செய்யும் தியாகம்\nதங்கைக்காக மலர் டீச்சர் செய்யும் தியாகம்\nபிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் புகழ் பெற்றவா் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தில் இவா் மலா் டீச்சா் வேடத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் புகழ் பெற்றாா். இவருக்கு கோலிவுட் சினிமாவிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் இவரது வீட்டு கதவை தட்டிய போதும் பொறுமையாகவே இருந்தாா். பல இயக்குநா் தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டு வருகின்றனா். இப்படியாக எல்லா வாய்ப்புகளையும் தவிா்த்து வந்த சாய்பல்லவி தற்போது டைரக்டா் விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாா்.\nதமிழிலில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை உதறிய இவா் பிரேமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்தாா். இந்நிலையில் தெலுங்கில் நடித்து வருகிறாா். முதன்முதலில் கோலிவுட் சினிமாவில் கரு படத்தின் மூலம் கால் பதிக்கும் சாய் பல்லவியை பல இயக்குநா்கள் இவாிடம் தங்களது படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியாக கதை சொல்லி வருகின்றனா்.\nஆனா, இவா் செய்வது என்னவென்றால், அப்படி கதை சொல்ல வரும் இயக்குநா்களிடம் அந்த வாய்ப்பை தனது தங்கை வசம் தள்ளி விடுவதாக சினிமா வட்டாரங்கள் தொிவிக்கின்றன. தன்னை போல தனது தங்கையும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற காரணத்தால் தனக்கு வரும் வாய்ப்புகளை தனது தங்கைக்கு சிபாாிசு செய்வதாக கூறப்படுகிறது.\nPrevious articleசெளந்தர்யா ரஜினிக்கு விவாகரத்து. அடுத்த திருமணம் எப்போது\nNext articleபிக் பாஸ் வெற்றியின் ரகசியத்தை கூறிய நடிகை அனுயா\nதமிழ் திரைப்பட வர்த்தக சபை உதயமானது\nமக்கள் கொடுக்கும் பொருட்களை கட்சி பெயரில் விநியோகம் செய்வதாக பினராயி மீது குற்றச்சாட்டு\nராஜேஸ்குமாரின் கதையில் பிரபுதேவா இயக்கத்தில் மலேசிய விமானம் மாயமான கதை படமாகிறதா\nதொடரும் ஆணவக் கொலை : கலப்பு திருமண ஜோடி அடித்துக்கொலை\nதெருநாயை கற்பழித்த காமுகர்கள்: மும்பையில் கோரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/yoga-for-integrative-mental-health/", "date_download": "2018-12-18T22:12:52Z", "digest": "sha1:BUM3QBESOGGPRNJANEH7EAAHDBLQADHP", "length": 13792, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "மன நலத்தில் யோகாவின் பங்கு | இது தமிழ் மன நலத்தில் யோகாவின் பங்கு – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது மன நலத்தில் யோகாவின் பங்கு\nமன நலத்தில் யோகாவின் பங்கு\nநியூரோக்ரிஷ் ஏற்பாடு செய்திருந்த, ‘தி புத்தி இம்மெர்ஷன் (The Buddhi Immersion)’ எனும் இண்டோ-ஜப்பான் வொர்க்-ஷாப்பில், ‘மூளை, மனம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்ற கருத்தரங்கம் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் நிகழ்ந்தன. இந்தியா முழுவதிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் பிரபலமான மருத்துவர்கள் கலந்து கொண்டு, பக்கவாதம், மூளைத்தேய்வு, பார்க்சின்சன், கைகால் இழுப்பு நோய், மன அழுத்தம், மனக்கலக்கம், மனப்பிறழ்வு, மற்றும் பல உளநோய்கள், அவற்றின் மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர்.\n‘பண்டைய ஞானத்துடன் கூடிய நவீன மருத்துவம்’ குறித்த அனுபவத்தை, தி புத்தி இம்மெர்ஷன் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது. பல்வேறு கலாச்சாரங்களின் குறுக்காக, மூளை மற்றும் மனதின் இடைப்பரப்பில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றியும் விவாதம் அரங்கேறியது. அறிவியல், மருத்துவ அனுபவம், உளவியல், தத்துவம், சமூகவியல், மெஞ்ஞானம் என பன்னோக்கில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் பேசிய முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி, மறைந்து விட்ட தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாஸின் மருத்துவச் சேவையைப் புகழ்ந்துவிட்டு, “ஆட்டிசம்: தி புத்தி புக் (Autism: THE BUDDHI BOOK)” எனும் புத்தகத்தினை வெளியிட்டார். வித்யா சாகர் எனும் சிறப்புப் பள்ளியில், நியூரோக்ரிஷும் ட்ரைமெடும் இணைந்து, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் கலந்த மருத்துவச் சிகிச்சையை சில மாணவர்களுக்கு அளித்ததன் கேஸ் ஸ்டடி தான் அப்புத்தகம்.\nநிமான்ஸின் (NIMHANS) இயக்குநர் திரு. B.N. கங்காதர், “Yoga for integrative medical health: Neurobiological evidence” என்ற தலைப்பில் ஒரு பிரசென்டேஷனை விளக்கினார். இந்தியாவில், 150 மில்லியன் மக்களுக்கு மனநலச் சிகிச்சை தேவைப்படுகிறது எனப் புள்ளி விவரத்தை எடுத்தியம்பினார். ஆனால் 6000க்கும் குறைவான உளவியல் மருத்துவர்கள் தான் நம்மிடம் உள்ளனர். தேவையை விட 20 மடங்கு உளவியல் மருத்துவர்கள் கம்மியாக உள்ளனர் என்பது கசப்பான உன்மை.\nமனப்பிறழ்வு உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையோடு யோகாவும் சேர்த்து அளிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களில் பேஷன்ட்களிடம் நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளார் கங்காதர். அவற்றுள் சில:\n~ மூளையின் காபா (GABA) அளவினை அதிகரிக்க யோகா உதவுகிறது\n~ யோகா, மிரர் நியூரான்களைத் தூண்டி மனப்பிறழ்வில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்தும் காக்கிறது\n~ மன அழுத்தத்தைத் தூண்டும் கார்டிசால் (Cortisol) அளவினைக் குறைக்க யோகா உதவுகிறது\n~ கற்றல், நினைவு, சிந்தனை முதலியவற்றுக்குத் தேவையான BDNF (Brain-derived neurotrophic factor) எனும் புரதத்தின் அளவைச் சமன் செய்ய யோகா உதவுகிறது\n~ வயதாக ஆக உடல் சுருங்கத் தொடங்கும். மூளையும் சுருங்குவதால், நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் (Hippocampus) தான் நினைவாற்றலுக்குக் (Long-term memory) காரணமான பகுதி. வயதானவர்களுக்கு அளித்த யோகா பயிற்சியில், சுருங்கிய ஹிப்போகேம்பஸ் விரிவடைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n~ ‘லவ் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ஆக்ஸிடாசின் (Oxytocin) அளவை அதிகரிக்க யோகா உதவுகிறது (ஆக்ஸிடாசின் எனும் இந்த உட்சுரப்பி, மன அமைதி, நல்ல தூக்கம், இலகுவான குழந்தைப் பிறப்பு, மற்றவர்களுடன் பழகும் சமூகத் திறன் அதிகரிப்பு, விட்டுக்கொடுத்தல், பகிர்தல் என பல முக்கியமான அம்சங்களுக்குப் பொறுப்பேற்கிறது). ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும், மனப்பிரழ்வால் பாதிக்கப்பட்டவர்களும், ஆக்ஸிடாசின் அதிகரிப்பால் மிகுந்த பலன்களை அடைவார்கள்.\nஇந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட பல்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதேசிய விருது இயக்குநரை மயக்கிய நாயகன் ரங்கா Next Postதீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/singala/96596", "date_download": "2018-12-18T21:42:25Z", "digest": "sha1:B7UBX3LFOWTJDNA5TJTN2M23YT6EICKW", "length": 12592, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு", "raw_content": "\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார்.\nஇராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"தமிழ் டயஸ்போராக்கள் அதிகமாக மேற்கில் வசிக்கின்றனர். தனவந்தர்களான இவர்களிடம் சிறந்த வளங்கள் உள்ளன. இவர்களை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இங்கே முதலீடு செய்ய நாம் ஏன் அழைக்கக் கூடாது,\" என்றும் இச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார்.\nஇதேவேளை, உலகம் முழுவதும் பரந்து வாழும் டயஸ்போராக்களுக்கிடையில் நிலவும் கருத்துவேறுபாடுகளை இனங்கண்டு, அவற்றை களைவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி செய்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.\n\"நாட்டை விட்டுச் சென்று வேறு நாடுகளில் வாழ்பவர்களையே நாம் டயஸ்போரா என அழைக்கின்றோம்.இவர்கள் வெளிநாடுகளில் இருந்தபடி எமது நாட்டின் சமூகத்தினர் மற்றும் ஆட்சியில் பாரிய பங்களிப்பு செலுத்தி வருகின்றனர். பல நாடுகளில் வாழ்ந்து வரும் இவர்களின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர்கள் சிறுபான்மையைச் சேர்ந்தவராகவோ அல்லது பெரும்பான்மையைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றன. இதில் நாட்டுக்கு பயனளிக்க கூடியதனை கண்டறிந்து அதனை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு இராணுவத்திடமே உள்ளது,\" என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு மக்களுக்காக எமது இராணுவத்தினர் தொடர்ச்சியாக நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன் நடத்தப்படவுள்ள கொழும்பு செயலமர்வில் இலங்கை இராணுவத்தின் மேற்படி ஆர்வம் மற்றும் விருப்பத்தை வெளிநாட்டுப் பிதிநிதிகள் மூலம் அந்நாட்டில் வாழும் டயஸ்போராவிடம் கொண்டு சேர்ப்பதே இலங்கை இராணுவத்தின் விருப்பமென்றும் அவர் கூறினார்.\nமேலும் இக்கருத்தரங்கில் அரசியல் அடிப்படைவாதம் எவ்வாறு இராணுவத்தினர் மீது அழுத்தம் வழங்குகிறது, மற்றும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.\nநாட்டின் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்குமென்றும் இதன்போது இராணுவத்தளபதி தெரிவித்தார்.\nஇச்செயலமர்வுக்கு முன்னொருபோதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து பெரும் திரளான இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன் நால்வர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர். அதேபோன்று சீனாவிலிருந்தும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வரென்றும் அவர் கூறினார்.\nஇராணுவத்தினர் பாரம்பரியமாக யுத்தம் செய்து வந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. தற்போது ஆளுமையை கட்டியெழுப்பும் இராணுவமே இலங்கையில் உள்ளனர். எந்தவொரு இயற்கை அனர்த்தத்தின்போதும் இராணுவத்தினரே முதலில் களத்தில் இறக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கை இராணுவத்தின் செய்திகளை வெளிநாடுகளுக்கு இராஜதந்திர ரீதியில் கொண்டு செல்வதே இக்கருத்தரங்கின் பிரதான நோக்கமென்றும் அவர் குறிப்பிட்டார்.\nபடையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது”\nஇலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் அழைப்பு\nமக்கள் தொடர்ந்து போராட வேண்டும் மக்களுக்கு ரணில் அழைப்பு\nசம்பந்தனின் பதவி பறிபோனது – எதிர்க்கட்சி தலைவராக மகிந்த நியமனம்\nபடையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை\nஅலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thiraimix.com/show/ayutha-ezhuthu/101877", "date_download": "2018-12-18T22:18:31Z", "digest": "sha1:NWGCB5CKWPC7VLMHT7DTM5MKL4YC2O5U", "length": 4793, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Ayutha Ezhuthu - 07-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\n சினிமாவில் நடக்கும் பித்தலாட்டம் - கலாய்த்து தள்ளிய சத்யராஜ்\nபொலிசாரின் இரகசிய சித்திரவதை கூடங்கள் இருப்பதாக தேசிய மக்கள் இயக்கம் அதிர்ச்சி தகவல்\nதாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகள்: பெண் பொலிஸார் வெளியிட்ட உருக்கமான பதிவு\nபலரை திக்குமுக்காட வைத்த சம்பந்தன்\nபாலியல் தீவில் இளம்பெண்களால் நடந்த சம்பவம்: கண்ணீர் விட்ட சிறுவன்\n£20,000 பவுண்டுகளுக்கு ஆசைப்பட்டு £30,000 பவுண்டுகளை இழந்த தம்பதி\nதூக்கில் சடலமாக தொங்கிய சசிகலா: சென்னைக்கு வந்த 12 நாளில் சோகம்\n40 வயதை கடந்தும் சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகர், நடிகைகள்... இது தான் உண்மை காரணமாம்\nமீண்டும் மோசமடைந்த நடிகர் விஜயகாந்த் உடல்நிலை\n கவர்ச்சியாக வந்த நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nகுழந்தைகளுடன் பெற்றோர் செய்த காரியம்... கதவை திறந்த பொலிசுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமீண்டும் மோசமடைந்த நடிகர் விஜயகாந்த் உடல்நிலை\nநகையை திருட முயன்ற இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பின்பு அனைவரையும் சிரிக்க வைத்த காட்சி\nஇந்த வாரம் எந்த ராசிக்கு என்ன மாதிரி நற்பலன்களை அடைவார்கள்.. அதிர்ஷ்ட ராசிக்காரர் யார் என்பதையும் பார்க்கலாம்\n40 வயதை கடந்தும் சிங்கிளாகவே வாழ்ந்து வரும் நடிகர், நடிகைகள்... இது தான் உண்மை காரணமாம்\nசெழிப்பான வாழ்வு அமைய... இதை செய்தாலே போதும்..\nவிஸ்வாசம் பட விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nதுரத்திவிட்ட கிளிக்கு அடைக்கலம் கொடுத்த நபர்... கிளி வைத்த சரியான ஆப்பு\nபாராட்டுக்களை அள்ளும் விஸ்வாசம் பாடல் ஆனால் இது என்ன குழப்பம் ஆனால் இது என்ன குழப்பம்\nஅமெரிக்காவில் அதளபாதளத்திற்கு சென்ற அஜித் மார்க்கெட், இதை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/38706-up-farmers-protest-against-low-prices-of-potatoes.html", "date_download": "2018-12-18T21:49:52Z", "digest": "sha1:NGGURNQVZ2OP2BCUSBCQGZMLMMP3X2VQ", "length": 8852, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விலை வீழ்ச்சி: சட்டசபை முன் உருளைக் கிழங்கைக் கொட்டி போராட்டம்! | UP farmers protest against low prices of Potatoes", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nவிலை வீழ்ச்சி: சட்டசபை முன் உருளைக் கிழங்கைக் கொட்டி போராட்டம்\nவிலை வீழ்ச்சி அடைந்ததால் உத்தரப்பிரதேச சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக்கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உருளைக் கிழங்கின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.\nவிலையை குறைந்தபட்சம் 10 ரூபாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் போராடி வருகின்றனர். இதையடுத்து உத்தரப்பிரதேச மாநில சட்டசபை கட்டிடத்தின் முன், உருளைக் கிழங்கைக் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\n12வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: ரூ.165 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nமழையால் ஆட்டம் பாதிப்பு: நியூசிலாந்து வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசு\n“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி\nஉ.பி.முதல்வரை சந்தித்தது, கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் குடும்பம்\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nஉ.பி.வன்முறை.. கல்லெறி தாக்குதலோடு போலீசாரை துப்பாக்கியால் சுட்டது அம்பலம்..\nகாவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய வன்முறை கும்பல்: போலீஸ் அதிகாரி பலி\nபுயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா\n“நிர்வாணப் போராட்டம் நோக்கத்தை திசை திருப்பும்” - ஸ்டாலின் அறிவுரை\n“விவசாயிகள் கேட்பது உரிமையை; உதவியை அல்ல” - ராகுல் பேச்சு\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n12வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: ரூ.165 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nமழையால் ஆட்டம் பாதிப்பு: நியூசிலாந்து வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=11", "date_download": "2018-12-18T21:51:29Z", "digest": "sha1:JITCQLDPDMVNJLEBMPEEV3TZ42LDBYYC", "length": 5909, "nlines": 39, "source_domain": "sanandkumar.com", "title": "சினிமா – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\nவழக்கமாக நான் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் முதல் முறை Batman வந்த பொழுது, கிறிஸ்டோபர் நோலனுக்காகவே (Christopher Nolan) பார்த்தேன். அவரின் Memento அப்படி என்னை பிரமிக்க வைத்திருந்தது. முதல் பாகம், அடுத்து வந்த பாகத்தையும் பார்க்க வைத்தது. இப்போழுது 3வது பாகத்தையும் முதல்நாளே…. அகமதாபாத்தில்.முதல் 15 நிமிடம் நம்மை மிரள… Continue Reading →\nநீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல படம் பார்க்க முடிந்தது. வசந்தபாலனுக்கும் அவரது அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார். 18ம் நூற்றாண்டை நம் கண்முன்னே நிறுத்தினாரோ இல்லையோ, அக்காலத்தின் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் ஆராய்ந்து நம்மை உணர வைக்கிறார். ஒரு அரசன் எப்படி, மக்கள் எப்படி, களவு காண்பது, காவல் காப்பது… Continue Reading →\nஎன்னை மிகவும் யோசிக்க வைத்த படம் UNTHINKABLE (2010)…. காலத்திற்கு ஏற்ற படம் என்று கூட சொல்லலாம். என்னுடைய பல எண்ணங்களை மாற்றிய, மிகவும் பாதித்த சில படங்களில் இதுவும் ஒன்று. படம் ஒரு சிறிய கதை தான். ஸ்டீவென் ஆர்தர் எனும் ஒரு அமெரிக்க முஸ்லிம் மூன்று அமெரிக்க நகரங்களில் அணுகுண்டுக்களை வைத்து விட்டு,… Continue Reading →\nஎன்னைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர்\n“ஏன் பெட்ரமொஸ் லைட்டே தான் வேணுமா” “டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க” “டேய் ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க” “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா” என்று அவர் பேசிய வசனங்களை நினைத்தாலே சிரிப்பு வரும். அவ்வளவு சிறந்த நகைச்சுவை நடிகர். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்த இந்த மணி, ஒரு நாடகத்தில் ஊர் கவுண்டராக நடித்து பெயர்… Continue Reading →\nஅட நம்ம சிம்புவா இது… நல்ல தேர்ந்த நடிப்பு, சரியான தேர்வு. படம் முடிந்து வெளியே வரும் பொழுது, எதோ ஒரு உணர்வுபூர்வமாக இருக்கிறது. இது போன்ற மென்மையான படங்கள் என்னை எப்பொழுதுமே கவர்கின்றன. மொழி, பசங்க மற்றும் அழகிய தீயே அவைகளில் சில. ஒரு அமைதியான காதல் படம். ஆரம்ப காட்சிகளிலேயே சிம்புவும், திரிஷாவும்… Continue Reading →\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-12-18T21:27:37Z", "digest": "sha1:5SEGO3GSKLYIBKENSHFY2PMXVLEMQRS3", "length": 4277, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைவி யின் அர்த்தம்\n(பண்டைய இலக்கியங்களில்) முதன்மைப் பெண் பாத்திரம்; காதலி.\n‘தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்’\n(அணி, கட்சி, அமைப்பு, குடும்பம் முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை) வழிநடத்திச் செல்லும் பெண்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/ttv-move.html", "date_download": "2018-12-18T21:23:26Z", "digest": "sha1:CVOEN2EA3LBMPNSAQJTX42PJMIKBS42Y", "length": 8470, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - டிடிவி தினகரன் தொடங்கும் புதிய அணி: மதுரையில் பொதுக்கூட்டம்!", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nடிடிவி தினகரன் தொடங்கும் புதிய அணி: மதுரையில் பொதுக்கூட்டம்\nமதுரையில் எங்களது அணியின் பெயரை நாளை அறிவிக்க உள்ளோம் என்று தினகரன் கூறியுள்ளார். புதிய அணி தான் தொடங்கப்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nடிடிவி தினகரன் தொடங்கும் புதிய அணி: மதுரையில் பொதுக்கூட்டம்\nமதுரையில் எங்களது அணியின் பெயரை நாளை அறிவிக்க உள்ளோம் என்று தினகரன் கூறியுள்ளார். புதிய அணி தான் தொடங்கப் போகிறோம் புதிய கட்சி அல்ல எனவும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சின்னத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் புதிய அமைப்பை தொடங்கி ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்திருந்தார். புதிய அமைப்பு மற்றும் கொடியை அறிமுகப்படுத்தும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் நாளை காலை நடைபெற உள்ளது.\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத்\n500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு\nசீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-18T22:14:03Z", "digest": "sha1:NYHK7AOEYDSKARAO7T53OA72M6RABZ2K", "length": 5147, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "வாலு – ட்ரெய்லர் | இது தமிழ் வாலு – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer வாலு – ட்ரெய்லர்\nPrevious Postஉயிரே உயிரே - ட்ரெய்லர் Next Postகோ 2 - ஸ்டில்ஸ்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/09/cid_21.html", "date_download": "2018-12-18T21:48:00Z", "digest": "sha1:KX22JU724LFG54F5DQJTOPILIZ2PYSXT", "length": 40860, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன், கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் - CID தகவல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஷிராந்தியின் வாகனத்திலே தாஜுதீன், கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் - CID தகவல்\nபிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­ப­க்ஷவின் டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள தகவலை அடிப்படையாக கொண்டு விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க, வசீம் தாஜுதீன் விவ­கா­ரத்தை விசா­ரணை செய்யும் சி.ஐ.டி.யின் மனிதப் படு­கொலை குறித்த விசா­ரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி, பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகி­யோ­ருடன் மேல­திக விசா­ரணை அறிக்­கையை மன்றில் தாக்கல் செய்து இந்த விட­யத்தை நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.\nஅத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளித்த கடற்­படை வீரர்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை வழங்க கடற்­படை தள­பதி மறுப்­பா­ராயின், அவ­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 173 மற்றும் 174 ஆவது அத்­தி­யா­யங்­களின் கீழ் செயற்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இதன்­போது நீதிவான் இசுரு நெத்தி குமார சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும், சி.ஐ.டி.க்கும் ஆலோ­சனை வழங்­கினார்.\nமேலும் இந்த கடற்­படை வீரர்கள் தொடர்பில் தக­வல்கள் மறைக்­கப்­ப­டு­வது தொடர்பில் அத்­த­க­வல்­க­ளுக்கு பொறுப்­பான உயர் கடற்­படை அதி­காரி ஒரு­வரை விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ள­தா­கவும் அவ­ரிடம் எதிர்­வரும் 25 ஆம் திகதி விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் டிலான் ரத்­னா­யக்க நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.\nஇன்றைய தினம் வஸீம் தாஜுதீன் கொலை வழக்கு விசா­ர­ணைக்கு வந்தபோது, இந்த விவ­கா­ரத்தில் கைதாகி பிணையில் உள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா , முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க , முன்னாள் கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­கர ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.\nஇதன்போது வஸீம் தாஜுதீன் படுகொலை விவ­கார விசா­ர­ணைகள் மிக நீண்­ட­கா­ல­மாக பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய நீதிவான்,\nகுறித்த விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக நிறைவு செய்­யு­மாறும், விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வ­தற்­கான காரணம் மற்றும் தற்­போது கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான சாட்­சிகள் மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் என்­ப­வற்றை உள்­ள­டக்கி விரி­வான அறிக்­கையை மன்றில் சமர்ப்­பிக்­கவும் உத்­த­ர­விட்­ட­துடன் வழக்கை எதிர்­வரும் நவம்பர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2012/05/blog-post.html", "date_download": "2018-12-18T21:35:53Z", "digest": "sha1:Z4B2WEOBHFCMQ4LX2A3TVWQPQNY47EBU", "length": 19774, "nlines": 212, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9 - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகரவரிசை , டி.என்.பி.எஸ்.சி , பொதுத்தமிழ் » டி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி\nவணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை பார்த்திருப்பீர்கள்..அதில் 20 வகையான வினாக்கள் கேட்கப்படுகிறது.நாம் ஆரம்பப் பள்ளிகளில் படித்ததுதான். ஆனாலும் அதில் எல்லோருக்கும் சிறு சிறு குழப்பங்கள் வரும்.அதனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பதிகம்.எனவே தமிழைப் பொறுத்தவரை 100 வினாக்களுக்கும் சரியான பதிலை எளிதாக எழுதிவிட முடியும்.அனைத்தும் தமிழ் பொழிப்பயிற்சிக்காகத்தான் கேட்கப்படுகின்றன.\nசரி தோழர்களே..தமிழில் எப்படி அனைத்து வினாக்களுக்கும் சரியாய் பதில் அளிக்க வேண்டுமானால் தமிழை நன்றாக புரிந்து கொள்ளுதல் வேண்டும்.\nவாருங்கள் தோழர்களே..எப்படி எளிதாக தமிழில் மதிப்பெண்கள் பெறுவது என்பதைப் பார்க்கலாம்.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை\nஇப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.முதலில் அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி என பார்ப்போம்..\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி\nநான்கு சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றை அகராதிப்படி வரிசைப் படுத்தி அமைப்பதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் ஆகும்.\nமுதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.\nமுதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்..\nஉயிர் மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்..\nஎக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது..\nஇதில் சில கேள்விகள் எளிதாகவும் சில கேள்விகள் சற்று கடினமானதாகவும் இருக்கும். இதற்கு எளிதாக சரியான விடைகளை எழுத வேண்டும் என்று நினைக்கும் தோழர்கள்,இது போல நிறைய வினாக்களுக்கு விடை எழுதி பழகிக் கொள்ளுங்கள்..\nஅகர வரிசை பிழையின்று சீர்படுத்த 'அ' முதல் 'ன்' வரையிலான தமிழ் அரிச்சுவடியை மீண்டும் ஒருமுறை நன்றாக வாசித்துக் கொள்ளுங்கள்..\nஅடுத்தப் பதிவில் ஓரெழுத்து ஒரு மொழி பற்றி பார்ப்போம்..\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.\nஇப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அகரவரிசை, டி.என்.பி.எஸ்.சி, பொதுத்தமிழ்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமிகவும் பயனுள்ள பதிவு அண்ணே...\nபோட்டித் தேர்வுகளில் வெற்றிபெற நல்ல தகவல்களைக் கூறுகிறீர்கள்.\nஉங்கள் வலைப்பதிவின் அமைப்பை கொஞ்சம் எளிமையானதாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.\nஉபயோகமான பதிவு.ஈமெயில் மூலம் இலவசமாக பெரும் சேவையை ஏர்படுத்தினால் நன்றாக இருக்கும்.அவசியம் செய்யவும்\nஐயா வனக்கம் , எனது பெயர் சபரி கீதன் தங்கள் தொடரின் வாசகன் தங்களின் பதிப்பு டி.என்.பி.சி படிப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாகும் இறுதி பதிப்பு பார்தேன். அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்வது எப்படிபாகம்-9 அதில் ஆயுத எழுத்து எவ்வாறு பயன் படுத்துவது என்று கூறவில்லை எனவே அடுத்த பதிவில் அதனை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு தெரிந்த வரையிலும் முயற்ச்சி செய்துள்ளேன் தங்களின் கருத்தினைக் கூறவும். ( ஆயுத எழுத்து எங்கு பயன் படுத்துவது என்று தெரியாமல் இறுதியாகக் கூறியுள்ளேன் ) நன்றி விடை : எத்தன்,எண்,எல்லை,எலி,கிழமை, எஃகு\nயாருக்காவது விடை தெரிந்தால் sabarigeethanbl@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தெரியபடுத்தவும்\nபதிவின் கீழே இருக்கும் பெட்டி ஈமெயில் இலவசமாய் பதிவுகளை பெறத்தான் தோழரே..அதில் தங்களின் ஈமெயில் முகவரியத் தாருங்கள்..\nஉங்களுக்கு பதிவுகள் இலவசமாக கிடைக்கும்..நன்றி.\nவருகைக்கு நன்றி..சிறந்த புத்தகமென்றால் நான் ஏற்கனவே கூறியது போல 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசு பள்ளிப் பாடப்புத்தங்கள் தான்.அவற்றை முழுமையாக படித்தீர்களானால் வெற்றி நிச்சயம்.\nதொடரைத் தொடர்ந்து வாசித்து வரும் தங்களுக்கு நன்றி...அடுத்தப் பதிவில் ஆய்த எழுத்தை எவ்வாறு பயன்படுத்துவது என கட்டாயம் பதிகிறேன்..\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nடி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25\nவணக்கம் தோழர்களே பாகம் 24 ல் பொருந்தாச்சொல்லை எப்படி கண்டுபிடிப்பது என பார்த்தோம்..இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pazhaiyapaper.com/2015/11/thoongavanam-review.html", "date_download": "2018-12-18T22:08:39Z", "digest": "sha1:KZI3O35WNLNTOOM5H5X4GAS36S6CXYJ7", "length": 11980, "nlines": 142, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "தூங்காவனம் - விமர்சனம் - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஉலக நாயகனுக்கு இந்த வருடத்தில் ரிலீசாகும் மூன்றாவது படம் இது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இவருடைய படங்கள் வெளிவருகிறது. படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போதே இது 'Sleepless Night' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ தழுவல் என்று சொல்லிவிட்டனர். இல்லாவிடில் இதுவும் காப்பியடிக்க படம் என்று ஜல்லியடித்திருப்பர்கள் நம் வலைமன்னர்கள்.\nடிரெய்லரை பார்க்கும் போது ஒரு விறுவிறுப்பான படம் போல தான் தெரிந்தது. 'நான் சொன்னா செய்வேன்...' என்ற பஞ்ச்சில் மிரள வைக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன்.\nபடத்தில் பாடல்கள் இல்லை; டூயட் பாட ஹீரோயின் இல்லை. நைட் கிளப்பில் ஒரு நாள் இரவில் நடக்கிறது மொத்த கதையும். அண்டர்கவர் போலிஸ் அதிகாரியான கமலின் மகனை வில்லன் கும்பல் கடத்தி விடுகிறது. தன் மகனை எதிரிகளிடமிருந்து எப்படி மீட்டார் என்பதே கதை. பொதுவாக இது போன்ற ஆக்ஷன் திரில்லர் வகையறா படங்களில் உலக நாயகன் நடிக்கிறார் என்றால் கதையும், திரைக்கதையும் பின்னி பெடலெடுத்து இருப்பார். ஆனால் இப்படத்தில் திரைக்கதையில் கொஞ்சம் தேய்வு இருப்பது வருத்தம் தான்.\nபோதை தடுப்பு பிரிவு போலிசாக கமல். நடிப்பில் எப்போதும் போலதான். நோ கமெண்ட்ஸ் மகனிடம் பரிவு காட்டும் போதும் சரி, வில்லனிடம் கோபம் காட்டும் போதும் சரி. ஏ கிளாஸ் நடிப்பு. இன்னொரு போலிசாக திரிஷா. மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது பழைய நடிகை கமலா காமேஷ் போல தான் தெரிகிறார் (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்தவர்). அதிரடி பெண் போலிஸ் ஆபிசராக நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என நினைக்கிறன். கமலின் மகனாக அமன் அப்துல்லா. நடிப்பு பரவாயில்லை. மேலும் பிரகாஷ் ராஜ், சம்பத், உமா ரியாஸ், மது ஷாலினி, ஜெகன், கிஷோர், யூகி சேது என பலர் கதையில் வந்து சென்றிருகிருக்கின்றனர்.\nகமலின் திருமண வாழ்க்கை, அவருக்கு கொடுக்கப்பட்ட அண்டர்கவர் அசைன்மெண்ட், யூகி சேது - கிஷோரின் முன்கதை என எதையும் விரிவாக சொல்லவில்லை.\nஇது கமல் படம் என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும் அவருடைய டிரேட் மார்கே இல்லை; மது ஷாலினி கிஸ்ஸிங் சீன் தவிர. படம் முழுக்க காட்சிகளும், ஹீரோவும் பரபரவென ஓடி கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் படம் பார்க்கவே போர் அடிக்கிறது. கொஞ்சம் தூக்கம் தான் வருகிறது. இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம், கமலுக்காக \nபடம் எப்படியிருந்தாலும் இரண்டும் பார்க்கவேண்டும்.\nவிமர்சனம்அற்புதமாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34559-vodaphone-invite-rcom-customers.html", "date_download": "2018-12-18T21:49:22Z", "digest": "sha1:RKN6IR6IWBJ2P2IJ6HTPVNKIPXAVSRAG", "length": 8734, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு | Vodaphone invite RCom customers", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது செல்ஃபோன் குரல் வழி சேவையை வரும் 1ம் தேதியுடன் நிறுத்த உள்ள நிலையில் அதன் வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் நிறுவனம் சிறப்பு சலுகைகள் அளிப்பதாக கூறி அழைப்பு விடுத்‌துள்ளது. இதே போன்று ஏர்டெல் நிறுவனங்களும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் அழைப்பு விடுத்துள்ளன. தங்கள் சேவை டிசம்பர் 1ம் தேதியுடன் நிறுத்தப்படுவதால் டிராய் விதிமுறைகள் படி தங்கள் வாடிக்கையாளர்கள்‌ பிற நிறுவன சேவைகளில் இணைந்து கொள்ளலாம் என அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது.\nஏலக்காய்‌ விளைச்‌சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்\n“மரியாதையான குடும்பம் என்பதால் ரிலையன்ஸ் உடன் ரபேல் ஒப்பந்தம்” டசால்ட் சிஇஓ\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன்\nகேரளாவிற்கு நீட்டா அம்பானி 50 கோடிக்கு நிவாரணப் பொருட்கள்..\nரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு காங்கிரஸ் மீது ரிலையன்ஸ் வழக்கு\nஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானி சம்பளம் எவ்வளவு கோடி\nஒரு வருடத்திற்கு செட் ஆப் பாக்ஸ் இலவசம்: ரிலையன்ஸ் அதிரடி\nRelated Tags : ரிலையன்ஸ் , ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் , செல்ஃபோன் , வோடாஃபோன் , Reliance Communications , Vodaphone\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏலக்காய்‌ விளைச்‌சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி\n1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-18T21:10:48Z", "digest": "sha1:AYNPJ6VRSBWB3UQJRZT5HAIVIDAL2WN6", "length": 7205, "nlines": 159, "source_domain": "www.wecanshopping.com", "title": "கர்நாடக ருசி", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 5 Rs.125.00\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 4 Rs.110.00\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 3 Rs.110.00\nஎனைக் கொய்யும் மலரிது Rs.400.00\nகர்நாடக மாநிலத்தின் ருசியான வட்டார உணவுகள் பற்றியது.\nகர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற கீரைச்சாறை\nஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள்.\nபாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவு உண்டு.\nகர்நாடக மாநிலத்தின் ருசியான வட்டார உணவுகள் பற்றியது.\nகர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற கீரைச்சாறை ஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள். பாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2017/11/200.html", "date_download": "2018-12-18T21:59:51Z", "digest": "sha1:ANHUBN7HWB4JH7PN7LCGWOKZPGTYDULH", "length": 8206, "nlines": 69, "source_domain": "www.urtamilcinema.com", "title": "200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை ~ Ur Tamil Cinema", "raw_content": "\n200 நடன கலைஞர்களுடன் பிக்பாஸ் சினேகன் ஆடிப்பாடிய பாடல் “ எவனும் புத்தனில்லை\nவி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “ எவனும் புத்தனில்லை “\nஇந்த படத்தில் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஷரத் என்ற புதுமுகம் நடிக்கிறார். நாயகிகளாக நிகாரிகா, சுவாசிகா இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் பூனம் கவுர் நடிக்கிறார். மற்றும் சங்கிலிமுருகன், வேலராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், எம்.கார்த்திகேயன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து, பசங்க சிவகுமார்,K.T.S.பாஸ்கரன், முரு, ஆறு, மலேசியா ராதா சரஸ்வதி, THR.ராகா மாறன், அற்புதன் விஜய் , ஜோதி, தர்ஷினி, எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகன் நடிக்கிறார்.\nவசனம் - T.S.சுரேஷ்குமார் / பாடல்கள் - சினேகன்\nகலை - A.பழனிவேல் / ஒளிப்பதிவு - ராஜா.C.சேகர், பாலகிருஷ்ணன்\nஇசை - மரியா மனோகர்\nநடனம் - அசோக்ராஜா, சங்கர்\nஸ்டன்ட் - அன்பறிவு, மிராக்கில் மைக்கேல்\nஇணை தயாரிப்பு - K.T.S.பாஸ்கரன், K.சுப்பிரமணியம், I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்\nகதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - S.விஜயசேகரன்\nஇந்த படத்தில் முக்கிய அம்சமாக சொல்லப்படும் விஷயத்தை இயக்குனர் எஸ்.விஜயசேகரன் கூறியதாவது.. உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக 6000 அடி உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே எவனும் புத்தனில்லை.\nசினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது.\nஎவனும் புத்தனில்லை “ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப் பட்ட பாடல் காட்சி இது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மலேசியாவிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.\nஇந்த படத்தின் FIRST LOOK POSTER & LYRICAL VIDEO நடிகர் விஷால் மற்றும் தயரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா இருவரும் வெளியிட்டார்கள் .இதில் மரியாமனோகர் இசையில் கவிஞர் சினேகன் பாடல் எழுதி அவரே200 வெளிநாட்டு அழகிகளுடன் கிளுகிளுப்பு நடனம் ஆடியது குறிப்பிடதக்கது. L.R.ஈஸ்வரி மற்றும்மலேசிய பாப் பாடகர்கள் மாமா மாப்ள K16,HWING, MURU, AARU,THR RAAGA MARAN பாடி இருக்கிறார்கள்.ஆடியோ வெளியீடு TIMES GROUP JUNGLEE MUSIC\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் சீதக்காதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/railway-minister-suresh-prabhu-to-award-para-athlete-who-slept-on-train-floor-after-being-denied-lower-berth/", "date_download": "2018-12-18T22:32:34Z", "digest": "sha1:CDBIA3A2IANT6I6V4Y3S4FHMBWVGWWQZ", "length": 14120, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரயிலில் தரையில் உறங்கிய மாற்றுத்திறனாளி வீராங்கனை: ரயில்வே அமைச்சர் கையால் விருது-Railway Minister Suresh Prabhu to award para-athlete who slept on train floor after being denied lower berth", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nரயிலில் தரையில் உறங்கிய மாற்றுத்திறனாளி வீராங்கனை: ரயில்வே அமைச்சர் கையால் விருது\nரரயிலில் தரையில் படுத்துறங்கிய மாற்றுத் திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுவர்ணா ராஜ்-க்கு NCPEDP-Mphasis யுனிவர்சல் டிசைன் விருது விருது அறிவிக்கப்பட்டது.\nரயிலில் கீழ்படுக்கையில் படுக்க ஏற்பாடு செய்து தரப்படாததால், ரயிலில் தரையில் படுத்துறங்கிய மாற்றுத் திறனாளி வீராங்கனை சுவர்ணா ராஜ்-க்கு NCPEDP-Mphasis யுனிவர்சல் டிசைன் விருது அறிவிக்கப்பட்டது.\nபோலியோ காரணமாக 90 சதவீதம் பாதிக்கப்பட்ட சுவர்ணா ராஜ் சர்வதேச அளவில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீராங்கண. தாய்லாந்து பாரா டேபிள் டென்னிஸ் ஓபன் 2013-ல் சுவர்ணா ராஜ் பதக்கம் வென்றவர். தென் கொரியாவில் நடந்த ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்டவர். அவர் மாற்று திறனாளிகளுக்காக தொண்டு நிறுவன்ம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nசமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளிடம் தோல்வி கண்டவர்.\nஅண்மையில், சுவர்ணா ராஜ் நாக்பூர் – டெல்லி கரீப் ராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, அவருக்கு மேல் படுக்கையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதில் ஏறி அவரால் படுக்க முடியாது என்பதால், கீழ் படுக்கையில் இடம் ஒதுக்கி தருமாறு டிக்கெட் பரிசோதகரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.\nஅதனால், ரயிலின் தரையிலேயே அவர் படுத்து உறங்கினார். மேலும், அவர் கழிவறை செல்லக்கூட யாரும் உதவிபுரியவில்லை என குற்றம்சாட்டினார். அச்சம்பவத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் சுவர்ணா ராஜ் வெளியிட்டு அதனை இந்திய ரயில்வே துறைக்கு டேக் செய்தார். மேலும், “ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயிலில் தரையில் படுத்து உறங்கினால்தான் என்னுடைய இன்னல் புரியும்.”, எனவும் அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், அவருக்கு NCPEDP-Mphasis யுனிவர்சல் டிசைன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 14-ஆம் தேதி மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வழங்கவிருக்கிறார்.\nசுவர்ணா ராஜ் கடந்த 2014-ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து தேசிய ரோல் மாடல் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறையை கடுமையாக விமர்சித்த சுவர்ணா ராஜ்-க்கு அத்துறை அமைச்சராலேயே விருது வழங்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னைவாசிகளை அன்புடன் வரவேற்கும் நம்ம பெங்களூரு…\nஅந்த 3 பேர் இல்லாமல் வலுவாக முடியுமா எதிர்க்கட்சி கூட்டணி \nIRCTC : எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி\nஆந்திராவில் ருத்ரதாண்டவம் ஆடிய பெய்ட்டி புயல்… சோகத்தில் மக்கள்\nகமல் நாத் பதவி ஏற்பு : இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை… சீக்கியர்களின் வெறுப்பிற்கு ஆளானவர்… உணர்வுகளுடன் விளையாடுகிறதா காங்கிரஸ்\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம் : காங்கிரஸின் முக்கியத் தலைவருக்கு ஆயுள் தண்டனை\nகுடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ…\n41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை நோக்கி படையெடுக்கும் 30 பெண்கள்.. கேரளாவில் அடுத்தக்கட்ட பரபரப்பு\nகாங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.\n3-வது டெஸ்ட்டில் ஜடேஜாவுக்கு மாற்று வீரர் யார்\n4 மாநில நீர் மேலாண்மை நிபுணர்களும் ஆஜராக வேண்டும் : காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம்\nநான் அரசியலுக்கு வந்தால், இவர்களை அருகில் கூட சேர்க்க மாட்டேன்: ரஜினிகாந்த் அதிரடி\nஇப்போது ஆண்டவன் என்னை ஒரு நடிகனாக இயக்கிக் கொண்டிருக்கிறேன். நாளை என்னை என்னவாக இயக்கப்போகிறான் என்பதும் அவனுக்கு தான் தெரியும்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nActress Nayanthara: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் மட்டுமல்ல, செயலிலும் ரஜினியை பாலோ செய்கிறார்.\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanakamindia.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-18T21:20:13Z", "digest": "sha1:KYRLBNL67SXHDPGYV2L53NQJNYBJUOVN", "length": 12809, "nlines": 204, "source_domain": "vanakamindia.com", "title": "திருமாவளவன் Archives - VanakamIndia", "raw_content": "\nஇருபது நாட்களில் ரூ. 800 கோடியை நெருங்கும் ரஜினியின் 2.0\nமீண்டும் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அகில இந்திய அரசியல் பார்வை\nகபாலி சாதனை முறியடிப்பு.. 5 மில்லியன் டாலர்களைக் கடந்து அமெரிக்காவில் முதலிடத்தில் 2.0 \nமூன்று முதல்வர்கள் பதவியேற்பு.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பறந்து பறந்து பங்கேற்ற மன்மோகன்சிங், ராகுல் காந்தி\nகுஜராத், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. 200 கோடி ரூபாய் இழப்பு\nபெர்த் டெஸ்ட்: கோட்டைவிட்டது இந்தியா\nஇன்னும் மூன்று நாள் கழித்து மழை பெய்யுமாம்\nபெர்த் டெஸ்ட்: தேவை 175 ரன்கள்… கையிலிருப்பது 5 விக்கெட்டுகள்… வெற்றியை ருசிக்குமா இந்திய அணி\n‘மக்களிடம் லஞ்சமா கேக்கறீங்க… நாங்க பாத்துக்கிட்டிருக்கோம்’ – முதல்வன் பாணியில் கிராம அதிகாரியை எச்சரித்த கமல் ஹாஸன்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\nஎன்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா…. ‘போட்டோஷாப் செக்’குக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nநக்கீரன் கோபால் கைது… முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nசென்னை: நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் கோபாலை, சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், புனே செல்வதற்காக ...\nநெய்வேலி: ரஜினிகாந்த் அறிவித்துள்ள சாதி மதமற்ற கொள்கைகளை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். நெய்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “சாதி மத ரீதியான அமைப்புகளில் உள்ளவர்களுக்கு தனது ரஜினி மக்கள் மன்றத்தில் இடமில்லை என்று ...\nநீதிமன்றங்களில் அரசியல் தலையீடு மிக அதிகமாகவே உள்ளது\nசென்னை: நீதிமன்றங்களின் தீர்ப்புகளைப் பார்க்கிற போது, அவற்றில் அரசியல் தலையீடு மிக அதிகமாகவே உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, \"சென்னை உயர் நீதிமன்றத்தில் ...\nஆர்கே நகர் தேர்தலுக்காக ‘உடைந்தது’ மக்கள் நல கூட்டணி.. திருமா அறிவிப்பு\nசென்னை: மக்கள் நல கூட்டணி முறிவடைந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பல கட்ட மோதல் உள்ள நிலையில், மக்கள் நல கூட்டணியினர் போட்டியிடலாமா வேண்டாமா என தீவிர ஆலோசனைகள் நடத்தினர். இந்த ...\nவைகோவுடனான நட்பில் விரிசல் வரக் காரணமே பிரதமர் மோடிதான்\nபுதுச்சேரி: வைகோவுடனான நட்பில் விரிசல் வரக் காரணமே பிரதமர் மோடியின் பண ஒழிப்பு அறிவிப்புதான் என்று தொல் திருமாவளவன் கூறினார். விசிக சார்பில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை தாங்கி ...\nநெருக்கடி நிலையை அறிவிக்க முயற்சிக்கிறார் மோடி\nசென்னை: நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு பிரதமர் மோடி முயற்சிக்கக் கூடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்தியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2060454&Print=1", "date_download": "2018-12-18T22:19:42Z", "digest": "sha1:U7XHNLLHHCCBX55QJC3ZCZONHLDGII7L", "length": 12900, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இது நல்ல துவக்கம்...| Dinamalar\nதமிழகத்தில், 'லோக் ஆயுக்தா' மசோதா, சட்ட சபையில் நிறைவேறியது, ஒரு நல்ல விஷயமாகும். இந்த அமைப்பின் தலைவராக, உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி அல்லது ஊழல் தடுப்பு அமைப்பில் அதிக அனுபவம் வாய்ந்த ஒருவர், தலைவராக நியமிக்கப்படுவார்.தமிழகத்தைப் பொறுத்தளவில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுபிடியால், சபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, இந்த மசோதா நிறைவேறி உள்ளது.\nஇனி இந்த அமைப்பு, இருமாதங்களில் உருப்பெறும்; இதற்கான உத்தரவாதம், சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் தரப்பட்டிருக்கிறது.நாடு முழுவதும், 20க்கு மேற்பட்ட மாநிலங்கள், இந்த நடைமுறையை ஏற்றிருக்கின்றன. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு பணியாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், இந்த விசாரணை வளையத்தில் வரலாம்.\nஏற்கனவே ஊழல் எதிர்ப்பு நெருக்கடி போராட்டம் நடத்திய, அன்னா ஹசாரேயின் செயல், அனைவருக்கும் தெரியும். அதற்கு பின் மத்திய அரசு, 'லோக் ஆயுக்தா' சட்டத்தை, 2014ம் ஆண்டில் கொண்டு வந்தது.இன்று, தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட இந்த, 'லோக் ஆயுக்தா' நடைமுறைப் படுத்தப்பட்டவுடன், மிகப்பெரும் பதவியில் இருந்தபடி ஊழல் செய்தவர்களை பிடித்து சிறையில் அடைக்கலாம் என்பது பொருள் அல்ல. எனினும், பல்வேறு திருத்தங்கள் தேவை என்று கூறி, எதிர்க்கட்சியான, தி.மு.க., வெளிநடப்பு செய்தது, அவசரச் செயல். தமிழக அரசின் இச்சட்டம், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு, அவர் ஒப்புதலுக்கு பின் நிறைவேறும்.\nமத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை, அன்றைய பிரதமர் அலுவலக நிர்வாக பொறுப்பில் இருந்த, இன்னாள் புதுச்சேரி முதல்வர், இதுநாள் வரை இழுத்தடித்தார். இப்போது, அங்கும் இச்சட்டம் அடுத்த மூன்று மாதங்களில் வந்து விடும் என, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nமத்திய அரசே இன்னமும், 'லோக்பால்' அமைப்பை நிறைவேற்றாமல் இருக்கிறது.ஆனால், அன்னாஹசாரேயின் வலதுகரமாக இருந்த கெஜ்ரிவால், இன்று எப்படி இருக்கிறார் ஊழல், சட்டவிதிகளை மீறும் அமைச்சர்கள், நிர்வாக மோதல்கள் என்ற புகார்கள் பற்றி, அவர் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. ஏனெனில், மக்கள் தீர்ப்பில் அவர், 'மகேசன்' ஆனதாக புரிந்து கொண்டிருக்கிறார்.\nஅரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வரும் வகையில், 'பயோ மெட்ரிக்' பதிவு, ஊழல் புகார் வந்தால் விசாரணை, கோப்புகளை நகர்த்துவதை கண்காணிக்கும் நிர்வாகம் ஆகியவற்றை, மத்திய அரசு கைக்கொண்டிருக்கிறது. அதைத் தவிர, பொருளாதார குற்றங்களை கையாண்டு, மிகப் பெரும் அரசியல்வாதிகள் மீதான முதற்கட்ட விசாரணை அடிப்படையில், அவர்களில் பலர் ஜாமின் பெற நீதிமன்றத்திற்கு அலைவது, நாடு பார்த்திராத சம்பவங்கள்.\nஇதை ஏற்காத பலரும், 'இது பழிவாங்கும் நடவடிக்கை' என, கூறுகின்றனர். அதே போல சமூக வலைதளங்கள் தரும் செய்தி, முகநுால் பரப்பும் புரட்டுகளால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை தடுப்பது ஆகியவை எளிதல்ல.\nநாட்டில், 130 கோடி மொபைல் போன்கள் புழக்கத்தில் இருப்பது, இம்மாதிரியான தவறு களை செய்ய பலரை ஆட்படுத்துகிறது. ஆனால், 'மொபைல் புரட்சி'யை தடுத்தால், நாம் பின்தங்கி விடுவோம்.தவிரவும், மற்றொரு புதிய தகவலாக நிர்வாகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் அமரும், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., போன்ற பலருக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், மற்ற சில பொது விதிகள் பற்றிய, முறையான ஞானம் இல்லை. இதை, ஒரு ஆய்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.\nவங்கிகள் வாராக்கடன் விஷயத்தில், 'ஊழல் குற்றச்சாட்டு புகார்' வந்ததும், மிகப்பெரும் வங்கி அதிகாரியை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கவும், வழி இருக்கிறது. அவர் ஊழலற்றவராக இருந்தால், அந்த விசாரணை முடியும் முன், 'ஊழல் பட்டியலில்' இடம் பெற்று விடுவார். ஆகவே, இம்மாதிரியான விசாரணைக்கு, தற்போதுள்ள பிரிட்டிஷ் ஆட்சி இயற்றிய சட்டப் பிரிவுகளை மாற்றியாக வேண்டும்.\nமோடி அரசு இதுவரை, ஆயிரத்துக்கும் அதிகமான அர்த்தமற்ற அரசு சட்டங்களை அகற்றி, நிர்வாக வசதி மேம்பட முயற்சிக்கிறது.இவற்றை எல்லாம் பார்க்கும் போது, இன்றைய நிலையில் இம்மாதிரியான நல்லதொரு அணுகுமுறை வந்தாலும், முதலில் அமலாக்கம் செய்யும் போது, அடுத்தடுத்து அவற்றில் என்ன புதிய புதிய கேள்விகள் சட்டரீதியாக வரும் என, இப்போது கூறமுடியாது.\nஇச்சட்டம் முதலில் நிறைவேறி, உயர் பொறுப்பில் உள்ளவர்கள் அதன் பிரிவுகளை உணர்ந்து, தங்கள் பணிக்காலத்தில் பயணிக்க நேரிடும். அது முதல் வெற்றியாக நிச்சயம் கருதப்படும்.\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_719.html", "date_download": "2018-12-18T21:40:37Z", "digest": "sha1:4ABMUTLBUSP7YBGZ4JTLZ5W4TJIKPFVL", "length": 37614, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கையை இழந்த, சிறுமியின் சாதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகையை இழந்த, சிறுமியின் சாதனை\nஇவ்வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் காலை வெளியாகியிருந்தன.\nநாடளாவிய ரீதியில் பல்வேறு மாணவர்கள் அதி உயர் சித்திகளைப் பெற்று, தமது வீட்டுக்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்திருந்தனர்.\nஇந்நிலையில், முல்லைத்தீவில் வசிக்கும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு தனது கையை இழந்த சிறுமி ஒருவரின் சாதனை அனைவரையும் அவர்பால் ஈர்க்கச் செய்துள்ளது.\nமுல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி 169 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.\nகடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கு தாயகத் தமிழர்களை வதைத்து எடுத்த கோர யுத்தம் இந்த சிறுமியையும் விட்டுவைக்கவில்லை.\nஅந்த கொடூரங்களின் அடையாளமாக தனது கையை இழந்த நிலையிலும், அதில் மனம் தளராது இன்று அதி உயர் சித்தியினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.\nகுறித்த மாணவியின் இந்த சாதனையை பலரும் வெகுவாகப் பாராட்டி வருவதுடன் அதிகமானவர்களை கண்கலங்க வைத்துள்ளது.\nஎமது இதயங்கனிந்த வாழ்த்துக்கள். தொடர்ந்தும் உங்கள் திறமையைக் காட்டி மற்றவர்களுக்கு முன்மாதிரியான ஒரு சிறந்த மாணவியாகத் திகழ எமது வாழ்த்துக்கள்.\nதமிழ் முஸ்லிம் நல்லிணக்க ஆர்வத்துடன் சேதிகளை வெளியிடும் யப்னா முஸ்லிம் இணைய இதழை வாழ்த்துகிறேன்.\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_21.html", "date_download": "2018-12-18T21:19:38Z", "digest": "sha1:QAVE3XRZCDGVVZSRIHA7N56TULRTFUN3", "length": 19575, "nlines": 362, "source_domain": "www.madhumathi.com", "title": "செத்த பின்புதான் தெரிகிறது.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » செத்த பின்புதான் தெரிகிறது..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nயதார்த்தமான வாழ்கையை சொல்லும்படியான கவிதைத்துளிகள்...\nநட்சத்திரப் பூக்கள் அனைத்தும் மதி\nமுரண்களின் தொகுப்பு தானே வாழ்க்கை\nவாழ்வின் யதார்த்தத்தை சொல்லி நிற்கும் கவிதை வரிகள் பாஸ்\n* வேடந்தாங்கல் - கருன் *\nயதார்த்தத்தையும், முரண்பாட்டையும் காட்டுகிறது கவிதைகள்..\nநிதர்சமான உண்மை. உண்மையான வரிகள்\nஇழப்புதனை பற்றி சிந்திக்கும் போதெல்லாம் என்ன என்ன பெற்றோம் என்பது மறந்துதான் போகிறது அருமையான கவிதை துளிகள் மதுமதி. நன்றி.\nமரணம் மட்டுமே மனிதனுக்கு கடைசி பகிரமுடியாத அனுபவம்....\nஉங்கள் பாணியில் தொகுத்து வழங்கியிருக்கும் விதம் அருமை\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நடுநிலை தவறும் புதியதலைமுறை T.V\nவாழ்வின் யதார்த்தை சொல்லும் வரிகள். கவிதை அருமை\nஅநேகம் பேர் இதை செய்து தான் வாழ்வை தொலைக்கிறார்கள்\nதொலைந்து போன | நாட்களைத் தேடித் தேடியே | இருந்த நாட்களும் | தொலைந்து போனது..\n.நான் மிக ரசித்த அருமையான வரிகள். கவிதைகள் அனைத்துமே யதார்த்தம் பேசின கவிஞரே...\nநன்றாக உள்ளது பாஸ்.. நாலு வரி, வீரியமோ மிக அதிகம்...\nஅத்தனை வரியும் முத்துக்கள் ...\nவாழ்கை வாழ பழகுவதற்குள் முடிந்தேவிடுகிறது. :(\nஉங்களின் வேறு ஒரு படைப்பை நான் வலைச்சரத்தில் தொடுக்க எண்ணியிருந்தேன். இடுகையிட்டதும் வருவேன். :)\nகுட்டிக் குட்டிச் சிந்தனைகள்.அத்தனையும் நிதர்சனம் \nஆகையால் உழைத்துச் சேர்க்கும் பணமே தம்மோடு ஒட்டும்...\nஇளமையில் தொலைத்ததை முதுமையில் தேடும் பொல்லாதா உலகம்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nடி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25\nவணக்கம் தோழர்களே பாகம் 24 ல் பொருந்தாச்சொல்லை எப்படி கண்டுபிடிப்பது என பார்த்தோம்..இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yenthottam.mjothi.com/category/udiri-pokkal/", "date_download": "2018-12-18T21:38:48Z", "digest": "sha1:5PVVWM7QSYQFSR7QT3PVKTEU6SJNQVZJ", "length": 15070, "nlines": 93, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "உதிரி பூக்கள் Archives - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nமுதல் நட்பு முதல் சண்டை முதல் காதல் இவை யாவும் வீட்டிலேயே பூக்குமே அவனே பாக்கியவான் ஆம், நம் குட்டி ராட்சஷி ஆகினும் சரி அல்லது நாம் அக்கா என்றழைக்கும் நம் குட்டி அன்னை ஆகினும் சரி அவளுடன் பூக்கும் போது அதன் இனிமையே வேறு தானே உடன்பிறப்புகளுடன் வீட்டில் பூக்கும் யாவுமே இனிமை தானே உடன்பிறப்புகளுடன் வீட்டில் பூக்கும் யாவுமே இனிமை தானே நம் பொம்மை நன்றே இருக்கும் போதும், நம் சகோதரியின் பொம்மையை வேண்டும் என்று நாம் அடம்பிடிக்கும் போது இதோ ஆரம்பம் […]\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஎன்னை ஈன்றெடுத்த தாயே குறிஞ்சியாய் எங்கள் வாழ்வில் மலர்ந்த மலரே ஒவ்வொரு நொடியும் நீ எங்களுடன் இருப்பினும் இந்த நிமிடம் பெரியது ஆம். பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வந்தாயே இந்நன்னாளில் நீ இந்த பூமியில் மகளே நன்னாளில் நீ பிறக்கவில்லை நீ பிறந்ததாலேயே இந்நாள் நன்நாள் ஆனது இந்நாள் வருடாவருடம் எங்களுடன் வாழ்ந்து வரும் கலியுக கிருஷ்ணின் ஜெயந்தி பரணி ஆளும் மங்கையாய் நீ வாழ தரணியே போற்றும் நங்கையாய் நீ திகழ நிறைந்த மனங்களுடன் கனவுகளுடனும் […]\nகாஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன் கண்முழித்து நான் எழுந்தால், எதிரில் என்னவள், நைட்டியில். ஆம். நெற்றி பொட்டை சரி செய்ய கூட நேரம் […]\nதமிழே தமிழே எம்மை மன்னிப்பாயா தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்னிப்பாயா தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்னிப்பாயா தமிழ் கல்வி கீழே தள்ளும் என ஆங்கிலம் கற்றால் தான் உயர்வு என ஆழ்மனதில் எண்ணம் கொண்டு அனுதினமும் […]\nபொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது. — திருவள்ளுவர் கல்வியா செல்வமா என்று பார்த்த நாம், இன்று பணமா பாசமா என்று பார்ப்போம். பணமிருந்ததால் தான் பாசம் கூட வரும். இப்படி நான் சொல்லுவதால் மறுப்பு கூற பலர் கிளம்பலாம். அது அவர்களது உரிமை. அதே போன்று இதுவும் எனது கருத்துரிமை. யுக புருஷர்களுக்கு கூட எதையாவது சாதித்தால் தான் திருமணம் என்ற ஒன்று நடந்தது. நாட்டுக்கே இளவரசராக இருந்தாலும் யாராலும் செய்ய […]\nஏர் கலப்பை சுமந்த படி நான் வருகையிலே சுங்கிடி சேலை கட்டி கொண்டு பைங்கிளியே வாய்க்கா வரப்புல நாத்து நடும் வண்ண மயிலே கொக்கி போட்டு இழுக்குதடி உனது சேலை கொசுவம் அந்த கொசுவத்தில் என்னை முடிச்சி வச்சி கூட்டி போவாயா இல்லை தனியே என்னை விட்டு விலகி போவாயா இனியவளே எனக்கு எல்லாம் இனி அவளே என் வாழ்க்கையின் இன்னல் நீக்கும் இனிமை அவளே இடைவிடாது என்னை இமைக்குள் வைத்து காக்கும் இனியவளே நீ தென்றலாய் […]\nஇத்தாலி. நான் கடந்த ஐந்து வருடங்களாய் வாழ்ந்து வரும் நாடு. ஒரு வருடதிற்கு பிறகு இன்று தான் நான் பொது போக்குவரத்து பயன்படுத்திய நாள். மக்கள் தொகை மிகவும் குறைந்துள்ள காரணத்தால், இங்கு பேருந்துக்கள் கூட்டமின்றி காலியாக செல்லும். காலை நேரம் வேறு என்பதால் நான் மற்றும் இன்னொரு நபர் மட்டுமே பேருந்தில் பயனித்தோம். பத்து நிமிடத்தில் நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததால், இறங்கி மெட்ரோவிற்கு மாறினேன். அதிலும் இருக்கைகள் காலியாக இருந்தமையால் அமர்ந்தேன். சற்றும் […]\nஎப்போது என்னைபற்றி நினைப்பாள் என்றிருந்த எனக்கு இப்போது, இவள் எப்போது என்னை மறப்பாள் என்றிருக்கிறது நீ மட்டுமே என்றும், என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்த காலம் உண்டு அதற்கு வேண்டி கோயில் குளமாக அலைந்த காலங்களும் உண்டு நீ என்னை மட்டுமே நினைக்க வேண்டுமென்ற எண்ணம் இதுவரை உண்டு இன்றோ, நீ என்னை இக்கணமே மறக்க வேண்டும் என்ற வேண்டுகோளே உள்ளது இறைவா, ஆச்சர்யம் ஏன். இவளுக்காக உன்னை நிந்தித்த நானா, இன்று இவளை உதறி ஏன் […]\nசெல்வத்துள் சிறந்த செல்வம் மக்கள் செல்வம்\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். உண்மை. இன்னும் சொல்லபோனால்,செல்வத்துள் சிறந்த செல்வம் மக்கள் செல்வம். அந்த செல்வத்தை நாங்கள் அடைய ஆசி வழங்கிய அந்த ஈசனுக்கு எந்தன் நன்றி. ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்று இரு முத்துக்கள். இந்த வாழ்க்கையின் மிக சிறந்த பதவியான “பெற்றோர்” பதவி எங்களுக்கு முதலில் அளித்த எனது அருமை மைந்தனுக்கு இன்று பிறந்தநாள். இன்றும் எனக்கு பசுமரத்து ஆணி போல் நினைவுள்ளது. அது 2002ம் வருடம். ஜனவரி மாதம். நான் […]\nஅனுதினமும் காலையில் எழுந்து கண் போன்ற மண் நோக்கி நடந்து சேற்றில் கால் பதிய உழுது நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி தன் வரவேற்புக்கு வர மறுக்கும் மழை மேகம் என்று தெரிந்தும் தன் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காதென்று உணர்ந்தும் அதை விட்டொழியாமல் இன்றும் தொடரும் எனது அருமை உழவர் பெருமானுக்கு இந்த வாழ்த்துக்கள் சமர்ப்பணம் இங்கனம் சேற்றில் கால் பதிக்க விருப்பம் இன்றி சோற்றில் மட்டும் தினமும் கை பதிக்க ஆசை கொண்டுள்ள கோடான […]\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம்.\nபொறுத்தது போதும் என் காதலியே\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\nஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா\nமயிலு, எங்களை விட்டு போயிட்டியே மயிலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://infoitmanoj.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2018-12-18T21:08:35Z", "digest": "sha1:HNHK5BP7PBVDSYDZ2KUW6N2ZQQFNQ22L", "length": 6198, "nlines": 30, "source_domain": "infoitmanoj.com", "title": "மனதை தொடும் பிறந்த நாள் வாழ்த்து படங்கள் - Best Tamil Kavithaigal -சிறந்த தமிழ் கவிதைகள்", "raw_content": "\nமனதை தொடும் பிறந்த நாள் வாழ்த்து படங்கள்\nLeave a Comment / பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் / By Jano\nநம் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத தருணம் நாம் இந்த பூமிக்கு தோன்றிய நம் பிறந்த நாள். இந்த உலகில் எதுவும் நிலை இல்லை. இன்று இருப்பவர் நாளை இருப்பார் என நிச்சயம் இல்லை. அதனால் இருக்கும் வரையிலும் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட ஒற்றுமையாக இருப்போம். இந்த ஒற்றுமையான உறவிற்கு ஒரு பாலமாக அமைவது நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது. எனது இந்த பதிப்பில் நான் வெளியிட்டு உள்ள இந்த சிறந்த பிறந்த நாள் படங்கள் அனைத்தும் உங்கள் குடும்பத்தில் உள்ள சகோதரன், சகோதரி, அப்பா, அம்மா, நண்பர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் என அனைவர்க்கும் பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://kallarperavai.weebly.com/", "date_download": "2018-12-18T22:03:33Z", "digest": "sha1:ZZ5I3LGFZ3L7YE4AL4QVTZ44XDGR3KIP", "length": 56444, "nlines": 273, "source_domain": "kallarperavai.weebly.com", "title": "INTERNATIONAL KALLAR PERAVAI - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம்", "raw_content": "\nசர்வதேச கள்ளர் பேரவையின் இலச்சினை.\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nகள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.\nமா மன்னன் இராசராச சோழன்\nகள்ளரும் நாகரும் \"மாயன் வரலாறு\"\nகள்ளர் வரலாற்றில் ஊரும் பெயரும்.\nதமிழ்ச் சமூக வரலாறு 2\nதமிழகம் அன்று முதல் இன்று வரை\nகடல் தின்ற நம் நிலம்\nசங்ககாலப் பெருமக்கள் தொகுக்க வேண்டியவை\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்குல மனனர்\nதமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை பெறĮ\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள். 1\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 2\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 3\nபொலன்னறுவை இந்துக் கோயில்கள். இலங்கை.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோட்டைகள்\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nகற்றவை, பெற்றவை, கேட்டவை, படித்தவை, அறிந்தவ&#\nசங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு\nஇன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்\nகள்ளர்குல மாமணிகள் தொகுக்க வேண்டியவை\nதொகுக்க வேண்டிய கள்ளர்குல பட்டங்கள்.\nதொகுக்க வேண்டிய பட்டங்களின் விரிவாக்கம\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 1\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 2\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 3\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 4\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 5\nஇனையதள ஆக்கத்துக்குத் துணை வந்த நூல்கள்\nகள்ளர் வரலாற்று வரைவியல் \"வரலாற்று நூல்\"\n“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு\nசர்வதேச கள்ளர் பேரவை உங்களை பாசமுடன் வரவேற்கிறது\nவேறுக்கு நீர்வார்க்கும் சொந்தங்களே வணக்கம்.\nசர்வதேச கள்ளர் பேரவையின் இணையத்தளத்திற்கு ஆர்வமுடன் வருகை தந்திருக்கும் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.\nதொல்பெரும் குடியில் தோன்றி, நல்லற் நெறி நின்று நாடாண்டு, வளம் பெருக்கி, வள்ளல் பெருந்தகையாய் வாழ்ந்து வளமார் புகழ் பெற்று விளங்கிய கள்ளர் குலம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகிறோம்.\nஇத்தளத்தில் நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் செய்திகள் நிறையவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு இடம் பெறாத, இடம் பெற வேண்டிய செய்திகளும் நிறையவே உங்களிடமும் இருக்கும் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இல்லை. தங்களிடம் பண்டைய தமிழ் மொழியின், கள்ளர் இனத்தின், பண்டைய தமிழ் திரு நாட்டின், ஒரு பண்பு மரபின், ஒரு பண்பாட்டின், ஒரு இறைமையின் வழிவழி தொல் பழ மரபு சுட்டும் ஆவணங்களும் அகழ்வராயிச்சிக் குறிப்புகளும் இருக்கலாம்\nமுதிர்காலம், முதுகாலம், சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும், அவற்றுள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த கள்ளர்குல மரபுகள் பலவாகும் அத்தகைய வரலாற்றுச் சுவடுகள் உங்களிடமும் இருக்குமேயானால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n\"கள்ளர்குல மறவர்களாக முன்நாளில் சாதித்தோம்\"\n\"நம்குல வழித்தோன்றல்கள் பின்நாளில் வளமுடன் வளர்ந்திட வழிகள் பல படைத்திடுவோம்\"\nஉயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்\nகள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.\nசோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை பீடார் உறந்தை என்பர்\nகாவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல் புகார் என்பர்\nநன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்\nமலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப் பேரூர் என்பர்\nஅதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்\nதொண்டைமானின் தொன்மையும் வளமையும் கொண்ட ஊர் காஞ்சி என்பர்\nவையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்\nபல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்லல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர் என்பர்\nஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப் பேரூர் என்பர்\nவேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்\nசோழ மண்ணை மீட்டெடுத்த விஜயலாயன் வாழ்ந்தவூர் பழையாறு என்பர்\nமாமன்னன் ராசராசன் பெருங்கோயில் படைத்த ஊர் தஞ்சை என்பர்\nஅவன் மைந்தன் கொண்டவூர் கங்கைகொண்ட சோழபுரம் என்பர்\nஇவ்வூர்களில் எல்லாம் மறப்பண்பு மிகுந்து அறப்பண்பு கொண்டு வளமுடன் வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்\nதங்களின் ஆவணங்களை kallarperavai@yahoo.co.uk என்ற இணைய முகவரிக்கு அனுப்பிவைக்கும் படி தாழ்மையுடன் விரும்பிக்கேட்டுக்கொள்கிறோம்.\n\"எங்கோ எட்டாத தொலைவில் பிழைப்பு நாடி சென்று ஊரை, உறவை, நட்பை விட்டு விலகி நிற்கும் நாம், நமது உறவினை வளர்த்து உயர்ந்து நிற்போம்\"\nஇத் தளத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பதிவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்ககள், நம்மவர்கள் பயன் பெறட்டும்.\n\"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல்லும் புதிது\nஒளிமிகு எம் வரலாறு எந்நாளும் அழியா வரம் பெற்று ஒளிரட்டும்\"\nஇத் தளத்திற்கு வருகை தந்ததன் மூலம் சிறிதளதாவது மகிழ்ச்சியும், உற்சாகமும், நம்பிக்கையும், அமைதியும், நல்ல மனமாற்றத்தையும் உணர்ந்தீர்கள் என்றால் அதுவே எங்கள் முயற்சிகளுக்கும் எழுத்துக்கும் கிடைத்த நல்வாழ்த்துக்களாக மனமுவர்ந்து ஏற்றுக்கொள்வோம்.\nவரலாறு என்பது மனித இனம் வளர்ந்த வகைகளையும், அவற்றின் கலை, பண்பாடு, நாகரிகம் பற்றிய செய்திகளையும் தொகுத்து இனிவரும் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு உதவும் வகையில் அளிக்கும் செயற்பாடாகும்.\nகுலமின்றி இனமில்லை, இனவுணர்வின்றி பண்பாட்டு வளர்ச்சிக்கு வழியே இல்லை. உலகில் வாழும் 700 கோடி மக்களில் நமக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை தேடித்தருவது தான் குலத்தின் பெருமை. கடலில் கலக்கும் ஒவ்வொரு நீர்துளிக்கும் தனித்துவம் உண்டு. மானுட சமுத்திரத்தில் நாம் அடையாளம் இழந்து விடாமல் நமக்குகென்று தனியாக ஒரு முகத்தையும், முகவரியையும் தருவதுதான் எமது இனமும் குலமும். ஒவ்வொரு பறவைக்கும் தன் கூடே தனியழகு என்ற உண்மையை நாம் எப்போது உணரப்போகிறோம்\nமனுகண்ட சோழனும், அறம் கண்ட சிபியும், நிறைகண்ட செம்பியனும், காவிரி கரைபடைத்த கரிகாலனும், வானுயர் கோயில் தந்த ராசராசனும் வழி வந்த இனமே கள்ளர் இனம்.\nவீரம் செறிந்த நெஞ்சினர், வாளெடுத்து களம் கண்ட மறவர், வேலெடுத்த குலம் என்ற நினைவுகளுடன் நம் இளைஞர்கள் சமுதாய கடமையாற்ற வீறு கொண்டெழ வேண்டுகிறோம்.\nபழமையும் பெருமையும் வாய்ந்த நம் இனத்தையும் அதன் மரபுகள் மற்றும் மாண்புகள் பற்றியும் நம் வேர்களை எப்படி இந்த தலைமுறை தேடிப்போய் தெரிந்து கொள்ளப் போகிறது யார் இதை அடையாளம் காட்டுவது\nசர்வதேச கள்ளர் பேரவை இதற்கான ஆய்வுகளை மேற் கொண்டுள்ளது. தங்களிடம் உள்ள கள்ளர் பற்றிய ஆவணங்களையும், குறிப்பேடுகளையும், சான்றுகளையும் தந்துதவுங்கள். பேருதவியாக இருக்கும்.\nஇந்த தலைமுறையில் வாழும் நாம், அடுத்த தலைமுறைக்கு எதனை விட்டு செல்கிறோம் நம் காலச் சுவடுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்காமல் எண்ணங்களாகப் படையுங்கள்.\nநம் வரலாற்று பெருமைகளை பதித்து செல்ல வேண்டாமா\nதடம் புரண்ட நம் செல்வாக்கு, உறவுக்கு பெரும் குரல் கொடுத்த நம்முன்ணோர்கள், நாம் கற்றவை, தெரிந்தவை, அறிந்தவை யாவற்றையும் பதிவு செய்திடுவோம். தேடாமல் எதுவும் கிடைக்காது என்ற பேருண்மையை அறிந்திடுவோம்.\nஇன்று உலகெங்கும் காணமுடியாத தனிப்பட்ட ஒரு பண்பினைக் நம் இனத்தில் மட்டும் காண்கிறோம். கடந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் நாம் கொண்ட பட்டங்கள், நாகரிகம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மாறாநிலையில் வைத்துக் காத்துள்ள உலகின் ஒரே இனம் கள்ளரினமே. ஆயினும் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் முற்காலக் கள்ளர்களுக்கும் இக்கால கள்ளர்களுக்கும் உள்ள உயர்வு தாழ்வின் அளவுகள் மனச்சோர்வழிக்கும் அளவிலேயே உள்ளது.\nஇன்று கள்ளர் இனம் ஆட்சியுரிமை இழந்து ஓர் ஆளப்படும் இனம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆட்சிக்குடிகளின் மரபுகள் கால்வழித் தடமற்று அழிந்துவிட்டன. குருமார், கணிகள், அமைச்சர், படைத்துறைப் பணியாளர், மருத்துவர் ஆகியோர் அடங்கிய ஐம்பெரும் குழுவினர் கூடி மன்னுரிமை ஆட்சியாளருக்கு அறிவுரை வழங்கி ஆட்சி நடத்திய காலம் இன்று இல்லை. ஒரு தேசிய இனம் என்ற முறையில் கள்ளர்குல உயிர்த்துடிப்பு ஆறி அடங்கிவருகிறது என்பது கூட இன்றைய முழு அவலநிலையைச் சித்திரித்து விடவில்லை. கலைகள், தொழில்கள் மடிந்து விட்டன.பழந்தெய்வங்கள் கூட உயிர்ப்பிழந்து போயின. இந்திரனும்,பலராமனும் இன்று வணங்கப்படவிலை. மாயோன் வணக்கம் இன்று இராமன்,கிருஷ்ணன் வணக்கம் ஆகியுள்ளது.\nதலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் என்று ஒரு சொலவடை சொல்லு வார்கள்.\nதலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள்.\nநியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடன் இருக்கும் போது எந்த நிகழ்வாலும் நம்மை சீர்குழைக்க முடியாது. நம் பாதையில் இடர் நீக்கி பயணிப்போம். நாம்பயணிக்க வேண்டியது நெடுந்தூரம். தற்பொழுது ஒரு முட்டுச் சந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் வெகு விரைவில் நெடுஞ்சாலைக்கு வந்தாகவேண்டும் என்ற நோக்கில் நம் பயணம் அமைய வேண்டும். மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது.\nதளர்ச்சியும், வளர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதனை உனர்ந்துகொள்வோம்\nகள்ளர் குல கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை என்பன தொப்புள் கொடி உறவின் உணர்ச்சி மிக்க ஓர் உன்னதமான வரலாறு. புதுக்கோணத்தில் புதையலாய் குலமணம் மாறாமல் தொலைந்து போன மனிதாபிமானத்தைத் தோண்டியெடுக்கும் ஓர் கலாச்சாரப் பதிவாக அமைய வேண்டும். இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டிய ஒரு பாசப்போராட்டம். மூன்றாம் தலைமுறைக்கு முதல்தலைமுறை பற்றிய பாசத்தை சொல்லும் ஒரு பதிவாக வேண்டும்\nகள்ளர் குல வரலாற்று செய்திகளை ஆய்ந்தறிந்து தொகுத்து பாதுகாத்திடல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும்.\nகள்ளர் இனம் பற்றிய இத்தகைய வரலாற்று விவரங்கள், பழைய ஆவணங்கள், சாசனச்சன்றுகள் மற்றும் தாங்கள் அறிந்த, படித்த, செவிவழிச் செய்திகளை சர்வதேச கள்ளர் பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nகுலப்பெருமையும் உணராமல், இன உணர்வும் இல்லாமல், ஒற்றுமையுமின்றி மாற்றானுக்கு கொடிபிடித்தே மாயும் நம் இளைஞர்களை காத்திட உதவுங்கள்.\nவேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது யாசித்து பெற வேண்டிய உரிமைகளை துறந்திடுவோம்.\nநம் குல பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளைநிலங்களான மாணவர்களின் மனவயலில் விதைத்திட உதவுங்கள் என்று சர்வதேச கள்ளர் பேரவை தங்களை உரிமையுடன் விரும்பி கேட்டுக்கொள்கிறது.\nபண்டைய கள்ளர் குல நாகரிகம்\nமிகப்பழைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த மக்கள் நம் இன கள்ளர் குடி மக்களே கள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது.\nபண்டைய காலத்தைப் போல மனித வாழ்க்கை அமைதியாக, நிதானமாகஇக்காலத்தில் செல்லவில்லை. நாம் நமது சமூக வளர்ச்சியை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளா விட்டாலும் அவற்றைப் பற்றி மேல் வாரியான பொதுச் செய்திகளையாவது அறிந்திருக்க வேண்டுவது நாகரிகம் படைத்த நம் மக்களின் கடமையாகும்.\nநமது மூதாதையர் வளர்த்துப் போற்றிய நம்குல பெருமைகளை சிறிதளவாவது அறிந்து போற்றிப் பாதுகாக்க வேண்டுவது அவர்கள் வழிவந்த நம் பரம்பரையினரின் நீங்காக் கடமையும் உரிமையும் ஆகும்.\nநாம் முன்னேற குலம் கூடி பங்காளிச் சண்டைகளை மறந்து சமுதாய முன்னோடிகளாக நாம் மாற வேண்டும். நம் குல கூட்டமைப்புகளில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சபலங்களுக்கு அடிபணியாமை,லட்சியத்தில் உ றுதிப்பாடு, உணர்ச்சிவசப்படாமை மற்றும் விவேகத்தோடு செயலாற்றும் திறமை போன்ற பண்புகளை நமது இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டும்.\nபட்டப்பெயர் சுமையாக தெரிந்தல் சுமந்து பாருங்கள் அதன் வலிமையும் செயல் திறனும் உங்களை வளமிகு உச்சத்திற்கு சுமை இன்றி உயர்திவிடும்.\nஎம்முன்ணோர்கள் உழைப்பில் கரையாமல், களங்காமல், கலையாமல் அணிந்த மேலாடையே நம் குல பட்டங்கள். அலங்காரபிரியன் முதல் வைகைராயன் வரை ஈராயிரம் பிரளாயமே வியக்கும் பட்டங்கள். வில்லவன், வள்ளவன், ஈகைகொண்டான், நாடாள்வான் என நீளும் மரணமில்லா மரபினரின் பட்டங்கள்.\nகுருதி சிந்திய குலத்துக்கு பட்டங்கள்\nமரித்தும் மரணமில்லா மறவர்களுக்கு பட்டங்கள்\nமடிந்தும் மார்பினில் வேல் தாங்கிய மறவர்களுக்கு பட்டங்கள்\nமாராயம் கொண்ட கள்ளர்களுகோ பட்டமோ பட்டங்கள் பல்லாயிரம் பட்டங்கள்.\nகள்ளர்குலம் அனிந்திருக்கும் மென்மையான மேல்மையான ஆடையே நம்குல பட்டங்கள். என்னற்ற தலைமுறைகளை கடந்தும், வளரும் தலைமுறைகள் கடக்க தலைநிமிர்ந்து நிற்பதுவும் எம்குல பட்டங்களே. தன்னுள் பொதிந்திருக்கும் பசுமையான நினைவலைகளையும், தன்னுல் படர்த்தியிருக்கும் பாசமிகு வலிகளின் சுமைகளையும் நம் இனறைய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லை என்றபோது நம் உதிர கசிவுகளின் தடுமாற்றங்களை தவிர்க்கவும் முடியவிலை, தவிக்கிறோம், தத்தளிக்கிறோம், தடம்புரண்டு தடுமாறி திசைமாறி நிற்கிறோம்.\nநம் குல ஆதியினர் அணிந்திருந்த மென்மையான மேல்மையான ஆடையினை ஆர்வமுடன் போர்த்திக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு ஆடையும் உங்ககளுக்காக மட்டுமே சங்கம் நிறுவிய சான்றோர்களால் சலித்தெடுத்து நெய்யப்பட்டவை என்பதை அறிந்திடுங்கள். தலைமுறை பல கடந்த வம்சங்ககளின் குருதியில் நனைந்த பன்னீர் மணம் கமழும் பகட்டான ஆடைகள். கனக்கற்ற தலைமுறைகள் சுவாசித்த பட்டங்கள், யாராலும் திருடவோ, மாசுபடுத்தவோ முடியாத அழிவில்லா நிரந்தர ஆடை. பிரபஞ்சம் போற்றிடும் ஆடைதனை அணிந்துவோம், பெருமைதனை சேர்த்திடுவோம்.\nகனவுகளும் கற்பனைகளும் கரைந்தாலும், கரையாமல் நிற்பதுவும் நம்பட்டங்களே, களங்கம் இன்றி கால ஓட்டத்தில் கரையாமல் காலமெல்லாம் நம்மை காத்திடும் கவசமே எம்குல பட்டங்கள். உனர்வு பூர்வமாக அனுபவித்து அணிந்து பாருங்கள் இளமை உங்களுடன் என்றும் பயனித்து அகத்தின் உனர்வை பவுர்ணமியாக்கும் அலங்காரப்பிரியனாகி விடுவீர்கள்.\nநம்மூதாதரையர் கடந்துவந்த தடங்களை வரலாற்றின் துனைகொண்டு பாருங்கள், படர்ந்த வெற்றிகள், தாண்டிய படிக்கற்கள், பணியாற்றிய துறைகள், காத்திருந்த காலமும் இல்லை, காத்திருக்க வைப்பதிலும் ஆர்வமில்லை என்று ஒவ்வொண்றும் சாதனைகளின் பன்னீர் துளிகள். நம்குல பட்டங்களுடன் வாழப்பழகுங்கள் நம்குல குறுத்துக்களை வாழ்த்தும் போதும் பட்டம் சொல்லி வாழ்த்துங்கள் வளமுடன் வாழ்வீர்கள\nபட்டங்களில் அறிந்தவை, கற்றவை, பெற்றவை\nபட்டம் கொண்ட கள்ளர் குல மறவனுக்கு மரணம் இல்லை\n இறப்பு என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடித்தான் வரப்போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.எதற்காக வாழ்ந்தாய் என்பதே முக்கியம். நீ எந்த உயர்ந்த குறிக்கோழுடன் வாழ்ந்தாய் உன்னால் அதை அடைய முடிந்ததா உன்னால் அதை அடைய முடிந்ததா\nநீ நிச்சயமாக மரணமடைய மாட்டாய்.\nஉன்னைப் பற்றி ஒருவன் தினமும் எழுதிக்கொண்டிருப்பான்,\nநீ அடைந்த உயர்ந்த சிந்தனை பொருந்திய குறிக்கோல் உலக வரலாற்றில் இடம் பிடித்திருக்கும். உனக்கு மரணம் என்பது இல்லை. நீ பெற்றிருக்கும் உன் குல பட்டமே இதற்கு சாட்சி. உன் மூதாதையர் கொண்ட லட்சியங்களும், கொள்கைகளும், வெற்றிகளும் உன் குருதியில் கலந்து உன்னை இயக்குகின்றது, உனக்கு மரணமில்லை.\nகள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.\nமானிடர்கள் அவரவர் செய்த அருஞ்செயல்களால் வரும் சிறப்பே பெருமைக் குறியதாகும். சங்ககாலம் தொட்டு மன்னர் முதல் பலதரப்பினரும் இத்தகைய சிறப்பினை பெற்று இருந்தனர். இதனை மாராயம் பெற்றவர்கள் என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதன் மூலம் மாரயம் என்பது சான்றோர்களாலும், அரசர்களாலும் அளிக்கப்படும் ஒரு சிறப்புப் பெயர் என்றும், அதனைப்பற்றி உலகோரின் பாராட்டுரை நெடுமொழி என்றும் வழங்கப்பட்டது. வேந்தனால் சிறப்பெய்தியோர் வேண்டும் இடங்களில் தம் சிறப்பை தாமே எடுத்துக் கூறுல் அவர்களுக்கு நிலைத்த புகழைத்தந்தது. வேந்தனால் வழங்கப்பட்ட இப் பட்டம் (மாராயம்) தம் பெயருடன் சேர்த்துக் கூறிக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது.\nசங்ககால வேந்தர்கள் அறிவு வலிமை, சான்றோமை, வீரவலிமை பெற்ற தம் குடிமக்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தமை சங்ககாலத்திற்கு பின்பும் இச் சிறப்புப் பெயர் மரபு தொடர்ந்து வந்துள்ளது. குறிப்பாக கள்ளர் குலம் இப் பட்டங்களை தங்களின் உயிர் காக்கும் கேடயமாக உணர்ந்து பாதுகாத்து வருகின்றனர். செங்கோல் சிறக்க செங்குருதி கொட்டியதற்காக சுமார் ஈராயிரம் பட்டங்களை சுமந்துள்ள கள்ளர் மரபு வரலாறு, உலக வரலாற்றில் ஒரு வரலாராகும்.\nசோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன.இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.\n1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே\nஇராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.\n2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள்.\nகடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.\n3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும்,\nஅதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள்.\nகாலிங்கராயன், சேதிராயன், மழவராயன்,நாடாள்வான் போன்றவை.\n4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம்\nகற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.\nகள்ளர் குல நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதைச் சரித்திரம் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் தற்கால கள்ளர் சமூகம் தனது பழைய பெருமைகளை மறந்து தன் பெருமை அறியா சமூகமாக மாறி வருகிறது.\nஇளைஞர்களின் முன்னேற்றம் தான் நம் சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமாக வருங்காலத்தில் அமையும். நாம் முன்னேற ஒவ்வொரு இளைஞனும் இடர்பாடுகளை நீக்கி கல்வியிலும், தொழில் தகுதியிலும் முன்னேற வேண்டும். இளைய கள்ளர் குல சந்ததியினர் முன்னேற பாடுபடுவோம். வளர்வோம்.\nகள்ளர் பட்டங்கள் தொகுத்தவர்களின் பட்டியல்.\n1. ந.மு. வெங்கடசாமி நாட்டார்\n(கள்ளர் சரித்திரம் - 1923)\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 348\n(சூரிய குலக் கள்ளர் சரித்திரம் 1926)\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 563\n( கள்ளர் சமூகத்தினரின் பட்டப்பெயர்கள் 1988)\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1135\n(தமிழ் நாடும் கள்ளரும் )\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 123\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1370\n(கள்ளர் மரபினரின் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை 2009)\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 412\n(கள்ளர் குல வரலாறு 2009)\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 1127\n8. ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்\n(வரலாற்றுப்பாதையில் பெருமைமிகு கள்ளர் இனம் - 2013 In Print.)\nதொகுத்துள்ள பட்டங்களின் எண்ணிக்கை 2027\nஅன்மையில் அறிந்த சிந்தைமகிழ் சிறப்புச்செய்தி\nசரளாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆதிமனிதன் போல் வாழ்கிறார்கள், பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குகிறார்கள், விற்கிறார்கள். சிந்தை கவர்ந்த பெண்ணிண் கைபிடித்து மனைவியாக்க புலியின் தலையை கொய்து வரவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. கருங்காலி மரம் கொண்டு கடைந்து எடுத்தாற் போன்ற ஒரு தேகம், கருமை கலந்த நிறம், தொந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. குரைந்தது 4 அடியாகிலும் எம்பிக்குதிக்கிறார்கள். சாம்பியா, தன்சானியா, கென்யா மூன்றும் எம் நாடு எங்கின்றனர். மருத்துவர்களுக்கு இங்கு வேலையில்லை. எல்லா நோய்களுக்கும் கரும்புச்சாறு, மிளகு, சுக்கு கலந்து கொதிக்க வைத்த பாணம் தான் மருந்து. குடும்பங்களில் 90 வயதுக்கு குறையாமல் ஒருவராவது இருக்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஓடுவதும் நீண்ட நடைபயணமும் பொழுது போக்கு. சாதம் சமைக்கும்போது பட்டை நீக்கிய கரும்புத்துண்டுகளையும் சேர்த்து சமைக்கிறார்கள்.\nபசும்பாலும், சோழத்தை பயிர்செய்து உணவாகவும் கொள்கிறார்கள். மண்ணும் மாட்டுச்சாணமும் கொண்டு கட்டப்பட்ட வட்ட வடிவமைப்பில் 3 மீட்டர் உயரமும்,15 மீட்டர் குறுக்கலவுகள் அமைந்த வீடுகள். வேறு பழங்குடி மக்கள் வைத்திருக்கும் பசுக்களையும் தங்களுடையது என்று உரிமையுடன் எடுத்துக் கொள்கிறார்கள். இதனை திருட்டு என்று யாரும் ஒப்புக்கொள்வதில்லை. பசுக்கள் எங்களுக்காக கடவுளால் படைக்கப்பட்டவை, எமது செல்வமும் இவையே என்றும் உறுதியுடன் கூறுகிறார்கள். உடனிருப்பவர்கள் இறந்து போனால் உடல்களை சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவாக்குகிறார்கள். யார் இவர்கள் கென்யா நாட்டில் மசைமாறா என்ற பகுதியில் வாழும் கள்ளர்குல மறவர்கள் தான் இவர்கள். அதிகமாணோரின் பெயர்கள் செம்பி, செம்பிலி, (செம்பியண்) கங்கு, (கங்கர்) கண்டியா, (கண்டியர்)ஆய், (ஆய்ப்பிரியர்) ஆவாளி (ஆவாளியார்), விடா, கலியா(கலியராயர்), கரும்பா, நண்டா, மழவா (மழவராயர்) இராடா (இராடர்) கலிங்கா (காலிங்கராயர்) அதியா(அதியமான்) ஆளியா (ஆளியார்) என்று முடிவடைகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=13", "date_download": "2018-12-18T22:08:33Z", "digest": "sha1:RM4OHRCCBHOEWE5K7PU5HMAFPNPXEA5R", "length": 3176, "nlines": 30, "source_domain": "sanandkumar.com", "title": "படித்ததில் பிடித்தது – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\n“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்… ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல\nஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க\nஎன்னுடைய நெருங்கிய சகோதரி தவறியதால், அவரின் உடலை ஈரோடு மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றிந்தோம். உடலை தகனம் செய்யும் பொழுது, மெதுவான இசையிலும், அழுத்தமான குரலிலும் பின்னணியில் ஒரு பாடல் ஒலித்தது. கல் நெஞ்சையும் கரைய செய்யும் வைரமுத்து அவர்களின் பாடலை இங்கே தொகுத்துள்ளேன். பாடலை கேட்க இங்கே செல்லவும். : http://www.youtube.com/watch\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-fan-has-got-tattoo-viswasam-first-look-055290.html", "date_download": "2018-12-18T21:27:15Z", "digest": "sha1:IDIWPNWMDXZNB7TOHUYF3V4W3SX4ESIW", "length": 11458, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தல ரசிகாஸ் பாசக்காரங்க தான், அதற்காக இப்படியா? #ViswasamFirstLook | Ajith fan has got a tattoo of Viswasam First look - Tamil Filmibeat", "raw_content": "\n» தல ரசிகாஸ் பாசக்காரங்க தான், அதற்காக இப்படியா\nதல ரசிகாஸ் பாசக்காரங்க தான், அதற்காக இப்படியா\nவிஸ்வாசம் போஸ்டரை கொண்டாடும் விசுவாசமான தல ரசிகர்கள்- வீடியோ\nசென்னை: விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர் ஒருவர் அதை தனது கையில் பச்சை குத்தியுள்ளார்.\nசிவா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஃபர்ஸட் லுக் போஸ்டரில் இளம் அஜித், வயதான அஜித் என்று இரண்டு கெட்டப்பில் உள்ளார் தல.\nஅஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அருமை என்று கொண்டாடுகின்றனர்.\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் அஜித் ரசிகர் ஒருவர் அதை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். தல மீது பாசம் வைத்திருப்பது தெரிகிறது, அதற்காக இப்படியா. இதை அஜித்தே விரும்பமாட்டார். தன்னால் தன் ரசிகர்கள் யாரும் கஷ்டப்படுவது அவருக்கு பிடிக்காது.\nமதுரைக்காரங்க பாசக்காரங்க என்பது தெரிந்த விஷயம். ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் போஸ்டர் அடித்து ஒட்டிட்டாங்கய்யா\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் இரவு 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்ததால் இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளனர் அஜித் ரசிகர்கள். ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன் போஸ்டர் அடிக்கும் வேலையை துவங்கிவிட்டனர்.\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். #ViswasamFirstLook என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் டிரெண்டாகியுள்ளது.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/sports-news/steve-smith-says-i-take-full-responsibility-and-there-was-failure-of-leadership", "date_download": "2018-12-18T22:04:55Z", "digest": "sha1:O2BQMTRDKMIALIF7EDEIAZLFO25Q2AHT", "length": 9009, "nlines": 64, "source_domain": "tamil.stage3.in", "title": "நடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன் கேப்டன்", "raw_content": "\nநடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன் கேப்டன் ஸ்மித்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்வதாக கேப்டன் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.\nகடந்த வியாழக்கிழமை அன்று ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நிகழ்ந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் பான்க்ராப்ட், மஞ்சள் நிற சொரசொரப்பான துணியை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் பின்னால் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் ஓராண்டிற்கு விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த முறை நடைபெறும் 11வது ஐபிஎல்லிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பிறகு ஆஸ்திரேலியா திரும்பிய கேப்டன் ஸ்மித் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டி அளித்துள்ளார். அதில் \"ஒரு கேப்டனாக இதற்கு முழு பொறுப்பையும் ஏற்று கொள்கிறேன். ஒரு கேப்டன் என்ற முறையில் இந்த சம்பவம் தோல்வியா கொடுத்துள்ளது. என்னுடைய கண்காணிப்பில் இந்த சம்பவம் நடந்தது. யாரையும் பழி வாங்குவதற்காக இதை செய்யவில்லை\" என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட துணை கேப்டன் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nநடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன் கேப்டன் ஸ்மித்\nநடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் நானே ஏற்று கொள்கிறேன்\nஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க பேட்டி\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nமுன்னணி திரை பட்டாளத்துடன் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கிய தனுஷ்\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமனம்\nகையெறி குண்டை வைத்து செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் சிதறி பலி\nமுதல் கட்டத்தை நிறைவடைந்த சண்டக்கோழி 2 படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/pulan-100.html", "date_download": "2018-12-18T21:36:39Z", "digest": "sha1:N7TXMT4WT55CXISOLXMMHTSR552YBGCX", "length": 25179, "nlines": 86, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன் மயக்கம் 100 மேதைகளின் மேதை! ஆத்மார்த்தி எழுதும் தொடர்!", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nபுலன் மயக்கம் 100 மேதைகளின் மேதை\nபுலன் மயக்கம் 100 மேதைகளின் மேதை\nஇசை ஒரு வழிபாட்டு முறை என்று சொன்னால் தகும்.வரிசையில் நிற்கிற இசைக் கலைஞர்களைத் தாண்டி அபாரமான தனித்தல் வெகு சிலருக்கே சாத்தியம்.தன் வாழ்காலத்தை இசைக்காக அர்ப்பணித்தவர்கள் பலர்.தனக்குள் விரிந்து கொண்டே செல்லக் கூடிய இசை என்னும் இன்னோர் உலகத்திற்குள் தன் மூச்சாகவே இசையைக் கொண்டவர்களின் பெயர்களைத் தொகுத்தால் அப்படியானதொரு பெயர் தான் நுஸ்ரத் ஃபதே அலிகான் என்கிற பெயர்.கலையின் செய்முறை தனக்குள் கொண்டிருக்கும் விசித்திரத்தின் விளைவாகவே கலைவடிவத்தின் ஊடாக எப்போதாவது அதிசயங்கள் நிகழும்.முன்பில்லாத அந்த அதிசயங்கள் அதன் பின் மீவுரு செய்து பார்க்கையில் புரியவரும் அதன் கடினம்.அப்படியானவற்றைத் தன்னை அகழ்கையில் அனாயாசமாக உருவாக்கித் தந்த மேதை நுஸ்ரத்.சீராக முன் அனுமானங்களின் கோர்வைகளாக நிகழ்வது இசையின் ஒழுங்கு.ஒழுங்கறுதலின் இசை எப்போதாவது பூக்கும் அரியமலர்.எதிர்பாராமையும் புதுமையும் புதிர்த்தனமும் மீறலும் உயிர்த்தலும் நுஸ்ரத் இசைக்கோர்வைகளின் பாணி.சுருங்கச் சொன்னால் மற்ற யாரும் கைக்கொள்ளாத கடினங்களைத் தன் விரல்வழி வழிந்தோடுகிற சொந்தநதிகளாய் வளர்ப்புச் செல்லங்களாய்ப் பழக்கி வைத்திருந்தார் நுஸ்ரத்.முன்பின் நிகழாத ஒற்றை வருகை அவருடையது.\nஆன்மாவின் இசையை நிகழ்த்துவதில் நுஸ்ரத் விற்பன்னர்.இசைவழி பயணிக்கிற ப்ரார்த்தனைகள் தெய்வ சன்னிதானங்களின் அடைபட்ட கதவுகளைத் திறக்கிற சாவிகள்.நுஸ்ரத்தின் பாடல்கள் சாவிக்கொத்தின் அனைத்து சாவிகளாகவும் உருவாகின.அவர் அதிசயங்களின் ராஜவீதி.கவ்வாலி இசையின் மன்னர்மன்னன் Shahanshah-e-Qawwali என்று அழைக்கப்பட்ட நுஸ்ரத் ஃபதே அலிகானை அழைப்பதற்கு அதற்கு மேல் ஒரு சொல்லாடல் இருந்தாலும் சரிவரும். ஆறு நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க கவ்வாலி இசை சந்ததி ஒன்றின் ராஜமலராக நுஸ்ரத் தோன்றினார்.முன்பின் நிகழ்ந்த அத்தனை பேருக்குமான முகவரியின் முதற்சொல்லாகத் தன் பெயரை இடம்பெறச் செய்தார்.இந்தப் புவியில் 48 வருடங்களே வாழ்ந்தார் என்றாலும் பூமி உள்ளமட்டும் தன் இசை ஒலித்துக் கொண்டே இருப்பதற்கான அத்தனை முஸ்தீபுகளையும் பக்காவாகச் செய்து விண்ணேகினார் கான் ஸாஹிப்.\nஃபதே அலிகானை காண்கிற சந்தர்ப்பங்களில் அவரது ரசிகர்கள் தங்கள் சரிதத்தின்\nஎல்லாச் சொற்களையும் மறந்து உன்னதமான உணர்வொருமித்தலில் ஆழ்ந்தார்கள். அவரது குரலைப் பற்றிக் கொண்டு கண்திறக்கத் தேவையற்ற பாடல்வனத்தின் ஆழங்களில் தங்களைத் தொலைத்துக் கொள்ள விரும்பினார்கள்.காரணமின்றிக் கண் நீர் உகுத்துக் கரைந்து கலைந்து கசிந்தார்கள். தங்களுடைய பெருவிருப்பப் பாடலைப் பாடும் போதெல்லாம் தங்களுக்கான ஞானக் குளியல் அது என்று அந்தப் பாடலுக்குள் எப்படியாவது நுழைந்து விட மாட்டோமா என்று திணறினார்கள். இசையன்றி வேறேதுமில்லை என்று இந்த உலகத்திற்கான பொதுசங்கதியாகவே இசையை மாற்றி விடும் முனைப்பில் அலைந்தார்கள்.இத்தனையும் பாகிஸ்தானிலோ இந்தியாவிலோ நிகழ்ந்தது என்றால் கூட அதனை நிலரீதியான முகாந்திரங்களோடு புரிந்துகொள்ளலாம்.\nஇத்தனையும் அவர் சென்ற இடமெல்லாம் நிகழ்ந்தது தான் ஆச்சர்யங்களின் கூட்டுத் தொகை. பாரிஸ் லண்டன் போன்ற வெள்ளையர் பூமிகளில் நுஸ்ரத் நிகழ்ச்சி நடக்கிற இடம் மட்டும் எதோ பாகிஸ்தானின் உப-முகவரி போல மாறிப் போனது தான் மாயங்களின் உச்சம். இப்படி ஓரிரு முறை அல்ல நுஸ்ரத்தின் பல பயணங்களில் நிகழ்ந்ததென்பது தான் செய்தி.\nசூஃபி இசையின் தனித்துவம் ஆன்மாவோடு தொடர்புடையது.மௌனம் தியானம் ஞானம்\nஎன்ற முப்பிரிகையில் மௌனத்தின் தியானித்தலை இசைவழி சாத்தியமாக்குவது கடின முயல்வுகளைக் கோரும் அரிய தவம். அதற்கென்றே தன்னைத் தயாரித்து ஒப்புக்கொடுத்தாலொழிய அசாத்தியமும் கூட. நுஸ்ரத்தின் குரலில் தொடங்குகிறது கதை.மென்மையும் உறுதியும் சேர்கிற குரல்கள் அபூர்வம். எப்படியாகினும் மென்மையான குரல் மென்மையை ஆடை போல் அணிந்து கொண்டு பிறகு கூடுதல் தோல் போலக் குரலின் உடல் மீது ஒட்டிக் கொள்வது தான் வழமை. உள்ளார்ந்தால் மென்மையின் நியதி அதனைச் சகல புள்ளிகளிலும் நிர்ப்பந்திக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதைத் தாண்டிய வேறொர் மென்மை இருக்கிறது.அது தான் மென்வசீகரம்.மென்மையும் கனத்தலும் தங்கத்தில் செம்பு கலந்தாற் போல் கலக்கையில் மென் வசீகரம் தோன்றும்.உலக அளவில் இப்படியான குரல்கள் சொற்பம். அப்படித் தான் நிகழும். அப்படி நிகழ்ந்தால் தான் அப்படியாக இயலும் என்பது விதிமுறை. அப்படி நிகழ்ந்தது தான் நுஸ்ரத்தின் குரல். தன்னிஷ்ட நதியில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காது கேளாதவனுக்குப் பார்க்க வாய்த்த ஊழிப் பேரலையின் ஈரத்துக்கான நிசப்தக் குறிப்புகளை மறுபடி இசைத்து எடுத்தாற் போல் அது ஒன்று இன்னொன்றாகி வேறொன்றான தனித்துவம்.கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட குரல்நதி.தணிக்கை செய்யவியலாத பெருஞ்செல்வம்.\nமெரே ரஷ்க் ஏ கொமர் நஸ்ரத் ஏற்படுத்திய பேராழி. இந்த உலகம் உள்ளளவும் அவர் பெயரை இசையினூடாக நினைவுபடுத்திக் கொண்டே இருக்கப் போகிற சாஸ்வதம். இன்னொரு என்ற சொல்லே இல்லாத ஒற்றை அற்புதம் நுஸ்ரத் அலிகான். அவரது இந்தப் பாடல் இன்றைக்கும் பல்வேறு மீவுரு வடிவங்களாக முயலப்பட்டுக் கொண்டே இருப்பது அதற்கான இசைப்பேரெழிலுக்கான நற்சாட்சியம்\nதொன்மம் வழிந்தோடும் நுஸ்ரத்தின் குரல் யூகங்களுக்கும் தீர்மானங்களுக்கும் இடையில்\nசதா நிகழ்கிற மாயவிளையாட்டு. உணர்வுகளை மழை போல் கழுவிப் புதுப்பித்து வைக்கிற ஆகமவினை.ரசிகனின் அறியாமையினூடாகவே அவனுக்குள் நிகழ்த்தித் தருகிற உன்னத மேதமையின் சாரம் நுஸ்ரத்தின் இசையின்பம்ஜென்மாந்திர இருளினூடாகச் சென்று திரும்புகிற கனாசஞ்சாரத்தின் மீட்டெடுக்க முடிவதற்கான ஞாபகசாத்தியம் போல அது.\nஇசையும் குரலும் பிணைவதன் உள்ளர்த்தம் என்னவாயிருக்கும்..இசை என்பதை தானொரு முறை நிகழ்த்தும் போது தன்னையும் அதனோடு கலந்து நிகழ்த்திக் கொள்பவனே பாடகன்.ஆக ஒரு பாடலை எப்போது நிகழ்த்துகிறானோ அது அவனைப் படர்க்கையில் நிகழ்த்தித் தருகிறது.இந்தக் கண்ணாடி வித்தையில் குரலால் மட்டும் செய்யக் கூடியதென்று சில மாயங்கள் உண்டு.இசையென்பது முடிவுற்ற நிகழ்தலாக மீண்டுமீண்டும் நிகழவல்லது.அதை முடிவுறாத் தன்மை கொண்டு அணுகுவதே குரலின் பணி.கலைஞன் தன் குரலால் முன்னர் சென்று தொடாத உயரத்தையோ அல்லது தொட்டறியாத ஆழத்தையோ தன் குரல் வழி நிரடும் போது முடிவுறாத் தன்மையின் அதிசயமாக இசை விரிவடைகிறது.கேட்கிற ரசிகனை உள்ளிழுக்கையில் அப்படியான அதிசயத்தின் சதுரபரிமாணத்தின் மூன்றாம் புள்ளியாக ரசிகனும் நான்காவது புள்ளியாகக் காலமும் மாற்றமடைவதோடு எடையற்ற நகர்தலாகப் பெருவெளியில் முடிவுறாப் பயணத்தை நிகழ்த்தத் தொடங்குகிறது. நுஸ்ரத் தன் குரல் மூலமாய்ச் சென்றடைந்த புள்ளிகள் முன்னர் நிகழாப் பேரதிசயங்களாய் நேர்ந்தன.\n(யே ஜோ ஹல்கா ஹல்கா)\nஸ்படிகம் போன்ற வெண்மையைப் பூசிக்கொண்டாற் போன்ற குழந்தமை நிரந்தரித்த நுஸ்ரத்தின் இசைமனம் அலாதியானது. அவரால் நினைத்த மாத்திரத்தில் ஒரு பாடலின் உள்ளே புகுந்து கொள்ளவும் பயணிக்கவும் திரும்பவும் முடிந்தது. எந்த முன் பதற்றமோ பிந்தைய அதிர்வோ இல்லாமல் அமைதியான ஆழத்தில் பாடல்களுடன் பிணைத்துக் கொள்ளவும் விடுபடவும் அவர் கற்றிருந்தார். மேதமையும் அறியாமையும் ஒருங்கே அவர் குரல்வழி சாட்சியம் சொல்லின. ஆழ்ந்த அமைதியும் பேரன்பும் அவர் குரலின் மூலமாய்க் கேட்பவர் மனங்களுக்குள் இடம்பெயர்ந்தன. அவர் தன் ரசிகர்களின் மனங்களைக் கலயங்களாக்கினார். இந்த உலகின் அத்தனை தேடல்களுக்கும் தேவையான பூர்த்திகளை முடிவுகளைத் தன் பாடல்களின் ஏதோவொரு இருள் முடிச்சால் நிரடி சமாதானத்தின் அத்தனை சொற்களையும் இசையாக்கி அதன் நீர்மமாய்த் தானே மாறி நிரப்பினார். தீர்வதும் நிரம்புவதுமான பிற்பாடு கேள்விகளற்ற தத்துவார்த்த மௌனத்தில் அவரது ரசிகர்கள் மனமாட்டி பொம்மைகளாய் மாறினர். இதெல்லாமும் சென்ற நூற்றாண்டில் உலகத்தில் நிகழ்ந்த மாபெரிய இசை மேதை நுஸ்ரத் ஃபதே அலிகானின் சரிதத்தின் அத்தியாயங்களாகின.தீராச்சூரியன் நுஸ்ரத் ஃபதே அலிகான் புகழ் வாழ்க. வாழ்க இசை வாழ்தல் இனிது\nதமிழும் சித்தர்களும்-18 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-17 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-16 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-15 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-14 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/715", "date_download": "2018-12-18T21:26:00Z", "digest": "sha1:IGPZR56AB3XRELGRQZC6ILG5TWA7TCOY", "length": 9164, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "அமெரிக்க பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் ஜாக்கி சானின் தி காராத்தே கிட்! |", "raw_content": "\nஅமெரிக்க பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் ஜாக்கி சானின் தி காராத்தே கிட்\nஜாக்கி சான் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியான தி கராத்தே கிட் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.\nவெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் ஞாயிற்றுக் கிழமை வட அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தைப் பிடித்துவிட்டது. இந்தப் படத்துடன் வெளியான ‘தி ஏ டீம்’ இருக்குமிடம் தெரியவில்லை.\nரூ 40 Buy cheap Amoxil மில்லியன் செலவில் தயாராகியுள்ள இந்தப் படம், முழுக்க முழுக்க சீனாவில் எடுக்கப்பட்டது. முதல் மூன்று நாள் வசூல் மட்டும் 56 மில்லியன் டாலர்கள்\nதி ஏ டீமின் வசூல் இதில் பாதியைக் கூடத் தொடர்வில்லை. இந்தப் படத்தை 90 மில்லியன் செலவில் எடுத்துள்ளனர்.\nபிரபல நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் இளம் கராத்தே வீரனாகவும், அதிரடி நாயகன் ஜாக்கி சான் அவரது குருவாகவும் நடித்துள்ளனர், தி கராத்தே கிட்-டில்.\n1984-ல் இதே தலைப்பில் ஜான் ஜி எவில்ட்ஸன் இயக்கி வெளியான படத்தைத்தான் இப்போது ஜாக்கி சான் – ஜேடன் ஸ்மித்தை வைத்து ரீமேக் செய்துள்ளார் ஹெரால்ட் ஸ்வார்ட் .\nசென்னையில் சமீபத்தில் வெளியான தமிழ்ப் படங்களை விட நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅம்பேத்கர் படம்: தமிழக அரசு மீது வழக்கு\nஇசைக்கு மொழி ஒரு தடையில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்\nராவண்: அமிதாப் கடும் விமர்சனம்… விக்ரம், சந்தோஷ் சிவன் பதில்\nமீண்டும் பெயரை மாற்றினார் டி.ராஜேந்தர்\nஉடல்நிலை சரியில்லை, விசாரணைக்கு வரமுடியாது – அமெரிக்காவிலிருந்து ரஞ்சிதா கடிதம்\nஇந்தியப் பொருளாதாரம் 2 ஆண்டுகளில் 10 சதவீத வளர்ச்சியை எட்டும்-பிரணாப்\nதென் மாவட்ட அதிமுக காலியாகும்- அழகிரி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinaadan.blogspot.com/2010/08/blog-post_25.html", "date_download": "2018-12-18T20:50:37Z", "digest": "sha1:D2RWHECOLJTRZLKJL2Y7XX2743LC2XTX", "length": 15342, "nlines": 83, "source_domain": "kumarinaadan.blogspot.com", "title": "தமிழியல் ஆய்வுக் களம்: காயத்திரி(காயத்ரீ)", "raw_content": "\nதமிழ் தமிழாக - தமிழர் தமிழராக - ஆய்வு - மேம்பாடு - காப்பு - மீட்பு - ஆக்கம்\nதியோ யோ ந: ப்ரசோதயாத்\nஓம் பூர் புவ(ஸ்) ஸுவ\nஓம் தத் ஸவிதுர் வரேண்யம்\nதிய யா ந: ப்ரசோதயாத்\nஓம் = மூல மந்திரம் – ஓம்பப் படுவதாகுக\noபூர் = அடிநிலை உலகு – பாதால உலகுகள். முன் அல்லது பழைமை என்று பொருள்படும் புரை எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே பூர் என்பதாகும். புரு > புரா > பிரா எனும் வடிவுகள் முன், பழைமை என்ற பொருளில் கிளர்ந்துள்ளன. ஒரு > ஓர், அரு > ஆர், கரு > கார், பெரு > பேர், என்று ஆனது போல, புரு > பூர் என்று ஆனது.\noபுவ = புவி, உலகு. பூ என்பது தோன்றுதல், பூத்தல். உலகம் பற்றிய சொற்கள் பலவும் பரந்தது(பரப்பு, பார், பாரி, பாரிடம், பாரம், படி,), விரிந்தது, அகலமானது(அகலுள், அகலிடம், அகிலம்) எனும் கருத்துவழிப் பிறந்துள்ளன. அவ்வழியில், புவி என்ற சொல்லும் புவு எனும் அடியிலிருந்து தோன்றியது. புவு என்பதற்கும் முந்துவடிவம் புகு என்பதாகும். ‘க’கர ஒலி வருக்கம் ‘வ’கர ஒலி வருக்கமாகத் திரிபுபெறுவது தமிழில் ஒரு பரவலான வழக்கு. அதன்படி உகப்பு > உவப்பு, கூகை > கூவை; சோகை > சோவை, எனவும் அகை(அறு,வெட்டு, அகற்று, நீக்கு) > அகைத்தல் > அவைத்தல், எனவும் வருவதைக் கொண்டு உணர்க.\noஸுவ = சுவர் – சொர்க்கம் - துறக்கம் - மேலுலகுகள். ‘மேலிடம்’என்று பொருள்படும் ‘சுவல்-சுவர்’ எனும் தமிழ்ச்சொல்லின் திரிபாக்கமே சுவர் > சுவ > ஸுவ என்பதாகும்.\nஇம்மந்திரத்தின் முதலடியின் கருத்து அடி-நடு-மேல் எனும் மூவகை உலகுகளும் ஓம்ப(காக்க)ப் படுவதாகுக என்பதாகும். அவ்வாறு காக்குமாறு வேண்டப்படுகின்ற இறைவனைக் குறித்த மேல்விளக்கத்தோடு அமைந்திருப்பதே அடுத்த அடி. அதனைத் தொடர்ந்து வருவது அவ்விறைவனை எங்ஙனம் அறிந்து வழிபடுவது என்பது குறித்த விளக்கமும் ஆற்றுப்படையுமாக இருக்கிறது. இதன்கண் இடம்பெற்றுள்ள சொற்கள் பலவும் கடுந்திரிபு அடைந்த நிலையில் காணப்படுகின்ற தமிழ் முழுச்சொற்களும் அடிச்சொற்களும் வேர்ச்சொற்களுமாக இருக்கின்றன. இதனைப் பின்வரும் ஆய்வுரைகளைக் கொண்டு அறிந்துகொள்ளுங்கள். ஒளிநெறி கண்ட ஒளிவழிபாட்டின் ஒரு கோணத்தையும் உடன்காணுங்கள்.\n[ யார் என்பதன் கடை(ர்)குறைந்து; முதல்(யா)குறுகிய வடிவமே ‘ய’ என்றாயிற்று.]\n[‘நம்’ என்பதன் கடை(ம்)குறைந்த வடிவமே ‘ந’ எனத் திரிபடைந்துள்ளது.]\n[அறிவை ஒளிக்கு ஒப்புமையாக வைத்துக் கூறுவது நாவலந்தேயத்துத் தொல்பழவழக்கம். தீய் என்னும் எரிதல் கருத்துள்ள தமிழ்ச்சொல் ஒளிப் பொருளையும் உடன்குறிக்கின்றது. உவமை ஆகுபெயராக ‘அறிவு’ என்ற பொருளையும் அதற்கும் மேலாக ‘ஞானம்’ என்ற மெய்யறிவு அல்லது வாலறிவு என்பவற்றையும் சேர்த்துக் குறிக்கின்றது. (தீ = நெருப்பு, அறிவு, ஞானம்). எனவே, தீய் > திய் > தி என்ற வடிவில் அறிவைக் குறித்த தமிழ்ச்சொல் சமற்கிருதத்தில் புழங்கப்படுகின்றது. ]\no ப்ரசோதயாத் = தூண்டுகிறாரோ;\no தத் = அந்தச்\n[‘அது’ எனப் பொருள்படும் ‘தான்’ என்னும் முன்னிலைச் சுட்டுச் சொல் ‘தன்-தத்’ என்று திரிந்த வடிவம். காண்க: தத்துவம் எனும் என் கட்டுரையைக் காண்க. ]\no தேவஸ்ய = சுடருடைய\n[தீய்(எரி) என்னும் பொருள்தரும் ‘தேய்’ என்னும் வடிவத்திலிருந்து பிறந்த தே-தேவு-தேவ’ என்னும் தமிழ்ச்சொல் வழியிற் பிறந்த சமற்கிருதச்சொல்லே ‘தேவ + அஸ்ய’ என்பதாகும். ]\no ஸவிது = கடவுளின்\no வரேண்யம் = மேலான\n[ ‘பரம்’ எனும் உயர்வுகுறித்த தமிழ்ச்சொல் ‘வரம் > வரன்’ என்று திரிபுற்றது. சமற்கிருத மொழியில் ‘ன்’ என்ற எழுத்து இல்லாததால் வரன் > வரண் என்ற வடிவில் மேலும் திரிக்கப்பட்டு வரணியம் > வரேண்யம் என்று இச்செய்யுளில் ஆளப்பட்டுள்ளது.]\no பர்க = ஒளியைத்\n[ ‘புல்’ என்னும் வேர்ச்சொல் ஒளிப்பொருள் குறித்த நிலையில் புலர்(தல்-ஒளிவருதல்), புல் > பொல் > பொலிவு(ஒளித்துலக்கம்), பொலம் (பொன்), பொல் > பொன்(ஒளிரும் மாழை), பொற்பு(பொன் + பு)... எனப் பரவலாகத் தமிழில் புழங்கிவருகிறது. புல் > பல் என்று திரிந்த வடிவிலிருந்துதான் பால் என்னும் வெண்மையான நீர்மப்பொருளுக்கும் பெயர் வந்தது. பாலம் என்பதற்கு ஒளி என்று பொருள் உள்ளதைக் காண்க. பல் > பள் என்று மேலும் திரிந்த இனவடிவிலிருந்தே பளபள, பளபளப்பு, பளிச்சு, பளிச்சிடுதல், பளிர்-பளிரிடுதல், பளிகம்-படிகம், பளிதம், பளிக்கு-பளிங்கு முதலான தமிழ்ச்சொற்கள் எல்லாம் பிறந்துள்ளன. பல் > பர் எனத் திரிந்த வடிவிலிருந்தே ஒளி எனும் பொருள்கொண்ட பரிதி எனும் சொல் பிறந்தது. அதே வேரிலிருந்து ‘பர்க்’ என்னும் சமற்கிருதச்சொல்லும் தோன்றிற்று. ]\no தீமஹி = தியானிப்போமாக\n[ ‘துய்’ எனும் வேர்ச்சொல் ஒடுங்கு - ஒன்றில் அல்லது ஒரு பொருளில் அல்லது அதன் நினைவில் மனத்தை ஒடுக்கு என்று பொருள்தரும். பொறிபுலன் இயக்கம் முழுதும் ஒடுங்கிவிடும் நிலைதான் துயில் எனும் தூக்கம். அறிவும் உணர்வும் விழித்திருக்க உடம்பினை மட்டும் தூங்கச்செய்தால் அந்நிலைக்கு அறிதுயில் என்று பெயர். துய் என்ற இந்த ஒடுங்குதல் வேரிலிருந்துதான் திய் எனும் கிளைவேர் வடிவு தோன்றிற்று. அதிலிருந்துதான், ‘திய் + ஆனம் . தியானம்’ என்னும் சொல் பிறந்துள்ளது. ‘தீமஹி’ எனும் சொல்லின் முதனிலையான ‘தீ’ என்பது துய் > திய் > தீய் > தீ என்று திரிபுபெற்ற வடிவிலிருந்தே பிறந்தது. ]\nஇச்செய்யுளில் ப்ரசோதயாத்(தூண்டுகிறாரோ), ஸவிது(கடவுளின்) என்னும் இரு சொற்களைத் தவிர, மற்றுள்ள எல்லாச் சொற்களும் தமிழ்மூலத்தினின்றும் சிதைந்து வந்துள்ள வெளிப்பாடுகளே. இதிலிருந்தே, தமிழை சமற்கிருதம் வளர்த்து வளப்படுத்தியதா, இல்லை சமற்கிருதத்தைத் தமிழ் வளர்த்து வலப்படுத்தியதா என்னும் கேள்விக்கு விடை கிடைத்திருக்குமே\nஆக்கம் இர. திருச்செல்வம் at 12:28 AM\nவருக வணக்கம் வாழ்க வெல்க நன்றி\nஇமயமலை தொட்டுக் குமரிமுனை வரை\nஅன்பினியீர், வருக, வணக்கம், வாழ்க. தமிழ்வளர்த்த உயிர்நான் உயிர்வளர்த்த தமிழ்நான் தமிழ்என்உயிர் உயிர்என்தமிழ் தமிழ்தமிழ்தமிழ் தமிழ்தமிழ்செந்தமிழ் தமிழ்வளர்த்தேன் என் உயிர்வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் தென் தமிழ்வளர்த்தேன் நான்தமிழானது தமிழ்நானானது தமிழாகி நானாகி இருந்ததொன்று தமிழ்மயத் தன்மயத் தற்பரம் அதுவே தற்பரத் தமிழ்மயத் தன்மயம் அதுவே தன்மயத் தற்பரத் தமிழ்மயம் அதுவே தன்மயத் தமிழ்மயத் தற்பரம் அதுவே\nஇசைக் கல்வெட்டு - கிபி.4 [தத்தகாரம்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?p=28871", "date_download": "2018-12-18T21:50:42Z", "digest": "sha1:4KRPTPVFD4HYRICQ5RUDD67CTMKWJUWB", "length": 6620, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "வங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவங்குரோத்தை மறைக்க, கட்டுக் கதைகளை மு.கா. பரப்பி வருகிறது: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக் முடியாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் குற்றம் சாட்டியுள்ளார்.\nமக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துவிட்டு, அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு ஆதாயம் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.\nமுஸ்லிம் காங்கிரசுக்கு சரிநிகராக வளர்ந்து வரும் மக்கள் காங்கிரஸ் இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதால், தேர்தல் தொடர்பான பீதியில் இவ்வாறான நாடகங்களை முஸ்லிம் காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை குழப்பி வருகின்து எனவும் இது தொடர்பில் எவரும் அலட்டிக்கொள்ள வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருமலை மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதை அறிந்துகொண்ட முஸ்லிம் காங்கிரசினர், மக்களை குழப்பும் வேலையை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்; திருமலை மாவட்டத்துக்கு மக்கள் காங்கிரஸ் பல்வேறு அபிவிருத்திகளை செய்துள்ளது. எதிர் காலத்திலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்யவுள்ளது என்றார்.\nTAGS: அகில இலங்க மக்கள் காங்கிரஸ்அப்துல்லா மஹ்ரூப்திருகோணமலை மாவட்டம்\nPuthithu | உண்மையின் குரல்\nஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்\nமஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு\nதேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.karthikeyanm.com/", "date_download": "2018-12-18T22:18:58Z", "digest": "sha1:WFFAFWLD7GUXYMASUYXHUKHQB2U5WK5D", "length": 9185, "nlines": 115, "source_domain": "www.karthikeyanm.com", "title": "Karthi's Blog", "raw_content": "\nபத்துகோடி பேரிருந்தும் நமது ஒற்றைகருத்தை\nஎடுத்தியம்பும் சித்தமான தலைமை காணோம் \nதிரைச்சித்திரம் எனும் மாயைதனில் தினம் நித்திரை கண்ட\nஇளரத்தங்கள் யாவும், அறயுத்தம் புறிந்திட விளைந்தோம் \nஅரசியல் விடுத்த; அறமும், பொருளும் மென் அறிவியலும்\nஅடிமைக்கு வித்திட்ட சூத்திரமென்பதை மறவோம்\nஇடைவந்த மதம்விடுத்து , இடர்தரும் சாதி தகர்த்து\nநெறிகூரும் நம் மொழியால் இணைவோம் \nகல்தோன்றி மண்தோன்றா முன்தோன்றிய எம் மொழியும்\nவாழ்த்த, வணங்க மட்டுமின்றி வசைபாட உகந்த செம்மொழியும்\nவடமொழியின் படையடுப்பில் பன்மொழியாய் திருயுமாயின்,\nவழக்கிழப்புக்கு விதிவிலக்கில்லா மொழிமேல் வெறி - பிழை \nஇளவெப்பம் ஏற்றி வரும் காற்று\nமரங்களின் முரணாய் கல்லூரிப் பெண்கள்\nமறித்திருந்த மாக்கள் யாவும் உயிர்த்தெழ\nமறைந்திருந்த மக்கள் யாவரும் வெளிவர\nஇப்பிரபஞ்சத்தின் தகவல் கட்டமைப்பை வியந்து,\nதற்க்கால தமிழ் கவிஞர்களே ,\n\"காலாவதி\" தவறியதா உம் அகராதி \nகாதலென்ன , வெறும் கருமம் தானே \nகாலாவதியின் கரு அறிவான் ஞாணி\nமணி, ரத்தினம், வைரம், முத்து....\nபின் அவை இரண்டும் ஒரு சேர்ந்த\nபத்துகோடி பேரிருந்தும் நமது ஒற்றைகருத்தை எடுத்தியம்பும் சித்தமான தலைமை காணோம் திரைச்சித்திரம் எனும் மாயைதனில் தினம் நித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.ujiladevi.in/2011/09/blog-post_27.html", "date_download": "2018-12-18T21:55:26Z", "digest": "sha1:5YEBIEQ2VAUMC5KQCEZJCTYKCHK6AL6X", "length": 41175, "nlines": 134, "source_domain": "www.ujiladevi.in", "title": "மனைவி பேச்சைக் கேட்கலாமா ? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமனைவி பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்துவது சிறந்ததா நமது சொந்த விருப்பப்படி குடும்பம் நடத்துவது சிறந்ததா\nகுடும்பம் நடத்துவதில் எனக்கு அனுபவம் கிடையாது காரணம் நான் சந்நியாசி அதே நேரம் ஒரு சந்நியாசியாக இருப்பவன் சமூக பழக்க வழக்கங்கள் அனைத்தையும் பற்றிய அறிவுடையவனாக இருக்க வேண்டும் என்பது எனது குருநாதரின் விருப்பம் அதன் காரணமாகவே பல குடும்பங்களை அவைகள் நடைபெறும் விதத்தை கூர்ந்து ஆறாய்ந்திருக்கிறேன் சில பேர் சொல்கிறார்கள் பெண்புத்தி பின்புத்தி எதையும் செய்வதற்கு முன்பு யோசிக்க மாட்டார்கள் செய்து முடித்த பிறகு சிந்தித்து குழம்பி கொண்டிருப்பார்கள் பெண்களால் பிரச்சனைகளை உருவாக்கத்தான் முடியுமே தவிர தீர்க்க இயலாது எனவே மனைவியின் சொற்படி குடும்பம் நடத்தினால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டும் அதனால் கணவன் விரும்பியப்படியே குடும்பம் நடத்துவது சிறந்தது என்கிறார்கள்\nஇன்னும் சிலர் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது வீட்டு செலவினங்களை ஒழுங்குமுறைப்படி எப்படி நடத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு தான் தெரியும் அதில் ஆண் தலையிடுவது எந்த காலத்திலும் நல்லதல்ல ஆண்களால் வழிநடத்தப்படும் குடும்பங்களை விட பெண்களால் நடத்தப்படும் குடும்பமே பல துறைகளில் வென்றிருக்கிறது என்கிறார்கள்\nஇதில் இது சரி இது தவறு என்பதை தீர்க்கமாக சொல்லுவதில் பல சிக்கல் இருக்கிறது நான் பெண்புத்தி பின்புத்தி என்பதை நம்புபவன் இல்லை இருந்தாலும் நமது சமூக அமைப்பில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு முடிப்பதில் ஆண்மக்களே முன்நிற்கிறார்கள் இதானால் பெண்களை விட ஆண்களுக்கு சற்று அனுபவம் கூடுதலாக இருக்கிறது இது சமூக அமைப்பால் உருவான ஏற்ற தாழ்வே தவிர கடவுள் படைப்பால் உருவானது அல்ல கடவுள் ஆண் பெண் இருவரையுமே சமமாக படைத்துள்ளான் நமது அனுபவத்தில் ஒன்றுக்கு பல முறை யோசித்து செயல்படும் பெண்களையும் பார்க்கிறோம் யோசிக்கவே துப்பில்லாத ஆண்களையும் பார்க்கிறோம்\nநான் கண்டவரையில் ஒரு குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு கணவன் மனைவி இருவரில் ஒருவர் சம்பாதிக்க வேண்டும் மற்றவர் குடும்பத்தை நடத்த வேண்டும் இருவருமே சம்பாதிக்க வேண்டும் என்று கிளம்பி விட்டால் குழந்தைகள் நிலை பரிதாபமாகி விடும் ஓடி ஓடி சம்பாதிப்பது காசு பணத்தை சேமித்து வைப்பது பிள்ளைகளுக்காகதான் அந்த பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க முடியாமல் அவைகள் தான்தோன்றி தனமாக வளர்ந்தால் என்ன பிரயோஜனம் இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் விற்கும் விலை வாசியில் இரண்டு பேர் சம்பாதித்தால் தான் குடும்பத்தை நடத்த முடிகிறது என்று வேலைக்கு கிளம்பி விடுகிறார்கள் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது இது சரி என்றாலும் சமூக நோக்கில் பல இடைஞ்சல்கள் இருப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்\nபணம் மட்டும் தான் வாழ்க்கை பண பலம் இருந்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைப்பது சரியாகாது வாழ்வதற்கு பணம் தேவை என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் பணம் மட்டும் தான் தேவை என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது வருவாய் குறைவாக இருந்தாலும் கூட இருப்பதை வைத்து நிறைவாக குடும்பம் நடத்துபவரே புத்திசாலி எனவே குடும்ப பொறுப்பை மனைவி ஏற்றிருந்தால் அவள் விருப்பத்திற்கு கணவன் இணங்கி நடப்பதில் கெளரவ குறைச்சல் எதுவும் இல்லை அதே வேலையை புருஷன் செய்தால் மனைவி ஒத்துழைப்பதால் எந்த குற்றமும் நடந்து விடாது\nஆனால் பொதுவாக குடும்பம் நடத்தும் ஆணோ பெண்ணோ நான் நினைப்பது மட்டும் சரி மற்றவர்கள் எதையும் சொல்ல கூடாது என்ற சர்வதிகார மனப்பான்மையில் நடந்து கொண்டால் அது பெரிய தவறு எல்லா விஷயங்களுக்கு மட்டும் இல்லை என்றாலும் முக்கியமான விஷயங்களுக்கு வாழ்க்கை துணையை கலந்தாலோசனை செய்வதில் பல நன்மைகள் உண்டு அது குடும்ப வளர்ச்சிக்கு நல்ல உரமாக அமையும்\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nகுடும்பத்திற்கு எது நல்லதோ அதை செய்யல்லாம் அல்லது யார் சரியாக செய்கிறார்களோ அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் அல்லது டிஸ்கஸ்\nசெய்து ஒரு முடிவுக்கு வரலாம் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் யார் பெரிவயர் என்பது முக்கியமல்ல. ஆண் பெண் இருவரும்\nகுடும்பத்திற்கு எது நல்லதோ அதை செய்யல்லாம் அல்லது யார் சரியாக செய்கிறார்களோ அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் அல்லது டிஸ்கஸ்\nசெய்து ஒரு முடிவுக்கு வரலாம் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் யார் பெரிவயர் என்பது முக்கியமல்ல. ஆண் பெண் இருவரும்\nநன்றி அய்யா...சமீபத்தில் நம் இயக்குனர் செல்வமணி (ரோஜாவின் கணவர்) ஒரு நிகழ்ச்சியில் சொன்னார், அதற்கு ரஜினிகாந்த்தும் கை தட்டினார்: \"நீ மனைவியை வெல்ல வேண்டுமா...உலகை வெல்ல வேண்டுமா..மனைவியிடம் தோற்று போ...நீ உலகை வெல்லலாம்...\"...கேட்க நன்றாக இருக்கிறது... மனைவி சொல்கிறாள்: `உன் சொந்தங்கள் யாரும் நம் வீட்டிற்கு வரக்கூடாது; நானும் அவர்கள் வீட்டிற்கு வர மாட்டேன்; நீ என் சொந்தங்கள் வீட்டிற்கு வருவதும் வராததும் உன் இஷ்டம்..\". அவளிடம் தோற்றுப் போய் நம் தாய், தந்தை.. தங்கை...தம்பி...அக்கா..அண்ணன்... ஆகிய அனைவரையும் இழந்து விட்டு...உலகை வெல்வது என்ன ம_ருக்கு\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=14", "date_download": "2018-12-18T20:52:59Z", "digest": "sha1:G3JDGGNC6C5MGHTS25DRMQGVURJAZFA3", "length": 3256, "nlines": 30, "source_domain": "sanandkumar.com", "title": "பயணம் – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\nஇந்த வாரம் நான் என் தொழில் சம்பந்தமாக புதுக்கோட்டை வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கே நடந்த ஓர் அனுபவத்தை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் எந்த ஊருக்கு சென்றாலும், ஆட்டோ எடுக்கும் முன், பக்கத்தில் இருக்கும் கடையில் நான் போக வேண்டிய இடத்திற்கு ஆட்டோவில் சென்றால் எவ்வளவு செலவாகும் என கேட்டு தெரிந்து தான்… Continue Reading →\nகோவில் செல்லவே தயக்கமா இருக்கு… யார் பொறுப்பு\nநான் கடவுளை வெறுப்பவனும் அல்ல, விரும்புவனும் அல்ல. நான் என் போக்கில் செல்பவன். இருந்தாலும், என் குடும்பத்தாரின் தேவைகளுக்கு ஏற்ப, அவர்களுடன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி செல்கையில், கோவில்களில் இப்பொழுது சில விஷயங்களில் பெரிய மாற்றம் தெரிகிறது. அதுவும், இந்த சில வருடங்களில் தான் இந்த மாற்றம். வேண்டுதல் இருந்தால் மட்டும் கோவிலுக்கு மக்கள்… Continue Reading →\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/15012947/First-ODI-against-Australia-England-win.vpf", "date_download": "2018-12-18T21:49:55Z", "digest": "sha1:WJH3RVIEGM4Q2N5ZDBWQULPBEO56UU6X", "length": 13494, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "First ODI against Australia: England win || ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி + \"||\" + First ODI against Australia: England win\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47 ஓவர்களில் 214 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62 ரன்னும், ஆஷ்டன் அகர் 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி, பிளங்கெட் தலா 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஅடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் இயான் மோர்கன் 69 ரன்னும், ஜோரூட் 50 ரன்னும், டேவிட் வில்லி ஆட்டம் இழக்காமல் 35 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டான்லெக், மைக்கேல் நேசெர், ஆண்ட்ரூ டை தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து வீரர் மொயீன் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நாளை நடக்கிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 287 ரன் இலக்கு: இந்திய அணி தோல்வியை தவிர்க்குமா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பிரித்வி ஷா விலகினார்.\n3. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\nஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில், தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: விராட் கோலி சதம் அடித்து அபாரம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.\n5. 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்\n3. வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை\n4. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\n5. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/09/26/32651/", "date_download": "2018-12-18T21:08:00Z", "digest": "sha1:PFBTDTBB7T3FAEQYPLS3IQGNGVQWMQWL", "length": 8726, "nlines": 138, "source_domain": "www.itnnews.lk", "title": "தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்-இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை – ITN News", "raw_content": "\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரம்-இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை\nபாடகி பிரியாணி ஜயசிங்கவின் கணவர் கைது 0 09.ஜூலை\nஅடிமட்டத்திலுள்ள ஆதரவாளர்களை பாதுகாக்க ஐ.தே.கட்சியிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லை 0 31.அக்\nமுச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சில கட்டளைகள் வர்த்தமானியின் மூலம் அறிவிப்பு 0 15.ஆக\nதேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை தேசிய டெங்கு தடுப்புப் பிரிவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n‘டெங்குகள் அற்ற நாடு’ என்ற தொனிப்பொருளில் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைவாக இலங்கை முழுவதும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெறவுள்ளதாக டெங்கு தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் தற்பொழுது நிலவும் பருவப் பெயர்ச்சி காலநிலை மற்றும் மழை காரணமாக அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, பாடசாலை மற்றும் கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் இடங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nபண்டிகை காலத்தில் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nIPL தொடருக்கான வீரர்களை ஏலத்தில் தெரிவுசெய்யும் நிகழ்வு இன்று\nபாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/39262/maanagaram-musical-and-trailer-treat-as-madras-day-celebrations", "date_download": "2018-12-18T20:56:43Z", "digest": "sha1:ZDZZAHYOBBWRLMFFNWMQPGHE7YEFGUCF", "length": 6647, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்தோடு களமிறங்கும் ‘மாநகரம்’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்தோடு களமிறங்கும் ‘மாநகரம்’\n‘மாயா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பாக உருவாகி வருகிறது மாநகரம். அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷான், ஸ்ரீ, ரெஜினா கெஸன்ட்ரா, ராமதாஸ், சார்லி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜாவித் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘ஹைபர் லிங்க்’ ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 22ஆம் தேதி வெளியிட உள்ளனர். சென்னையைப் பின்னணியாகக் கொண்ட படமாக ‘மாநகரம்’ உருவாகியிருப்பதால், ‘மெட்ராஸ் டே’ தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதியை தங்களின் பாடல் வெளியீட்டிற்காகத் தேர்வு செய்திருக்கிறதாம் படக்குழு.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசூர்யாவுடன் ‘சிங்கம்-3’யில் மோதும் வில்லன் யார்\nயுவன் இசையில் ‘என்.ஜி.கே.’வுக்காக பாடிய சித் ஸ்ரீராம்\nசைக்கோ த்ரில்லர் கதையில் சந்தீப் கிஷன்\n‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்து தமிழ், தெலுங்கு என இரண்டு...\nஜி.வி.பிரகாஷ் படத்தின் புதிய ரிலீஸ் தேதி\nகிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’, விஷ்ணு விஷாலின்...\nகிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைக்கும் 5 படங்கள்\nதீபாவளியை முன்னிட்டு விஜய்யின் ‘சர்கார்’ படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அடுத்து...\nசர்வம் தாள மயம் டீஸர்\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\nதுருவ நட்சத்திரம் டீஸர் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ajithsri.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-12-18T21:49:51Z", "digest": "sha1:JRQVBLIL3VIRFXLZTL7D3QDK745NID4C", "length": 3437, "nlines": 55, "source_domain": "ajithsri.blogspot.com", "title": "எனது கிறுக்கல்கள்: எனது வெட்கம் இப்பதிவின் உருவம் ....", "raw_content": "\nதாய்மொழி தமிழ், தமிழ் பிழைக்கு மன்னிக்கவும் . . .\nஎனது வெட்கம் இப்பதிவின் உருவம் ....\nஎனது தாய்மொழி தமிழாக இருந்தும் எனது தமிழில் துய்மை இல்லை எனது மொழி நடையில் ஒழுக்கம் இல்லை. இது தொடங்கியது என்று நான் எனது கால் தடம் பல்கலைக்கழகம் பாதித்ததோ அன்று இழந்தேன் எனது தமிழின் துய்மையை.\nஇன்று முதல் ஆரம்பமான இப் பதிவு எனது மனதில் தோன்றும் கற்பனைகளையும் எண்ணங்களையும் வெளிக்கொணரும் முகமாக அமையும்.\nநற் சிந்தனைகள் . . .\nதுப்பாக்கியும் என் டவுசரும் . . .\nகண்ணா பவர் ஸ்டார் லட்டு தின்ன ஆசையா\nசூது கவ்வும் நகைச்சுவையின் பரிமாணங்கள்\nகுறளுடன் எனது பதிவை ஆரம்பிக்கின்றேன் ...\nஎனது வெட்கம் இப்பதிவின் உருவம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ladyswings.in/?cat=34", "date_download": "2018-12-18T21:31:53Z", "digest": "sha1:BA3W623OSSBP2HMEDCLBR4AJ4AO4QVRT", "length": 3982, "nlines": 45, "source_domain": "ladyswings.in", "title": "Novels download Archives - Ladyswings", "raw_content": "\nஎவ்வளவோ கதைகள் படித்தாலும் சில கதைகள் மட்டும் மனதை தொடும் அளவில் நினைவில் நிற்கும்…அதுவும் டாப் லிஸ்ட் என்று போட்டால் சில கதைகள் பளிச் என்று மூளையில் மின்னும்.. அப்படி பட்ட கதை லிஸ்ட் கொடுங்க பார்க்கலாம்….. அதே நேரத்தில் அனைவரும் அனைத்து கதைகளையும் படித்து இருக்க முடியாது..இங்கே மற்றவர்கள் கொடுக்கும் லிஸ்ட்டை பார்த்து வேண்டியவர்கள் வாங்கி படியுங்கள்……​\nநண்பர்களே இந்த திரியில் எனக்கு கிடைத்த காமிக்ஸ் மற்றும் கதைகளுக்கான லிங்க் தருகிறேன். படித்து மகிழவும்.\nஎவ்வளவோ கதைகள் படித்தாலும் சில கதைகள் மட்டும் மனதை தொடும் அளவில் நினைவில் நிற்கும்…அதுவும் டாப் லிஸ்ட் என்று போட்டால் சில கதைகள் பளிச் என்று மூளையில் மின்னும்.. அப்படி பட்ட கதை லிஸ்ட் கொடுங்க பார்க்கலாம்….. அதே நேரத்தில் அனைவரும் அனைத்து கதைகளையும் படித்து இருக்க முடியாது..இங்கே மற்றவர்கள் கொடுக்கும் லிஸ்ட்டை பார்த்து வேண்டியவர்கள் வாங்கி படியுங்கள்……​\nVishnupriya’ s_இது போதும் எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/special-astro-predictions/remove-the-navagraha-dosha-lord-vinayaka-worship-118120100028_1.html", "date_download": "2018-12-18T22:06:37Z", "digest": "sha1:W5UMJGL26ZJRWPZ4KM7BUWU5VGGMDZCN", "length": 11939, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "நவக்கிரக தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு....! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 18 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநவக்கிரக தோஷங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு....\nசிவபெருமானின் புதல்வர் மற்றும் ஓம்காரத்தின் வடிவம் ஆவார். புராணங்களின் படி சனீஸ்வர பகவானின் சனிபார்வைக்கு தெய்வங்கள் கூட தப்ப முடியவில்லை.\nஇந்த சனிபகவான் விநாயகப்பெருமானையும் பிடிக்க நினைத்து ஒவ்வொரு நாளும் விநாயகரை பிடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் தனது கடமையிலிருந்து தவறாத, காலத்தை விட வேகமாக இருந்த விநாயகரை பிடிக்க முடியாமல் தோற்று, விநாயகரை வணங்கி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அவரிடம் ஆசிகள் பெற்றார். சனிபகவான். இப்படி பல சிறப்புகள் மிக்க விநாயகரை தொழுவதன் மூலம் நமது கடமைகள் அனைத்தும் தடையின்றி நடக்கும்.\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர். விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார்.\nஇவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடது கீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.\nகுபேர தீபத்தை ஏற்றி வழிபட உகந்த நேரம் என்ன...\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\nகிரக தோஷங்களை போக்கும் பைரவர் வழிபாடு...\nதீபம் ஏற்றும் முறைகளும் அதன் பயன்களும்...\nதீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம் என்ன...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=13831", "date_download": "2018-12-18T22:28:12Z", "digest": "sha1:KB4L24ZBYYGJ66ZQRBMLNWBYVMMTURB4", "length": 6777, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முன்னணி நடிகர் திலீப் மரணம� | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமுன்னணி நடிகர் திலீப் மரணம�\nமைசூர்: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான திலீப் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். திலீப் கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக கோளாறால் திலீப்பை மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று உடல்நிலை மிகவும் மோசமானது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற போராடினர். சிகிச்சை பலனின்றி நடிகர் திலீப் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.\nதிலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா, மவுரியா என மகனும், மகளும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே, சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடிகர் திலீப் நடித்துள்ளார்.\nசிபிஐ கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபக்தர்கள் குறைந்ததால் சபரிமலை வருமானம் ரூ.50 கோடி குறைந்தது: தேவசம்போர்டு தலைவர் தகவல்\nபாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா வெளிநாடு தப்பினாரா சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை\n‘உர்ஜித் படேலை பதவி விலக சொல்லவில்லை’\nவிசாரணைக்கு தடை கோரி நிரவ் மோடி மனு\nஉலகில் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவாகி வருகிறது: பிரதமர் மோடி பேச்சு\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_21.html", "date_download": "2018-12-18T21:17:33Z", "digest": "sha1:GCBVPTPCYSBMKXQALLRNJ54YZ6JMDFQF", "length": 36415, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இது மிகப்பெரும் அநியாயம்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் ( சாரதி லைசென்ஸ் உட்பட ) சென்று கொண்டிருந்த மணல் லொறி ஒன்றை தடுத்து நிறுத்தி சாரதியை கைது செய்தார் இந்த உத்தியோகத்தர்.\n“எப்படி எனக்கு வெளியில் வருவது தெரியும்” என்று இவருடன் வாக்குவாதப்பட்டாராம் அரசியல் பின்புலம் கொண்ட அந்த சாரதி.\nஎப்படியோ,பின்னர் மேலதிகாரிகள் அந்த லொறியை சாரதியுடன் விடுவித்தனர்.\nஇதன் பின்னர் , நேற்று துப்பாக்கியுடன் மத்துகம , தெபுவன சந்திக்கு வந்து நியாயம் கேட்ட இவர் பின்னர் கைது செய்யப்பட்டார்...இப்போது அவருக்கு மனநோய் என்று பட்டம் வேறு...\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே நீதி வழங்க முடியாத பொலிஸ் , சாதாரண மக்களை எப்படி கையாளும் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் தொக்கி நிற்கின்றது...\nஇலஞ்சம் வாங்கி உண்பவர்களுக்கு இந்த புத்திதான் வேலை செய்யும்\nகட்டுரை எழுதும்போது விளக்கமா எழுதனும்..\n//துப்பாக்கியுடன் வந்தவர்// பொலிஸா, அல்லது குற்றவாளியா...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nரணில் பதவியேற்க முன்னும், பின்னும் நடந்த சுவாரசியங்கள்...\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் விடயத்தில் சிறிலங்கா அதிபர் வேண்டா வெறுப்பாகவே நடந்து கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின...\nரணிலின் வெற்றிக்கு, முஜிபுர் ரஹ்மானின் பங்களிப்பு\nபிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்ற பின்னர் அவர் உரை நிகழ்த்திய போது பிடித்த படம் இது. இந்தப் படத்தில் மறைந்து நிற்பவர் (வட...\nபௌசிக்கு அமைச்சுப், பதவி வழங்கமாட்டேன் - ஜனாதிபதி சபதம்\nசுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட 3 பேருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nசட்டம் ஒழுங்கு அமைச்சினை கொடுக்க, ஜனாதிபதி மறுப்பதால் புதிய சிக்கல்\n* சட்டம் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தர மறுப்பதால் புதிய சிக்கல். அதை சமரசம் செய்ய பேச்சுக்கள்.விட்டுக்கொடுக்காதிருக்க ஜனாதிபதி திட்டவட்ட...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nரணில் பதவியேற்ற உடன், மைத்திரியின் காரசார பேச்சு - பதிலடி கொடுத்த சஜித்\n“ மத்திய வங்கி மோசடி , இராணுவ வீரர்களை பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு தள்...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/culture", "date_download": "2018-12-18T21:20:49Z", "digest": "sha1:HP4TKLRUJFNSJXAVTJK4TDVRNRJKG6KI", "length": 18027, "nlines": 117, "source_domain": "www.panippookkal.com", "title": "கலாச்சாரம் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஒரே சமயத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்யும் திறனை ஆங்கிலத்தில் ‘மல்டி டாஸ்கிங்’ (Multitasking) என்பர். இத்திறனுக்கான தமிழ்க் கலைச்சொல் ‘பல்பணியாக்கம்’. ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதாக நாம் நினைத்தாலும், ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்கு மிக வேகமாக முன்னும் பின்னும் தாவுகிறோம் என்பதே உண்மை. காரோட்டிக் கொண்டே, ஃபோனில் பேசுவது, டி.வி. பார்த்துக் கொண்டே சாப்பிடுவது போன்றவை நம்மில் பலர் அதிகபட்சமாகச் செய்யக் கூடிய ‘பல்பணியாக்கம்’. கூர்ந்து கவனித்தால் இவற்றில் ஒரு […]\nநன்றி நவிலல் நாள் நற்கேள்விகள்\nவட அமெரிக்காவில் பிரதானமாக நன்றி நவிலல் நாளில் உண்ணப் படுவது, பன்றி செம்மறி ஆடு வான் கோழி அரிசி உணவு கீழே தரப்பட்டவையில் வழக்கமாக உட்கொள்ளப்படாதது பூசணி மாக்கோது (Pumpkin pie) மசித்த உருளைக்கிழங்கு – (mashed potato) கிரான்பெரி பழவினி ரசம் வற்றாளங்கிழங்கு – (Sweet potato) மேலே கூறப்பட்ட அனைத்தும் நன்றி நவிலல் நாள் அன்று குடும்பத்தவரை விருநதோம்பும் வழக்கம் தொடங்கியது எப்போது பதினெட்டாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு பதினேழாம் […]\nகீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்கு தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்\nசொற்புதிர் – காய்கறிகளைக் கண்டுபிடியுங்கள் – குறிப்பு\nஜூன் மாதம் தேசியப் பழங்கள் மற்றும் காய்கறிகள் மாதமாகக் கொண்டாடப்பட்டது. பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காய்கறிகளும் பழங்களும் கடைகளில் நிரம்பி வழியும். இக்காலங்களில் புத்தம் புதிய பழங்களும், காய்கறிகளும் தோட்டத்திலிருந்து நேரடியாக உழவர் சந்தைகளில் கிடைக்கும். பல சமயங்களில் நாம் காய்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை அப்படியே குறிப்பிடுவதுண்டு. அவசரத்தில், அதற்கான தமிழ்ப் பெயர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இங்கே பட்டியலிலுள்ள காய்கறிகளின் தமிழ்ப் பெயர்கள் அருகிலுள்ள கட்டத்தில் மறைந்துள்ளன. அதனைக் கண்டுபிடிப்போமா\nமினசோட்டா மாநிலம் பற்றிய குறுக்கெழுத்துப் புதிர்\nஇடமிருந்து வலம் மினசோட்டா மாநிலத்தின் அடையாள விளையாட்டு (Official game of Minnesota) (5) கடந்த வருடம் இறந்த மினசோட்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர் ( 4) மினசோட்டாவின் மிகப் பழமையான முதல் நகரம். (3) மினசோட்டா மாநிலத்தின் செல்லப் பெயர்களில் இதுவும் ஒன்று. இப்பெயரில் மினசோட்டா பல்கலையின் ஃபுட்பால் குழு பன்மையில் உள்ளது (3) மினசோட்டா மாநிலத்துக்குக் கிழக்கே அமைந்துள்ள இம்மாநிலத்தை சுப்பீரியர் ஏரி பிரிக்கிறது. (4) மினசோட்டா மாநிலத்தின் பெரிய […]\nஇடமிருந்து வலம் ஜெயலலிதா பிறந்த சிற்றூர் (5) ஜெயலலிதா தாயாரின் இயற்பெயர் (5) முதன் முதலில் ஜெயலலிதா போட்டியிட்ட சின்னம் (3) எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அவர் நடித்த முதல் படம். (10) ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ என்ற பாடல் இடம் பெற்ற, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம். (4) சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டுத் தோற்ற ஒரு தொகுதி. (4) ஜெயலலிதாவால், கல்கியில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வெளிவந்த நூல். (8) வலமிருந்து இடம் […]\nமுக்கிய குறிப்பு :இது உங்களிற்கு ஏற்கனவே அறிந்து கொண்டுள்ள ‘ தெரிந்து கொண்டுள்ள அறிவியல் தகவல்களைத் தவிர்த்து – தரப்பட்டுள்ள தகவல்களை மாத்திரம் உபயோகித்து, பகுத்து அறிந்து, ஆராய்ந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ள முனையவும். கீழே உள்ள கூற்றுக்களை நீங்கள் அடிப்படை என்று எடுத்துக் கொண்டால் அதை வைத்துக் மிகுதித்தரவுகளில் உண்மையானது எது என்று கூறவும். உதாரணம்: தானியங்கள் எல்லாம் புல் விதைகள் . நெல்லு ஒரு தானியம். ஆகவே, (1) தானியங்கள் எல்லாம் நெற்கள். (2) […]\nவான்கோழி வாட்டி – சமையல் விளக்கம்\n1 உள்ளடக்கங்களை விலக்கவும் 2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும் 3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும் 4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும் 5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும் 6. மார்புப் பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும் 7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும் 8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில் வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் […]\nமினசோட்டா மாநிலத்தின் நாட்டுப்புறமும், பட்டினங்களும் இலையுதிர் காலத்திலே பல அடைமழைகளினால் அல்லல் பட்டவாறுள்ளன. செயின்ட்பால் தலைநகரத்தின் தென்கிழக்கில் நார்த்ஃபீல்ட் எனும் அமைதியான விவசாய நிலங்கள் மற்றும் சிறிய பல்கலைக் கழகங்கள் கொண்ட ஊர் ஒன்றுள்ளது. கால்ரன் கல்லூரி, மற்றும் செயின்ட் ஓலஃப் பல்கலைக் கழகங்கள் நூற்றாண்டுகளாக நார்த் ஃபீல்ட் ஊரை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. வளமான இலைகள் கோலாகலமாக ஒருபுறம் நிறம் மாற அதேசமயம் கேனன் (Cannon River) எனும் பட்டினத்தூடு செல்லும் காட்டாறு மடை கடந்து பாய்ந்தவாறுள்ளது. […]\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2017/11/blog-post_81.html", "date_download": "2018-12-18T21:57:54Z", "digest": "sha1:HVON4GXM2T536DAWIVQE4F6ETJIVQ3ZL", "length": 5248, "nlines": 59, "source_domain": "www.urtamilcinema.com", "title": "புரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் \"மதுரவீரன் சிங்கள்\", “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபுரட்சிகரமான வரிகளோடு வெளிவந்து பரபரப்பை கிளப்பி வரும் \"மதுரவீரன் சிங்கள்\", “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்\nV ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா.\nஇப்படத்தின் முதல் சிங்கள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல “ இன்று காலை 11மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பாடலிலிருந்து சில வரிகள்\n“ கொள்ளை அடிச்சவன் கூட்டுல, நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல.\nஎதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம ,\nஅடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம.“ போன்ற பல புரட்சிகரமான வரிகளோடு “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது . இந்த பாடல் வெளியாவதற்கு முன்னரே என்ன நடக்குது நாட்டுல என்ற ஹாஷ் டேக்கில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி ட்வீட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் சீதக்காதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/category/tamilnadu-news", "date_download": "2018-12-18T21:17:00Z", "digest": "sha1:FY24VROFS3DFBGENTZ3F3LFCK6KTPSWI", "length": 34401, "nlines": 400, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகம் Archives - தினசரி", "raw_content": "\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்…\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்…\nஅப்போலோவில் ஜெயலலிதா சாப்பிட்ட அந்த ஒரு நாள் ‘இட்லி’ உள்பட உணவுக்கான செலவு ரூ.1.17…\nஸ்டாலின் ‘வாய்ஸ்’க்கு ‘வேல்யூ’ இல்லை ஆனாலும் அடம்பிடித்து அறிக்கை ராகுல் ஏன் என விளக்கம்\nபிளாஸ்டிக் – தமிழக அரசின் தடையை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் உறுதி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n18% ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் 99% பொருள்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்: மோடி உறுதி\n2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு…\nஇந்தியாவுடனான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் ஆஸி.132/4\nஇலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\n3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\n3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை\nவைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..\nகரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 18 – செவ்வாய்க் கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு…\nபோலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை\nதிருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக் கொடுத்திருக்கலாம் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக் கொடுத்திருக்கலாம்\nஅப்போலோவில் ஜெயலலிதா சாப்பிட்ட அந்த ஒரு நாள் ‘இட்லி’ உள்பட உணவுக்கான செலவு ரூ.1.17 கோடி..\nஸ்டாலின் ‘வாய்ஸ்’க்கு ‘வேல்யூ’ இல்லை ஆனாலும் அடம்பிடித்து அறிக்கை ராகுல் ஏன் என விளக்கம்\nபிளாஸ்டிக் – தமிழக அரசின் தடையை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் உறுதி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nராகுல் பிரதமர் வேட்பாளர்.. ஸ்டாலின் முன்மொழிந்தார்… திருமாவளவன் வழிமொழிந்தார்..\nஅடுத்து வரும் 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஸ்டாலின் முன்மொழிந்தார்....\nஅங்கே மேடையில் அவர்கள் ஒருமுழக்கம் இங்கே டிவிட்டரில் தமிழிசை இடிமுழக்கம்\nதிமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கேரள முதல்வர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...\nகருணாநிதி சிலைத் திறப்பு: தேசியத் தலைவர்கள் என்ன பேசினார்கள்\nதிமுக தலைவராக இருந்த கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பின்னர், சிலைதிறப்பு விழா பொதுக்கூட்டத்தில் \"சூரியன் மறைவதில்லை\"...\n தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அடித்துக் கொன்ற கருணாநிதிதான் சாடிஸ்ட்\nகருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசிய பேச்சுகள் இப்போது சர்ச்சையாகி உள்ளன. மோடி ஒரு சாடிஸ்ட் என்று அவர் கூறியது, பல்வேறு...\n‘மோடி ஒரு சாடிஸ்ட்’: கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின்\nபிரதமர் மோடியை வசை பாடுவதற்கான ஒரு களமாக கருணாநிதி சிலைத் திறப்பு நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார் திமுக., தலைவர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில்...\nதொடரும் வேதனை; மழையற்ற சென்னை\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, பெய்ட்டி புயல் குறித்த தகவல்களைக் கூறினார். தற்போதைய...\nபாஜக., சொல்லவேண்டியதை பாண்டியராஜன் சொல்கிறார் மத்திய அரசின் முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம்\nமுத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம் என்றும், தமிழர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் மாஃபா...\nமயிலை ஆலய மயில் மடைமாற்றிய வழக்கு தலைமறைவாக இருந்த கூடுதல் ஆணையர் திருமகள் கைது\nஅறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. குமார் சென்னையில் கைது செய்தார். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில்...\nதமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல் அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்\nவீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார் அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை...\nபுயலாக மாறியது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nசென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருப்பதால், வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பெய்ட்டி என்று பெயரிடப்...\nநாகர்கோவில் மேம்பாலத்தின் மேல் மகிழ்ச்சி பொங்க நின்று நகரை ரசித்த பொதுமக்கள்\nநாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் மேல் அமர்ந்து ரசிக்கும் பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் கனவு திட்டமான பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது....\nபச்சை குத்திய தொண்டன் போகவில்லை… பச்சோந்தி தான் போயிருக்கிறது\nமதுரை : மதுரை 90வது வார்டு ஜெய்ந்திபுரம் . ஜீவாநகர் . புலிப்பாண்டியன் தெரு , ஆகிய பகுதிகளில் ரூ 75. லட்சம் மதிப்பீட்டில்...\nதமிழகத்தில் தாமிர ஆலையே வேண்டாமென தீர்மானம் நிறைவேற்ற தினகரன் கோரிக்கை\nதமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர்...\nஈழத் தமிழரை கொன்ற சோனியாவே திரும்பிப் போ#GOBACKSONIYA\nஈழத் தமிழர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை ஆவதற்கு காரணமான காங்கிரஸ் தலைவியாக இருந்த சோனியாவே திரும்பிப் போ என்ற கோஷங்கள் இன்று டுவிட்டரில்...\nமக்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் எதிலும் ஈடுபட வேண்டாம்: தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டம், ஒழுங்கு பாதிக்கும் வகையில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்...\nஸ்டெர்லைட் விவகாரம்… உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யும்: எடப்பாடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்கிறது அரசு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த...\nதிருமாவளவன் பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன\nதிருமாவளவன் பேசியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன\n இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்\nதமிழகத்தில் ஆளும் ஓபிஎஸ்., ஈபிஎஸ்.,க்கு நெருக்கடி கொடுத்திருக்கிறாரோ இல்லையோ, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரனுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார். அரசியல்...\nஎங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்\nதிமுகவில் இணையவுள்ள செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன்...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு...\nபோலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை\nதிருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்\nகோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகாவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்; தப்பிக்க நினைத்து பொய் சொல்லி மாட்டிய பெண் போலீஸ்\nவரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை\nதல மோடிக்கு... மயிலாப்பூர் மக்கு எழுதும் மகத்துவமான மடல்..\nதாவும் தங்க தமிழ்ச்செல்வன்; தினகரனின் அமமுக.,வை கலைக்க ஒரு வழி சொல்கிறார்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\nஉள்ளூர் செய்திகள் 18/12/2018 9:42 PM\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்...\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhinasari.com/complaint-box/43191-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A.html", "date_download": "2018-12-18T21:17:45Z", "digest": "sha1:PY7RHAPUMPZU5DDL56FR4UTFMBM3S7ZQ", "length": 26133, "nlines": 338, "source_domain": "dhinasari.com", "title": "ஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்...! - தினசரி", "raw_content": "\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்…\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்…\nஅப்போலோவில் ஜெயலலிதா சாப்பிட்ட அந்த ஒரு நாள் ‘இட்லி’ உள்பட உணவுக்கான செலவு ரூ.1.17…\nஸ்டாலின் ‘வாய்ஸ்’க்கு ‘வேல்யூ’ இல்லை ஆனாலும் அடம்பிடித்து அறிக்கை ராகுல் ஏன் என விளக்கம்\nபிளாஸ்டிக் – தமிழக அரசின் தடையை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் உறுதி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n18% ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் 99% பொருள்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்: மோடி உறுதி\n2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு…\nஇந்தியாவுடனான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் ஆஸி.132/4\nஇலங்கைப் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு\nதிருகோணமலையில் அழிக்கப்படும் இன அடையாளங்கள் கதறும் கிராம மக்கள்\nஇலங்கை அதிபர் சிறீசேன பிறப்பித்த நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவு செல்லாது\nஉலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\n3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு\n3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை\nவைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..\nகரூர் அபய பிரதான ரங்கநாதர் ஆலயத்தில் பரமபத வாசல் திறப்பு\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 18 – செவ்வாய்க் கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிசம்பர் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு…\nபோலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை\nதிருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்\nமுகப்பு உரத்த சிந்தனை ஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்…\nஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்…\nசர்ச்களில் அந்த அந்த திருச்சபை மற்றும் உறுப்பினர்கள் குடும்பம் தான் செல்ல முடியும். திருசபை மெம்பர்கள் வருமானத்தில் பத்து சதம் சர்ச்சுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்.தரிசன கட்டணம் கிடையாது.மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் சர்ச்சுக்கு வந்தால் உடனே இனம் கண்டு விசாரிப்பார்கள்.\nஅதே போல மசூதிக்கு வருபவர்கள் அவர்கள் முறையில் தொழுகை நடத்த வேண்டும். ஜமாத் என்று ஒரு அமைப்பு உண்டு.முஸ்லீம் அல்லாதவர்கள் வந்தால் கண்டுபிடித்து விடலாம்.\nஇந்து கோவில்களில் பல கடவுள்கள் ஆண் பெண் தெய்வங்கள் இருந்தாலும் எல்லா ஊரில் உள்ள எல்லா கோவில்களுக்கும் எல்லா இந்துக்களும் எந்த ஜாதியாக இரூந்தாலும் தரிசிக்க செல்வார்கள். பெயரை வைத்து மதம் அறிய வேண்டுமானால் அது முஸ்லீம் மதத்தில் மட்டும் தான் . மதம் மாறும் முஸ்லீம் தனக்கு முஸ்லீம் பெயரை சூட்டிக் கொண்டு நேர்மையாக வெளி உலகிலும் முஸ்லீம் ஆக அறியப்படுகிறான்.\nஆனால் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் மிக அழகான கிறிஸ்தவ மதத்திற்கே உரிய பெயர்கள் இருந்தாலும் அதனை ரெக்கார்டில் வைத்துக் கொள்வதில்லை. கந்தசாமி கோபால்சாமி கணேசன் ஏழுமலை வேல்முருகன் என இந்து கடவுள் பெயரிலேயே வலம் வருகிறார்கள்.\nதற்போது மதம் மாறியவர்கள் இந்து மதத்திற்கே கேடு நினைப்பதால் இனி இந்து கோவில்களில் முக்கியமாக பிரபல கோவில்களில் தங்கும் விடுதி தரிசனம் இரண்டுக்கும் ஆதார் கட்டாயம் என்றும் இந்து வாக இருப்பது கட்டாயம் என விதி கொண்டூவர வேண்டும்.\nமற்ற மதத்தவர் இந்து சம்பிரதாயம் கடைபிடிக்க உறுதிமொழி அளித்து நிர்வாக அலுவலக ஒப்புதல் பெற்று தரிசிக்க அனுமதிக்கலாம்.அதே போல் கோவிலுக்கு செல்ல விபூதி பட்டை குங்குமம் இடுதல் அல்லது நாமம் தரித்தல் கட்டாயம் என கொண்டூவர வேண்டிய தருணம்.\nஇந்து கோவிலில் கட்டாய நன்கொடை இல்லை.இந்து கோவில் சொத்துக்கள் இந்து பக்தர்களுக்காக பயன்படுத்த வேண்டும்.கோவிலுக்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்காக மட்டும் அன்னதானம் கோவில் நிதியில் வழங்கலாம்.மற்ற பொதுமக்களுக்கு அரசு நிதியில் வழங்க வேண்டும்.கோவில் வாரியாக பக்தர்கள் குழு அமைக்க வேண்டும்.\nகருத்து: – ராமசாமி வெங்கட்ராமன்\nமுந்தைய செய்திதொலைதொடர்பு துறையில் கால் பதித்தது பதஞ்சலி\nஅடுத்த செய்திடாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nமஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு...\nபோலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை\nதிருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்\nகோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்\nபஞ்சாங்கம் டிசம்பர் – 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nசெங்கோட்டையில் வைகுந்த ஏகாதசி கோலாகலம் மாலை பரமபத வாசல் திறப்பு மாலை பரமபத வாசல் திறப்பு\nகுமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகாவல் நிலையத்தில் எஸ்ஐயுடன் அத்துமீறல்; தப்பிக்க நினைத்து பொய் சொல்லி மாட்டிய பெண் போலீஸ்\nவரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை\nதல மோடிக்கு... மயிலாப்பூர் மக்கு எழுதும் மகத்துவமான மடல்..\nதாவும் தங்க தமிழ்ச்செல்வன்; தினகரனின் அமமுக.,வை கலைக்க ஒரு வழி சொல்கிறார்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபிரதமர் மோடியிடம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு\nமதுரையில் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிகளுடன் 4 பேர் கும்பல் கைது\nஉள்ளூர் செய்திகள் 18/12/2018 9:42 PM\nதலைமைப் பண்பு இல்லாத ஸ்டாலின் சிலைத் திறப்புக்கு ஆன செலவை கஜா புயல் நிவாரணத்துக்குக்...\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nகோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=15", "date_download": "2018-12-18T20:53:08Z", "digest": "sha1:72XO6UAKEKP7S5QN42EDXFFPF4IN4L5H", "length": 3993, "nlines": 32, "source_domain": "sanandkumar.com", "title": "புகைப்படங்கள் – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\nமழை காலம் அப்பொழுதுதான் முடிந்திருந்தது. பெங்களூருவில் இருந்து கோவையை நோக்கி வந்து கொண்டிருக்கும்போது நெடுஞ்சாலை நடுவே இருந்த செடிகள் வித விதமான வண்ணங்களில் அழகாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அதை என் அலைபேசியில் எடுத்தது.\nஎன் தங்கை மகள் பிரத்திகா. தங்கை குடும்பம், குடும்ப புகைப்படம் எடுப்பதற்க்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். பிரத்திகா முதலில் தயராகி உட்கார்ந்திருந்தாதால் அவளை ஒரு புகைப்படம் எடுக்கலாம் என எண்ணி எடுத்தது. இவ்வளவு அழகாக வரும் என்று எண்ணவில்லை. இதுவும் அலைபேசியில் எடுத்ததே…\nகோவையிலிருந்து கரூர் செல்லும்போது, மேகம் மழைமூட்டத்துடன் அழகாக இருந்தது. பொங்கலூர் அருகே செல்லும்பொழுது வானையும் மேகத்தையும் காரில் செல்ல செல்ல புகைப்படம் எடுக்க தோன்றியது. வண்டியின் வேகத்தை சிறிது குறைத்து லாரி குறுக்கே வருவது அறியாமல் எடுத்த படம் இது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே… இடம்: பொங்கலூர், கோவை – திருச்சி சாலை\nஎங்களுடைய குலதெய்வ கோவிலின் கோபுரம். அதன் வேலைப்பாடும் மங்காத வண்ணமும், அழகான கார் மேகங்களும் இதை அவ்வளவு அழகாக காண்பிக்கின்றது. இதுவும் அலைபேசியில் எடுத்ததே. இடம்: முத்தூர், ஈரோடு மாவட்டம்\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-18T21:32:36Z", "digest": "sha1:V2ZRQBEXZURBEMOHVDA7P3777DPC3BBX", "length": 9566, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமில ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமில ஆக்சைடுகள் (Acidic oxides) என்பவை அலோகங்களின் ஆக்சைடுகளைக் குறிக்கும். தண்ணீருடன் வினைபுரிந்து அமிலங்களை உருவாக்குகின்ற கனிம வேதியியல் பொருட்கள் அமில ஆக்சைடுகள் எனப்படும் என்றும் அல்லது காரங்களுடன் வினைபுரிந்து உப்புகளை உருவாக்கும் வேதிப்பொருட்கள் அமில ஆக்சைடுகள் எனப்படுமென்றும் பொருள் கூறலாம். உயர் ஆக்சிசனேற்ற நிலைகளில் இவை அலோகம் அல்லது உலோகங்களின் ஆக்சைடுகளுமாக இருக்கலாம். பெரும்பாலும் அலோகங்கள் எரியும் போது இவை தோன்றுகின்றன. ஆக்சோ அமிலங்களில் உள்ள ஆக்சைடுகள் மட்டும் இருக்கும்வரை தண்ணீர் மூலக்கூறுகளை நீக்குதல் மூலமாக இவற்றின் வேதியியல் பண்புகளைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு தண்ணீர் நீக்கப்பட்ட ஆக்சைடுகளை அமில ஆக்சைடுகள் என்ற தொகுப்பு வகையில் பகுக்கலாம்.\nஅமில ஆக்சைடுகள் அரினீசியசு அமிலங்களைப் போல தண்ணீரில் ஐதரசன் அயனிகளின் அடர்த்தியை அதிகரிப்பதும் இல்லை பிரான்சுடெட் லார்ரி அமிலங்கள் போல புரோட்டான்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. எனினும், அவை இலூயிக் அமிலங்களாகச் செயல்படுகின்றன. ஏனெனில் அவை இலூயிக் காரங்களில் இருந்து மிகக் குறிப்பாக நீரிலிகளிடமிருந்து எலக்ட்ரான் இணைகளை ஏற்றுக் கொள்கின்றன[1]\nகார்பன் டை ஆக்சைடு – இது தண்ணீருடன் வினைபுரிந்து கார்பானிக் அமிலத்தைத் தருகிறது.\nகந்தக டைஆக்சைடு- இது தண்ணீருடன் வினைபுரிந்து கந்தச அமிலத்தை உருவாக்குவதில்லை ஆனால், காரங்களுடன் வினைபுரிந்து சல்பைட்டுகளை உருவாக்குகிறது.\nசிலிக்கான் டைஆக்சைடு - இது தண்ணீருடன் வினை புரிவதில்லை ஆனால் காரங்களுடன் வினைபுரிந்து சிலிக்கேட்டுகளை உருவாக்குகிறது.\nகுரோமியம் மூவாக்சைடு – இது தண்ணீருடன் வினைபுரிந்து குரோமிக் அமிலத்தைத் தருகிறது.\nபாசுபரசு ஐந்தாக்சைடு - இது தண்ணீருடன் வினைபுரிந்து பாசுபாரிக் அமிலத்தைக் கொடுக்கிறது.\nஇருநைட்ரசன் ஐந்தாக்சைடு - இது தண்ணீருடன் வினைபுரிந்து நைட்ரிக் அமிலத்தைத் தருகிறது.\nகந்தக மூவாக்சைடு - இது தண்ணீருடன் வினைபுரிந்து கந்தக அமிலத்தைக் கொடுக்கிறது.\nமாங்கனீசு ஏழாக்சைடு - இது தண்ணீருடன் வினைபுரிந்து பெர்மாங்கனிக் அமிலத்தைத் தருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2015, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kolamnkolam.blogspot.com/2013/", "date_download": "2018-12-18T21:14:28Z", "digest": "sha1:U7UNPCDER43XWC2BN4UX3L4644B3LU3S", "length": 5774, "nlines": 166, "source_domain": "kolamnkolam.blogspot.com", "title": "Tamil Cultural Kolam: 2013", "raw_content": "\nபுதுச்சேரி கடற்கரையில் தினமலர் மெகா கோலப்போட்டி\nபுதுச்சேரியில் மெகா கோலப்போட்டி; பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபதிவு செய்த நாள்: டிசம்பர் 29, 2013, 11:01 IST\nபுதுச்சேரி: தினமலர் நாளிதழ் மற்றும் புதுச்சேரி சுற்றுலா துறை இணைந்து மெகா கோலப்போட்டி நடத்தியதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.\nமார்கழி மாதத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் நடந்த இந்த போட்டியில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.\nரங்கோலி, புள்ளி, மற்றும் டிசைன் போன்ற பிரிவுகளின் கோலப்போட்டி நடத்தப்பட்டது.\nஇதில் தவளகுப்பத்தை சேர்ந்த தீபா (டிசைன்பிரிவு), விழுப்புரத்தை சேர்ந்த சுமதி கோபால் (ரங்கோலி), அரியங்குப்பத்தை சேர்ந்த செல்வி ஆறுமுகம் (புள்ளி) ஆகியோர் முதல் பரிசை பெற்றனர்.\nவெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ராஜவேலு பரிசுகள் வழங்கினார். சுற்றுலா வளர்ச்சி கழக சேர்மன் வையாபுரி மணிகண்டன், இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nகோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்\nபுதுச்சேரி கடற்கரையில் தினமலர் மெகா கோலப்போட்டி\nமார்கழி மாத கோலங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://samayalkurippu.com/categ_index.php?catid=8&pages=2", "date_download": "2018-12-18T21:41:21Z", "digest": "sha1:J6RW53VH6VM7DQQDODDFO237YNF5QKC3", "length": 5668, "nlines": 60, "source_domain": "samayalkurippu.com", "title": " மட்டன் சூப் mutton soup , ஆட்டு மண்ணீரல் சூப் maneeral soup , மஷ்ரும் கிரீம் சூப்mushroom cream soup , முருங்கைக்காய் சூப் murungakkai soup , பரங்கிக்காய் சூப் parangikai soup , கேரட் பீன்ஸ் சூப் , மணத்தக்காளி சூப் , தூதுவளை இலை சூப்thoothuvalai soup , முருங்கை கீரை சூப்murungai keerai soup , வாழைத்தண்டு சூப்banana stem soup , முருங்கைகீரை சூப் - 2 , ஈரல் மாங்காய் சூப் , சைனீஸ் சிக்கன் நூடுல் சூப் , எலும்பு சூப் ii , முருங்கை காம்பு சூப் , பேரிச்சம் பழ சூப் , நண்டு சூப் , எலும்பு சூப் , காய்கறி சூப் , பச்சை பட்டாணி சூப் , தக்காளி சூப் thakkali soup , சிக்கன் சூப் chicken soup , காலிபிளவர் சூப் gauliflower soup , ஆட்டுக்கால் சூப் attukal soup , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல்", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nதேவையான பொருட்கள்: பெங்களூர் தக்காளி - 3, பெரிய வெங்காயம் - 1, கோதுமை மாவு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: ...\nசிக்கன் சூப் | Chicken soup\nதேவையான பொருட்கள்: கோழிக்கறி - ஒரு மார்பு துண்டு தக்காளி - 4 வெங்காயம் - அரைபூண்டு - 3 பல் இஞ்சி - சிறுதுண்டு கொத்தமல்லித்தழை - சிறிது முட்டை - 2 சிக்கன் ஸ்டாக் ...\nகாலிபிளவர் சூப் | Gauliflower soup\nதேவையான பொருட்கள் :காலி பிளவர் 1 கப், காலி பிளவர் தண்டு 1 கப், பால் 3 கப், நெய் 3 தேக்கரண்டி, மைதா 2 தேக்கரண்டி, எண்ணை 1 தேக்கரண்டி, உப்பு தேக்கரண்டி, வெங்காயம் 1, மிளகு தேக்கரண்டி, பூண்டு ...\nஆட்டுக்கால் சூப் | Attukal soup\nதேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் - 2, சின்ன வெங்காயம் - 6, பூண்டு - 4 பல், மிளகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தனியா - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-18T21:15:22Z", "digest": "sha1:DT4YZETU5SV6MNYXDHGENAW5TCYNMSUV", "length": 6988, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் படத்தில் தெரியுமா? | Tamil Talkies", "raw_content": "\nமீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ள நடிகை நஸ்ரியா – யார் படத்தில் தெரியுமா\nதமிழ் ரசிகர்கள் அந்த அந்த காலகட்டத்திற்கேற்ப தங்களது கனவுக்கன்னிகளை கவனமாக தேர்வு செய்வார்கள் அப்படி தற்போது அனைவருக்கும் பிடித்த கனவுக்கன்னியாக நயன்தாரா உள்ளார். ஆனால் செய்தி அவரை பற்றியதல்ல.\nவெகு சில படங்கள் மட்டுமே தமிழில் நடித்தாலும் அனைத்து தமிழ் ரசிகர்கள் உள்ளத்தையும் கவர்ந்தவர் நஸ்ரியா. நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் ராஜா ராணி படத்தின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்\nஅதன் பின் வெளிவந்த நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்கள் தோல்வியடைந்த போதிலும் ரசிகர்கள் மத்தியில் இவரது மார்கெட் சரியவில்லை. இருப்பினும் பகத் பாஸிலை திருமணம் செய்த இவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.\nஆனால் தற்போது துல்கர் சல்மானுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகவிருக்கும் ஒரு பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நஸ்ரியா. ரசிகர்கள் மீண்டும் நஸ்ரியாவை ஏற்பார்களா என்று பொறுத்திருந்து பாப்போம்.\nஇரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கவந்த நஸ்ரியா.. – ஹீரோ யார் தெரியுமா\nநஸ்ரியாவுக்கு ஆண்ட்ரியாவுக்கும் மட்டுமே கிடைத்த வாய்ப்பு..\n«Next Post விவேகம் ரிசல்ட் எதிரொலி, சொந்த வெளியீட்டில் மெர்சல்\nவிஜய் சேதுபதி உண்மையிலேயே மக்கள் செல்வன்தான்…\nவிஜய் சேதுபதி மட்டும்தான் இப்படியிருக்க முடியும்\nஜோதிகா மேல் வருத்தத்தில் சூர்யா குடும்பம்… காரணம் விஜய...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுரா...\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/religious-places-in-india/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-107063000026_1.htm", "date_download": "2018-12-18T21:38:40Z", "digest": "sha1:7KVN522LCLATD3HIGAWSZPRLDVDGMJU2", "length": 10092, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அறுபடை முருகன் கோயில் | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என அறுபடை முருகன் கோயில்களையும் சென்று முருகனை தரிசிக்க எல்லோராலும் முடியாதல்லவா....\nஅதனால்தான் சென்னையை அடுத்த பெசன்ட்நகரில் அறுபடை முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.\nஇக்கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா அறுபடை முருகன் கோயில்களும் எவ்வாறு, எந்த திசையில், எப்படி அமையப்பட்டுள்ளதோ அதேப்போன்று தனித்தனி சன்னதிகளாக அறுபடை கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கோயிலுக்குச் சென்று வந்தாலே அறுபடை முருகன் கோயில்களுக்கும் சென்று வந்த திருப்தி கிட்டும்.\nபெசன்ட்நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல பெசன்ட்நகர் பேருந்து நிலையத்திற்கு முன்னதாக இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.\nகடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள்\nஇரண்டாவதுபடை வீடு - திருச்செந்தூர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-107060400011_1.htm", "date_download": "2018-12-18T21:35:32Z", "digest": "sha1:M6BAJDDZNZDEANZ3M6TWDP74JAFRW2UW", "length": 9870, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகன் இசையில் பாடும் அப்பா | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமகன் இசையில் பாடும் அப்பா\nதேவா ஒரு காலத்தில் பரபரப்பாக இசையமைத்துக் கொண்டிருந்தார். அவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். இசையமைப்பின் டிரெண்ட் மாற அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா தற்போது இசையமைப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.\nஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் உருவாகும் \"பழனி\" படத்திற்கு ஸ்ரீகார்ந்த் தேவா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு அசத்தலான ஒரு ஓபனிங் பாடல் வருகிறதாம். பழனி வேல்முருகனைக் குறிக்கும் அந்தப் பாடலை உஜ்ஜஸ்தாயியில் பாடியிருப்பவர் இசைப்பாளர் தேவா. மகனுடைய இசையில் பிரமாதமாகப் பாடி அசத்தியிருக்கிறாராம்.\nஇந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி பெரும் என்கிறார் படத்தின் இயக்குனர் பேரரசு.\nபழனியில் ரோப்கார் மீண்டும் இயக்கம்\n558 ‌வீடுக‌ள், 17 தேவாலய‌ங்க‌ள் ‌தீ‌க்‌கிரை: ஒ‌ரிசா அரசு\nநாளை ‌‌மீ‌ண்டு‌ம் பழனியில் ரோப்கார் பயணம் தொட‌க்க‌ம்\nரீ-மேக் படம் இயக்கும் கரு. பழனியப்பன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/logo2-3", "date_download": "2018-12-18T21:39:00Z", "digest": "sha1:MY3RLVE4G3CH7SBAKA6YQCTHWKCUCJQ3", "length": 5402, "nlines": 81, "source_domain": "www.tamilvoice.dk", "title": "logo2", "raw_content": "\nஇது சாதி மோதல் அல்ல; முதல்வருக்கு வேறு எந்த போலிக்காரணமும் கிடைக்கவில்லை : பெ. மணியரசன்\nபரமக்குடி – மதுரை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’11.09.2011 அன்று பரமக்குடியிலும் மதுரை சிந்தாமணியிலும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே நிலைமையைச் சமாளித்து இருக்க முடியும். அன்று அங்கு நடந்த விவரங்கள் குறித்து கூடுதல் செய்திகள் வந்து கொண்டுள்ளன. பரமக்குடி ஐந்து முனை சாலைப் பகுதியில் சற்றொப்ப 250 பேர்கள் மட்டுமே சாலை மறியல் நடத்தியுள்ளனர். முதலமைச்சர் சொல்வது போல் அவர்கள் எண்ணிக்கை […]\nடென்மார்க்கில் வயில நகரில் நடைபெற்ற மாவீரர்நாள் 2008\nடென்மார்க்கில் மாவீரர்நாள் 2008 27 ஆம் திகதி கார்த்திகைதிங்களான இன்று வயில நகரில் மதியம் 12 மணியளவில் மிகவூம் எழுச்சிபூர்வமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் சுயநல இன்பங்களை துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து இந்தச் சத்திய இலட்சியத்திற்காகாகச் சாவை தழுவிய ஏறத்தாழ 65 உத்தமர்களிற்காக மிகவூம் எழுச்சி பூர்வமான அழகான முறையில் நினைவூத்தூபிகளும் கல்லறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://news.lankasri.com/uk/03/193742?ref=section-feed", "date_download": "2018-12-18T21:29:50Z", "digest": "sha1:JENFUJRHEB562NAVY626E4BTMLZSMV7G", "length": 8801, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "£10-ஐ செலவு செய்து £1மில்லியன் அளவுக்கு சம்பாதித்து அசத்தும் பெண்: வெளியான ஆச்சரிய பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n£10-ஐ செலவு செய்து £1மில்லியன் அளவுக்கு சம்பாதித்து அசத்தும் பெண்: வெளியான ஆச்சரிய பின்னணி\nபிரித்தானியாவில் அழகு சாதன பொருட்களை ஓன்லைன் மூலம் விற்பனை செய்த திறமையான உழைப்பின் காரணமாக £1மில்லியன் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.\nகேட் ஸ்பென்சர் (46) என்ற பெண் தனது கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரை பிரிந்தார்.\nஇதையடுத்து தனது மகன்களான எத்தன் (21), ஹரிசன் (18) மற்றும் லுக் (16) உடன் அவர் வசித்து வந்தார்.\nமூன்று பிள்ளைகளுக்கான கல்வி செலவுகள் மற்றும் இதர செலவுகளை சமாளிக்க கேட் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.\nஇந்நிலையில் The Body Shop என்ற அழகுசாதன நிறுவனத்தின் விளம்பரத்தை கேட் ஓன்லைனில் பார்த்தார்.\nஇதையடுத்து அழகு சாதனங்கள் மீது ஆர்வம் கொண்ட கேட், தன்னிடம் இருந்த £10 பணத்தை வைத்து சில அழகு சாதன பொருட்களை வாங்கினார்.\nபின்னர் அதை ஓன்லைனில் விற்றத்தில் அவருக்கு சிறிய லாபம் கிடைத்தது.\nஇதையடுத்து தொழிலில் நெளிவு சுளிவுகளை கேட் விரைவில் கற்று கொண்டார்.\nலாபமாக கிடைத்த பணத்தை வைத்து மீண்டும் அதிகளவில் அழகுசாதன பொருட்களை வாங்கிய கேட்டுக்கு விரைவில் லாபம் அதிகரிக்க தொடங்கியது.\nஇதையடுத்து தற்போது £1மில்லியன் சம்பாதிக்கும் அளவுக்கு கேட் அபாரா முன்னேற்றம் அடைந்துள்ளார்.\nஇதன் காரணமாக அவரின் நிதி நெருக்கடி பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளன.\nஇது குறித்து கேட் கூறுகையில், The Body Shop-ன் விளம்பரம் தான் என் வாழ்க்கையையே மாற்றியது.\nநிறுவனத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே எனக்கு பகுதி மேலாளர் பதவி கிடைத்தது.\nதற்போது மைக்கேல் என்பவரை நான் காதலித்து வருகிறேன். இருவரும் 2020-ல் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=16", "date_download": "2018-12-18T20:53:26Z", "digest": "sha1:4OQOXCWZX4ACETXOHNGT3DUKTKCIIOEO", "length": 2253, "nlines": 27, "source_domain": "sanandkumar.com", "title": "புத்தகம் – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\nதமிழ் புத்தகங்கள் இணையத்தில் வாங்க…\nவலைதளங்களில் தமிழ் புத்தகம் வாங்க வேண்டுமென்றால் உடுமலை.com ஒருமுறை பாருங்கள். உடுமலைப்பேட்டையில் இருந்து இயங்கும் இந்த வலைத்தளம் பல வகையான தமிழ் புத்தகங்களை வலைத்தளம் மூலம் விற்கிறது. பல பிரசுரங்கள் வெளியிட்ட புத்தகங்களின் தொகுப்பை இங்கு பெற முடியும். எழுத்தாளர், புத்தக வகை வாரியாக நீங்கள் உங்களுக்கு தேவையான புத்தகத்தை தேட முடியும். தமிழ் புத்தகம்… Continue Reading →\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-12-18T21:27:35Z", "digest": "sha1:YP54BZLTGLOVRSNOTSIMFNA65WYIWYKN", "length": 3884, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முனகல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முனகல் யின் அர்த்தம்\nவலி, காய்ச்சல் போன்றவற்றால் எழுப்பும் மெல்லிய ஒலி.\n‘குழந்தையின் முனகலைக் கேட்டு விழித்துக்கொண்டாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/kuraippirasavaththil-pirantha-kulanthaikalai-paramarippathu-eppadi-in-tamil", "date_download": "2018-12-18T22:17:39Z", "digest": "sha1:I4QTO4DWXYBW4NUDQTZ7GQQLVMLCHQ3I", "length": 14593, "nlines": 248, "source_domain": "www.tinystep.in", "title": "குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பது எப்படி??! - Tinystep", "raw_content": "\nகுறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பது எப்படி\nகுழந்தையை பிரசவிப்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் சவாலான விஷயம் மட்டும் அல்ல சந்தோஷமான விஷயமும் தான். ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் 40 வாரங்கள் வளர்கிறது; ஆனால் சில சமயங்களில் சில பெண்களுக்கு குழந்தை பிறப்பு 37வது வாரத்திலேயே உண்டாகி விடுகிறது. இம்மாதிரியான குறைமாதக் குழந்தைகளை பராமரிப்பது என்பது குறித்து தெள்ளத்தெளிவாக இந்த பதிப்பில் அளிக்கப்பட்டுள்ளது; குறைப்பிரவ குழந்தைகளை பெற்று எடுத்த தாய்மார்கள் படித்து பயனடையவும்..\nகுறைமாதக் குழந்தைகளை 2 ஆண்டுகள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தை 3 கிலோவிற்கு குறைவான எடையுடன் பிறந்திருந்தால், அவர்களின் எடையின் முன்னேற்றத்தை நன்றாக கவனிக்க வேண்டும். குறைமாதக் குழந்தைகள் விட்டமின் மற்றும் இரும்புச்சத்து பற்றாக்குறையுடனும், மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடனும் பிறந்திருப்பர்; எனவே அவர்களுக்கு தாய்ப்பாலினை 6 மாதங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும். இரும்பு மற்றும் விட்டமின் நிறைந்த உணவுகளை தாய் உட்கொண்டு, பாலின் மூலம் குழந்தைக்கு அச்சத்துக்களை சேர்க்க வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனையுடன், மிக அத்யாவசியமெனில் இரும்புச்சத்து டானிக், மாத்திரைகள் போன்றவற்றை அளிக்கலாம்.\nகுறைமாதக் குழந்தைகளின் வளர்ச்சி மற்ற குழந்தைகள் போன்று இருக்காது; இவர்களின் வளர்ச்சி வீதம் மெதுவாகவே இருக்கும். குழந்தை குப்புற விழுதல், உட்கார்தல், தவழ்தல் மற்றும் நடத்தல் என அனைத்து செயல்களுமே மெதுவாகத்தான் நடக்கும்; வளர்ச்சி மிகவும் தாமதப்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\nகுறைமாதக் குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8-10 தடவை தாய்ப்பாலூட்ட வேண்டும்; 4 மணி நேரத்திற்கு ஒரு முறை என அவர்களுக்கு பாலூட்ட வேண்டும். நீங்கள் சரியாக பாலூட்டினால், குழந்தைகள் ஒரு நாளைக்கு 8 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.\nமுழு வளர்ச்சியடைந்த குழந்தைகளுக்கு 4-6 மாதங்களிலேயே திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்து விடுவர்; ஆனால் குறைமாதக் குழந்தைகளுக்கு அவ்வாறு அளித்தல் கூடாது. ஏனெனில், முதலில் இக்குழந்தைகள் முழு வளர்ச்சியடைய வேண்டும், அப்பொழுது தான் அவர்களின் விழுங்கும் திறனும், சீரண மண்டலும் நன்றாக வளர்ச்சியடையும். மேலும் குழந்தைகள் நன்றாக வளர்ந்த பின்னர் திட உணவுளை அவர்களுக்கு அளிப்பது நல்லது; மருத்துவ ஆலோசனை பெற்று அளிப்பதும் சாலச் சிறந்தது.\nகுறைமாத குழந்தைகள் முழு வளர்ச்சியடைந்த குழந்தைகளை விட அதிக நேரம் தூங்குவார்கள்; இக்குழந்தைகளுக்கு குப்புறப்படுத்து உறங்குவது, மென்மையான விரிப்புகள் போன்றவற்றால் தீடீரென்று மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகி, இறப்பு (SIDS) கூட நேரலாம்.\nகுறைமாத குழந்தைகள் மாறு கண் பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது; அதாவது 2 கண்களிலுள்ள கருவிழிகளும் பார்க்கையில் ஒரே விதமாக இருக்காது, இப்பிரச்சினை குழந்தைகள் வளர வளர மாறிவிடும். இவர்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை ரெட்டினோபதி ப்ரீமெச்சுருட்டி (ROP). இக்குறைபாட்டால், குழந்தைகளின் கண்களிலுள்ள இரத்தக்குழாய்கள் அசாதாரண வளர்ச்சியடைந்து காணப்படும். எனவே இப்பிரச்சனைகளை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது நல்லது.\nகுறைமாத குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கேட்கும் திறன் குறைவாக இருத்தல். இதற்கும் மருத்துவரை சந்தித்து உடனடி சிகிச்சை பெறுவது நல்லது.\nகுறைமாத குழந்தையை அழைத்துக் கொண்டு, நீங்கள் பயணம் செய்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; அவர்களுக்கென பாதுகாப்பான இருக்கையை அமைத்து, குழந்தையின் தலை அசையாதபடி, குழந்தைக்கு அசதி, அசௌகரியம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளல் அவசியம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://globalrecordings.net/ta/language/4684", "date_download": "2018-12-18T22:19:45Z", "digest": "sha1:ARX664HCJA5TLKGGUC6SXI2W6XIBWANP", "length": 23559, "nlines": 166, "source_domain": "globalrecordings.net", "title": "Chinese: Ningxia: Thongxin மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4684\nROD கிளைமொழி குறியீடு: 04684\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chinese: Ningxia: Thongxin\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 3'. (A02591).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64259).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62908).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80890).\nஜீவிக்கும் கிறிஸ்து 1-63 (in 简体中文 [Mandarin])\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A62646).\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது (A62647).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80921).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in 简体中文 [Mandarin])\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80922).\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80901).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in 简体中文 [Mandarin])\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80892).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in 简体中文 [Mandarin])\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80893).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in 简体中文 [Mandarin])\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80923).\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80924).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in 简体中文 [Mandarin])\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80925).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A30090).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A30091).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in 简体中文 [Mandarin])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A29260).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in 简体中文 [Mandarin])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A29261).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A25901).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChinese: Ningxia: Thongxin க்கான மாற்றுப் பெயர்கள்\nChinese: Ningxia: Thongxin எங்கே பேசப்படுகின்றது\nChinese: Ningxia: Thongxin க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chinese: Ningxia: Thongxin\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_838.html", "date_download": "2018-12-18T21:27:56Z", "digest": "sha1:AAY3ZBZVSKR2LBDPVURQSLTOVWUHQK5N", "length": 16781, "nlines": 248, "source_domain": "www.madhumathi.com", "title": "ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..\nநான் வெட்டி எறிந்த மரங்களும்\nகள்ளு குடிக்க காட்டை விற்றதை\nஇல்லறம் நடத்தியவன் தான் நான்..\nஅவருக்கு என்ன வேலை என்று\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇளமைத் திமிரில் பெற்றவர்களின் உணர்வுகள் தெரிவதில்லை. நம்மிடம் படிப்பதுதானே நம் தலைமுறைகளும் செய்யும் சத்தியமான விஷயம். பல பேருடைய வாழ்க்கை அனுபவமாகவும் இருந்திருக்கும். அருமையான வார்த்தைகளால் பகிர்ந்துள்ளீர்கள் கவிஞரே... நன்றி\nசிந்தனையை தூண்டும் கவிதை...சிலர் உணர்ந்தால் சரி....\nஉண்மையான உண்மையை உரக்க சொல்லும் கவிதை.\nஇன்றைய வாழ்வின் முகத்திரை கிழித்த கவிதை.\nநீ எவ்வழியோ அவ்வழியே உன் பிள்ளை உரக்க சொல்லும் கவிதை\nதோழர் மதுமதிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்\nவாலிப முறுக்கில் செய்த தவறுகளுக்கு முதுமையில் திரும்பிப்பார்க்கும் தாத்தாவின் பார்வை கவிதை அருமை..\nஒவ்வொருவரும் வாழ்வில் உணர வேண்டிய உண்மைகள்\nபாலைவன பயணம் சென்று வந்த உணர்வு..அருமை நண்பரே..\nநண்பர்கள் கொஞ்சம் இதையும் படிக்க வாங்க..குறும்(பு)படம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள்\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.\nவிதைப்பதைத்தானே அறுவடை செய்யலாம்.இதையும் நம் முன்னோர்கள்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.கவிதையும் சொல்கிறது மதுமதி \nநாம் செய்த தவறுகளை பின்னாளில்\nநமக்கு பிறந்தவன் செய்கையில் மனதில் முள் தைக்கிறது...\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nடி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25\nவணக்கம் தோழர்களே பாகம் 24 ல் பொருந்தாச்சொல்லை எப்படி கண்டுபிடிப்பது என பார்த்தோம்..இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmurasuaustralia.com/2016_10_16_archive.html", "date_download": "2018-12-18T21:17:34Z", "digest": "sha1:27RR62YUDL7FYHY7UFOTINSPPMMJLP4P", "length": 62396, "nlines": 761, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2016/10/16", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/12/2018 - 23/12/ 2018 தமிழ் 09 முரசு 36 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nதோசை - கவிதை - சௌவி, ஓவியம் ஸ்யாம்\nஆரிய பவனில் வீட்டு தோசை\nசரவண பவனில் ஆனியன் தோசை\nவசந்த பவனில் பொடி தோசை\nஹரி பவனில் காடை தோசை\nஆனந்த பவனில் பூண்டு தோசை\nமுருகன் இட்லிக் கடையில் காளான் தோசை\nமுனியாண்டி விலாஸில் முட்டை தோசை\nஆச்சி மெஸ்ஸில் பேப்பர் தோசை\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை தோசை\nதள்ளுவண்டிக் கடையில் தட்டு தோசை\nபுகை சூழ விறகு தள்ளிவிட்டுக்கொண்டே\nஅப்பாவின் கிழிந்த வேட்டியின் சிறுதுண்டை\nஓரங்கள் கருக நீ வார்த்துத் தந்த\nவிடுதலைப் போரட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் முக்கிய பற்றாளனாக திகழ்ந்தவர் டேவிட் ஜயா\nடேவிட் ஐயாவை தமிழ்முரசு நினைவு கூறகிறது\nடேவிட் ஐயா (11.10.2015) கிளிநொச்சியில் காலமானார்\nS.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு\nகல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.\nதமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE.\n1953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார்.\nமூடிய கண்களில் இருண்ட உலகம் - உருவகக்கதை -முருகபூபதி\nதனது கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடுகிறது என நம்பிக்கொண்டிருக்கிறது அந்தப்பூனை. சூரியவெளிச்சம் படர்ந்திருக்கும்போதும் அது கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என நம்பியது.\nபூனை கண்களை மூடிக்கொள்ளும் வேளைகளில் எலிகள் தம்பாட்டுக்கு சுதந்திரமாக நடமாடும். தமக்குத்தேவையானதை தேடிக்கொண்டு பொந்துகளுக்குள் பதுங்கிவிடும்.\nஅந்தப்பொந்துகளின் வாயிலில் அமர்ந்துகொண்டு , காத்திருக்கும் பூனை எப்போது எலிகள் வெளியே வரும் என்று விழித்திருக்கும்.\nஇக்காத்திருப்பும் விழித்திருப்பும் அதற்குக்கொடுமையானது. வலிதருவது. பொறுமையை சோதிப்பது. வெளியே பொந்தின் வாயிலில் பூனை இரைக்காக காத்திருக்கும் என்பதை தெரிந்துகொண்ட எலிகள், முதலில் ஒரு சுண்டெலியை வாயிலுக்கு அனுப்பிப்பார்க்கும்.\nசுண்டெலி மெதுவாக வாயிலருகில் வந்து பார்த்து, பூனை உறங்கினால் உள்ளிருக்கும் உறவுகளுக்கு சமிக்ஞை தரும்.\nஅதன் பின்னர் எலிகள் ஒவ்வொன்றாக வெளியேறி திசை பல சென்று தத்தமக்குரிய உணவுகளை தேடிக்கொண்டு வரும்.\nபூனை காத்திருந்து காத்திருந்து, பின்னர் மதில் மேல் ஏறி, தரையில் எலிகளின் நடமாட்டத்தை அவதானிக்கும்.\nவிடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை\nவிடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை\n“ஓரு துளி நீர் கடலைச் சேர்ந்தவுடன் தனது அடையாளத்தை இழப்பது போல அல்லாமல், மனிதன் தான் வாழும் சமுதாயத்தில் தனது இயல்பை இழந்துவிடுவதில்லை. மனிதனின் வாழ்க்கை சுயேச்சையானது. அவன் பிறப்பெடுப்பது சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, தனது சொந்த வளர்ச்சிக்காகவும்தான்.”\nடாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அன்றே சொன்ன இந்த வரிகளை இன்றைய இந்தியாவில் விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. மறுபடி மறுபடி எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் மற்றவர்களைச் சார்ந்துதான் வாழ்கிறோம் என்றாலும், யாரும் அவரவரின் தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடுவதில்லை. அந்தத் தனி அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுகிறவர்களாகப் பலர் இருக்கிறார்கள். தனி மனிதர்களே தங்களது சொந்த அடையாளங்களை இழப்பதில்லை என்றால், சமுதாயத்தின் அங்கங்களாக உள்ள ஒவ்வொரு சமூகமும் கூட தனது அடையாளத்தை இழந்துவிடுவதில்லை. தனி மனிதர்கள் பிறந்திருப்பது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் தங்களது சொந்த முன்னேற்றத்திற்காகவும்தான் என்றால், ஒவ்வொரு சமூகமும் கூடப் பாடுபடுவது தனது சொந்த முன்னேற்றத்திற்காகவும்தான்.\nஇந்தியா தனது 70வது சுதந்திர நாளைப் பெருமையோடு கொண்டாடுகிற இத்தருணத்தில், சமூகங்களின் இந்த சுய அடையாளங்கள் பற்றி எந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது இந்திய தேசத்தின் அங்கங்களாக இருப்பவை இங்குள்ள அத்தனை சமூகங்களும்தான். மிக முன்னேறிய, எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்றிருக்கிற சமூகங்கள் மட்டுமல்ல, நாகரிகத்தின் வாடையே படாதவர்களாகத் தீவுகளிலும் காடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற பூர்வகுடி சமூகங்களும் தேசத்தின் உயிர்த்துடிப்பான அங்கங்களேயாவர். இனம், மொழி, மதம், சாதி என பன்முகத் தன்மைகளோடு கூடிய அந்தச் சமூக அடையாளங்களை அங்கீகரிப்பதே ஆரோக்கியமான தேசியம். சம உரிமையும் சம வாய்ப்பும் சம நீதியும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்ற உறுதிப்பாடும் நம்பிக்கையும் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்படுவதிலிருந்தே உண்மையான, முழுமையான தேசப்பற்று முகிழ்க்கும்.\nஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்\n2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு\nடொனால்ட் டிரம்ப் பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்தார் ; 5 பெண்கள் குற்றச்சாட்டு\nசுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா\nஅவுஸ்ரேலிய இராணுவத்தில் மேஜரான தமிழன்\nஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்\n11/10/2016 பெண்களை பாலியல் ரீதியில் பற்றுவது மற்றும் முத்தமிடுவது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டன் ஆகியோர் மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ளார்.\nகம்பன் விழாவில் 'கலை தெரி அரங்கம்' - ஒக் 23ம் திகதி மாலை 4:30மணி.\nஅவுஸ்திரேலிய ரீதியில் தரமான இசைக்கலைஞர்களை\nஉற்ற நண்பர்களாக - கம்பன் குடும்பத்தவராகக் கொண்டமைந்தது அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் என்பது,\n2010இல் கருப்பெற்ற இவ்விசை நிகழ்வை,\nநன்றே மெருகேற்றி திறன்மிகு கலைஞர்களை\nசிட்னி-கன்பரா - மெல்பேர்ண் நகர்களிலிருந்து இணைத்து,\nஉங்களுக்காகப் படைக்கின்றோம் திரளென வாரீர்\nஉங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.\nநிகழ்காலம்: ஞாயிறு, ஒக் 23ம் திகதி - மாலை 4:30மணி.\nகம்பன் விழாவிற்கான அன்பு அழைப்பு - ஒக் 21, 22 23.\nஉலகம் உவக்கும் முத்தமிழ்க் கம்பன்\nநம் தமிழினம் உலகில் தலை நிமிர்கின்றது.\nஉலகம் முழுவதையும் தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டிற்று.\nகம்பகாவியம் ஒர் அற்புத அமுதபாத்திரம்.\nஅறத்தினை அள்ளி அள்ளி எடுக்கக் குன்றாது,\nபல நூற்றாண்டுகளாய் அது கொட்டித்தருகின்றது.\nஇக்கவிஞரின் விரிந்த ஆழமான உண்மையான சிந்தனை,\nதமிழர்களின் பெருமையை உலக அரங்கில்,\nதமிழினம் இன்றுவரை தலைநிமிர்ந்து நடக்கிறது.\nஅப் பெரும் புகழோன்தன்னைப் போற்றிப் பாராட்டுதல் நம் தலைக்கடன்.\nநம் அடுத்த தலைமுறையினருக்கு, பொருட் சொத்தைக் கொடுப்பதைவிட, கம்பனது அருட்சொத்தைக் கொடுப்பதே நம் தலையாய கடமை.\nஅக்கடமையை இயற்ற, தாய்நாட்டைக் கடந்த பின்பும்,\nபேராசிரியர் மௌன குருவின் சார்வாகன் குறுநாவல்\nகாஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …பாரதி சுப்பிரமணியம்\n(படம்: காஷ்மிர் நவ்ரோஸ் திருவிழாவின் அடிப்படை நம்பிக்கையோடு தொடர்புடைய பழங்கதையின் அடிப்படையிலான எருதும், சிங்கமும் சிற்பம் (இரானில் அமைந்தது)\n“சோமுவை, ஹரி கட்டையால அடிசுட்டாராமா, தெரியுமா உங்களுக்கு” என்றார் செந்தில், டீ கடையில்.\n“கையே முறிஞ்சு போச்சாம், ஹாஸ்பிட்டல்ல இருக்காராம், ஹரியோட பக்கத்து வீட்டுக்காரர் தான் சொன்னார்” என்றார். “ஆயிரம் தான் இருந்தாலும், கையை முறிக்கிற மாதிரி அடிக்கலாமா. தப்பில்லையா\n“நீங்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது, ஹரி செய்தது தவறு தான்” என்றார் சுப்பு.\nஅதுவரை அமைதியாக டீ குடித்துக்கொண்டிருந்த லெனின், “மொதல்ல, உங்களுக்கு என்ன நடந்ததுன்னு முழுசா தெரியுமா. சோமு, ஃப்யூஸ் மாட்டிட்டு இருந்தப்ப ஷாக் அடிச்சுருச்சு. அதை பார்த்த ஹரி அருகிலிருந்த கட்டைய எடுத்து அடிச்சிருக்கார். பதட்டத்துல கொஞ்சம் பலமா அடிச்சதால, கை முறிஞ்சுருச்சு. ஹரி மட்டும் கட்டைல அடிக்காம இருந்திருந்தா இந்நேரம் பெரிய விபரீதம் நடந்திருக்கும்” என்றார்.\nதனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.\nயாழ்ப்பாணத்தில் நடந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு டொனமூர் தொடக்கம் உத்தேச சிறிசேன யாப்பு வரை என்ற நூலின் அறிமுக விழாவுக்கு அனுப்பியிருந்த சிறப்புரையில் தான் இந்த விடயத்தை அவர் கூறியிருக்கிறார்.\nஎழுக தமிழ் நிகழ்வுக்குப் பின்னர் அதன் விளைவாக தென்னிலங்கையில் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிரமான பிரசாரப் போர் ஆரம்பித்த பின்னர் அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து அவர் அதிகம் கருத்து வெளியிட்ட முதல் நிகழ்வாக அது அமைந்திருந்தது.\nஇந்த நிகழ்வில் அவர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. பல்வேறு கருத்துக்கள் நிலைப்பாடுகளைக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே மேடையில் அமர வைத்த அந்த நூல் அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்கு விக்னேஸ்வரனும் இணங்கியிருந்தார். ஆனால் கடைசியில் அவர் தனது உரையை மாத்திரமே அனுப்பியிருந்தார்.\nஅந்த உரை நிகழ்வின் தலைவராக இருந்த பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்தால் வாசிக்கப்பட்டிருந்தது. இந்த உரையில் தான் தனது உயிருக்கு உலை வைக்கும் திட்டங்கள் தெற்கில் தீட்டப்படுவதாக தாம் அறிய முடிந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் இந்தக் கருத்தை அதற்கு முன்னரோ, பின்னரோ தனது வாயினால் ஒருபோதும் கூறவில்லை. எனினும் எழுத்து மூல உரை அவரது வாய்மொழி உரையை விட வலிமையானது என்பதால் அவர் இந்தக் கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது.\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் படைப்பிலக்கியத் தேடல்\n'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nபாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவுவதற்கு இல­வ­ச இசை நிகழ்ச்­சி­களை நடத்­துவோம்\n'அரசியல் கைதிகள், குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யுங்கள் ' : கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : யாழ்ப்பாணத்தில் போராட்டம்.\nஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின் முதல்முறையாக மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த மஹிந்த\nவிளம்பர படத்தில் காணாமல் போன மகள் : நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது : தாய் கதறல்\n1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபிரபாகரனது படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டிய பெண் ; பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பு\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படும்.\nபிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை\nபிரதமர் பெல்ஜியம் நோக்கி பயணமானார்\nமூலிகை பெட்ரோல் விவகாரம் : ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை\nசுமார் ரூ.2.27 கோடிக்கு மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது எழும்பூர் நீதிமன்றம். ராமர்பிள்ளை உட்பட 5 பேருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 1999-2000-ம் வருடம் பெட்ரோலில் மூலிகை பொருட்களை கலப்படம் செய்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களுக்கு 30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி - லட்சுமி மேனன் நடித்துள்ள 'றெக்க'\nநானும் எவ்ளோ நாள் தான் கிளாஸ் ஹீரோவாவே நடிக்கின்றது என விஜய் சேதுபதி எடுத்த மாஸ் களம் தான் இந்த றெக்க. கில்லி விஜய் ஸ்டைலில் ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் ஹிட் அடிக்க, ரத்னம் சிவா இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.\nதொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் லட்சுமி மேனன், ஹிட் பாடல்களை கொடுக்கும் டி.இமான் என பல ப்ளஸ் பாயிண்டுகள் படத்தில் இருக்க விஜய் சேதுபதி உயர பறந்தாரா\nதமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அதே அதிரடி கதைக்களம் தான் இந்த றெக்க, படத்தின் ஆரம்பத்திலேயே வில்லன்களான ஹரிஷ் உத்தமனிற்கும், கபீர் சிங்கும் இடையே ஒரு பகையோடு கதை தொடங்குகின்றது.\nஷாஜஹான் படத்தில் வரும் விஜய்யை போல் தன்னிடம் பிரச்சனை என்று வரும் காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி வருகிறார், அதற்கேற்றார் போல் வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன் கல்யாணம் செய்ய வேண்டிய பெண்ணை கடத்திவர இவருக்கும் ஹரிஷ் உத்தமனிற்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது, ஒரு கட்டத்தில் ஹரிஷ் உத்தமனிடம் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்ள அதிலிருந்து, மீள முடியாமல் அவர் செய்ய சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கின்றார்.\nபின்பு அவர் சொன்ன வேலையை விஜய் சேதுபதி செய்து முடித்தாரா ,எதற்காக அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார். லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் எப்படி பழக்கம் ஏற்படுகிறது, ஹரிஷ் உத்தமன் எதற்காக விஜய் சேதுபதியிடம் அந்த வேலையை கொடுத்தார் என்பதுதான் மீதிக் கதை.\nவிஜய் சேதுபதி நம்ம பக்கத்து வீட்டு பையனாகவே நடித்து சலித்து போய் இந்த ஆக்ஷன் கதையை கையில் எடுத்திருக்கிறார் போல படம் முழுவதும் சண்டை காட்சிகள் தாக்கமே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக லட்சுமி மேனன் வீட்டிற்கு சென்று அவரை தூக்கி கொண்டு வரும் காட்சிகளும் சற்று சினிமா தனமாக இருக்கிறதே என்று யோசிக்க வைத்தாலும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.\nலட்சுமி மேனன் வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் வில்லனிருக்கும் ஹீரோவிற்கும் பிரச்னையை உண்டாக்கும் கதாபாத்திரமாகத்தான் வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் ஜெனிலியாவை போல வெகுளித்தனமாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.\nவிஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் கே.எஸ். ரவிக்குமார், காமெடியன் சதிஷ், வில்லனாக வரும் ஹரிஷ் உத்தமன், கபீர் சிங் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர், கிஷோரை நாம் இதுவரை ஒரு மாஸான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த கிஷோர் இந்த படத்தில் ஒரு அப்பாவியாகவே ரசிக்கும் படி நடித்திருக்கிறார்.\nஇயக்குனர் ரத்தின சிவாவின் இரண்டாவது படம் இது, ஆனால் இதுதான் முதலில் ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமான விஜய் சேதுபதியை இந்த படத்தில் சற்று வேறுப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குனர் ரத்தின சிவா\nஇமானின் இசையமமைப்பு பாடல்கள் அந்த அளவுக்கு சொல்லும் படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சண்டை கட்சிகளின் பின்னணி இசையை நன்றாக செய்துள்ளார், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் பிரவின். கே. எல் படத்தொகுப்பும் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.\nவிஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பும், சண்டை காட்சிகளில் வரும் பன்ச் டயலாக்குகளும் கை தட்டல்களை அள்ளுகிறது.\nசண்டை காட்சிகளில் வரும் இமானின் பின்னணி இசை\nலாஜிக் அத்துமீறல், தெலுங்கு படங்களை மிஞ்சும் அளவிற்கு சண்டை காட்சிகள், இரண்டாம் பத்தி சற்று பொறுமையாக தொடங்குவது, லட்சுமி மேனனின் மேக்கப்\nமொத்தத்தில் இந்த றெக்க வழக்கமாக பார்த்து கொண்டிருந்த விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு சற்று வேறுபடியாக ரசிக்க வைக்கும்.\nதோசை - கவிதை - சௌவி, ஓவியம் ஸ்யாம்\nவிடுதலைப் போரட்ட ஆரம்ப காலத்தில் மிகவும் முக்கிய ப...\nமூடிய கண்களில் இருண்ட உலகம் - உருவகக்கதை -முருகபூ...\nவிடுதலைப் போர்க்களத் தோள்கள் எவருடையவை\nகம்பன் விழாவில் 'கலை தெரி அரங்கம்' - ஒக் 23ம் திகத...\nகம்பன் விழாவிற்கான அன்பு அழைப்பு - ஒக் 21, 22 23.\nபேராசிரியர் மௌன குருவின் சார்வாகன் குறுநாவல்\nகாஷ்மிர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்த கதை …பாரதி ச...\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் படைப்பிலக்கியத் தே...\nமூலிகை பெட்ரோல் விவகாரம் : ராமர் பிள்ளைக்கு 3 வருட...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2017/08/blog-post_98.html", "date_download": "2018-12-18T21:56:50Z", "digest": "sha1:SCPI6DKBUD2RNFH75VNTLXXT4D53TSDH", "length": 4807, "nlines": 56, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நிபுணன் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநிபுணன் படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா\nநன்றி சொல்லுதல் என்பது நம் கலாச்சாரத்தின் இன்றி அமையாத அம்சமாகும்.\"நிபுணன்\" திரைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் \" நிபுணன் கதையின் மீது எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வந்தது. அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிக மிக பெருமை.இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த அனைத்து நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்\" என்றார். தயாரிப்பாளர் உமேஷ் பேசும் போது\" ஊடகங்களின் கருத்தும் , மக்களின் கருத்தும் ஒன்றி போனது இந்த படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அடித்தளமாகும்\" என்றார்.\n\"நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கதை வடிவத்தில் இருந்த இந்த அற்புதத்தை திரை வடிவத்தில் கொண்டு வந்தமைக்கு இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு நன்றி\" என்று கூறினார்.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் சீதக்காதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-18T21:33:25Z", "digest": "sha1:5KB3546DRBFUTMUSX53S23ZOL5HWTJOG", "length": 7937, "nlines": 163, "source_domain": "www.wecanshopping.com", "title": "சுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 5 Rs.125.00\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 4 Rs.110.00\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 3 Rs.110.00\nஎனைக் கொய்யும் மலரிது Rs.400.00\nசுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்\nசுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்\nசுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள்\nஉயிருக்கும் உடலுக்கும் இடையேயான பிணைப்பு குறித்து யோசிக்கும் போது மிகவும் சிலிர்க்கும் படியாக இருக்கிறது. சித்தர்கள் சதா இது குறித்து சிந்தித்தவர்கள். எனவே தான் அவர்கள் இந்தப் பிணைப்பை கலை வடிவமாக விளக்கம் கூற முடிந்திருக்கிறது.\nவர்மக்கலை என்பது சித்தர்கள் நமக்களித்த கற்பக ரகசியம் \nநம் அன்றாட வாழ்ஜ்ஜௌ இயக்கத்தில் வர்மத்தின் மர்ம முடிச்சுகள் எங்கெங்கே ஒளிந்திருக்கிறது என்பதை இந்நூல் வாசிப்பில் நாம் புரிந்து கொள்ள முடியும். சித்தர் இயல் குறித்த நுட்பமான ஆய்வுநெறிப் பார்வை உடையவர் இந்நூலாசிரியர் ஜெகாதா.\nசித்தர் வாழ்வியலின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏராளமான சித்தர் நூல்களை எழுதிக் குவித்துள்ளார் இவர்.\nஉயிருக்கும் உடலுக்கும் இடையேயான பிணைப்பு குறித்து யோசிக்கும் போது மிகவும் சிலிர்க்கும் படியாக இருக்கிறது. சித்தர்கள் சதா இது குறித்து சிந்தித்தவர்கள். எனவே தான் அவர்கள் இந்தப் பிணைப்பை கலை வடிவமாக விளக்கம் கூற முடிந்திருக்கிறது.\nவர்மக்கலை என்பது சித்தர்கள் நமக்களித்த கற்பக ரகசியம் \nநம் அன்றாட வாழ்ஜ்ஜௌ இயக்கத்தில் வர்மத்தின் மர்ம முடிச்சுகள் எங்கெங்கே ஒளிந்திருக்கிறது என்பதை இந்நூல் வாசிப்பில் நாம் புரிந்து கொள்ள முடியும். சித்தர் இயல் குறித்த நுட்பமான ஆய்வுநெறிப் பார்வை உடையவர் இந்நூலாசிரியர் ஜெகாதா.\nசித்தர் வாழ்வியலின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஏராளமான சித்தர் நூல்களை எழுதிக் குவித்துள்ளார் இவர்.\nசுவடிகள் கூறும் வர்மக்கலை ரகசியங்கள் Rs.100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nytanaya.blog/2016/03/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-12-18T21:08:46Z", "digest": "sha1:XLGD3B7ZOMB6YKPGL34NCLJGMAJRHLV5", "length": 15312, "nlines": 349, "source_domain": "nytanaya.blog", "title": "9 காரியவெற்றி தடைநீக்கம் இளையசகோதரனின் நலம் – nytanaya", "raw_content": "\n9 காரியவெற்றி தடைநீக்கம் இளையசகோதரனின் நலம்\n9 எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெறுவதற்கும், விஷசுரம், விஷக்கடி முதலியன நீங்குவதற்கும் தொண்டையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி குரல் வளம் பெறுவதற்கும், செய்வினை, பில்லி, சூனியம் பாதிக்காமல் இருக்கும் பொருட்டும், துணிவுடன் செயலாற்றுவதற்கும், இளைய சகோதரன் நலம் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்\nபண் : வியாழக்குறிஞ்சி (1–116) ராகம் : சௌராஷ்ட்டிரம்\nபாடியவர்: திருஞானசம்பந்தர் தலம்: திருச்செங்கோடு\nகழல் போற்றுதும்; நாம் அடியோம்;\nசெய்வினை வந்து எமைத் தீண்டப்\nஏ வினையால் எயில் மூன்று\nசிலைத்து எமைத் தீவினை தீண்டப்\nகண் இமையாதன மூன்று உடையீர்\nமற்று இணை இல்லா மலை திரண்டு\nகிற்று எமை ஆட்கொண்டு கேளாது\nசெற்று எமைத் தீவினை தீண்டப்\nமறக்கும் மனத்தினை மாற்றி, எம்\nபிறப்பு இல் பெருமான், திருந்து\nபறித்த மலர்கொடு வந்து, உமை\nசிறப்பு இலித் தீவினை தீண்டப்\nகருகி மலர்கொடு வந்து உமை\nதோற்றம் உடைய அடியும் முடியும்\nசீற்றம் அது ஆம் வினை தீண்டப்\nபிறந்த பிறவியில் பேணி எம்\nPrevious Previous post: 8 கல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்\nNext Next post: 10 தாய்நலம், சுகப்பிரசவம், நட்பு, வீடுமனை\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-yami-goutham-maxim-photo/", "date_download": "2018-12-18T20:50:23Z", "digest": "sha1:CY5CLD6X3SCBONP2W7E3NUCJJDGURJOI", "length": 8727, "nlines": 108, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகை..! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகை..\nபிரபல பத்திரிகைக்கு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகை..\nஇந்தி நடிகை யாமி கவுதம், வட இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்த இந்தி நடிகை, தமிழில் 2013 ஆம் ஆண்டு வெளியான “கௌரவம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இவரை தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பது சற்று கடினம் தான். ஆனால் இந்தி திரை உலகில் அம்மணி சற்று பிரபலம் தான்.\nபாலிவுட் நடிகையான இவர் , என்.டி டிவி, கலர்ஸ் போன்ற இந்தி சேனல்களில் ஒளிப்பிப்பார்ப்பான பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் 29 வயதாகும் இந்த இளம் நடிகை கன்னடத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான “உல்லாச உட்சஹா ” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.\nஅதன் பின்னர் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவர், பின்னர் பாலிவுட்டிற்கு விஜயம் செய்தார். பார்ப்பதற்கு நல்ல புதுமுகமாக இருந்ததால் இவருக்கு இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.\nதற்போது இந்தியில் 2 படங்களில் நடித்து வரும் யாமி கவுதம், சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். மாக்ஸிம் வார இதழுக்கான ஆட்டைப்படத்திற்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த இளம் நடிகை.\nPrevious articleடிடியின் அக்கா ப்ரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா.. பாத்தா நம்பமாட்டீங்க.\nNext articleஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருடன் ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’ பயிற்சி.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n39 வயதிலும் இப்படி கவர்ச்சி போட்டோஷுட் தேவையா..\nரமலான் மாதத்தில் இப்படியா செய்வீர்கள்.. பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-tiago-jtp-tigor-jtp-unveiled-at-auto-expo-specifications-images-014242.html", "date_download": "2018-12-18T21:57:06Z", "digest": "sha1:UCMR3CCYXOWQRXSPAEMQKSI7VHPW6ON3", "length": 16679, "nlines": 346, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்போர்டி தோற்றத்தில் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்களை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ் - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஸ்போர்டி தோற்றத்தில் புதிய டியாகோ ஜெடிபி & டிகோர் ஜெடிபி கார்களை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டன.\nசப்-காம்பேக்ட் வகை மாடலான இந்த கார்களின் பெயரில் உள்ள ஜெடிபி என்பது ’ஜெயம் டாடா ஃபெர்பாமன்ஸ்’ என்பதற்கான சுருக்கம்..\nஇரண்டு கார்களிலும் 1.2 லிட்டர் டர்போசார்ஜிடு 3 சிலிண்டர் கொண்ட எஞ்சின் தான் வழங்கப்பட்டுள்ளது. இதே எஞ்சின் நெக்ஸான் எஸ்யூவி காரிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா டிகோர் ஜெடிபி & டியாகோ ஜெடிபி கார்கள் மூலம் 109 பிஎச்பி பவர் மற்றும் 150 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். ஜெடிபி இணைந்திருப்பதன் மூலம் காரின் பவர் கொஞ்சம் கூடியுள்ளது.\nஇந்த கார்களில் டாடா நிறுவனம் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பொருத்தியுள்ளது. எனினும் அந்நிறுவனம் இந்த கார்களில் செயல்திறன் குறித்த எந்த தகவலக்ளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.\nடாடா டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் பெரிய ஏர் டேம் மற்றும் ஃபாக் விளக்குகள், ஏர் வென்டஸ், புகைப்படிந்த முகப்பு விளக்குகள், சைடு ஸ்கெர்ட்ஸ் மற்றும் ரியர் டிஃப்யூஸர் போன்றவை வெளிப்புற கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளது.\nசராசரியான டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் இருக்கும் 15 இஞ்ச் டைமன்ட் கட் அளவிலான சக்கரங்கள் தான் இந்த ஜெடிபி வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது.\nகார்களின் முன் மற்றும் பின் சக்கரங்கள் டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் ஆகியவை பிரேக்கிங் தேவைக்காக முறையே வழங்கப்பட்டுள்ளன.\nஉட்புற கட்டமைப்பில் டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் முற்றிலும் கருப்பு நிற தீம்மை பெற்றுள்ளன. தொடர்ந்து இருக்கைகளுக்கு உயர ரக லெதர் மற்றும் ஸ்டீயரிங்கிற்கு அலுமினியத்திலான துடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.\nஹ்ர்மன் 8 ஸ்பீக்கர் கனெட்டிவிட்டியை பெற்ற உயர் ரக இன்ஃப்பொடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது பெரிய கவனத்தை ஈர்க்கிறது.\nடாடாவின் இந்த புதிய டியாகோ ஜெடிபி மற்றும் டிகோர் ஜெடிபி கார்கள் புதிய நிறம், தேர்வு மற்றும் ஸ்போர்டி தோற்றத்தில் வந்திருப்பது பல கார் ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹேட்ச்பேக், காம்பேக்ட் செடான் மாடல்களில் சமகாலக்கட்டத்திற்கு ஏற்றவாறு அம்சங்களுடன் இந்த இரண்டு கார்களும் வெளிவந்திருப்பது, இது எப்போது விற்பனைக்கு வரும் என்ற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்\nடாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/fake-news-on-social-media-the-government-will-not-compensate-all-accident-victims-014365.html", "date_download": "2018-12-18T22:14:07Z", "digest": "sha1:NNPBXK3CISYW4YGNFNAMPPCHVIL5QTVB", "length": 23415, "nlines": 384, "source_domain": "tamil.drivespark.com", "title": "வருமான வரி கட்டுபவர் விபத்தில் மரணமடைந்தால் பெரும் இழப்பீடு? - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா\nசமூக ஊடகங்கள் பெற்றிருக்கும் அபரிதமான வளர்ச்சி மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கவும், துரிதமான தகவல் பரிமாற்றத்திற்கும் அச்சாணியாக மாறி இருக்கிறது. அதேவேளையில், இதனை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதும் அதிகரித்து வருகிறது.\nகுறிப்பாக, வாட்ஸ்அப்பில் வரும் பாதியளவு தகவல்கள் முற்றிலும் பொய்யான விஷயத்தை உண்மை போல சித்தரித்து எழுதி பரப்புகின்றனர். பிறருக்கு பயன்படும் என்ற நோக்கில் பலர் இந்த தகவலை உறுதி செய்யாமல் பகிர்ந்து கொள்கின்றனர்.\nதவறான தகவலை உண்மையென நம்பி பலர் அதனை பின்பற்றும் ஆபத்தும் இருக்கிறது. அதேபோன்று ஒரு செய்தியை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் காண நேரிட்டது. அதுகுறித்த உண்மை என்ன என்பதை ஆய்வு செய்து இந்த செய்தியை வழங்குகிறோம்.\nவருமான வரி செலுத்துபவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தால், அவரது கடைசி மூன்று ஆண்டுகளின் சம்பளத்தின் சராசரி தொகையை போல 10 மடங்கு தொகையை அரசு இழப்பீடாக வழங்குகிறது என்று ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.\nஉதாரணத்திற்கு, மரணமடைந்தவர் கடைசியாக வாங்கிய ஆண்டு சம்பளம் 6 லட்ச ரூபாய் எனில், அதற்கு முந்தைய ஆண்டில் 5 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 4 லட்ச ரூபாய் என கணக்கிட்டு, இதன் சராசரியான ரூ.5 லட்சத்திற்கு இணையான 10 மடங்கு தொகையை இழப்பீடாக பெற முடியும் என்பதே அந்த பதிவில் தெரிவிக்கப்படும் தகவல்.\nமேலும், மரணமடைந்தவர் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்தியதற்கான அத்தாட்சி குடும்பத்தினரிடம் இருத்தல் அவசியம். 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் 166 பிரிவின்படி, இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பதிவு வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வேகமாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.\n1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 166 பிரிவின்படி, சாலை விபத்தில் மரணமடைபவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறை குறித்து மட்டுமே விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. ஆனால், அதனை சிலர் தவறான தகவலை பதிவு செய்து பரப்பி இருக்கின்றனர்.\n1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தின் உரிமையாளர், அந்த விபத்தில் மரணமடைபவரின் குடும்பத்தினர் மற்றும் நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஇழப்பீடு எவ்வளவு என்பதை வாகன விபத்து இழப்பீடு குறைதீர் ஆணையம் முடிவு செய்யும் என்று மேற்கண்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை சிலர் தவறான தகவலுடன் பதிவிட்டு பரப்புவதுடன், அதனை ஏராளமானோர் பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.\nஇதுபோன்ற தவறான தகவலை பார்த்தால் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளாதீர். மேலும், இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே பலருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபகாரம் செய்ததாக அமையும்.\n12,000 குதிரைசக்தி திறன் வாய்ந்த இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின்\nஇந்தியாவின் சக்திவாய்ந்த மின்சார ரயில் எஞ்சினின் முதல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nபிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் இணைந்து WAG-12 என்ற இந்த புதிய ரயில் எஞ்சினை இந்திய ரயில்வே துறை உற்பத்தி செய்கின்றது. பீகார் மாநிலம் மாதேப்புராவில் உள்ள தொழிற்சாலையில் இந்த ரயில் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்த மின்சார ரயில் எஞ்சின் 12,000 குதிரை சக்தி திறனை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. WAG-12 மின்சார ரயில் எஞ்சின். தற்போது நம் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சினாகவும் குறிப்பிடப்படுகிறது.\nமுதல்கட்டமாக 5 ரயில் எஞ்சின்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பீகாரில் உள்ள மாதேப்புரா ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. பின்னர், 795 ரயில் எஞ்சின்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.\nபீகார் மாநிலம் மாதேப்புராவில் இந்த ரயில் எஞ்சினுக்கான உற்பத்தி ஆலையும், உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரிலும், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலும் பராமரிப்பு பணிமனைகளும் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது.\nஇந்த ரயில் எஞ்சின்களில் ஏபிபி டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் நார்-பிரேம்ஸி பிரேக்கிங் சிஸ்டமும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த மின்சார ரயில் எஎஞ்சின் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும்.\nசரக்கு ரயில்களில் இணைக்கப்பட இருக்கும் இதன்மூலமாக, சரக்கு ரயில்களின் வேகம் வெகுவாக அதிகரிக்கும். ஒரு ரயில் எஞ்சின் ரூ.30 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nவரும் 2020ம் ஆண்டில் 35 எஞ்சின்களும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 100 எஞ்சின்கள் வீதம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மொத்தம் 800 எஞ்சின்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nமுதல் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டத்திற்காக ஆலையிலிருந்து சோதனை ஓட்டத்திற்காக வெளியே சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nவாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை சுருட்டிய ஹோண்டா ஷோரூம் ஊழியர்... நம்ப வைத்து கழுத்தறுத்தார்...\nஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்\nஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/01/09/mishra.html", "date_download": "2018-12-18T21:12:18Z", "digest": "sha1:AZXDD3I4V6JJYA7J2SGBO5XTIMBA6ZPU", "length": 13474, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமரைச் சுற்றி ஊழல் கூட்டம் | jain tv md complaints mishra of misusing powers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் பதவி பறிப்பு\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபிரதமரைச் சுற்றி ஊழல் கூட்டம்\nபிரதமரைச் சுற்றியிருக்கும் பலரும் ஊழல் செய்து வருகின்றனர் என பாரதீய ஜனதா எம்.பி.,யான கே.கே. ஜெயின்புகார் கூறியுள்ளார்.\nபாரிதீய ஜனதாவின் எம்.பி.,யும் ஜெயின் டிவியின் உரிமையாளருமான கே.கே ஜெயினுக்கும், பிரதமரின்முதன்மைச் செயலாளரான பிரிஜேஷ் மிஸ்ராவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.\nஜெயின் ஐ.எஸ்.ஐ. உளவாளி என கூறி பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்டது. பிரதமரைச் சுற்றிஇருப்பவர்கள் ஊழல் செய்வதை நான் டிவியில் வெளியிட்டதால் என் மேல் அவதூறாக புகார் கூறுகிறார்கள் எனஜெயின் தெரிவித்தார். இது குறித்து பிரதமரிடமும் ஜெயின் புகார் தெரிவித்தார். இதன் பின் ஜெயின் பா.ஜ.செயற்குழு பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.\nதற்போது ஜெயின் மிஸ்ராவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். திங்கள்கிழமை அவர் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nநான் ஐ.எஸ்.ஐ. உளவாளி இல்லை என பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதை வெளிப்படையாக அறிவிக்கும்வரை போராடுவேன். பிரதமரைச் சுற்றியுள்ள பலரும் ஊழல் செய்து வருகின்றனர்.\nகார்கில் போரின் போது ராணுவத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அருண் மிஸ்ரா நீக்கப்பட்டதற்கும், பிரிஜேஷ்மிஸ்ராவுக்கும் தொடர்பு உள்ளது, அவரை உடனே பதவியிலிருந்து நீக்க வேண்டும் னெ கூறியிருக்கிறார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nபொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்.. நடவடிக்கை எடுக்க ரெடியாகிறது அரசு\nநடவடிக்கை எடுக்க முடியலையா.. வேலையை விட்ருங்க.. கட்சியில் சேர்ந்துடுங்க.. ஹைகோர்ட் சுளீர்\nபுதிய ஆதார் கிட் திட்டம்… வீடு தேடி வருவார்கள்.. தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி\nபோலீஸாரிடம் அடாவடி பேச்சு.. திமுக பெண் பிரமுகர் மீது பாய்ந்தது வழக்கு\nஅப்பல்லோவை தெறிக்க விட்டு.. பெங்களூர் சிறையிலும் சொகுசு வாழ்க்கையைத் தொடர்ந்த சசிகலா\nஅம்மாவுக்கு திவசம்.. ஆளுக்கொரு பிரியாணியும், குவார்ட்டரும்.. மகன் செய்த அடடே தானம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்.. பொன்.மாணிக்கவேல் கடிதம்\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை.. நீக்க மறுத்த ஹைகோர்ட்\nகைவிட்ட பருவ மழை.. வறண்டு வரும் சென்னை ஏரிகள்.. கோடைகாலம் கொடுமையாக இருக்குமோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/prakash-raj-on-politics-13112017.html", "date_download": "2018-12-18T21:12:11Z", "digest": "sha1:FOWWNYBNOSYJPPBMKH7DQRQR5BWPS2MT", "length": 6489, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நம்பிக்கை இல்லை!", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nPosted : திங்கட்கிழமை, நவம்பர் 13 , 2017\nநாட்டில் உள்ள எந்தக் கட்சி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை\nநாட்டில் உள்ள எந்தக் கட்சி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை\nராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக\nஎன் குரலை முடக்க முடியாது\nமோடியை விட சிறந்த நிர்வாகி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://educationbro.com/ta/universities/germany/university-of-rostock/", "date_download": "2018-12-18T22:20:12Z", "digest": "sha1:WNA5FMBFHPEPYQNLWSHPZDB3KJIX632B", "length": 19627, "nlines": 127, "source_domain": "educationbro.com", "title": "ரொஸ்டொக் பல்கலைக்கழகம் - ஐரோப்பாவில் உயர் கல்வி, ஜெர்மனி", "raw_content": "\nபெருநகரம் : , Rostock\nமாணவர்கள் (சுமார்.) : 16000\nஅதன் 200,000 குடிகள், Rostock க்கான அறிவியல் பூர்வமாக வகைப்படுத்தப்படும், பொருளாதார மற்றும் பண்பாட்டு மூலம் 15,000 மாணவர்கள் மற்றும் ஒரு வேலை படை 5,000 , Rostock மற்றும் பல்கலைக்கழக மையம் பல்கலைக்கழகத்தில். ஆராய்ச்சி எழுப்பப்பட்ட வெளி நிதி இடையே உயர்ந்தது 2005 மற்றும் 2010 மூலம் 83% மற்றும் தற்போது மேலே உள்ளது 47 வருடத்திற்கு மில்லியன் யூரோக்கள். ரொஸ்டொக் பல்கலைக்கழகம் ஜெர்மனி பத்து மிக நிறுவனர் நட்பு உயர் கல்வி நிறுவனங்கள் மத்தியில். பிராந்திய பொருளாதாரத்தின் மீது இருந்து பயனடைந்து வருகிறார்கள் 800 தொடக்க இருந்தே பல்கலைக்கழக இருந்து தொடங்கப்பட்டது நிறுவனங்கள் 1991. ஜேர்மனி மேற்கு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் இருந்து இளைஞர்கள் ஒரு ஆய்வு இடம் ரோஸ்டோக்கில் கண்டுபிடிப்பது. இருந்து மாணவர்கள் 99 நாடுகள் நகரம் நான்கு பல்கலைக் கழக இடங்களில் இதற்கிடையில் காணலாம். என்பதால் 1991 over 500 மில்லியன் யூரோக்கள் பல்கலைக்கழக உள்கட்டமைப்பு முதலீடு செய்யப்பட்டுள்ளது. மூலம் 2015 அது மொத்தம் 750 மில்லியன்.\nகல்வி மற்றும் ஆராய்ச்சி கூட Rostock ல் தொடங்கியது 73 பல்கலைக்கழக ஏற்கனவே இல் நிறுவப்பட்டது கொலம்பஸ், சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா கண்டுபிடித்த 1419. நிறைய இதற்கிடையில் மாறிவிட்டது. தொழில்நுட்ப ஆசிரிய இல் நிறுவப்பட்டது போன்ற 1951 – முதல் ஒரு எப்போதும் ஒரு கிளாசிக்கல் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட. புதிய நிறைய, நவீன கட்டிடங்கள், மாவட்டத்தில் Suedstadt உள்ள இயற்கை அறிவியல் முற்றிலும் புதிய வளாகம் என, எங்கள் பல்கலைக்கழக புதுமையான வலிமை மற்றும் தற்கால பிரதிநிதித்துவம். இல் 2011 பற்றி 15,000 மாணவர்கள், Rostock பல்கலைக்கழக ஆய்வு.\nபெரிய அறிவியல் துறைகள் - வணிக அறிவியல், மனிதநேயம், பொறியியல் அறிவியல், சட்டம், மருத்துவம், இயற்கை அறிவியல் மற்றும் இறையியல் - ரொஸ்டொக் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்வி இருவரும் பிரதிநிதித்துவம்.\nradition மற்றும் கண்டுபிடிப்பு எங்கள் கிட்டத்தட்ட 600 ஆண்டு வரலாற்றில் முத்திரைகள் உள்ளன. இன்று, உடன் 2,200 ஊழியர்கள் மற்றும் 15,000 மாணவர்கள், ரொஸ்டொக் பல்கலைக்கழகம் கிட்டத்தட்ட அனைத்து அறிவியல் துறைகளில் கண்கவர் முன்னோக்குகள் வழங்குகிறது. நான்கு சுயவிவரத்தைக் வரிகளை வாழ்க்கையில், ஒளி மற்றும் மேட்டர் / கடல்சார் அமைப்புகள் / அறிவியல் மற்றும் மனிதநேயம் வயதான / அறிவு - கலாச்சாரம் - மாற்றம், ரொஸ்டொக் பல்கலைக்கழகம் இயற்கை மற்றும் தொழில்நுட்ப அறிவியல் பகுதிகளில் அதன் வசம் சிறந்த பலதுறை ஆராய்ச்சி துறைகளில் உள்ள உள்ளது, மருத்துவம், வாழ்க்கை அறிவியல், மனிதநேயம் மற்றும் கலாச்சார ஆய்வுகள். அனைத்து நம் செயல்களுக்கு நிலையான தொகுப்பு: நாங்கள் எங்கள் செயல்திறன் கொண்ட ஈர்க்க வேண்டும்.\nரொஸ்டொக் Hanseatic பல்கலைக்கழக நகரம் படிக்க ஒரு பெரிய இடம் உள்ளது, ஆராய்ச்சி மற்றும் நேரடி. வட-கிழக்கில் தனது பொருளாதார மற்றும் அறிவியல் மையம் மிகவும் மயக்கி உள்ளது, ஜெர்மனி மிக அழகான சுற்றுலா பகுதிகளில் ஒன்றின் மத்தியில் ஒரு பெரிய நகரம் அனைத்து வளிமண்டலம். நீங்களே எங்கள் நன்மைகளை கண்டறிய நாம் நீங்கள் பார்த்து எதிர்நோக்குகிறோம்.\nபள்ளிகள் / கல்லூரிகள் / துறைகள் / படிப்புகள் / பேராசிரியர்களில்\nவிவசாய மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பீடம்\nகணிதமும் இயற்கை அறிவியல் ஆசிரியர்\nநீங்கள் விரும்புகிறீர்கள் discuss University of Rostock ஏதாவது கேள்வி, கருத்துகள் அல்லது விமர்சனங்களை\nபுகைப்படங்கள்: ரொஸ்டொக் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ பேஸ்புக்\nஉங்கள் நண்பர்கள் இந்த பயனுள்ள தகவல் பகிர்ந்து\nகவனத்திற்கு: EducationBro இதழ் நீங்கள் பல்கலைக்கழகங்கள் பற்றி தகவல் படிக்க திறனை கொடுக்கிறது 96 மொழிகளை, ஆனால் நாம் மற்ற மதிக்க மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நீங்கள் கேட்க.\nஎபர்ஹார்ட் Karls பல்கலைக்கழகம் டுபின்ஜென் டுபின்ஜென்\nபெர்லின் இலவச பல்கலைக்கழகம் பெர்லின்\nபெர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் பெர்லின்\nஹான்னோவர் பல்கலைக்கழகம் Hannover ல்\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://igckuwait.net/?p=3046", "date_download": "2018-12-18T22:09:07Z", "digest": "sha1:AJIJVB4JEUCW5URG2XTLM4DL5JH3LKHE", "length": 3596, "nlines": 77, "source_domain": "igckuwait.net", "title": "ஜனாஸா தொழுகை அறிவிப்பு – 19/11/2013 | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nஜனாஸா தொழுகை அறிவிப்பு – 19/11/2013\n1.ஜாஃபர் சாதிக் வயது 41\nத/பெ – அமீர் ஹம்சா\n2.E.S.A.நூர் முஹம்மது வயது 38\nஇன்ஷா அல்லாஹ் நாளை 19/11/2013 செவ்வாய் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு குவைத் சுலைபிகாத் மய்யவாடியில் அடக்கம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tag/bb2-tamil/", "date_download": "2018-12-18T22:17:00Z", "digest": "sha1:RGB7FSZTECFFNNJPTH2AVEKHST4MXLH2", "length": 5499, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "BB2 Tamil | இது தமிழ் BB2 Tamil – இது தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1\nமூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும்...\nபிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்\nபிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன்...\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24718", "date_download": "2018-12-18T22:27:42Z", "digest": "sha1:4ET3IQYRTLMALJUD3R4XDFSLHYKRN6YM", "length": 33311, "nlines": 99, "source_domain": "tamil24news.com", "title": "தமிழர்களை ஒருங்கிணைத்த�", "raw_content": "\nதமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது ‘தமிழீழம்’ என்ற கொள்கையும் ‘பிரபாகரன்’ என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே ‘சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு’ என்பதாகும். மக்களின் ஆணையை வென்றெடுக்க தமிழ் இளைஞர்களை ஒருங்கிணைத்து அளப்பரிய தியாகங்களினூடாக போராட்டத்தை செவ்வனே வழிநடத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலையின் மறு உருவம். தனியரசு என்ற மக்களின் அரசியல் ஆணையை ஆயுதப்போராட்டத்தின் மூலம் செம்மையாகயும் குறிக்கோளில் இருந்து வழுவாதும் பாரிய அரசியல், இராணுவ சவால்களை எதிர்கொண்டும் செயற்பட்டவர் தலைவர் அவர்கள். தமிழீழம் என்ற சொல்லுக்கு பிரபாகரன் என்ற பெயரை பிரதியீடாக சொல்லுமளவிற்கு விடுதலைப்போராட்டத்தை ஆயுதப்போராட்டப் பாதைக்கூடாக நகர்த்திய பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. எனவே தமிழீழம் என்ற கொள்கையும் பிரபாகரன் என்ற நாமமும் தமிழ்மக்களை எப்போதும் ஒருங்கிணைத்து வைத்திருக்கும் என்பதில் மறுகருத்து இருக்க முடியாது.\nகட்டுரையின் நோக்கத்திற்காக சற்று பின்நோக்கிச் சென்று வரலாற்றை சுருக்கமாக மீளப் பார்ப்போம். 1949ம் ஆண்டு தந்தை செல்வா அவர்களின் தமிழரசுக்கட்சியினால் ‘சமஷ்டி’ முறைமைக்குள் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிந்தைய காலங்களில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்க்க பல ஒப்பந்தங்கள்; சிங்கள அரசாங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்டாலும் அவை சிங்கள அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டன அல்லது கிளித்தெறியப்பட்டன.\nமேலும், சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல்பரி அரசியல் யாப்பின் 29வது அரசியல் சட்டத்தின் சிறுபிரிவான ‘சிறுபான்மை இனங்களிற்கு பாதகமான முடிவு எடுக்கப்படாது’ என்ற சிறுபாதுகாப்புச்சரத்தும் 1972ம் ஆண்டு அவ் அரசியல் யாப்பை சிங்களப்பேரினவாதம் தூக்கியெறிந்த போது முடிவிற்கு வந்தது. அதற்கு பதிலாக உருவாக்கப்பட்ட 1972ம் ஆண்டு அரசியல் யாப்பில் முக்கிய அரசியல் சரத்துக்களான – இலங்கை என்ற பெயர் சிறிலங்கா என்று பெயர் மாற்றப்பட்டதுடன், சிறிலங்கா ஒரு சிங்கள பௌத்த நாடு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி, கல்வியில் தரப்படுத்தல் போன்ற அரசியல்யாப்புச் சரத்துக்கள் சிறுபான்மையினங்களின் தேசியக்கோட்பாடு மற்றும் அரசியல் சாசன உரிமைகள் தொடர்பில் எந்தவித பாதுகாப்பையும் வழங்கவில்லை. இச்சம்பவம் இனவிடுதலைப் போராட்டத்தின் அவசியத்தை தமிழ்மக்களிற்கு உணர்த்தி நின்றது.\nஎனவே தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் தமக்கான அரசியல் உரிமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட தீர்மானமே ‘சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசு’ அமைப்பது என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடைவதற்கான ஆரம்ப செயல் திட்டங்களான ‘அரசியல் நிர்ணய சபையை உருவாக்கி தமிழ்த்தேசத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்குதல்’ மற்றும் ‘தனியரசு நோக்கிய சாத்வீக போராட்டங்களை நடத்துதல்’ என எடுக்கப்பட்ட தீர்மானங்களும், அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் சரியாக நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்து காலங்கடத்தினர். அத்தீர்மானத்தை நோக்கிய முனைப்பை தீவிரப்படுத்தாமல் அன்றைய தமிழ்த்தலைவர்கள் தங்களின் சுயநல அரசியல் இருப்பிற்காக தனியரசுத் தீர்மானத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்.\nமேலும் தனியரசே தமிழ்மக்களிற்கான அரசியல் அடைவு என்பது பெரும்பான்மை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை ஆகும். அதை அடைவதற்காக சாத்வீக வழியில் போராடுவோம் என்று கூறிவிட்டு அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், தங்களின் அரசியல் இருப்பிற்காகவே செயன்முறையற்ற வழியில் நடந்தனர். அந்நிலையில் தமிழ்மக்களின் அரசியல் ஆணையை நிறைவேற்ற பல விடுதலை இயக்கங்கள் உருவாகி செயற்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சரியான பாதையில் தமிழ்மக்களின் போராட்டத்தை நடாத்திச்சென்றது என்று கூறுவது பொருத்தமானது. அதற்கான தலைமையை வழங்கிய தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்திலேயே ஆயுதப்போராட்டம் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒருமுனைப்பில் இலக்கு நோக்கி நகர்ந்தது. விடுதலைப்போருக்காக வீரத்துடன் போராடி 30,000 க்கும் மேற்பட்ட போராளிகள் அளப்பரிய தியாகங்களை செய்து மண்ணுக்காக விதைகுழிக்குள் உறங்குகின்றனர்.\nகுறிப்பாக ‘நாம் இரந்து கேட்கும் சமூகமாக இருக்கும் வரை எமது அரசியல் உரிமைப்போராட்ட நியாயம் யாருக்கும் எடுபடாது எனவே ஆயுதப்போராட்டத்தை முனைப்புப்படுத்தும் போது சிங்களப்பேரினவாதிகளும, சர்வதேச நாடுகளும், எமக்கு என்ன பிரச்சனை என்று கேட்பார்கள் அப்போது மக்களின் அரசியல் பிரச்சனையை முன்வைப்போம்’ என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கான பெறுபேறுகள் இலங்ககைக்குள்ளிருந்தும் சர்வதேச மட்டங்களிலிருந்தும் கிடைத்தது. ஆனால் அத்தீர்வுத்திட்டங்கள் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடையக்கூடியதாக இருக்காமல் அரைகுறைத்தீர்வை நோக்கியதாகவும் ஆயுதப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் சதிக்குமான காலமாக கடந்தகால பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதே அன்றி அப்போது மக்களின் அரசியல் பிரச்சனையை முன்வைப்போம்’ என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கான பெறுபேறுகள் இலங்ககைக்குள்ளிருந்தும் சர்வதேச மட்டங்களிலிருந்தும் கிடைத்தது. ஆனால் அத்தீர்வுத்திட்டங்கள் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடையக்கூடியதாக இருக்காமல் அரைகுறைத்தீர்வை நோக்கியதாகவும் ஆயுதப்போராட்டத்தை வலுவிழக்கச்செய்யும் சதிக்குமான காலமாக கடந்தகால பேச்சுவார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதே அன்றி நிரந்தர அரசியல் தீர்விற்கானதாக இருக்கவில்லை.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் நேரடி, மறைமுக உதவியுடன் பின்னடைவு அடைந்த நிலையில் தற்போதைய காலகட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு கடினமான காலமாக இருக்கின்றது. என்றாலும, தமிழ்மக்களின் போராட்ட நியாயங்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் விடயமாகவும் தமிழ்மக்களின் மனங்களின் விடுதலையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்தி நிற்கின்றது. எனவே தமிழ்மக்களிற்கான தற்போதைய அரசியல் தலைமைகள் காத்திரமான பங்கை வழங்கி, தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நோக்கி மக்களை நகர்த்த வேண்டியது அவர்களுக்குரிய முதற்கடமை.\nமுக்கியமாக பெரும்பான்மை தமிழ்மக்களின் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பதில் தமிழ்மக்களிற்கு மாற்றுக்கருத்து என்றுமிருக்க முடியாது. அதற்காகவே 30,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். அவர்களின் தியாகத்தினுடாகவே தமிழ்மக்களின் விடுதலைக்கோரிக்கையின் நியாயங்கள் வலுப்பெற்றது. எனவே தமிழ் மக்கள் தொடர்பான எந்தத் தீர்மானங்களும் கருத்துக்களும் தமிழ்மக்களின் அரசியல் தீர்மானமான சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்ற கோட்பாட்டை கைவிடாமல் அந்த இலக்கை அடையக்கூடிய வகையிலேயே தீர்வுத்திட்டங்களாக இருந்தாலும் அரசியல் நகர்வுகளாக இருந்தாலும் சரியாக திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.\nதற்போது அரசியல் களத்தில் இருப்பவர்கள், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நோக்கி நகரக்கூடியதான தீர்மானங்களையும், அரசியல் நகர்வையும், சரிவர எடுத்து அடுத்த சந்ததியினருக்கு, விடுதலைத் தீர்மானத்தை சிறிதும் மாறாமல் பெற்றுக்கொடுப்பதோ அன்றி பொறுப்புக்கொடுப்பதாகவோ இருக்கலாமேயன்றி அந்த கொள்கை நிலையிலிருந்து கீழிறங்கி அல்லது சுதந்திரமும் இறைமையுமுள்ள தனியரசு என்பது சாத்தியமில்லை என்ற கருத்துக்களை விதைப்பதோ அல்ல. தனியரசு என்ற அரசியல் தீர்மானத்தின் சொந்தக்காரர்கள் மக்கள் மட்டுமே. ஏனெனில் 37 வருட போராட்ட காலத்தில் விடுதலைக்காக ஆகுதியாகிப் போனவர்களும் மற்றும் சொல்லொணா துயரங்களைத் தாங்கிய மக்களும் மற்றும் வலுவையும், பலத்தையும் சேர்த்த புலம்பெயர் மக்களும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலை நோக்கிய பயணத்தில் அளப்பரிய தியாகங்களையும் உழைப்பையும் வழங்கிய நேரடிப்பங்காளர்கள் (ஒரு வகையில் போராளிகள் என்றும் சொல்லலாம்). இன்றும் அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் இலக்கு தொடர்பில் மாறுபாடில்லாத கருத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றனர்.\nதாயகத்தில் நடைமுறை அரசு ஒன்றை நிறுவி, 19 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடாத்தி வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, அதன் இயங்குதளத்தில் செயற்பட முடியாத தற்சமயத்தில் தனது பிரதேசத்திற்கு வெளியே மக்களின் அரசியல் கோட்பாட்டை நிலைநிறுத்தியும் வலியுறுத்தியும் மக்களை ஒருங்கிணைத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு நோக்கத்துடன் விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்டு அமைக்கப்படுவதற்கான எண்ணக்கரு நிலையில் இருப்பது ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ ஆகும். இவ் அரசாங்கமானது தமிழ்மக்களின் அரசியல் கோட்பாட்டை எந்த மாற்றமுமின்றி கடைப்பிடிக்கும் என தமிழ் மக்கள் எதிர்பாக்கின்றனர்.\nஅவர்களினது தற்போதைய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் எடுக்கப்பட்ட சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத்தனியரசு என்ற தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பானது, கோட்பாட்டிற்கான ஆதரவை மீளவலுப்படுத்தி நிற்கின்றது. மேலும் தற்போதைய இளம் சந்ததிக்கு முன்னோர்களின் அரசியல் விடுதலை எண்ணம், ஏக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் அரசியல் விடுதலைக் கோட்பாட்டின் மீதான உறுதிப்பாட்டையும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது.\nதமிழ்மக்களின் தேசியத்தை வலியுறுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் இறைமையுள்ள தனியரசு என்ற அரசியல் கோட்பாட்டை இலக்காக வைத்து தங்களின் அரசியல் சாணக்கியத்தால் அடையக்கூடிய அரசியல் தீர்வுகளை அடைய வேண்டுமே தவிர அடிப்படைக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து செயற்படுவார்களானால் அது தமிழ்மக்களிற்கு இழைக்கும் மிகப்பெரும் அரசியல் தவறாகும். அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட அரசியல் வரலாற்றில் அம்மக்கள் கடந்தகாலங்களில் ஏமாற்றப்பட்ட சம்பவங்களை நேரடியாகவும் முழுமையாகவும் அறிந்தவர் தமிழ் மக்களின் தேசியத்தை பின்பற்றியிருக்கும் மூத்த அரசியல் தலைவரான திரு சம்பந்தர் அவர்கள். அடிப்படைக் கொள்கையிலிருந்து வழுவாது அதை அடையக்கூடிய சரியான பாதையில் மெதுவாக நகர்த்துவதே அவரின் அரசியல் முதிர்சியின் அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.\nதளத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதன் இணை அமைப்புக்களும் சரியான முறையில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான் செயற்பாடுகளை ஒன்றிணைந்து, ஒருமுகப்பட்டு, கருத்து பேதங்களை விடுத்து, சிறப்பாக செயற்பட வேண்டும் என தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கின்றது. முக்கியமாக இவ் இரு தளத்திலுள்ள இரு அமைப்புகளும் சரியான தொடர்பாடலுடன் சரியான திட்டங்களை வகுத்து இரு தண்டவாளங்களில் செல்லும் ஒரு புகைவண்டியைப்போல தமிழ்மக்களின் அரசியல் விடுதலை இலட்சியத்தை நகர்த்தவேண்டும்.\nதற்போதைய சூழலைப்பொறுத்தவரையில் தலைவர் சுதுமலைப்பிரகடனத்தில் தெரிவித்ததைப் போன்று ‘போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது’ என்ற தத்துவ வரிகளிற்கு அமைவாக தற்போதைய பின்னடைவு நிலையிலிருந்து மீண்டு எழும் காலம் வரும் வரை, சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் சூழல்களை வெல்ல ஜனநாயக, அரசியல், ராஜதந்திர வழிகளினூடாக தமிழர்களின் இலட்சியம் நோக்கிய பயணத்தை தொடரவேண்டும்.\nஇது தலைமுறைக்கான போராட்டம். இளம் தலைமுறைக்கு விடுதலைப்போராட்டம் தொடர்பான கருத்துக்கள் தொடர்ந்து விதைக்கப்பட்டு, அரசியல் கருத்தூட்டல் செய்யப்பட வேண்டும். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள அடுத்த தலைமுறைகளிற்கு போராட்ட உணர்வுகள் மருவாது பாதுகாக்க வேண்டும். அதேவேளை ஒன்றுபட்டிருக்கும் அவர்களது உணர்வுகளும் ஆதரவும் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு தேசவிடுதலை நோக்கி பயன்படுத்தப்பட வேண்டும்.\nஇஸ்ரேலிய மக்கள் தமது தாயகவிடுதலையை வென்றெடுக்க புலம்பெயர் தேசங்களில் இருந்த யூதர்களை ஒன்றிணைத்து போராடி வென்ற சம்பவத்தை கூறும் ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்ற விடுதலை வரலாற்றைப்போல, தமிழ்மக்களின் விடுதலைக்கு புலம்பெயர் தேசங்களிலிருந்து ‘ஈழவிடுதலை நோக்கிய பயணம்’ அவசியமாகும் காலம் வரலாம் என கருதாமலும் இருந்து விட முடியாது. எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விடுதலைக்காக தியாகம் செய்யக்கூடிய மக்கள் சமூகத்தை கட்டி வளர்த்தெடுப்பது இப்பணிகளை முன்னெடுப்போரின் முதன்மையான கடமையாகும்.\n‘இறைமையுள்ள தனியரசு’ என்ற கொள்கையும், அதை அடைவதற்காக தன்நம்பிக்கை தந்து விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் என்ற நாமமும், எப்போதும் விடுதலையின் மீதான நம்பிக்கையை கட்டிவைத்து வழிநடத்தும் என்பதுடன் தமிழ்மக்களை ஒன்றிணைக்கும் சக்தியும் இருக்கின்றது. அதன் வழி தொடர்ந்து நம்பிக்கையுடனும் தியாக உணர்வுடன் செயற்படுவதே விடுதலையை வென்றெடுக்க அவசியமானதாகும்.\nஅனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம்...\nபிரச்சினைகளை மறந்து செயற்பட வேண்டும் ; ஜனாதிபதி...\nகஜா புயலில் செல்போனை தொலைத்த பாட்டிக்கு உதவிய சூரி...\nஎதிர்க்கட்சிக்குள் மறைமுகமாக செயற்படும் ஆளுந்தரப்பின்......\n02 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் லசித் மலிங்க...\nஎம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்...\nபிரபாகரன் இது வெறும் பெயரல்ல தமிழனின் தாரகமந்திரம்…...\nஈகைத் தமிழன் அப்துல்ராவூப் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நாள்......\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்......\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய (10) மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள்- 12.12.2018...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nதிரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)\nதிருமதி மங்கையர்க்கரசி மாணிக்கவாசகர் (காந்தி)\nதிருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)\nதிரு பொன்னுத்துரை நடேசலிங்கம் (அப்புக்கா)\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nநத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும்...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thaainews.com/?p=88185", "date_download": "2018-12-18T21:34:19Z", "digest": "sha1:XUNK7IKZZMWLWZTHNNYSYVXB5SQATJCZ", "length": 19017, "nlines": 140, "source_domain": "www.thaainews.com", "title": "அமெரிக்காவின் லேசர் தொழில்நுட்பமும் கடற்புலிகளின் சண்டைப்படகும்! - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் தொடராக வருகிறது\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nஅதிக விலைக்கு ஏலம் போன உனத்கட்: ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 8.4 கோ…\n140க்கு சுருண்டது இந்திய அணி, ஆஸி., வெற்றி\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\nகூகுள், பேஸ்புக்கு வரிவிதிக்க இந்திய அரசு முடிவு.\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\nஅமெரிக்காவின் லேசர் தொழில்நுட்பமும் கடற்புலிகளின் சண்டைப்படகும்\nஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது.\nசிலர் இதை ஏற்க மறுக்கலாம். ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை. (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை. உலக வல்லரசுகள் தமது கடல் படையில் உள்ள சிறிய சண்டைப்படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை.\nஅவர்களது கட்டுமானம் எல்லாம் பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின் பொலிஸ், கடல் ரோந்து, மற்றும் வேறு சில தேவைகளுக்காகவுமே சிறிய ஆயுதப் படகுகள் வடிவமைக்க பட்டன.\nஇவைகளின் உச்ச வேகம் 35 கடல் மைல்களே( knots). அனால் இதில் இஸ்ரேல் விதிவிலக்காக சிறிய வகை சண்டைப் (டோராப் படகு போன்றன) படகுகளை தயாரித்தது. அந்த படகுகளையே எதிரி கொள்முதல் செய்து, கடற்புலிகலுக்கு எதிராக பயன் படுத்தினான்.\nஅந்த படகில் 20mm கனொன் (20mm cannon) இரண்டு 50 கலிபர் பொருத்திய படியே அதன் வேகம் 40-45 நொட்ஸ் ஆக இருந்தது. அதன் பின் எதிரி கைக்கு புதிதாக வந்த “பேபி டோரா” என்னும் சண்டை படகின் உச்ச வேகம் 45-55 கடல் மைல்களேஇதுவே உலகின் அதி வேகம் கூடிய இலகுவான சண்டைப்படகு ஆகும்.\nஅனால் கடல் புலிகளின் சண்டைப்படகுகளில் படகுகளில் 23mm கனொன் ஒன்று 14.5mm கனொன் ஒன்று 50கலிபர் அல்லது GPMG இயந்திர துப்பாக்கிகள் பூட்டிய படியே அதன் உச்ச வேகம் (நிறை கூடிய கனரக ஆயுதங்களுடன்) 50-60 கடல் மைல்கல் (knots) ஆகும்.\nஇந்த படகை பற்றிய விபரம் வெளிப்படாது புலிகள் பாத்து கொண்டனர். விடுதலைப்புலிகளின் கடல் வெற்றியின் பின்னால் இருந்தது வேகம் கொண்ட படகின் உற்பத்தியும், அதில் பொருத்தி இருந்த மேன்மையான சூட்டாதரவுமே அன்றைய நேரத்தில் கடற்புலிகள் வெற்றியை தீர்மானித்தது.\nஇறுதி யுத்தத்தின் பின் இந்த படகுகளை எதிரி கைப்பற்றி இருந்தான். அந்த படகின் தொழில்நுட்பம், மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதளுக்கென்றே பிரத்தியேகமாக தயாரித்த படகின் தொழில் நுட்பங்களை தான் “கோட்டபாய”ஈரானுக்கு வித்திருந்தார்.\nஇதில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும் உலகத்திலேயே அதி கூடிய சிறிய சண்டை படகுக்கு தொழில்நுட்பத்துக்கு தமிழர்களே சொந்த காரர்கள். இதை நாம் தமிழர் என்னும் ஒரு காரணத்துக்காக மறுக்க படலாம், ஆனால் இது தான் உண்மை.\nஈரானும் இந்த தொழில் நுட்பத்தை வைத்து ஆயிரக்கணக்கில் சிறிய சண்டை படகுகளை உற்பத்தி செய்துள்ளது. ஈரான் ஹோமஸ் நீரிணையை இந்த சண்டை படகுகளை வைத்து தனது ஆதிக்கத்துனுள் கொண்டு வர விரும்புகின்றது. மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய போக்குவரத்து பாதையாக ஹோமஸ் இருக்கின்றது.\nஉலகின் எரிபொருளின் வழங்களில் 40% இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது. ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும்,பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் கொண்ட நீரிணையாகும். சவுதிஅறேபியா, ஈராக், குவைத்,ஹட்டார். பாக்ரெய்யின் போன்ற நாடுகளின் எண்ணை வளங்கள் இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது.\nஇந்த பாதையில் ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு “கிஸ்புல்லா”போராளிகளின் உதவியுடன் விடுதலைப்புலிகள் பயன் படுத்திய அதே போர் முறையுடன் வெடி குண்டு படகுகளையும் உருவாக்கி வைத்துள்ளது.\nஅதாவது விடுதலைப்புலிகளின் முக்கிய போர்முறை எதிரி கப்பலில் குறிப்பிட்ட ஒன்றை இலக்கு வைத்து பல சண்டை படகுகளை ஒருங்கிணைத்து பெரும் சூட்டாதரவு மூலம் எதிரி படகை தடுமாற செய்து, கரும்புலி படகால் மோதி அழிப்பதே ஆகும். இதன் சண்டை முறையை சர்வதேச பொறி முறையில் “குழவி குத்தல்” என்று அழைக்கிறார்கள். அதையே ஈரானும் செய்ய ஆயத்தமாகி விட்டது.\nஇதற்கு மாற்றீடாக அமெரிக்காவும் மூன்று ஆண்டுகள் ஆராச்சியின் பின் “லேசர் படைக்கலன் முறை” (laser weapon system) ஒன்றை உருவாக்கி உள்ளது. சுருக்கமாக LAWS என்று பெயரிட்டுள்ளது. இதை இப்போது ஆளில்லா விமானங்களிலும் கடல் கலங்களிலும் பொருத்திய அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் ஹோமஸ் நீரிணைக்கு நகர்த்தபட்டுள்ளது.\nதமிழனின் தொழில் நுட்பத்தின் உச்ச வளர்ச்சி இது அல்ல. எம்மிடம் இருந்த சொற்ப வளங்களின் ஊடே உருவான தொழில் நுட்பம் தான் இது. தமிழீழம் ஒரு நாடாக அங்கிகரிக்க பட்டு எல்லா வளங்களும் தன்னிறைவாக கிடைக்க பெற்றிருப்பின் , நிச்சயாமாக தமிழரின் தொழில் நுட்பம் உலகை ஆண்டிருக்கும்.\nமுல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழ விடுதலை புலிகளின் ...\nநிறைவேற்று அதிகார ஒழிப்பு,எதிர்க்கட்சித் தலைவர் பத...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்\nஇன்று புதிய அமைச்சரவை நியமனம்\n2018 தேசிய நத்தார் விழா ஜனாதிபதி தலைமையில் மன்னாரி...\nஅமெரிக்காவில் அகதியாக புகலிடம் கோரி சென்ற 7 வயது ச...\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் க...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் ப...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியை நேரடியாக பார்வை...\nஇங்கிலாந்து பிரதமர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா ...\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம்...\nஅதிக விலைக்கு ஏலம் போன உனத்கட்: ராஜஸ்தான் ராயல்ஸ் ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapthy-62-02-03-1841107.htm", "date_download": "2018-12-18T21:52:08Z", "digest": "sha1:ZRTCSZ6XFXQXSFUKPRV67QZLFTD7KSFZ", "length": 6917, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.! - Vijaythalapthy 62 - ஏ.ஆர்.முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி-62 மரண மாஸ் கெட்டப்பில் விஜய், கசிந்தது போட்டோ - மெர்சலாக்கும் புகைப்படம்.\nதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த மெர்சல் படத்தை அடுத்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.\nஇந்த படமும் கத்தி, துப்பாக்கி படங்களை போல சமூக கருத்தை மையமாக கொண்டு உருவாகி வருவதாக முருகதாஸ் அறிவித்து இருந்தார். தற்போது போட்டோ சூட் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் கெட்டப்பில் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nமேலும் இந்த புகைப்படத்தில் தளபதி விஜயின் ஸ்டைல் வித்தியாசமாகவும் மாஸாகவும் இருப்பதால் ரசிகர்கள் இதனை தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.\n▪ தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n▪ சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\n▪ படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்\n▪ விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ தளபதி-64 இயக்குனர் இவரா\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்\n▪ 300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2016/06/blog-post.html", "date_download": "2018-12-18T21:23:14Z", "digest": "sha1:RDBK6FXT4LUC7UWM4JR2DAXVA5WHO3LL", "length": 16328, "nlines": 185, "source_domain": "www.thuyavali.com", "title": "வீட்டில் நாய் வளர்க்கலாமா..? ஓர் ஆய்வு | தூய வழி", "raw_content": "\nஇந்த உலகத்தில் படைக்கப் பட்ட எல்லா படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாகும். என்றாலும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு சில சட்டங்களையும், வரம்புகளையும்,அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதற்கு கட்டுப்பட்டு வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான். அந்த அடிப்படையில் நமது வீடுகளில் நாய் வளர்க்கலாமா நாய்கள் விடயத்தில் நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம்.\nநாய்கள், மற்றும் உருவப்படங்கள் உள்ள வீடுகளில் மலக்குமார்கள் வரமாட்டார்கள். மேலும் எந்த வீடுகளில் நாய் வளர்க்கப் படுகின்றதோ அவரின் நன்மைகள் அழிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றது. போன்ற ஹதீஸ்கள் மூலம் நாய்கள் வளர்க்க தடை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\n”யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவு நன்மைகள் குறைந்து விடும். கால்நடைகளை காவல் காக்கும் நாய்களையும், வேட்டைக்காக பயிற்ச்சி அளிக்கப் பட்ட நாய்களையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5480, முஸ்லிம் 3202)\nவேறு ஹதீஸ்களில் ஆடுகளை காவல் காக்கும் நாய்களையும், விவசாய பண்ணைகளை காவல்காக்கும் நாய்களையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாய் வளர்த்தால் ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத் நன்மைகள் குறையும் என்றால் ஒரு கீராத் என்பது உஹது மலை அளவு என்பதை ஜனாஸாவுடன் சம்பந்தப் பட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nவிவசாய காணிகளை காவல் காக்கவும், கால்நடைகளை காவல் காக்கவும், வேட்டைக்காக பயிற்ச்சி அளிக்கப்பட்ட நாய்களையும், தாராளமாக வளர்ப்பதற்கான அனுமதியை மேற்ச்சுட்டிக் காட்டிய ஹதீஸிலும் முஸ்லிம்(3210)லும் காணலாம். அதே நேரம் வீட்டு காவலுக்காகவோ, அழகிற்காகவோ,நாய்கள் வளர்ப்பதை இஸ்லாம் கடுமையாக தடை செய்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் விவசாய பண்ணைகளுக்காகவோ,அல்லது கால்நடைகளை பாதுகாக்கவோ, அல்லது வேட்டைக்காக இருந்தாலும் அந்த, அந்த பகுதிகளிலே நாய்களை வைத்துக் கொள்ள வேண்டும்.\nநாய் பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால்\nநாம் சாப்பிடும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை காணலாம்.\n”சுத்தமான உங்கள் பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அந்த பாத்திரத்தை ஏழு முறை கழுவுங்கள். அந்த ஏழு முறைகளில் முதல் தடவை மண்ணைக் கொண்டு கழுவுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம் ) கடைசியில் மண்ணைக் கொண்டு கழுவுங்கள் என்று திர்மிதியில் உள்ளது.\nஎனவே நாய் நக்கி விட்டால் அந்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும் அதில் ஒரு தடவை மண்ணை பயன் படுத்த வேண்டும். அதே நேரம் நாய் நம் உடம்பின் மீதோ, அல்லது நம் ஆடையின் மீதோ உரசி விட்டால் பட்ட இடத்தை மட்டும் ஒரு தடவை கழுவினால் போதுமாகும். பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால் மட்டும் தான் ஏழு முறை கழுவும் அந்த சட்டமாகும்.\nஅல்லாஹ்வின் துாதர் நாய்களை கொல்லுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து கிராம புரத்திதிலிருந்து ஒரு பெண் நாயுடன் வந்தாலும் அந்த நாயையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நாய்களை கொல்வதை நபியவர்கள் தடை செய்தார்கள். மேலும் கண்களுக்கு மேலே இரு வெண்புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள் ஏனெனில் அது ஷைத்தானாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம் 3199)\nகண்களுக்கு மேல் வெள்ளைப் புள்ளியுள்ள கருப்பு நாயை ஷைத்தானுக்கு நபியவர்கள் ஒப்பிட்டு காட்டியுள்ளார்கள். அது பயங்கரமான விளைவைத் தரும் என்பதற்காக நபியவர்கள் கொல்ல சொல்லியிருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.\nமௌலவி :- யூனுஸ் தப்ரீஸ்\n* இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434\n* பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி க...\n* அதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.\n* அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\n* வெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம...\n* அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இ...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nரமழான் மாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆதாரமற்ற ஹதீஸ்கள்\nசகாதுல்பித்ர் பருவ வயதை அடையாத சிறுவர்களுக்கு கடமை...\nநோன்புக்கு ஷீஆக்கள் வழங்கும் முக்கியத்துவம்.\nநோன்பு திறப்பதற்கென்று ஏதும் துஆக்கள் உண்டா..\nஒரே சமுதாயம் – ஒரே பிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavithai/360315.html", "date_download": "2018-12-18T21:16:35Z", "digest": "sha1:EKQINMPX4WI4VHR3FQWUXIRQ64Q5YHNP", "length": 7283, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "வாழ்க்கைப் பாதையில் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nமனத்திசையில் எழும் அலைகளெல்லாம் அடங்கணுமே\nஇதயத்தை அழுத்தும் வழிகளெல்லாம் மறையணுமே\nகண்களை பணிக்கும் கண்ணீரின் காரணங்களை மறக்கணுமே\nகள்ளமில்லா வாலிபம் சரியான திசையில் பயணிக்கணுமே\nபொறுமைக்காக்கும் நாவுகளுக்கு ஆறுதலான வார்த்தைகள் கிடைக்கணுமே\nதீயவழி நடவாத கால்ங்கள் கண்ணியத்தை காத்துக் கொள்ளணுமே\nமுடியுமென்று எண்ணின காரியங்களின் தாமதம் விலகணுமே\nஎண்ணங்களைப் பூட்டிவைக்க எதிர்பார்ப்புகள் விலகணுமே\nகாத்திருக்க வைத்த இரகசியங்கள் அதன் பலனைத்தர முயலணுமே\nதொடரும் காரணங்கள் எல்லாம் முற்றுப்புள்ளி பெறணுமே\nஇயலாமை என்று உரக்கச் சொல்லும் நாவுகள் முதலில் தன்னை உணரணுமே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=18", "date_download": "2018-12-18T21:06:29Z", "digest": "sha1:W66GIF3KWRKCI6NEWSTK7PC6HTB2WZPS", "length": 2266, "nlines": 27, "source_domain": "sanandkumar.com", "title": "விமர்சனம் – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\nஅழு, அழுதுவிடு, அழுதுவிட்டு போ\nதமிழ் தொலைக்காட்சிகள் முற்றிலும் அழுகையும், நம்முடைய அனுதாபத்தையும் நம்பியே பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டிய தருணம் இது. எப்பொழுதும் சீரியல்கள் தான் அழுதும், அழவைத்துக் கொண்டும் இருக்கும். இப்பொழுது எல்லா நிகழ்ச்சிகளுமே அதன் பின்னணியை பின்பற்ற ஆரம்பித்து உள்ளன. ஆரம்ப காலங்களில் விசு அவர்கள் “அரட்டை அரங்கம்” என்ற பெயரில் சொந்த… Continue Reading →\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2", "date_download": "2018-12-18T21:27:54Z", "digest": "sha1:2XIQ2JSTAJD2YCIOL2REASZLXYVBVGG3", "length": 4698, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டைவிரல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கட்டைவிரல் யின் அர்த்தம்\nகையில் மற்ற நான்கு விரல்களைவிட உயரத்தில் குறைந்தும் சற்றுப் பருமனாகவும் தனித்தும் (பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும்) இருக்கும் விரல்/காலில் மற்ற விரல்களைவிடத் தடியாக உள்ள முதல் விரல்; பெருவிரல்.\n‘கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள் கட்டைவிரல் ரேகையைத்தான் பதிப்பார்கள்’\n‘திருமணத்தில் அம்மி மிதிக்கும்போது மணமகன் மணமகளின் கட்டைவிரலைப் பிடித்துப் பாதத்தைத் தூக்கி வைக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-18T21:29:20Z", "digest": "sha1:46JWN5JGJRH3H5S563COIRCX66NB22MJ", "length": 6921, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடும்ப மரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடும்ப மரம் (Family tree) என்பது குடும்ப நபர்களின் பரம்பரையை குறிக்கும் அட்டவணை ஆகும், இதை கொடிவழி என்றும் கூறுவர்.\nஇது மரத்தின் அமைப்பினை தலைகீழாக மூதாதை முதல் பேரன் வரை பரம்பரை நபர்களின் குடும்ப மூலத்தின் வரலாற்றை காட்டுகிறது ,\nஇதில் குடும்ப நபர்களின் பெயர், புகைப்படம்,, பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய தேதி மற்றும் தொடர்பு குறிப்புகள் இருக்கும்.\nஇதனை தாய்வழி உறவு முறை, தந்தைவழி உறவு முறை, கணவன், மனைவி, மகன், மகள், மணவழிக் குடும்பம், உறவுமுறைகளை விரிவுபடுத்தி கொள்ளலாம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Family trees என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2015, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.sathiyam.tv/cooperation-between-india-and-sri-lanka-can-be-improved/", "date_download": "2018-12-18T21:22:05Z", "digest": "sha1:MMGHWMJORHCSN3FHAA4Q3STDEXCBDCPR", "length": 11266, "nlines": 147, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியா, இலங்கை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் - மோடி - Sathiyam TV", "raw_content": "\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் ம.பி முதல்வர் கமல்நாத்\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf…\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nமேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்\nமேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்\nநகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் மகாத்மா புலே\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 18.12.18 | #TodayHeadlines\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nபிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண் மாயம்\n – கோவா முதலமைச்சரின் புகைப்படத்தால் பலர் அதிர்ச்சி\nமீண்டும் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி\nஇணையத்தில் வைரலாகும் சிம்புவின் பெரியார் குத்து\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜிணி பங்கேற்ப்பு\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை\nHome Tamil News India இந்தியா, இலங்கை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் – மோடி\nஇந்தியா, இலங்கை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் – மோடி\nஇந்தியா, இலங்கை மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு நாட்டு மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் அவசியத்தை பிரதமர் மோடி, இலங்கை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் மூலம் மட்டுமே நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கிடையே திட்டமிடப்பட்டு வரும் கூட்டு பொருளாதாரத் திட்டங்கள், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகோவில்பட்டி அருகே மின் வயர் அறுந்ததால், ரயில் போக்குவரத்து பாதிப்பு\nNext articleடெல்லியில் அரசு சேவைகள் வீடு தேடி வரும் திட்டம் துவக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால்\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் ம.பி முதல்வர் கமல்நாத்\nபெய்ட்டி புயல் எதிரொலி : ஆந்திராவில் 22 ரயில்கள் ரத்து\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார் ஸோரம்தங்கா\nஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்ய தடை\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது\nநடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார்\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 18.12.18 | #TodayHeadlines\nவிவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் ம.பி முதல்வர் கமல்நாத்\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉணவிற்கு மட்டும் 1.17 கோடி – ஜெ.மருத்துச்செலவு பகீர் ரிப்போர்ட்\nஜெ. மருத்துவ செலவு : பகீர் ரிபோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vinthaiulagam.com/11334/", "date_download": "2018-12-18T21:59:06Z", "digest": "sha1:L4WMFGZXPV3E2E7IPPFKIGFX2HA7GPYV", "length": 7073, "nlines": 64, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "சக மாணவிகள் கிண்டல் செய்ததால் தீக்குளித்த மாணவி : அதிர்ச்சி சம்பவம்!! -", "raw_content": "\nசக மாணவிகள் கிண்டல் செய்ததால் தீக்குளித்த மாணவி : அதிர்ச்சி சம்பவம்\nதமிழகத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், சக மாணவிகள் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலைப் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு. இவரது மகள் திவ்யா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nஇந்நிலையில், திவ்யாவின் வகுப்பில் மாணவிகள் சிலர் அவர் உடல் பருமனாக இருப்பதாகக் கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர்.\nஇதனால் மனமுடைந்த திவ்யா, இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனது பெற்றோரிடமும் இதுகுறித்து கூறியுள்ளார்.\nதிவ்யாவின் பெற்றோர் ஆசிரியர்களை சந்தித்து இதுகுறித்து புகார் கூறியதைத் தொடர்ந்து, திவ்யாவை வேறு வகுப்பிற்கு மாற்றுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், திவ்யா வேறு வகுப்பிற்கு மாற்றப்படவில்லை.\nமேலும், சக மாணவிகள் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த திவ்யா, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் புலம்பியுள்ளார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், திவ்யா மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.\nஅவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், திவ்யா சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநவம்பர் மாத ராசிபலன் : யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரியுமா\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருப் பெயர்ச்சி 2018-2019 : எந்த நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம் கிடைக்கும் தெரியுமா\nதிருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி : கணவனின் இரக்கமற்ற செயல்\nகழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.. தூக்கில் தொங்கிய பெற்றோர் : நடந்தது என்ன\nஇறந்துபோன ஒரே மகள் : பின்னணிப் பாடகி சித்ராவின் நெகிழ்ச்சி செயல்\nதந்தையால் கர்ப்பம் : கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண் : வழக்கில் அதிரடி திருப்பம்\nசிறிய காயத்தை சாதாரணமாக விட்ட பெண் : எட்டு விரல்களும் அழுகிப்போன பரிதாபம் : எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?p=27589", "date_download": "2018-12-18T22:13:40Z", "digest": "sha1:SRTHG6N5AA6UT4RAC4NFFJG465IXROZ3", "length": 15907, "nlines": 73, "source_domain": "puthithu.com", "title": "சாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\n– ஆசிரியர் கருத்து –\nசாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, அப் பிரதேசத்தவர்கள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அந்த செயற்பாடுகள் தவறான திசை நோக்கித் திரும்புகின்றனவா என்கிற கேள்வியினையும் ஏற்படுத்தியுள்ளது.\nஆரம்பத்தில் சாத்வீகமாக ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான செயற்பாடுகள், ஒரு கட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் சாய்ந்தமருதிலுள்ள வீட்டுக்கு கல்லெறிந்து தாக்கும் நிலைக்கு மாறியது.\nசாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கை நியாயமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டு வந்துள்ளதோடு, அவர்களின் நியாயத்தினை ஆதரிக்கும் வகையிலான கட்டுரைகளையும் பதிவு செய்திருக்கின்றன.\nசாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து, தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சாய்ந்தமருது பள்ளிவாசலும், அதன் தலைவர் வை.எம். ஹனீபாவும் தலைமை தாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஒரு பள்ளிவாசலினுடைய தலைமையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் உயர் ஒழுக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமென்றுதான் மக்களும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், சில தருணங்களில் அந்த ஒழுக்கத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.\nசாய்ந்தமருதுக்கென உள்ளுராட்சி சபையொன்றினைக் கோருவதற்கு, அந்தப் பிரதேச மக்களுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதோபோன்று கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தை ‘இப்படித்தான் பிரிக்க வேண்டும்’ என்று கூறுவதற்கான உரிமை – கல்முனை மக்களுக்கும் உள்ளது.\n“கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தை நான்காகப் பிரித்து, நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான் கல்முனை மாநகரம் எங்கள் கைகளுக்குள் தொடர்ந்தும் இருக்கும்” என்று, கல்முனை பிரதேசத்தவர்களோ அல்லது அப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எம். ஜவாத்தோ பிரதியமைச்சர் ஹரீசோ கூறுவது, அவர்களுடைய உரிமையாகும்.\nஅப்படிக் கூறக் கூடாது என்று அவர்களை யாரும் தடுக்க முடியாது. அப்படிக் கூறுகிறார்கள் என்பதற்காக அவர்களை – சாய்ந்தமருதைச் சேர்ந்தவர்கள் யாரும் தாக்கவோ தண்டிக்கவோ முயற்சித்தால் அது நியாயமாகாது.\nகடந்த வாரங்களில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை முன்வைத்து நடத்தப்பட்ட பிரகடன நடவடிக்கையின் போது, பிரதியமைச்சர் ஹரீசின் சாய்ந்தமருது வீடு கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது. ஹரீசின் மனைவி சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் என்பதைக் கூட, தாக்குதல் நடத்தியவர்கள் நினைத்துப் பார்க்கத் தவறி விட்டனர்.\nஇது இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதிலுள்ள வபா பாறுக்கின் வீட்டில் நடந்த நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் மீதும் தாக்குதல் நடத்தும் நோக்குடன், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒரு தொகையானோர், வபா பாறுக்கின் வீட்டுக்கு சென்று அட்டகாசம் புரிந்திருக்கின்றனர்.\nவபா பாறுக்கின் சொந்த சகோதரியைத்தான் ஜவாத் திருமணம் செய்துள்ளார். அந்த வகையில் ஜவாத்துக்கு வபா பாறுக் மைத்துனர். வபா பாறுக் எழுதிய கவிதைப் புத்தகம் ஒன்று தொடர்பான – ஓர் இலக்கிய ஒன்று கூடல்தான் வபா பாறுக் வீட்டில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காகத்தான் ஜவாத் அங்கு சென்றார்.\nஜவாத்தின் சகோதரர் ஹாத்தீமும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். ஹாத்தீமுக்கு வபா பாறுக் நல்ல நண்பருமாவார்.\nஇவ்வாறானதொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதுதான், வபா பாறுக்கின் வீட்டை ஒரு தொகையானோர் சுற்றி வளைத்து; “ஜவாத் எங்கே” என்று கேட்டு சண்டித்தனம் செய்திருக்கின்றனர். ஜவாத் உள்ளேதான் இருந்தார்; வெளியில் வரவில்லை. அப்படி வந்திருந்தால் ஜவாத்தை அவர்கள் தாக்கியிருக்கவும் கூடும். அப்படி நடந்திருந்தால், பதிலுக்கு ஜவாத்தின் ஆதரவாளர்கள் கல்முனையில் காணும் சாய்ந்தமருதுக்காரர்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.\nசாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிமன்றம் கிடைப்பதை ஜவாத் தடுத்து வருகிறார் என்கிற வாதத்தை முன்வைத்துத்தான், ஜவாத்தை இவர்கள் தாக்குவதற்குச் சென்றிருக்கின்றனர். தங்கள் கோரிக்கையினை அங்கீகரிக்காதவர்களை அல்லது அதற்கு எதிராகச் செயற்படுபவர்களை தாக்குவதென்பது வன்முறையாகும். அதனை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.\nசாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை எதிர்ப்பவர்களை, தமது பக்கமாக அணைத்தெடுப்பதற்கு சாய்ந்மருது மக்கள் முயற்சிக்க வேண்டும். அல்லது அவர்கள் போடும் தடைகளையெல்லாம் எதிர்த்து முன்னேறி, சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை வென்றெடுக்க வேண்டும். அதனை விட்டு விட்டு, ‘எதிர்ப்பவர்களுக்கெல்லாம் அடிப்போம்’ என்று இறங்கினால், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிமன்றக் கோரிக்கையும் அதனை முன்னெடுப்பவர்களும் எதிர்ப்புகளையும் கசப்புகளையும்தான் அதிகமதிகம் சம்பாதிக்க நேரிடும்.\nநேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், திட்டமிட்ட அடிப்படையிலும் சென்று கொண்டிருந்த சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான போராட்டம், பிழையான திசைக்குத் திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇது விடயத்தில் பள்ளிவாசல் நிருவாகம் உடனடிக் கவனம் எடுக்க வேண்டும்.\n“எங்களுக்குத் தெரியாமல் ஒரு சிறு கூட்டம் இப்படிச் செய்து விட்டது” என்று, இது விடயத்தில் பள்ளிவாசல் நிருவாகத்தார் சாக்குப் போக்குச் சொல்லித் தப்பிக்க முடியாது.\nவன்முறைகளைக் கையில் எடுத்தவர்கள், வெற்றி பெற்றது கிடையாது.\nTAGS: உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைஎச்.எம்.எம். ஹரீஸ்கே.எம். ஜவாத்சாய்ந்தமருது\nPuthithu | உண்மையின் குரல்\nஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்\nமஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு\nதேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spacenewstamil.com/category/tamil-tech/", "date_download": "2018-12-18T22:27:48Z", "digest": "sha1:4LSRXB5F6UVUQFIHHID3IMF23JQ3T5GW", "length": 6639, "nlines": 100, "source_domain": "spacenewstamil.com", "title": "tamil tech – Space News Tamil", "raw_content": "\nநமது பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரியும். அது எல்லாருக்கும் தான் தெரியும் ஆனால் கடந்த ஜூலை 2018 மாதம் முதல் ஆகஸ்டு 2018 மற்றும் கூடுதலாக ஒரு சில மாதங்களுக்கு செவ்வாயும் நமக்கு தெரியும் என்கிறார்கள். வானவியலால ர்கள்.ஆம் நன்பர்களே, செவ்வாய் தனது வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலம் இந்த நாட்கள் தான். அதாவது (35.8 million miles (57.6 million kilometers) 35.8 மில்லியன் மைல் அல்லது 57.6 மில்லியன் கி.மீ). உண்மையில் சொல்லப்போனால் இது […]\nஇந்தியாவில் கட்டப்பட உள்ள புதிய 2255 மெகா வாட் திறன்கொண்ட சூரிய சக்தி சேகரிப்பங்கள். இது ராஜஸ்தானில் வருவாக்கப்படுகிறது https://youtu.be/-fEwA_L3eDg\nநீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த படம் தான் நாசா வின் காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிக அதிக(Resolution) ரிசலூசன் உள்ள ஒரு புகைப்படம். எதனுடையது என்று கேட்கிறீர்களா சனி கிரகத்தின் ஒரு துணைக்கிரகமான (Pandora) “பண்டோரா” என்னும் ஒரு சிறிய கிரகத்துடைய புகைப்படம் தான் இது. இந்த பண்டோரா கிரகமானது சனி கிரகத்தின் F வளையத்திற்கு சற்று அருகில் (52 Miles (or) 84 KM) சனி கிரகத்தினை வலம் வரும் ஒரு துணைக்கிரகமாகும். பண்டோரா(Pandora) கிரகத்தினை மிகவும் அருகில் பறந்த போது இந்த […]\nNext GEN GPS III launching Tomo space X | அடுத்த தலைமுறை ஜிபிஎஸ் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ் எக்ஸ் December 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=73&Page=42", "date_download": "2018-12-18T22:24:38Z", "digest": "sha1:A4ARAKQDCZVLJXE22WKBKBVFSXTOLGFW", "length": 11032, "nlines": 173, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் சிவன் கோயில்\nதிருவாரூர் சிவன் கோயில் (447)\nஆதிசோழமங்கலம், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்\nகொரடாச்சேரிக்கு வடகிழக்கே 4 கி.மீ.\nஇக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nஊர்குடிமுகந்தனூர், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்\nகொரடாச்சேரிக்கு வடகிழக்கே 3 கி.மீ.\nஇக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nபெருமாளகரம், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்\nகொரடாச்சேரிக்கு தென்கிழக்கே ஒரு கி.மீ.\nவிடயபுரம், நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்\nகொரடாச்சேரிக்கு தென்கிழக்கே 4 கி.மீ.\nஇக்கோயில் வெண்ணாற்றின் வடகரையில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதிருப்பணிபேட்டை, நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்\nகொரடாச்சேரியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ.\nஇக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nபாங்கலம், திருத்துறைப்பூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம்\nதிருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 12 கி.மீ.\nஇக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகொளப்பாடு, திருத்துறைப்பூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம்\nதிருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 15 கி.மீ.\nஇக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nபழையங்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம்\nதிருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 7 கி.மீ.\nஇக்கோயில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nநீர்மூலை, திருத்துறைப்பூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம்\nதிருத்துறைப்பூண்டிக்கு வடகிழக்கே 10 கி.மீ.\nஇக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகட்டிமேடு, திருத்துறைப்பூண்டி வட்டம் திருவாரூர் மாவட்டம்\nதிருத்துறைப்பூண்டிக்கு தென்கிழக்கே 4 கி.மீ.\nஇக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13285&Cat=3", "date_download": "2018-12-18T22:28:39Z", "digest": "sha1:QCXBPG3ECFC6AK3JBED2FJHCHWPEBVAV", "length": 19838, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறப்பான வாழ்வளிப்பாள் சந்தன மாரியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நம்ம ஊரு சாமிகள்\nசிறப்பான வாழ்வளிப்பாள் சந்தன மாரியம்மன்\nநம்ம ஊரு சாமிகள் : ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி\nசுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அக்ரஹாரத்தின் நிர்வாக கமிட்டிக்கு தலைவராக இருந்தார் அரிகிருஷ்ணன். நல்ல பெயரோடும், புகழோடும் திகழ்ந்த அவருக்கும், அவரது மனைவி அனந்தாயிக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகம் கண்டு மருத்துவச்சி கூறினாள்: யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காமல், பழி பாவங்களுக்கு அஞ்சி நல்வழி நடந்து வந்த சாமி, உனக்கு பாற்கடலில் அவதரித்த மகாலட்சுமியே மகளாக பிறந்திருக்கிறாள். குழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவத்தை அக்ரஹாரமே வியக்கும் வண்ணம் நடத்தி, கிருஷ்ணம்மாள் என்ற தன் தாயின் பெயரை மகளுக்குச் சூட்டினார் அரிகிருஷ்ணன். நெல்லை டவுன் ஜோதிடரிடம் சென்று மகளுக்கு ஜாதகம் கணித்தார்.\nஜோதிடர், ‘‘ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்துள்ள கிருஷ்ணம்மாள் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளது. அதற்கு பரிகாரமாக வீட்டிலேயே கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்து வாருங்கள்,’’ என்று கூறினார். அதன்படி வல்லநாடு மலையிலிருந்து நண்பர்கள் பிடித்து வந்த கீரிப்பிள்ளையை வளர்த்து வந்தார் அரிகிருஷ்ணன். ஆரம்பத்தில் அதனைக் கண்டு அச்சம் கொண்ட அனந்தாயி, நாளடைவில் கீரிப்பிள்ளையை தனது பிள்ளையாக நினைத்து அன்போடும் பரிவோடும் வளர்த்து வந்தாள். குழந்தை கிருஷ்ணம்மாளும், கீரிப்பிள்ளையுடன் நெருங்கிப் பழகி வந்தாள். கோயிலுக்குப் போகும்போதெல்லாம், ‘தங்கை பாப்பாவ பார்த்துக்கோ’ என்று உரிமையுடன் சொல்ல, கீரிப்பிள்ளையும் அனந்தாயி திரும்ப வரும்வரை குழந்தைத் தொட்டிலைவிட்டு நகருவதேயில்லை.\nஒருநாள் அரிகிருஷ்ணன் டவுன்வரை போயிருந்தபோது, அவர் சொன்னபடி தோட்டவேலை செய்பவர்களை கண்காணிக்க அனந்தாயி தோட்டத்துக்குப் புறப்பட்டாள். குழந்தை முன் விளையாட்டு பொருட்களை வைத்துவிட்டு, கீரிப்பிள்ளையையும் வழக்கம் போல் காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றாள். அந்த நேரம் வீட்டு மடைவழியே நாகம் ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. அதைக்கண்ட கீரிப்பிள்ளை நாகத்தினுடன் சண்டை போட்டு கடித்துக் கொன்றது. பிறகு அனந்தாயியைத் தேடி தோட்டத்திற்கு சென்றது. நாகத்தை கடித்துக் கொன்றதால் அதன் வாய் மற்றும் முகம் முழுக்க ரத்த கறை படிந்திருந்தது. அதைப் பார்த்து திடுக்கிட்டாள் அனந்தாயி. பிள்ளையா வளர்த்த கீரிப்பிள்ளை, நம்ம குழந்தையைக் கடிச்சு கொன்றுட்டதோ என்று பதறிப்போய் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.\nஅப்போது கீரிப்பிள்ளை அருகே வரவே எதிரே இருந்த மண்வெட்டியை எடுத்து அதன்மீது எறிந்தாள். மண்வெட்டி பட்டு கீரிப்பிள்ளை அந்த இடத்திலேயே இறந்து போனது. அனந்தாயி ஓடோடிவந்து பார்த்தபோது, குழந்தை கிருஷ்ணம்மாள் விளையாடிக்கொண்டிருந்தாள். வீட்டு துளசிமாடம் அருகே இறந்த நாகத்தின் உடல் பாகங்கள் 3 துண்டுகளாக கிடந்தன. நடந்ததை யூகித்தாள். ‘தவறு செய்து விட்டேனே. நான் வளர்த்த கீரிப்பிள்ளையை நானே கொன்று விட்டேனே,’ என்று அரற்றினாள். அப்போது வீட்டிற்கு வந்த அரிகிருஷ்ணனிடம் நடந்தவற்றை கூறினாள். அவர் மனைவியை சாந்தப்படுத்தினார். மனைவி செய்த பாவம் தீர அரிகிருஷ்ணன் தன் தோழர்கள் ஏழு பேருடன் தீர்த்த யாத்திரைக்கு சென்றார். பாபநாசத்தில் தீர்த்தமாடி பரமனைத் தொழுதார்.\nமனம் உருகி தியானத்தில் ஆழ்ந்தார். நேரம் கடந்து மாலை, இரவாகியது. தியானத்திலிருந்து மீண்ட அரிகிருஷ்ணன், நண்பர்கள் இரவில் ஊர் திரும்பவேண்டாம் என்று சொன்ன யோசனைப்படி அங்கிருந்த மடத்தில் தங்கிவிட்டு நாளை காலை செல்ல முடிவு செய்தார். நள்ளிரவில் கருநாகம் ஒன்று அரிகிருஷ்ணனை தீண்டியது. அவர் மறுகணமே உயிரிழந்தார். மறுநாள் காலை அவர் இறந்துகிடப்பதைக் கண்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நாகவிஷம் பாய்ந்த அவரது உடலை அங்கிருந்து கொண்டு செல்ல இயலாது என்பதால் அங்கேயே எரியூட்டினர். நண்பர்கள் ஸ்ரீ வைகுண்டம் திரும்பி அனந்தாயியிடம் நடந்ததை தெரிவித்தனர். இதைக்கேட்டு பேரதிர்ச்சி அடைந்த அவள் மயங்கி விழுந்தாள்.\nஒன்றரை மாதம் கடந்தபின் மைத்துனன் உறவு முறையில் ஒருவன் வந்து ‘‘அனந்தாயி, நீ உன் குழந்தையுடன் உன் தாய்வீட்டுக்குச் சென்று விடு. அரிகிருஷ்ணன் சொத்தில் உனக்குப் பங்கு கிடையாது,’’ என்று கடுமையாகச் சொன்னான். இதைக்கேட்ட அனந்தாயி, உடனே மணியக்காரரிடம் முறையிட்டாள். அவர், ‘‘உனது கணவருக்கு சொந்தமான வயல்கரையும், வலிய வீடும், மாடும், ஆடும் அம்பலமும், ஆள் அடிமையும், பரிகரியும் உனக்கே சொந்தம்,’’ என்று தீர்ப்பளித்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு, மைத்துனன் மணியக்காரரிடம் சென்று, ஆயிரம் பணம் கொடுத்து, தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொல்லுமாறு கேட்டுக்கொள்ள, மனம் மாறிய மணியக்காரர், அனந்தாயியை வீட்டிற்கு அழைத்து ‘‘உனக்கு சொத்துக்கு உரிமையில்லை.\nஉனக்கு ஆண் வாரிசும் இல்லை. எனவே கொடுக்கும் நகையும், பணமும் பெற்றுக்கொண்டு பிறந்த ஊருக்கு சென்றுவிடு,’’ என்று கூறினார். அதைக் கேட்டு சீறினாள் அனந்தாயி. ‘‘மணியக்காரனே, சுனை வெள்ளம் ஆறாய் பாய்ந்து உன் வீட்டை அழிக்க வேணும். உன் சீமையில் வெள்ள எருக்கு முளைக்க வேணும். சிறுநெருஞ்சி படர வேணும்,’’ என சாபமிட்டாள். ஒரு மாதத்திற்குப் பிறகு மணியக்காரரின் மகள் திருமணம் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. மனம் வெதும்பிய அனந்தாயி கைக்குழந்தையுடன் காட்டு வழி நடந்தாள். ஸ்ரீவைகுண்டம் ஊரின் மேற்கு பக்கம் உள்ள சுனை அருகே வந்து ஈஸ்வரனை மனம் உருக வேண்டி அழுதாள். ‘வாழ விருப்பமின்றி கைலாசம் வருகிறேன். என்னை ஏற்றுக்கொள்’ என்று கூறி, தனது கைக்குழந்தையை சுனையில் வீசினாள். பின்னர் அவளும் அதில் விழுந்தாள்.\nஉடனே சுனை வெள்ளம் பொங்கிப் பெருவெள்ளமாகி ஓடி ஊரையே வெள்ளக்காடாக்கியது. மணியக்காரர் மகளையும், மாப்பிள்ளையும் மணக் கோலத்திலேயே வெள்ளம் இழுத்துச் சென்றது. உறவினர்களும், ஊராரும் அழுது புலம்பினர். அந்த வெள்ளத்தில் அனந்தாயின் உடல் மிதந்து வந்து மணியக்காரர் வீட்டில் ஒதுங்கியது. இரண்டு நாட்களாகியும் அந்த உடலிலிருந்து துர்நாற்றம் எதுவும் வீசவில்லை. உடலை எரியூட்டுவது எப்படி என்று யோசித்தபோது அந்த உடலில் இருந்து சந்தன வாசம் வந்தது. அப்போது மணியக்காரர் தான் செய்த தவற்றை உணர்ந்து வீட்டு தூணில் முட்டி கதறி அழுதான். மாண்டுபோக முற்பட்டான். அப்போது அசரீரி கேட்டது: ‘‘தவறை உணர்ந்த முத்தையனே, எனக்கு நிலையம் கொடுத்து பூஜித்து வா, நீ செய்த பாவங்கள் விலகும்.\nஉன் வம்சாவளியினரை வளமாக வைப்பேன். அதன்படி மணியக்காரர் அனந்தாயி அம்பாளுக்கு கோயில் எழுப்பினார். வெள்ளத்தில் வந்ததால் வெள்ளமாரி என்றும். சந்தனமாக மணம் வீசியதால் சந்தனமாரி என்றும் அழைத்து வழிபட்டு வந்தனர். மகப்பேறு முதலான பல வரங்களைப் பெற்று மக்கள் நிம்மதியடைந்தனர். இந்தக் கோயில் ஸ்ரீவைகுண்டம் அக்ரஹாரம் அருகே, கண்ணபிரான் கோயில் சந்நதித் தெருவில் உள்ளது. மூலவர் சந்தனமாரி நின்ற கோலத்தில், எந்த ஆயுதமும் ஏந்தாமல் அருள்பாலிக்கிறாள். சிலை சந்தன மரத்தால் ஆனது.\nபடங்கள்: ஸ்ரீவை. ம. ஞானதுரை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபின் நடப்பதை முன்னே சொல்வாள் ஜக்கம்மா\nகாலமெல்லாம் காத்தருள்வார் கற்குவேல் அய்யனார்\nதீய சக்திகளை வேரறுப்பார் பாண்டி முனீஸ்வரர்\nஎண்ணியதை நிறைவேற்றித் தருவார் வன்னியராஜா\nதக்க நேரத்தில் வந்தருள்வார் தளவாய் மாடசாமி\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://erode.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-18T21:49:12Z", "digest": "sha1:DB652DU7DBNN5KN23NZFOCLTABXYOZTJ", "length": 6358, "nlines": 151, "source_domain": "erode.nic.in", "title": "உள்ளாட்சி நிர்வாகம் | ஈரோடு மாவட்டம்", "raw_content": "\nஈரோடு மாவட்டம் Erode District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஈரோடு உள்ளூர் திட்ட குழுமம்(ELPA)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© ஈரோடு மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 13, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2017/07/gemini-ganeshanum-suruli-raajanum-worldwide-from-july/", "date_download": "2018-12-18T22:27:09Z", "digest": "sha1:LISXNJY7ERV7UKTQ5PBJSVLWBHB7S26U", "length": 5818, "nlines": 88, "source_domain": "kollywood7.com", "title": "Gemini Ganeshanum Suruli Raajanum – Worldwide from July! – Tamil News", "raw_content": "\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\n“ராகுல் காந்தியே வருக…நாட்டிற்கு நல்லாட்சி தருக” : மு.க.ஸ்டாலின் பேச்சு\nGo back Sonia: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்\nஅஜித்துடன் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ரசிகர்கள் சந்தோஷம்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nGo back Sonia: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=19", "date_download": "2018-12-18T21:14:49Z", "digest": "sha1:N3ONC4WIIBNVVIWII4VVKMJNMFOWHLHD", "length": 4175, "nlines": 33, "source_domain": "sanandkumar.com", "title": "விளையாட்டு – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\nஜூன் 22, 1996 – லண்டன் லார்ட்ஸ் மைதானம். இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள். 23 வயதான ராகுல் 5வது ஆளாக களம் இறங்குகிறார். சச்சின் முதல் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறி இருந்தனர். கங்குலி மட்டும் ஆடிக்கொண்டு இருந்தார். இவர் தாக்கு பிடிப்பாரா என்று அசாருதீன்… Continue Reading →\nஎங்கு பார்த்தாலும் லலித் மோடி பேச்சுத்தான். அவரைப் பற்றி செய்தி நிறுவனங்கள் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன. IPL இறுதி போட்டியில், போட்டியை பார்த்ததை விட, மோடியை பார்த்தது தான் அதிகம். வினாடிக்கு ஒருமுறை திரையில் தெரிந்தார். அவரைச் சுற்றியே நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு துரோகி போலவும், அவர் மட்டும் தான் தவறு செய்தது… Continue Reading →\nபல கோடி வர்த்தகம், கோடி கணக்கான ரசிகர்கள், எதுவும் லட்சங்களில் இல்லை….எல்லாம் கோடியில் தான்.. அப்போ அதன் வருமானம் யார் இந்த லலித் மோடி யார் இந்த லலித் மோடி தெரியுமா உங்களுக்கு, இவர் இந்திய பணக்காரர்களில், சக்தி வாயிந்த மனிதர்களில் ஒருவராக வளர்ந்துகொண்டு இருக்கிறார்… சமீபத்தில் நடந்த விளையாட்டு துறையில் சக்தி வாயிந்த மனிதர்களின் அட்டவணையில் இரண்டாவது இடத்தை பிடித்து… Continue Reading →\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/neruppuda-movie-review/", "date_download": "2018-12-18T21:27:45Z", "digest": "sha1:OB257C27YF4TOCSZ5UHYC3AIP3OZXCOS", "length": 12998, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நெருப்புடா விமர்சனம் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நெருப்புடா விமர்சனம்\n`தீயணைப்பு வீரனாக வேண்டும்’ என்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக்கொண்ட ஐந்து இளைஞர்கள். அவர்களது லட்சியம் நிறைவேறியதா அல்லது தாறுமாறாகத் தடம் மாறியதா என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கிறது `நெருப்புடா’.\nசென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்களும். சிறுவயதிலேயே ஐவருக்கும் தீயணைப்பு வீரர்களாக வேண்டும் என்ற ஆசை, மனதில் தீயாய்ப் பற்றி எரிகிறது. வளர்ந்து வாலிபர்களான பிறகு, தனியாகத் தீயணைப்பு வண்டிவைத்து தன்னார்வமாகத் தீயணைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். தீயணைப்புத் துறை வேலைக்கும் விண்ணப்பிக்கிறார்கள். அதற்கான தேர்வு எழுதுவதற்கு முதல் நாள் திடீரென ஒரு `விபத்து’ நடக்கிறது. எதிர்பாராத ஒரு கைகலப்பில் பிரபல ரௌடியான மதுசூதனன் ராவின் நண்பன் வின்சென்ட் அசோகன் இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு ரெளடி – நண்பர்கள் இடையிலான துரத்தல்கள்தான் கதை.\nவிக்ரம்பிரவுக்கு, கதாநாயகனாக இது 10-வது படம். நடிப்பில் அதற்கேற்ற முதிர்ச்சியும் தெரிகிறது. `எங்க வேலை ஒரு உசுர எடுக்கிறது இல்லை; உசுர காப்பாத்துறது’ என சில நேரங்களில் அடங்கிப்போவதும், தன் நண்பர்களின்மேல் யாரேனும் கை வைத்தால் முஷ்டியை முறுக்கிக்கொண்டு கிளம்புவதுமாக ரணகளப்படுத்தியிருக்கிறார். விக்ரம்பிரபுவின் நண்பர்களாக வரும் வருண், `கயல்’ வின்சென்ட், ராஜ்குமார் ஆகியோர் வந்துபோகிறார்கள்.\nபடத்தின் மிகப்பெரிய பலம், காட்சிக்குக் காட்சி தீயாக வேலைசெய்திருக்கும் ராஜசேகரின் ஒளிப்பதிவுதான். தீப்பற்றி எரியும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால், நண்பர்கள் ஐவரையும் ஒரே ஃப்ரேமில் அடக்க நினைத்து, ஒரே மாதிரியான ஆங்கிள்கள் ரிப்பீட் அடித்திருக்கின்றன. படத்தின் ஓட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காதவண்ணம் வேலைபார்த்திருக்கிறது படத்தொகுப்பாளர் தியாகுவின் கத்தரி. சூப்பர் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கிறது.\nஇதற்கிடையில், “தலைமறைவாக இருக்கும் புளியந்தோப்பு ரவி வெளியே வரட்டும், என்கவுன்டர்ல போட்டுடுவோம்” என்று அடிக்கடி சொல்லும் போலீஸ் அதிகாரி நரேனோ, ரூமைவிட்டு வெளியே வரவேயில்லை. `புளியந்தோப்பு ரவி’யோ சென்னையின் பல இடங்களில் தாராளமாகச் சுற்றித் திரிவதோடு, மொட்டைமாடிக்கு வந்து நடுராத்திரி விக்ரம்பிரபுவை மிரட்டிவிட்டும் போகிறார். தமாசு… தமாசு வில்லனின் நண்பன் இறந்துவிடுவதால்தான் அவர் `வெளியே’ வருவார் என்கிறார் போலீஸ் ஆபீஸர் நரேன். ஆனால், மதுசூதனனோ செத்த நண்பனுக்கே சுடுகாட்டில் கொள்ளி போடுகிறார். ஆனால், அங்கே போலீஸ் மிஸ்ஸிங், லாஜிக்கும்கூட.\nஒட்டுமொத்த படத்துக்குள் குறைந்தது ஐந்து இடங்களிலாவது `சுபம்’ போட்டு முடிக்கலாம். ஒரு கதைக்குள்ளேயே பல கதைகள் ஆரம்பித்து முடிகின்றன. எப்போது எழுந்து வந்தாலும் படம் முடிந்திருக்கும் ஃபீல்தான். அத்தனை க்ளைமாக்ஸ் படத்தில்.\nவிக்ரம்பிரபுவும் அவரது நண்பர்களும் தனியாக ஒரு தீயணைப்பு வண்டி வைத்து, யூனிஃபார்மும் போட்டுக்கொண்டு தீயணைக்கப்போவது எல்லாம் எந்த நாட்டில் சார் நடக்கும் க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஆனால், அதில் அர்த்தமும் இல்லை; அழுத்தமும் இல்லை.\nபரபரப் பட்டாசாக வெடிக்காமல் புஸ்வாணமாகப் போய்விடுவதால், நெருப்பு இல்லாமல் புகைய மட்டுமே செய்கிறது.\nNext articleஜூலி மற்றும் ஆர்த்தி இன்று வெளியேற்றப்படுவார்களா \nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநிர்வாணமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி..\nகலைஞர் மறைவுக்கு வராத விஜய் விஜய்யை தொடர்ந்து அஜித் எடுத்த அதிரடி முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/world-news/70-years-old-man-has-not-slept-30-years", "date_download": "2018-12-18T22:07:50Z", "digest": "sha1:KWOYNE3BQYL46ERIJDARAC4WTZBBXJ5T", "length": 8424, "nlines": 62, "source_domain": "tamil.stage3.in", "title": "30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா", "raw_content": "\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\n70 வயதை கடந்த இவர் 30 வருடங்களாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்.\nமனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று தூக்கம். நாள் முழுவதும் உழைத்து, சக்தியை இழந்த உடம்பிற்கு தூக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த தூக்கம் உடலை சுறுப்பாக இயங்க வைத்து, மூளைக்கு தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த தூக்கம் ஏராளமான மக்களுக்கு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. மனதில் இருக்கும் மனக்கவலை, வேலைப்பளு, துக்கம் போன்றவற்றினால் ஏராளமான மக்கள் அவதிப்பட்டு தான் வருகின்றனர்.\nகுறிப்பாக காவல்துறை, ராணுவம், மருத்துவம் போன்ற பொது துறைகளில் வேலை பார்ப்போரின் புலம்பல் மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகமாகி கொண்டே செல்கிறது. இது தவிர ஒரு நாளைக்கு குடும்பத்தை பராமரிக்க 1000 ரூபாயாவது சம்பாரிக்க வேண்டும் என்ற நோக்கில் லட்சக்கணக்கான சாமானிய மனிதர்கள் இரவு முழுவதும் தூக்கமின்மையால் வேலை பார்த்து வருகின்றனர். இப்படி பல்வேறு காரணங்களால் பலதரப்பட்ட மக்களுக்கு தூக்கம் சரிவர கிடைப்பதில்லை.\nஇவர்களும் கூட எப்படியாவது இரண்டு அல்லது மூன்று மணிநேரமாவது தூங்கிவிடுகின்றனர். ஆனால் இங்கு ஒருவர் கடந்த 30 வருடங்களாக ஒரு நொடி கூட தூங்காமல் வாழ்ந்து வருகிறார். 70 வயதை கடந்த இந்த முதியவர் சவூதி அரேபியாவை சேர்ந்தவர். இவர் ராணுவத்தில் பணிபுரிந்த போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் வேலை பார்த்துள்ளார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இவருடைய தூக்கமின்மைக்கு காரணம் என்னவென்று அறிய மருத்துவர்களும் இவரை தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.\nஇவருக்கு நான்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகும் இவருடைய தூக்கம் இவருக்கு கிடைத்த பாடில்லை. இவருடைய தூக்கமின்மைக்கு அவரின் மன அழுத்தமே காரணம் என்று மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இவருடைய 30 வருட தூக்கமின்மையை அறிந்த அல் பஹா பகுதியை சேர்ந்த அதிகாரி ஒருவர் இவருக்கு காரை பரிசளித்துள்ளார். இது தவிர இவருடைய அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\n30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் rt@roftr.com\nஇருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்\nஇயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி டீசர் 2\nஅருவியை போலவே நாயகனே இல்லாமல் உருவாகும் அருவி இயக்குனரின் அடுத்த படம்\nஜீவாவின் கொரில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalviseithi.org/2018/10/50.html", "date_download": "2018-12-18T21:27:42Z", "digest": "sha1:BW6JGFS3QQJUHTSZCNGYM42FER4YNLWF", "length": 7963, "nlines": 244, "source_domain": "www.kalviseithi.org", "title": "50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! - KALVISEITHI", "raw_content": "\n50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\nசென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப்\nபேரவைச் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பெருக்குபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பும், தகுதியும் உள்ள 30 வயதிற்குள் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000\nபதவி: துப்புரவுப் பணியாளர் (Sanitary Worker)\nசம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,00\nவயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nமேற்கண்ட 2 பதவியிடங்களுக்கும் ஆரோக்கியமான உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.assembly.tn.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தற்போது எடுக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை விண்ணப்பத்துடன் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை - 600 009\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.10.2018\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/2018/04/us.html", "date_download": "2018-12-18T22:01:30Z", "digest": "sha1:PBDCKQFS3VB7EJ2NJAQLDGZJW2B34DL7", "length": 7000, "nlines": 39, "source_domain": "www.madawalaenews.com", "title": "சிரியா மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், அல் அஸாதின் இராணுவம்- அரசாங்கம் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம். us - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசிரியா மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், அல் அஸாதின் இராணுவம்- அரசாங்கம் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம். us\nசிரியா ஜனாதிபதி பஷீர் அல் அஸாதின் அரசாங்கம் மீண்டும் ஒரு முறை\nஅந்நாட்டின் சிவில் மக்கள் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடாத்தினால் மீண்டும் சிரியாவைத் தாக்குவோம் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிகி ஹேலி ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அறிவித்தல் விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் தலைமையிலான மேற்கு நாடுகளின் கூட்டுப்படை டமஸ்கஸ் நகரிலுள்ள இரசாயன ஆயுத தளங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் என்பவற்றை மேற்கொண்டது.\nஇதனையடுத்து சிரியா அரசாங்கத்தின் நட்பு நாடான ரஷ்யா, ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை உடன் கூட்டுமாறு நேற்று (14) அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது.\nஇதனையடுத்து நேற்று (14) கூட்டப்பட்ட பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமெரிக்க தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n“நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் சிரியாவின் இரசாயன ஆயுத நடவடிக்கைகள் பலவீனப்படுத்தப்பட்டதாகவே தாம் கருதுகின்றோம்.\nநாம் இந்த அழுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவோம் எனவும் நிகி ஹேலி கூறியுள்ளார்.\nசிரியாவின் அரசாங்க படையினர் எமது சக்தியையும் பலத்தையும் விளங்கிக் கொள்வதில் முட்டாள்களாக இருக்குமாயின், நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விடவும் கூடிய அழுத்தத்தை வழங்க நாம் தயாராகவுள்ளோம் எனவும் நிகி ஹேலி சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிரியா அரசாங்க படை மீண்டும் ஒரு முறை இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அமெரிக்கா உடன் தாக்குதலை நடாத்தும் எனவும் நிகி ஹேலி பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் மேலும் அறிவித்துள்ளார்.\nசிரியா மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், அல் அஸாதின் இராணுவம்- அரசாங்கம் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம். us Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5\nஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க ஆயத்தங்கள் செய்கிறோம்.\nBREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது .\nஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி ..\nBREAKING.. ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் பிரதமராக பதவி ஏற்கிறார்.\nசட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை \nமணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல...\nரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vavuniyanet.com/news/178746/", "date_download": "2018-12-18T22:05:27Z", "digest": "sha1:3UTKSXGBXNHOGZYWGTSAH745EUUYKMMU", "length": 10391, "nlines": 124, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது\nவவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 4 இல் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2018) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇவர்கள் இருவருக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடே இச் சம்பவத்திற்கு காரணமெனவும் இச் சம்பவத்தில் காயமடைந்த சிதம்பரபுரம் கற்குளம் படிவம் -4ஐச் சேர்ந்த சிவகுமார் தியாகரட்னம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,\nதாக்குதலை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் வவுனியா ஆசிக்குளம் பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய சிங்காரம் கனகரத்தினம் என்பவரை கைது செய்துள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nShare the post \"வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து : ஒருவர் வைத்தியசாலையில், ஒருவர் கைது\nவவுனியாவில் வீதிகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nதந்தையால் கர்ப்பம் : கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண் : வழக்கில் அதிரடி திருப்பம்\nவவுனியாவில் உணவகங்களில் பணியாற்றும் 6 நோயாளர்கள் கண்டுபிடிப்பு\nவவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்\nவவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை\nவவுனியா தாண்டிக்குளத்தில் வீதியோரத்தில் வீசப்படும் கழிவுகளால் மக்கள் அசௌகரியம்\nவவுனியாவில் பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு\nவவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்\nவவுனியாவில் கொடுத்த கடனை மீளப்பெற முடியாமையால் நஞ்சருந்திய இளைஞன்\nவவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முறைப்பாடு\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா\nவவுனியாவில் சிறுவர்களுக்கான திறன்விருத்தி செயலமர்வு\nவவுனியாவில் எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் என்ற தொனிப்பொருளில் கருத்தமர்வு\nவவுனியா பாவற்குளத்தினை அண்டிய பகுதியில் வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான ஒத்திகை\nவவுனியா பூந்தோட்டத்தில் ஆறுமுகநாவலர் நினைவு தினம்\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 196வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா நகரசபையின் எழுநீ விருது வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி\nவவனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு\nவவுனியா கூமாங்குளத்தில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=29%3A2009-07-02-22-33-23&Itemid=70&limitstart=10", "date_download": "2018-12-18T21:54:48Z", "digest": "sha1:APGNY25JPGGUFRIXI6OKNFYQSBQYKLQ6", "length": 4127, "nlines": 100, "source_domain": "selvakumaran.de", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n11\t வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் தமிழினி ஜெயக்குமாரன்\t 3241\n12\t புலம்பெயர் இலக்கியம் அகில்\t 3744\n13\t சூரியவழிபாடும் பொங்கல்விழாவும் கௌரி சிவபாலன்\t 2940\n14\t பொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள் அ.மயூரன்\t 3069\n15\t தீபாவளி - காரணங்களும் காரியங்களும் ஆழ்வாப்பிள்ளை\t 3721\n16\t மோகன்தாஸ் காந்தி புன்னியாமீன்\t 4124\n18\t தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... Dr.புஷ்பா.கனகரட்ணம்\t 5402\n19\t வெற்றி மனப்பான்மை எம்.ரிஷான் ஷெரீப்\t 6234\n20\t பனைமரம் கலாநிதி. அரு. சிவபாலன்\t 11401\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/culture/history", "date_download": "2018-12-18T22:08:06Z", "digest": "sha1:GJV43JVEZBQWK2YWCLVSLGLK4WNYNZJJ", "length": 20042, "nlines": 119, "source_domain": "www.panippookkal.com", "title": "வரலாறு : பனிப்பூக்கள்", "raw_content": "\nமினசோட்டா மாநிலத்தின் நாட்டுப்புறமும், பட்டினங்களும் இலையுதிர் காலத்திலே பல அடைமழைகளினால் அல்லல் பட்டவாறுள்ளன. செயின்ட்பால் தலைநகரத்தின் தென்கிழக்கில் நார்த்ஃபீல்ட் எனும் அமைதியான விவசாய நிலங்கள் மற்றும் சிறிய பல்கலைக் கழகங்கள் கொண்ட ஊர் ஒன்றுள்ளது. கால்ரன் கல்லூரி, மற்றும் செயின்ட் ஓலஃப் பல்கலைக் கழகங்கள் நூற்றாண்டுகளாக நார்த் ஃபீல்ட் ஊரை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. வளமான இலைகள் கோலாகலமாக ஒருபுறம் நிறம் மாற அதேசமயம் கேனன் (Cannon River) எனும் பட்டினத்தூடு செல்லும் காட்டாறு மடை கடந்து பாய்ந்தவாறுள்ளது. […]\nஅரசியல் சாணக்கியர் என்று பலரால் அழைக்கப்பட்ட ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரி பிறந்தது 1878ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 10ம் நாள். இவர் அப்போதைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொரப்பள்ளியில் பிறந்தவர். இவரது தந்தை சக்கரவர்த்தி ஐயங்கார். சமஸ்கிருத பண்டிதரான அவர் தமது பிள்ளையின் படிப்பைக் கருத்தில் கொண்டு ஓசூருக்கு வர, ராஜாஜியின் பள்ளிப்படிப்பு ஓசூரில் துவங்கியது. படிப்பில் மிகவும் சூட்டிகையான மாணவராக இருந்தார் தொடர்ந்து தனது ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு உலக விஷயங்களைத் தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் […]\nசிலப்பதிகாரம் சேர இளவரசன் இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. இவர் புகழ் பெற்ற சேர மன்னன் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும் அறியப்படுகின்றது. இக்கதை அந்த நாட்களின் பெரும் அரசுகளான சேர சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலை நகரும் கடற்கரைப் பட்டிணமும் கடல் கொண்டதுமான பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் மற்றும் அவனது மனைவியான கண்ணகியினது கதையைக் கூறுவதே இந்நூல். இந்நூல் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று ஒரு சாராரும் எட்டாம் நூற்றாண்டில் […]\nஆயிரம் யானைகளைப் போரில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி எனப்படும். பரணி என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி யென்று கூறுவர். கலிங்கத்துப்பரணி என்ற இரண்டு நூல்கள் உள்ளன. அவை முறையே செயங்கொண்டார் மற்றும் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது. செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியே தமிழின் முதல் பரணி நூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் “பரணிக்கோர்ச் […]\nகாவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். சோழர் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை இவ்வூருக்கு உண்டு. பல்லவரும் பாண்டியரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.விசயாலயச் சோழர் தஞ்சையை முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தலைநகராக ஆக்கி பல்லவர்களுடன் நட்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.ஆதித்தச் சோழர் இளவரசுப் பட்டம்மேற்று சோழச் சிற்றரசை சோழப் பேரரசாக ஆக்க கனவு கண்டுகொண்டிருந்த காலம். பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் பல்லவ நாட்டின் தென் எல்லையாகவும் சோழநாடு […]\nதமிழ் கூறும் நல்லுலகில் காஞ்சி ஒரு பழமையான நகரம். கல்வியில் சிறந்ததோர் காஞ்சி என்னும் வழக்குச் சொல்லிலிருந்தே இந்நகரின் பெருமை புரியும். காஞ்சி என்ற சொல்லிற்கு அணிகலன் என்று பொருள் கொள்வர். முற்காலத்தில் இவ்வூர் கச்சி அல்லது கச்சிப்பேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு ”பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே ” போன்ற வரிகளே சாட்சி. நகர நாகரிகங்கள் எப்பொழுதுமே ஆற்றங்கரையிலேயே அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்நகரும் பாலாற்றங்கரையில் செழிப்பான பகுதியில் அமைந்துள்ளது. காஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்த […]\nதேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி.\nஈழம் – மதுரை சங்ககால இலக்கியத் தொடர்புகள்\nதேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதே வேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) […]\nமாந்தை தமிழ்க் குடியேற்றம் – பகுதி 2\nஈழநாட்டின் வடமேற்குப்பகுதியில் மாந்தையில் காணப்படும் பழைய தமிழ்க்குடியேற்றமானது, அவ்விடம் வாழ்க்கையைத் தொடர பல்வேறு உவர் நில இயற்கை அம்சங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டிருந்ததைக் காணலாம். குடியேற்ற அமைப்பு இவ்விடத்தில் காணப்படும் மிகவும் பாரிய குடியேற்றமானது கி.பி. 5 ம் ஆண்டில் சுமார் 6000 நிரந்தர வாசிகளை கொண்டிருந்திருக்கலாமென அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் மூலம் நம்பப்படுகிறது. மாந்தைக் குடியேற்ற நிலப்பரப்புகளில் 30 ஹெக்ரயர் சுற்றளவில், 12 மீட்டர் ஆழம் வரை மனித நடமாட்ட சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் […]\nஇஞ்சியும் மஞ்சளும் கொஞ்சித் தவழும் தஞ்சை மாநகர். என்னடா தஞ்சை மாநகர்னு சொல்லுறான், அது ஒரு சின்ன நகரம் அவ்வளவுதானே என்று நினைச்சிங்கன்னா உங்களுக்கு இந்தக் கட்டுரை வியப்பா இருக்கும். இன்னைக்கு மாநகர்ன்னு சொல்ற முக்கால்வாசி நகரங்கள் உருவாவதற்கு முன்னாடியே தஞ்சாவூர் ஒரு மாநகர். அதுவும் சும்மா இல்ல, தெற்காசியாவின் மிக முக்கியமான மாநகர். ஒரு உவமைக்குச் சொல்லனும்னா இப்போ இருக்கிற வாஷிங்டன் மாதிரி. இந்த ஊர் தலைநகரா இருந்த போது இதன் ஆட்சிக்குக் கீழ் இருந்த […]\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2010/10/blog-post_27.html", "date_download": "2018-12-18T21:15:55Z", "digest": "sha1:77ZA2RCTFPTAN6H5DKWXTLV7GIS2S7TD", "length": 65158, "nlines": 337, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: தாலாட்டி பாராட்டி சீராட்டி", "raw_content": "\nபிள்ளை வளர்ப்பிற்கு தற்போது நிறைய புத்தகங்கள், அகராதிகள், அட்டவணைகள். தியரிக்கு சரி ப்ராக்டிகல் நாமதானே செய்யணும். கையில் கைக்குழந்தையுடன் குனிந்து நிமிர்ந்து மணிக்கணக்காக சிரமப்பட்டு அலசி ஆராய்ந்து புக் தேடும் நவீன அம்மாக்கள் பலரை லாண்ட்மார்க்கில் பார்த்திருக்கிறேன். தோளில் ஒரு தூளி கட்டி மாட்டிவிட்டு அமர்க்கள சென்ட் வாசனையுடன் ஒவ்வொரு புத்தகங்களாக பார்த்துக் கொண்டே வந்தது அந்த புதிய அம்மா. பிள்ளைக்கு நல்ல மார்க்கட்டு சளி. \"கர்.கர்..\" என்று மூக்கால் உருமிக்கொண்டிருந்தது. இது பிள்ளை வளர்ப்பு புத்தகங்களாக பிரித்து பிரித்து பார்த்தவண்ணம் இருந்தது. அங்கேயே படித்துவிட்டு போகலாம் என்ற என்னமா என்று தெரியவில்லை. ஒரு முறையாவது அந்தப் பிள்ளைக்கு மூக்கு துடைத்து விட்டிருக்கலாம். ரொம்ப எழுதினால் \"நீ லான்ட்மார்க்குக்கு புக் வாங்க போனாயா அல்லது புக் வாங்க வரும் அம்மாக்களை பார்க்க போனாயா. இது தான் நீ புக் வாங்கும் லட்சணமா\" என்று சகட்டு மேனிக்கு என் நண்பர் வட்டாரம் கமென்ட் \"அடித்து\" என்னை கண்டதுண்டமாக்கி கசாப்பு கடைக்கு வீசுவார்கள் என்று பயந்து, தொடங்கிய மேட்டருக்கு வருவோம். கொஞ்ச நாள் முன்பு ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வடநாட்டில் பல வல்லிய வைத்தியர்களை பேட்டி கண்டு பிள்ளை வளர்ப்பது எப்படி என்று ஒரு கட்டுரை போட்டிருந்தார்கள். மைய சரக்கு அவர்களது அதிகப்படி சரக்கு என்னுது. பாரா பாராவா பார்ப்போம்.\nமுத்தே மணியே வைரமே வைடூரியமே ஜில்லு சின்ட்டு பப்பி குப்பி என்று செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டு மூக்கால் மோந்து பார்த்தால் மட்டும் போதாது அவர்களிடம் ஆத்மார்த்தமான அன்பை வெளிப்படுத்த வேண்டும். செயலில் காட்ட வேண்டும்.\nஅன்பை பாசத்தை செயலில் காண்பிக்கிறேன் பேர்வழி என்று செல்லமாக கேட்டுவிட்டான் என்பதற்காக அந்தக் கடையில் அவன் கைகாட்டிய திக்கில் உள்ள அணைத்து வகையான தீனியையும் வாங்கிக் கொடுத்து கெடுத்துவிடாதீர்கள். அது அன்பு அல்ல. மறுபடியும் சொல்கிறார்கள் அல்வா வாங்கித்தருவது அன்பு அல்லவாம். அல்வா போல நாம் நடந்துகொள்வது தான் அன்பாம். இதோட இந்த கருத்தை முடிச்சுப்போம். பிள்ளை வளர்ப்பிலிருந்து பாதை கொஞ்சம் விலகுது. அப்புறம் மல்லிப்பூவிற்கு போய்விடப் போகிறது.\nஉங்க கண்ணெதிர்க்கவே ஒரு ஐநூறு ரூபா நோட்டை கிழிச்சு கப்பல் பண்ணி விளையாடுதுன்னா \"ஆ\"ன்னு வாய் பாத்துக்கிட்டு அன்பா மலைச்சு போய் நிக்கக்கூடாது. டப்பின் அருமையை உழைப்பின் பெருமையை உணரவைக்கணும். முடிஞ்சா நம்மோட இளமைக்கால கொண்டாட்ட திண்டாட்ட தினங்களை வெட்கம் பார்க்காமல் சொல்லி உணரவைக்கலாம் என்கிறார்கள்.\nவீட்டில் விஸ்ராந்தியா ஒன்னா ஹால்ல உட்கார்ந்து இருக்கும் போது \"நேத்திக்கு இந்த ஷேர் ஏறிச்சே.. இது இறங்கிச்சே. டைப்பிஸ்ட் கீதா ஏன் பச்சை கலர் நெயில் பாலிஷ் போட்ருக்கா. அந்த ஹீல்ஸ் அவளுக்கு சகிக்கலையே. பெர்ஃபுயூம் கொமட்றதே\" என்று மனசை மாறுவேஷம் போட்டு அலைபாயவிடாமல் பசங்களுடன் ஒன்றி இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் பக்கத்தில் இருந்தால் மட்டும் போதாது அவர்களின் பாக்கெட்டோடு நெஞ்சருகில் இருக்கவேண்டும்.\nதொட்டதுக்கெல்லாம் \"செல்லம்.. அப்பா இருக்கேண்டா... நீ ஒன்னும் கவலைப்படாதே\" என்று அவர்களுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு சோம்பேறியாகவும் உதவாக்கரை ஆக்கி விடக்கூடாது. \"அப்பா. ஒரு டம்ளர் தண்ணீ கொண்டுவா\" என்று கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமட்டும் வாண்டை பார்த்து சிரிக்காதீர்கள் என்கிறார்கள். சின்ன சின்ன விதிமுறைகள் வைத்து அதைக் கடைபிடிப்போம். புஸ்தக அலமாரியில் பலூன், டெடி போன்றவைகள் இடம் பிடிக்க கூடாது. தரையில் குப்பை போடக் கூடாது. போன்ற சில ரூல்ஸ் அவர்களுக்கு மட்டும் அல்ல நாமும் அதைப் பின்பற்றுவது நல்லது.\nஎந்த ஒரு நல்ல விஷயத்தையும் கறாராக சொல்லி விடுவது நல்லது. பொண்டாட்டியிடம் பேசுவது போல வழவழா கொழ கொழா என்று பேசாதீர்கள். தண்டிக்கவேண்டும் என்று முடிவெடுத்தால் டி.வி. பார்ப்பது, வெளியே நண்பர்களுடன் விளையாடுவது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு சின்னத் தடை விதியுங்கள். கொஞ்ச நேரம் ஆனதும் லேசாக திருந்திய அறிகுறி தென்பட்டாலே நீங்களும் இறங்கி வாருங்கள். மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு சுவற்றையே பார்த்து வெறிக்காதீர்கள்.\n\"நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் சார். பின்னிப்புடுவேன் பின்னி\" என்று ஜம்பம் பேசி கம்பத்தில் கட்டி போட்டு தோலை உரிக்காதீர்கள். அழகான அம்மாக்கள் அடியாள் சொர்ணாக்கா பாணியில் \"டா.....ய்\" என்று குரல் விட்டு குழந்தைகளின் மென்னியை முறிக்காதீர்கள். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடை பிடியுங்கள். அன்பு ஆட்டத்தை அடக்கும். சமாதானம் தான் அடக்குவதற்கு கை கொடுக்கும். தந்தைமார்கள் தேசத் தந்தையையும் தாய்மார்கள் அன்னை தெராசாவையும் குழந்தையை கை நீட்டி அடிக்கும் முன் கண் மூடி நினைத்துக்கொள்ளுங்கள். ஆங்காரம் அடியோடு பனிபோல் விலகிவிடும். ரொம்ப பிஞ்சு மனசு என்பதால் சின்ன காயங்கள் கூட ஆழமாய் பதிந்துவிடும்.\nமனைவியிடம் எவ்வளவு மரியாதையாக பேசுவோமோ அதே மரியாதை குழந்தைகளுக்கும் கொடுங்கள். அதற்காக காலில் எல்லாம் விழுந்து மரியாதை தர வேண்டாம். நாலு பேருக்கு முன்னால் திட்டாதீர்கள். பசங்க திரும்ப திட்டினால் உங்கள் மானம் விமானம் ஏறி விடும். எவ்வளவு நாள் தான் கப்பலேரிடும் அப்படின்னு சொல்றது. நாலு சுவற்றுக்குள் உட்காரவைத்து பேசி தீருங்கள். பஞ்சாயத்துக்கு நாலு பேரை வைத்துக் கொள்ளாதீர்கள். நடப்பது ஒன்னும் ஊர் விவகாரம் இல்லை, யாரும் பிராந்து கொடுக்கவும் இல்லை. நண்பர்கள், அசலார் எதிரில் அவர்களுக்கு மரியாதை முக்கியம். நமக்கும் தான். இதுவே நல்வழி படுத்துவதற்கு நல்ல வழி ஆகும்.\nநிறைய உற்சாகப் படுத்துங்கள். \"பேஷ். நல்லா பண்ணிருக்கியே. அப்பனை மாதிரியே புத்தி உனக்கு\" என்று தோளில் தட்டுங்கள். (போன வாசகம் அம்மாக்கள் ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டியது). அது பல மாயாஜாலங்கள் செய்யும். அதற்காக குழந்தை சாக்பீசால் கோடு போட்டாலே \"ஏய்.. இங்க பாரேன் எம்பையன் ரோடு போடறான்\" என்று ரொம்ப ஏத்தி விடாதீர்கள். அடக்கமான ஊக்கம் அமரருள் வைக்கும்.\n\"அந்த அனுஷா சுத்த மோசம். அவ ஒரு சோம்பேறி. அவ கூட சேர்றியே..நீயும்.. \" என்று எப்போது பார்த்தாலும் அவர்களது நண்பர்களை அவமானப் படுத்தாதீர்கள். அவர்களையும் பாராட்டுங்கள். பக்கத்து வீட்டு பசங்களை பாராட்டினா தன் வீட்டு பிள்ளைக்கு தானே கிடைக்கும் பாராட்டு அப்படின்னு சிக்மன்ட் ஃபிராய்ட் சொல்லலை. இந்த சின்னதம்பி தான் சொல்றேன். \"கேஷவ் கணக்குல சென்டம். நீயும் தான் இருக்கியே... முட்டை முட்டையா வாங்கி முட்டையில செஞ்சுரி போடுவே.. \" போன்ற கம்பேரிசன் மேலும் பல வாத்து முட்டைகள் தான் வாங்க வைக்கும். இப்படி திட்டும் பெற்றோர்கள் கொஞ்சம் அவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் நினைத்துப் பார்க்க சொல்கிறார்கள். நிச்சயம் தொண்ணூறு சதவிகதம் பேர் திட்டமாட்டார்கள் என்று டேபிளை அடித்து சத்தியம் பண்ணி சொல்கிறார்கள்.\n\"எனக்கு 'நித்யஸ்ரீ' பிடிக்கும் நீயும் நித்யஸ்ரீ மாதிரி பாடனும். அதை நான் இந்த காது கொடுத்து கேட்கணும்\" அப்படின்னு குயிலப் பிடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்லாதீங்கள். அதுக்கு மயில் போல ஆட விருப்பம் இருக்கலாம். தோகை விரித்து ஆட விடுங்க. நம்ம விருப்பு வெறுப்புகளை பசங்க கிட்ட காட்டக் கூடாது. எப்படி மனைவியிடம் காட்ட முடியாதோ அதே மாதிரி குழந்தைங்ககிட்டயும் அடக்கி வாசிக்க சொல்றாங்க.\nஉங்களிடம் இருந்தே குழந்தைகள் கற்கிறார்கள். நீங்களே உங்கள் பிள்ளைகளின் முதல் ஆசிரியர். உங்களிடம் இருந்தே அவர்கள் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள். உங்களால் உத்தமோத்தமராக இருக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் எதிரில் கெட்ட பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். அட்லீஸ்ட் அவர்கள் எதிரில் \"அப்பாவா ஆடுதுறை போயிருக்கா\" என்று அட்லீஸ்ட் அவர்களையே உங்களுக்கு எதிரில் ஃபோனில் பொய் சொல்ல வைக்காதீர்கள்... அப்புறம்.. அப்புறம்...\nஎந்தக் குழைந்தையும் நல்லா குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்....... ஐயோ போதும் நிப்பாட்டு.. நிப்பாட்டு.. போதும்... பாட வேற ஆரமிச்சுட்டியா.. என்று எல்லோரும் அலறுவது காதில் விழுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் போட்டிருந்த மையக் கருவிற்கு கொஞ்சம் எனது பாணியில் பவுடர் அடித்து தலை சீவி சிங்காரித்து இங்கே உலவ விட்டேன். மேக்கப் ஓவரா போய்டிச்சு. ஸாரி\nபட உதவி: kingskidonline.com என்ற சைட் படம் சுட்டுக்கச் சொல்லி உதவியது. இந்த அக்கா தம்பியின் கண்ணில் பொங்கும் அந்த மகிழ்ச்சி வாழ்க்கையில் நிலைத்து இருக்க வேண்டிக்கொள்வோம்.\nLabels: அப்டி போடு, கட்டுரை\n ரொம்ப உபயோகமான பதிவு.. அட்சர லட்சம் பிடியும்.. இதப் படிச்சவுடனே, இன்னொன்னும் பெத்துகிட்டு நீங்க சொன்ன மாதிரியே வளர்க்கிலாமின்னு....\n//நீ லான்ட்மார்க்குக்கு புக் வாங்க போனாயா அல்லது புக் வாங்க வரும் அம்மாக்களை பார்க்க போனாயா. இது தான் நீ புக் வாங்கும் லட்சணமா\" என்று சகட்டு மேனிக்கு என் நண்பர் வட்டாரம் கமென்ட் \"அடித்து// எனக்கும் அதே சந்தேகம் உண்டு உங்க மேல\nவெங்கட் அண்ணாவின் அழகான நகைச்சுவை உணர்வோட அருமையான கருத்துக்கோர்வை. ரசித்துப் படித்தேன் அண்ணா\nஎன்னடா இன்னிக்கி நைட்டு யாருமே பதிவு போடலேனு நெனைச்சேன்.. லேட்டானாலும், என்ன ஏமாத்தாம நீயாவது போட்டியே.. ஆர்.வே.எஸ்.. நீ வாழ்க.. நீவிர் கொற்றம் ஓங்குக..\n//டப்பின் அருமையை உழைப்பின் பெருமையை உணரவைக்கணும். முடிஞ்சா நம்மோட இளமைக்கால கொண்டாட்ட திண்டாட்ட தினங்களை வெட்கம் பார்க்காமல் சொல்லி உணரவைக்கலாம் என்கிறார்கள்.//\nகல்யாண மேக்கப் போல உள்ளது... வாழ்த்துக்கள்\nஹிந்துஸ்தான் டைம்ஸில் போட்டிருந்த மையக் கருவிற்கு கொஞ்சம் எனது பாணியில் பவுடர் அடித்து தலை சீவி சிங்காரித்து இங்கே உலவ விட்டேன். மேக்கப் ஓவரா போய்டிச்சு. ஸாரி\n....இருந்தும், அழகு குறையாமல் நல்லா இருக்குதே.... ஹா,ஹா,ஹா,ஹா.... சூப்பர் பதிவுங்க\nஅண்ணாச்சி கலகிட்டீங்க.. எல்லாமே சரிதான். ஆனால் ஒன்னு மட்டும் நடக்காது\n//பேஷ். நல்லா பண்ணிருக்கியே. அப்பனை மாதிரியே புத்தி உனக்கு///\nஇதுக்கு நேர்மாறான நேரத்தில் மட்டும்தான் இது வரும்\nஇப்படியா அகால நேரத்தில பதிவு போடுறது..\nஆபிஸ்ல ரொம்ப ஆணியா அண்ணே\n//மனைவியிடம் எவ்வளவு மரியாதையாக பேசுவோமோ அதே மரியாதை குழந்தைகளுக்கும் கொடுங்கள். அதற்காக காலில் எல்லாம் விழுந்து மரியாதை தர வேண்டாம்.//\nஅதான, தங்க்ஸ் கால்ல மட்டும் விழுந்தா போதும் நம்ம அண்ணா மாதிரி ஹி ஹி...\nஇதையும் சேர்த்துக்குங்க RVS: நம்பளுக்கு கிடைக்காத வெற்றிகளையும் வாய்ப்புகளையும் பிள்ளைகள் வழியாக அடைய முயற்சிக்கக் கூடாது. அவங்க வாழ்வை வாழ விடணும்.\nஇன்னொன்னா... ஓ.கே. ரைட்டு.. இதெக்கெல்லாம் எங்க பர்மிஷன் வாங்கனும்ன்னு உங்களுக்கு தெரியும்ல்ல... ;-) ;-) நீங்க தான்னா முதல் கமென்ட்.. லாஸ்ட் ரெண்டு பதிவா...\nபாண்டி... உங்களோட ஹாஸ்யத்திற்கு இது ஜுஜுபி... அதுவும் அந்த குண்டலம்... இன்னமும் கண் முன்னாடி ஆடிண்டு இருக்கு. ;-)\n இன்னிக்கும் வடை உங்களுக்கு கிடைக்கலை. ரெண்டு நாளா மோகன் அண்ணா தட்டிண்டு போய்டறார். ;-)\nநீ படிச்சுட்டு கமெண்டு போடறியா இல்லைனா.... ஏம்ப்பா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அப்படின்னு தெளிவா போட்ருக்கேனே.. ;-)\nநன்றி ;-) மேக்கப் ரொம்ப பூச்சாண்டி மாதிரி ஆயிடுமோன்னு பயந்தேன்... ஓ.கே ;-)\nதாய்க்குலங்கே சொல்லிட்டா அதுக்கு அப்பீல் எது. அப்ப மேக்கப் நல்லா வந்திருக்குன்னு சொல்றீங்க... நன்றி ;-)\nபதிவில் பொடியை கண்டுபிடித்த எல்.கே விற்கு ஒரு \"ஜே\". திட்டும்போது சொல்வதை பாசிடிவ் ஆக சொல்ல வேண்டும் என்பதற்க்காகத்தான் அந்த சொலவடையை உபயோகித்தேன். உற்றுப் பார்த்து கண்டுபிடித்து விட்டீர்கள். நன்றி. ;-)\nஆபிஸ் ஆணி தம்பிக்கு ஞானக் கண்ணில் தெரிந்தமைக்கு வாழ்த்துக்கள். எல்.கே மாதிரி தம்பிக்கும் ஒரு ஷொட்டு. எவ்ளோ கரெக்ட்டா பாய்ண்ட்ட புடிக்கறாங்க. எவ்ளோ அனுபவமோ... யார் கண்டா.. ;-)\nசார் எப்பவுமே... உங்களோட கமெண்டு முத்து சார். வாழு ... வாழ விடு அப்படின்னு நிறைய லாரி பின்னாடி வாசகம் போட்ருக்கும். கரெக்ட்டுதான். நிறைய பேர் வீட்ல அதுதான் நடக்குது. கருத்துக்கு நன்றி சார் மோகன்ஜி என்னா சொல்லியிருக்கார் பாருங்க.. பத்து வந்து படிச்சிட்டு என்ன நடக்கப் போகுதோ. சாய் வந்தா சரியாய்டும். ஆனா சபரிமலைக்கு போறதா கேள்வி. பார்ப்போம். ஏதோ நம்மாள முடிஞ்ச நாரதர் வேலை. ;-)\nநீ படிச்சுட்டு கமெண்டு போடறியா இல்லைனா.... ஏம்ப்பா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை ஹிந்துஸ்தான் டைம்ஸ் அப்படின்னு தெளிவா போட்ருக்கேனே.. ;-) //\nSorry RVS.. படிச்சப்ப கொஞ்சம் தூக்கக் கலக்கம்..\nஎவ்வளவு விஷயம் இருக்கு. பயனுள்ள பதிவு.\nஇட்ஸ் ஓ.கே பா.. ;-)\nநல்ல பகிர்வு. என்னதான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மைய கருத்தாக இருந்தாலும், உங்க பாணில சொல்லும் போதுதான நமக்குப் புரியுது... :) மேக்கப் சரியாத் தான் இருக்கு, “காடி”யா தெரியல :)\nநன்றி வெங்கட் நாகராஜ். ;-)\nநல்ல பகிர்வுங்க......... சொன்ன விதம் அருமைங்க......வாழ்த்துக்கள்.\nஒஷோ சொல்லுவாரு... சந்திரனுக்கு போகலாம்..செவ்வாய்க்கு போகலாம் ஆனா ஒரு குழந்தையை உருப்படியா வளர்ப்பது அதைவிட கஷ்டமான விஷயம் ..\nஅதை செய்யனும் நினைக்கும் / செய்ய முயற்சிகும் அம்மாக்களுக்கு பெரிய கும்பிடு போட்டே ஆகனும்..ஏமாத்து கூழை கும்பிடு அல்ல .சீரியஸான கும்பிடு.\nநல்ல நகைச்சுவை ஃப்ளோ ஆர்.வி.ஸ்...கடைபிடிக்கும் வகையில் எளிமைப்படுத்தி பதிவிட்டுள்ளதறகு வாழ்த்துக்கள்...\nஅக்கா தம்பி படம் அருமை ....கலங்கமற்ற அந்த\nநன்றிங்க... முதல் முறையா வரீங்க... அடிக்கடி இந்தப் பக்கம் வந்து போங்க... ;-)\nபாலைவன ஓஷோ பாபா பத்மநாபன் அவர்களே...\nஎப்படி இப்படி முத்து முத்தா கமென்ட்டுறீங்க... சூப்பெர்ப். நன்றி... ;-)\nஇனிப்பு மாத்திரை நல்லா இருக்கு\nஇனிப்பு கமென்ட் நல்லா இருக்கு... ;-)\nநல்லது. இவறை இனி என்னால் கடைப் பிடிக்க முடியாது. அடுத்து குழந்தைகள் அப்பாவிடம்/பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பதிவு வரும்ல....அப்போ படிச்சு பையனுக்குக் காட்டறேன்..\nஆர் வீ எஸ் சார்\nநீங்கள் கல்கி , தேவன் அதிகம் படிச்சிங்களோ எனக்கு உங்கள் நடை அவர்களை ஞாபக படுத்துது ..:) மென் நகைச்சுவை :)\nஎப்பயோ ஒரு தடம் சுகி சிவம் சன் டிவி ல பேசுனாரு , குழந்தை வளர்க்க பொறுமை வேணும் முதல் அடியா மரம் வளருங்க , அந்த கருத்தையும் சேத்துக்கலாம்\nமுதல் வருகைக்கு ஒரு வணக்கமுங்க. அடிக்கடி எட்டிப் பாருங்க. ஒத்தை வரியில கமென்ட் போட்டதுக்கு நன்றி ;-)\nஎன்ன டாக்டர் ரொம்ப நாளா ஆளையே காணும். பேஷண்ட்ஸ் ஜாஸ்த்தியா\nகடலை மடிச்சு கொடுக்கற பேப்பர்ல கூட படிப்பேன். அதான் நம்ம எழுத்தின் ரகஸியம். ஒரு தடவை கடலை மடிச்ச பேப்பர்ல புருஷன் பொஞ்சாதிக்கு எழுதின லெட்டர் இருந்தது. இங்கே சொல்லலாமா வேண்டாமா.. கொஞ்ச நேரம் சிந்திப்போம். ;-)\nநிறைய குடும்பங்களில் பெற்றோகள் தாங்கள் விருப்பங்களைத்தான் குழந்தைகள் மேல் திணிக்கிறார்கள்.. இது தவறான பின்விளைவுகளைத்தான் தரும்..\nஸ்ரீராம், நீங்க மட்டும் தானா மோகன்ஜி வேறே மாதிரி சொல்றாரு. எல்லாருமே ஒரே படியில நிக்கிறோம்.. RVS ஏன் பதிவு போட்டாருனு நினைக்கறீங்க மோகன்ஜி வேறே மாதிரி சொல்றாரு. எல்லாருமே ஒரே படியில நிக்கிறோம்.. RVS ஏன் பதிவு போட்டாருனு நினைக்கறீங்க டீச்சர் வேலைக்கு வரவங்களைப் பத்தி ஒண்ணு சொல்வாங்க..\nபெற்றோர்கள் சங்கத்து சார்புல கொஞ்சம் சிந்திக்கச் சொன்னாங்க. சிந்திச்சிட்டே இருந்தனா.. குழந்தை வளர்ப்பு இலாகானு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு. சந்ததிக்காகவும் சபலத்துக்காகவும் பெத்துக்கறோம். ஆனா வளக்கத்தெரியாம திண்டாடுறோம். குழந்தை பிறந்தவுடன் இந்த இலாகா ஆளுங்க கிட்ட விட்டா தேவையில்லாத பந்தாக்களும் சடங்குகளும் வலிகளும் சிக்கல்களும் போய்விடுமோனு தோணிச்சு. பாசம் உறவு bonding எல்லாம் எத்தனை தூரம் பெற்றவர்களையும் பிள்ளைகளையும் positiveஆ பாதிக்குதுனு எனக்கு அடிக்கடி தோணிச்சு. கடமையுணர்ச்சி மட்டும் பெற்றோர்கள் நிறுத்திக்கிட்டா பிள்ளைகள் சமுதாயம் வித்தியாசமா வளருமானு தோணிச்சு.\n'அது சரி, இந்த இலாகாவுல வேலை பாக்குறவங்க யாரு பெற்றோர்கள் தானே'னு சங்கத்தலைவர் எதிர் கேள்வி கேட்டாலும் கேப்பாரு. அதுல பாருங்க. நம்ம குழந்தைகளை வளக்கறதுல தான் சிக்கலே தவிர, அடுத்தவங்களுக்கு அட்வைஸ் குடுக்குறதுல நம்மள மிஞ்சிக்க யாருமே இல்லைங்க. அதனால, குழந்தை வளர்ப்புப் பொது இலாகாவுல ஆளாளூக்கு அட்வைஸ் கொடுத்து நல்ல பெற்றோர்களா இருக்கலாம் பாருங்க\n//சந்ததிக்காகவும் சபலத்துக்காகவும் பெத்துக்கறோம். ஆனா வளக்கத்தெரியாம திண்டாடுறோம். //\nமோகன்ஜி ஸ்ரீராம் ரெண்டு பேரும் கட்டாயம் பதில் சொல்லணும். ஏன் வாயை திறக்க மாட்டேங்கறாங்க... ;-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nமன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்\nமன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்\nமன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்\nமன்னார்குடி டேஸ் - பாட்டி\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nவைர விழா (சவால் சிறுகதை)\nஎந்திரன் - உயர்திணையின் அரசன்\nகட்டை மணி (எ) மணி\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2013/04/blog-tips-tamil-part-five-5.html", "date_download": "2018-12-18T20:57:47Z", "digest": "sha1:RQZSV7R7Y6F3RFIIAEORRJ2WPD2A3EBS", "length": 24010, "nlines": 324, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-5 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-5\nவலைப்பூ ஒன்றை ஆரம்பித்து, என்னென்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக பார்த்து வருகிறோம். முந்தைய நான்கு பாகங்களை தவற விட்டவர்கள் இங்கே கிளிக்கவும்.\nவலைப்பூ டாஸ்போர்டில் settings பகுதியில் basic, post and comments ஆகியவைகளை பற்றி ஏற்கனவே பார்த்தோம். இனி பார்க்க போவது..\nமேலே படத்தில் mobile, email ஆகியவை ரொம்ப முக்கியமில்லை. நானும் உபயோகப்படுத்தியதும் இல்லை.\nஅடுத்து email பகுதியில் comment notification email பகுதியில் உங்கள் email முகவரியை தரவும். ஏனெனில், உங்கள் வலைப்பூவுக்கு கருத்து இடும் போது அந்த கருத்து உங்கள் email முகவரிக்கு வந்து சேரும். இதனால், உங்கள் வலைப்பூவை ஓபன் செய்யாமலே, email மூலம் உங்களுக்கு வந்துள்ள கருத்துகளை பார்க்கலாம்.\nஇதனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், வலைப்பூவின் பழைய, முந்தைய பதிவுகளுக்கு யாரேனும் கருத்து இட்டிருந்தால் இந்த மெயில் மூலம் எளிதாக கண்டறியலாம். இதனால் அவர்களுக்கு உடனுக்குடனே பதில் சொல்ல வசதியாக இருக்கும்.\nஇங்கு language என்ற பகுதியில் நிறைய மொழிகள் இருக்கும். இந்திய மொழிகளும் இருக்கும் தமிழ் உட்பட, நான் தேர்வு செய்திருப்பது ஆங்கிலம். நீங்கள் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nenable transliteration என்பதில் படத்தில் உள்ளது போல தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇப்பகுதியில் நேரம், தேதி பற்றி setting செய்ய வேண்டும்.\nTime zone-இல் இந்தியாவில் இருபவர்கள் இந்திய நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அயல்நாட்டில் இருப்பவர்கள் அவர்களது நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nDate header என்பது வலைப்பூவில் ஒவ்வொரு பதிவும் வெளியிட்ட தேதியை காட்டும். இதில் பல formats உள்ளன. உங்களுக்கு பிடித்த format-ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். நான் தேர்வு செய்துள்ளவற்றை மேலே படத்தில் பாருங்கள்.\ntimestamp format-இல் பல options உள்ளது. உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். இவை பதிவிட்ட நேரத்தை காட்டும். நான் தேதி மட்டுமே தேர்வு செய்துள்ளேன்.\ncomment timestamp format-இல் கருத்துரை இட்ட நேரம் தேதி ஆகியவற்றை காட்டும். இதிலும் பல options உள்ளது. உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளவும்.\nஅடுத்து setting பகுதியில் other பற்றி பாப்போம்.\nமேலே படத்தில் blog tools என்பது மிக முக்கியமானது,\nஇவற்றில் வலைப்பூவை download செய்யவும், upload செய்யவும், நீக்கவும் வசதிகள் உள்ளன.\nஇதன் மூலம் ஒரு வலைப்பூவை தரவிறக்கம் செய்து வைத்திருந்தால், உங்கள் வலைப்பூவுடன் இணைத்துக் கொள்ளலாம். அதாவது வலைப்பூ ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு நீங்கியிருந்தால், இணைத்துக் கொள்ளலாம்.\nஇதன் மூலம் உங்கள் வலைப்பூவை தரவிறக்கம்/download செய்யலாம். இதனால் உங்கள் வலைப்பூவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ, சில பதிவுகள் அழிந்து போனாலோ, எளிதாக மீட்க முடியும்.\nஏற்கனவே வலைப்பூ வைத்திருப்பவர்கள் இப்பதிவை படித்த உடன் கண்டிப்பாக தரவிறக்கம் செய்து உங்கள் வலைப்பூவை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇதன் மூலம் ஒரு வலைப்பூவை முற்றிலுமாக நீக்க முடியும். வலைப்பூ நமது எண்ணங்களை எழுத்துகளாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.\nஇதுவும் மிக முக்கியமானது தான்.\nஇதில் நமது வலைப்பூவுக்கான feed பற்றி setting செய்ய வேண்டும். நமது வலைப்பூ திரட்டிகள், மின்னஞ்சல் மூலம் பகிர இந்த setting பயன்படுகிறது.\nஇவற்றில் full, until jump break என்பவைகளை தேர்வு செய்யலாம். நான் தேர்வு செய்துள்ளது custom. அதில் என்னென்ன settings என்பதை படத்தில் பாருங்கள். பெரும்பாலும் வலைப்பூ ஆரம்பித்த உடன் default settings சரியாக இருக்கும். மாற்றம் அவசியம் இருக்காது.\nஇத்துடன், டாஸ்போர்ட்-இல் உள்ள settings பகுதி முடிவடைகிறது.\nஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம்.\nஇதுவரை பார்த்த பகுதிகளில் ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும், உங்கள் வலைப்பூவில் settings சரியாக அமைக்கப்படாமல் சில சந்தேகங்கள் இருந்தால் எனது மின்னஞ்சலுக்கு admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளுங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nசொர்க்க வாழ்வினை தரும் வைகுண்ட ஏகாதசி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/honda-cbr1000rr-fireblade-sp-showcased-at-auto-expo-images-specs-features-014265.html", "date_download": "2018-12-18T20:56:44Z", "digest": "sha1:WCEF7OPFYBG7RHU4XIIFQBGW5AJNCCPM", "length": 18880, "nlines": 386, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆட்டோ எக்ஸ்போ 2018: ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி மோட்டார் சைக்கிள் காட்சிக்கு அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nஆட்டோ எக்ஸ்போ 2018: ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர் ஃப்பையர்பிளேடு எஸ்பி மோட்டார் சைக்கிள் அறிமுகம்\n2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மொத்தம் 11 புதிய இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தியுள்ளது.\nபயணிகள் ரக பைக்குகள் தொடங்கி ஸ்கூட்டர், ஸ்போர்ட்ஸ் பைக் உட்பட பல இருசக்கர வாகன ரகங்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி வாகன துறையையே ஹோண்டா ஆச்சர்யப்படுத்தியுள்ளது.\nஇந்த வரிசையில் ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய வாகனம் தான் சிபிஆர்1000ஆர்.ஆர் ஃபையர்பிளேடு எஸ்பி மோட்டார் சைக்கிள்.\nசெமி-ஆக்டிவ் சஸ்பென்ஷனை பெற்ற ஹோண்டாவின் முதல் தயாரிப்பாக சிபிஆர் 1000ஆர்.ஆர் ஃபையர்பிளேடு எஸ்பி பைக் உள்ளது.\nலித்தியம்-அயன் பேட்டரி, ஸிளிப்பர் கிளட்ச்சுடன் கூடிய குவிக்-ஷிஃப்டர் மற்றும் பிரம்போ வகை முன்பக்க கேலிபர்ஸ் இந்த பைக்கில் ஹோண்டா பொருத்தியுள்ளது.\nசிறிய ரக வாகனமாக உள்ள இந்த பைக்கில் இருக்கக்கூடிய தனித்துவமான கட்டமைப்புகள் சிபிஆர்1000ஆர்.ஆர் ஃபையர்பிளேடு எஸ்பி பைக்கை இலகுவாகவும், விரைவாகவும் செயல்படச்செய்யும்.\n999சிசி இன்லைன்-4, லிக்விடு கூல்டு எஞ்சின் பெற்றுள்ள இந்த பைக் அதிகப்பட்சமாக 189 பிஎச்பி பவர் மற்றும் 114 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nஃபையர்பிளேடு எஸ்பி பைக் தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபையர்பிளேடு மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை விட இந்த புதிய மாடலின் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nபழைய மாடலை விட எஸ்பி என்ற பெயரோடு இணைத்து வெளிவந்துள்ள இந்த புதிய பைக், ஒரே எஞ்சினை தான் பெற்றுள்ளது. ஆனால் அதை விட இந்த மாடல் 11 பிஎச்பி கூடுதலாக வழங்கும்.\nஒஹ்லின்ஸ் ஸ்டெப் மோட்டார்-டை மின்சார கட்டுப்பாடு பெற்ற சஸ்பென்ஷனை ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர். ஃபையர்பிளேடு எஸ்பி பைக் பெற்றுள்ளது.\nபில்ட்-இன் வீலி கண்ட்ரோல் மற்றும் ரியர் லிஃப்ட் கண்ட்ரோல் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுப்பாட்டின் மூலம் இந்த பைக்கின் டார்க் திறன் இயங்கும்.\nபுதிய ஏபிஎஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட எஞ்சின் பிரேக், குவிக்‌ஷிஃப்டர், பைக் இயக்கத்தை தேர்வு செய்யும் அமைப்பு மற்றும் பவர் செல்க்டர் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.\nகுறிப்பாக ஹோண்டா நிறுவனம் இந்த பைக்கில் பொருத்தியுள்ள ஆர்.சி 213வி-எஸ் மோட்டோ ஜிபி என்ற தொழில்நுட்பம் இதற்கான சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும்.\nஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர். ஃபையர்பிளேடு எஸ்பி பைக் 5 வித ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.\nஅதில் ஒன்று சமமான பயணத்தை வழங்கும்.\nஇரண்டாவது மோடு என்பது பைக் வெளிப்படுத்தும் ஆற்றலை முதல் மூன்று கியர்களுக்கு வழங்கும். இது சஸ்பென்ஷன், எஞ்சின் பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஷனுக்கான அட்ஜெஸ்ட்மென்டையும் சரிசெய்யும்.\nஹோண்டா காட்சிப்படுத்தியுள்ள புதிய ஹோண்டா சிபிஆர்1000ஆர்.ஆர் ஃபையபிளேடு பைக் நிச்சயம் சிறந்த தோற்றம் மற்றும் செயல்திறனை பெற்ற பைக் தான்.\nஆனால் இந்தியாவில் இந்த பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருமா என்பதில் எந்த தகவலும் இல்லை. அதில் அந்நிறுவனம் இழுபறி செய்து வருகிறது.\nஆனால் ஃபையர்பிளேடு எஸ்பி பைக்கிற்கான ரசிகர்கள் இந்தியாவிலு இருக்கிறார்கள். அதை ஹோண்டா கருத்தில் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle #auto expo 2018\nடாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை சுருட்டிய ஹோண்டா ஷோரூம் ஊழியர்... நம்ப வைத்து கழுத்தறுத்தார்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-41658949", "date_download": "2018-12-18T21:31:29Z", "digest": "sha1:CD27WPMNIVQ3RVFQQGZTCMVJ4PB4J2IW", "length": 8005, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "பியர் திருவிழாவில் வெடிகுண்டு சதி: மலேசியாவில் மூவர் கைது - BBC News தமிழ்", "raw_content": "\nபியர் திருவிழாவில் வெடிகுண்டு சதி: மலேசியாவில் மூவர் கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருந்த பியர் திருவிழாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டிருந்த மூன்று பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் கூறியுள்ளனர்.\nImage caption மலேசிய போலீசார் (கோப்புப்படம்)\nகடந்த செவ்வாயன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 30 மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்ட பல வெடிக்குண்டுகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் மலேசிய காவல் துறை தலைவர் முஹமத் ஃபூஜி ஹாரூன் கூறியுள்ளார்.\nஎட்டு பேரை காயமடையச் செய்த, கடந்த ஆண்டு நடைபெற்ற, மலேசிய இரவு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் அமைப்பினருடன் அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nகுற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் ஒழுங்கீனம் ஆகியவை அதிகரிக்கும் என்று இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து கோலாலம்பூர் பியர் திருவிழா ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.\n நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்\nதண்ணீரில் இருக்கும் ஆர்செனிக் விஷத்தை இந்த பிசின் மணிகள் தீர்க்குமா\n`தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பாஜக எம்.எல்.ஏ கருத்தால் வலுக்கும் சர்ச்சை\nபா.ஜ.க தலைவர்கள் காதலுக்கு எதிரானவர்களா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalviseithi.org/2018/10/flash-news-7.html", "date_download": "2018-12-18T21:29:09Z", "digest": "sha1:EL46PGFBHQQ4JF65RBKNJIEE6WXV73HN", "length": 5848, "nlines": 233, "source_domain": "www.kalviseithi.org", "title": "Flash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர் - KALVISEITHI", "raw_content": "\nFlash News: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்\n7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு\nசம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.\nடெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://testfnagai.blogspot.com/2011/11/", "date_download": "2018-12-18T20:57:36Z", "digest": "sha1:DZKDNC426KLZPBLXUAQZLWCEON4H3POX", "length": 46323, "nlines": 458, "source_domain": "testfnagai.blogspot.com", "title": "தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்: November 2011", "raw_content": "\nமுக்கிய செய்திகள் – Google செய்திகள்\nதினகரன் முக்கிய செய்திகள் --\nதமிழ் முரசு முக்கிய செய்திகள்\nதினமணி நாளிதழ் செய்தி 29.11.2011தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளை பொதுக்குழு கூட்டத் தீர்மானங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளை பொதுக்குழு கூட்டத் தீர்மானங்கள்\nபகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்\nபள்ளிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி\nகீழே உள்ள லிங்கை double கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதித் தேர்வு: 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி\nஆசிரியர் தகுதித் தேர்வு: 60 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி\nசென்னை, நவ.23: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற மொத்தம் 150-க்கு 60 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால், அது அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். ஆசிரியராக விரும்புபவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"மல்டிபிள் சாய்ஸ் வினாக்கள்' வடிவில் முதல் தாள், இரண்டாம் தாள் என இந்தத் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தத் தேர்வை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த அவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.\nஇந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.\nஇந்தத் தேர்வில் பங்கேற்க தகுதிகள்\n1. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள்.\n2. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வு 90 நிமிஷங்கள் கொண்டதாக இருக்கும்.\nஇவையனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படும்.\nஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.\nஆண்டுக்கு ஒருமுறையாவது தகுதித் தேர்வு\nஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறையாவது நடத்தப்பட வேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.\nஇந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.\nமுதல் தாளுக்கான கேள்வி அமைப்பு\n1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண்\n2. மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி) 30 மதிப்பெண்\n3. மொழித்தாள் -2 (விருப்ப மொழி) 30 மதிப்பெண்\n4. கணிதம் 30 மதிப்பெண்\n5. சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண்\nஇரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு\n1. குழந்தைகள் மேம்பாடு மற்றும்\nகற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண்\n2. மொழித்தாள் - 1 (கட்டாயம்) 30 மதிப்பெண்\n3. மொழித்தாள் - 2 (கட்டாயம்) 30 மதிப்பெண்\n4. (அ) கணிதம் மற்றும் அறிவியல்\n(கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்\n(ஆ) சமூகவியல் - (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்\n(இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்கல்வி அலுவலர்களுக்கான முன்னுரிமை பட்டியல்\nகீழே உள்ள லிங்கை டபுள் கிளிக் செய்யவும்\nஆசிரியர்கள் அதிருப்தி; பெற்றோர்கள் வரவேற்பு\nஆசிரியர்கள் அதிருப்தி; பெற்றோர்கள் வரவேற்பு\nநாகப்பட்டினம், திருவாரூர் நவ. 16: ஆசிரியர்களின் வருகைப் பதிவை தலைமை ஆசிரியர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் உறுதி செய்ய வேண்டும் என்ற நடைமுறைக்கு ஆசிரியர்களிடம் அதிருப்தி மேலோங்கியுள்ளது.\nநாகை ஆசிரியர் மு. லட்சுமிநாராயணன்: எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்யும் முறை ஆசிரியர்களிடம் அதிருப்தியையும், மன உளைச்சலையுமே ஏற்படுத்தும். இதனால், எந்தவித உறுதியான பயனும் கிடைக்கப் போவதில்லை.\nநாகை ஆசிரியர் காந்தி : ஆசிரியர்களின் வருகை உறுதியாகும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தை வரவேற்கலாம். ஆனால், இதில் ஏமாற்று வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், இத்திட்டம் மூலம் ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்வது சாத்தியமில்லை.\nபெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர்கள் சிலரின் கருத்து: பிற அரசுத் துறை ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஆசிரியர்களின் வருகை உறுதி செய்ய மட்டும் புதிய தனி திட்டம் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.\nஆசிரியர்களின் வருகையை உறுதி செய்ய, தொடக்கக் கல்வி அலுவலர்களின் சோதனையை அதிகப்படுத்தி, உறுதியான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டாலே போதுமானது.\nகடலூர் மாவட்டத்தில் தொடக்க நிலையிலேயே பெரும் பிரச்னைக்குள்ளான எஸ்.எம்.எஸ் திட்டத்தால் பெரிய பலன் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றனர்.\nமயிலாடுதுறை எஸ். வித்யா: கடமையிலிருந்து நழுவ முயலும் ஒரு சில ஆசிரியர்களைத் திருத்தும் திட்டமாக எஸ்.எம்.எஸ். திட்டத்தைக் கருதலாம்.\nவடமட்டம், மங்கையர்கரசி: கிராமப்புற பள்ளிகளில், ஆசிரியர்கள் வருகையில் நிலவும் குளறுபடியைத் தடுக்க இந்தத் திட்டம் பயன் தரும் என நம்பலாம்.\nஆசிரியர் - ந. தமிழ்க்காவலன்: ஆசிரியர் பணி என்பது உன்னதமான பணி. ஆசிரியர்களின் வருகையால் மட்டுமே கல்வித் தரம் உயர்ந்து விடாது. ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கற்பிக்க முன்வர வேண்டும்.\nபள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். எஸ்.எம்.எஸ். மூலம் வருகைப் பதிவை மேற்கொள்ளும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்றார்.\nபெற்றோர்- வே. வீரமணி (கொரடாச்சேரி): பள்ளிகளை முன்னர் தலைமையாசிரியர்களே கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வார்கள். ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. அதனால்தான், அரசு இதில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஉண்மையாக நடந்து கொள்பவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பால் எந்த பிரச்னையும் இல்லை. இது ஏதோ சுய மரியாதையைப் பாதிக்கிறது, கௌரவத்தைக் கெடுக்கிறது என்று ஆசிரியர்கள் எண்ணிக் கொள்ளத் தேவையில்லை.\nஇதன்மூலம் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றுதான் ஆசிரியர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.\nஆசிரியர் - தி. தியாகராஜன்: அரசின் இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு சங்கடத்தைத்தான் ஏற்படுத்தும். நகரத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. ஆனால், கிராமப்புறங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக, பெண் ஆசிரியர்களுக்கு தான் பிரச்னை ஏற்படும்.\nஇதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஒரு நிமிஷம் காலதாமதமாக வந்தாலே விடுப்பு எனப் பதிவாகிவிடும். இதனால் தலைமையாசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைதான் ஏற்படும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் என்றார்.\nபெற்றோர் - ஆர். தட்சிணாமூர்த்தி (திருவாரூர்): - வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்புவதிலும் தவறுகள் செய்ய வாய்ப்புண்டு. இது ஆசிரியர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடு என்றுதான் எடுத்துக் கொள்ள முடிகிறது. இது ஆக்கப்பூர்வமான பலனைத் தராது. அந்தந்தப் பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளது.\nஇதை தலைமையாசிரியர்கள் முறையாகப் பராமரித்தாலே போதுமானது.\nஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பதால், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மீதும் தவறான எண்ணத்தை அரசு கொள்ளக் கூடாது என்றார்.\nஆசிரியர்கள் வருகையை எவ்வகையில் பதிவு செய்தாலும், அதிலும் தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், நாம் பெறும் ஊதியம் பள்ளி தொடங்கும் நேரத்துக்கு முன்னதாகவே பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்டுவிட்டு, பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பின்னர் வீடு திரும்புவதற்காகத்தான் என்பதை தவறு செய்யும் ஆசிரியர்கள் (உண்மையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் தவிர) உணர்ந்தாலே அரசு எந்தக் கடிவாளமும் போடத் தேவையில்லை என்பது தான் கல்வியாளர்களின் கருத்து.\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர்\nபள்ளி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையான பள்ளி மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவம் எக்செல் பார்மெட்டில் தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .\nதகவல்களை உடனுக்குடன் SMS மூலம் பெற\nCCE தரநிலை தேடி அலைய வேண்டாம்\nமூன்று பருவங்களுக்கும் ஒருங்கிணைந்த பட்டியல்\nCCE மதிப்பெண் பட்டியல் தரநிலை உள்ளீடு செய்யப்பட்டது பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nசெந்தமிழ் எழுத்துரு பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇந்தத் வலைதளத்தை பார்வையிட்ட அன்பர்கள்\nஇந்த வலைப்பக்கத்தை உங்களுக்காக வடிவமைத்து கொண்டிருப்பவர்\nஉங்கள் நேரத்தை சரி பாருங்கள்\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஉடனுக்குடன் தகவல்களை பெற உங்கள் இ-மெயில் முகவரியை சேர்க்கவும்\nகல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். ஐந்து நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு, அவற்றையே உங்கள் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டால் - ஒரு நூலகத்தையே கரைத்துக் குடித்ததை விட அதுவே மிகப் பெரிய கல்வி. - விவேகானந்தர்\nப. முருகபாஸ்கரன் திருமருகல் 9443651770\nமு. லெட்சுமி நாராயணன் நாகப்பட்டினம் 9443526696\nகோ. இராமகிருஷ்ணன் வேதாரண்யம் 9842957285\nமாநில செயற்குழு குழு உறுப்பினர்\nசி. பிரபா நாகப்பட்டினம் 9865787653\nமாவட்டத் துணைத் தலைவர் (மகளிர்)\nதிருமதி . வெ.ஜெயந்தி நாகப்பட்டினம் 9443825385\nமா. சித்தார்த்தன் நாகப்பட்டினம் 9443601720\nமாவட்டத் துணைச் செயலாளர் மகளிர்\nஇரா. நீலா புவனேஸ்வரி நாகப்பட்டினம் 9789330034\nஆசிரியர் தகுதித்தேர்வு விடைகள் 2012\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nமாணவர்களுக்கு CCE முறையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள SOFTWARE இதனை தகவலிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். தகவலிறக்கம் செய்தபின் வானவில் அவ்வையார் எழுத்துருவை செய்யவும் தகவல்களை உள்ளீடு செய்ய REVIEW TAB இல் கிளிக் செய்து பின்பு UNPROTECT SHEET கிளிக் செய்யவும். பின்பு (SHIFT)+SSA என்று டைப் செய்யவும். இதை ஒவ்வொரு SHEET க்கும் செய்யவும்\nபள்ளிக்கல்விக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம்\nஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி\nகூட்டணி நாகை வட்டார இணையதளம்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nSMS மூலம் தகவல் பெறுங்கள்\nஆசிரியர்கள் அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து\nSTART 0என்று டைப் செய்து1909என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nபிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.\nநீங்கள் way2sms கணக்கு தொடர வேண்டுமா குழு sms மூலம் நிறைய நபர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டுமா\nதேதி வாரியாக பதிவுகளை பாருங்கள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-அதிகாரபூர்வ வலைத்தளம்\nஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 2012\nஇடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல்\nபட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nவேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை-11-07-2012 கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால்...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜூன்13 ம்தேதி அன்று அனைத்து வட்டார தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் மாநில செயற்குழுவில் முடிவு ஒ...\nவிபரங்களுக்கு கீழே உள்ள கருப்பு நிற லிங்கை டபுள் கிளிக் செய்யவும் http://www.tnscert.org/newsevents/7.rar khãy¡ fšéæaš MuhŒ¢Á gæ...\nதலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 5 தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க...\n--- பார்வை : www.testfnagai.blogspot.com அன்புடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக்கிளை -- பார்வை : www.te...\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்டக் கிளைக்கு சொந்தமானது. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-12-18T21:58:18Z", "digest": "sha1:G2RQQEKWZCTDDK3R4N53N2XTMJYSQQYK", "length": 3623, "nlines": 61, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:சிந்தாமணி - நூலகம்", "raw_content": "\nசிந்தாமணி இதழ் வாராந்த பத்திரிகையாக ஈழத்தில் இருந்து வெளியானது. அதிக பிரதிகள் விற்பனையாகிய பத்திரிகையாக இது காண படுகிறது. அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு, ஆன்மீகம், சோதிடம், அறிவியல் என பாலசுவை சார் அம்சங்களுடன் இந்த பத்திரிகை வெளியானது. 80 களின் இறுதியில் இந்த பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 25 அக்டோபர் 2016, 01:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_03.html", "date_download": "2018-12-18T20:57:01Z", "digest": "sha1:4TL6UUKOXS4ONFZMUVPY2MZGNTQWRMHF", "length": 26387, "nlines": 316, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், நட்பு, பதிவர்கள் சந்திப்பு, பெண்கள், மதுரை\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு\nமுதல் பாகம்: மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nகுறையொன்றுமில்லை ப்ளாக் லட்சுமி அம்மா தான் அவர்கள். எங்களை பார்த்ததும் அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எங்களுக்கும் தான். அவரையும் சேர்த்து மூன்று பேர் வந்திருந்தார்கள். வழக்கமான் நலம் விசாரிப்புக்கு பின் அவர் தன் பிறந்த சொந்த ஊருக்கு செல்வதாக சொன்னார். நிறைய வருசங்களுக்கு பின் தமிழ்நாடு வந்திருப்பதாக சொன்னார்.\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய பதிவுகளில் வந்திருந்த போட்டோக்களை பார்த்து எங்களை அடையாளம் கண்டு கொண்டதாக சொன்னார். அந்த நேரத்திலும் அவர் தூங்காமல் முழிதிருந்ததாக சொன்னார். எப்போதும் இரவு பண்ணிரண்டு மணி ஆகுமாம் அவர் தூங்க. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அவரின் சொந்தங்கள் ஒன்பது, பத்து மணிக்கே தூங்கி விடுவார்களாம். அம்மாவுக்கு தூக்கம் வராமல் கம்ப்யுட்டரும் இல்லாமல் முழிசுட்டே இருந்தாங்களாம். ஆனால் காலையில் எழுந்திருக்க கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னாங்க. ஹிந்தி நிகழ்ச்சிகள் பார்த்தே பழக்கப்பட்டு இருந்த அவங்களுக்கு தமிழ் நிகழ்ச்சியை தவிர வேற ஹிந்தி நிகழ்ச்சிகள் பார்க்க முடியவில்லையாம். இந்த மாதிரி தன் தமிழக அனுபவங்களை சொன்னார்கள்.\nஉங்கள் ப்ளாக் ரொம்ப நல்லா இருக்கு. உங்களோட எழுத்து நடை நல்லா இருக்கு என்று சொன்னோம். அதற்கு நான் பள்ளிக்கூடம் பக்கமே போனது கிடையாது. அனுபவத்தில் தெரிஞ்சதை வச்சு எழுதுவதாக சொன்னார். ஒவ்வொரு விசயத்தையும் மிக ரசிச்சு ஆச்சர்யப்பட்டு பேசினார். என்ன நண்பர்களே, ட்ரெயின் நிக்கிற ஐந்து நிமிடத்தில் இம்புட்டு பேச முடியுமான்னு நினைக்கறிங்களா என்னமோ தெரியல் ட்ரெயின் கிளம்பான நின்னுட்டே இருந்துச்சு. அவங்க கூட வந்திருந்தவங்களும் லட்சுமி அம்மாவை ரொம்ப பெருமையா சொன்னாங்க. லட்சுமி இவ்ளோ எழுதறத எங்களால நம்பவே முடியல... என சொன்னார்கள். ட்ரெயின் சிக்னல் போட்டாங்க. அப்ப அவங்க சொன்னாங்க வரும் ஞாயிற்று கிழமை திரும்ப ரிடர்ன் வர்றதா சொன்னாங்க. நைட் 9:30 க்கு மதுரைக்கு வரும்னு சொன்னாங்க. அப்பவும் அவங்கள பார்க்க வருவதாக சொன்னோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நினைவு பரிசு ஒண்ணு கொடுத்தாங்க. ட்ரெயின் மெல்ல நகர ஆரம்பித்தது. திரும்ப வரும் போது போன் செய்வதாக சொன்னாங்க. அவரும், நாங்களும் பார்வை மறையும் வரை கையசைத்து விடைபெற்றோம்.\nஅடுத்து ஞாயிறு வந்தது. ஐயாவும் நானும் சரியா ஒன்பது மணிக்கு ஜங்சன் சென்றோம். ட்ரெயின் அப்பவும் அரை மணி நேரம் தாமதமாக வருவதாக சார்ட் போட்டிருந்தாங்க. அவனைக் சொன்ன கோச் வரும் இடத்தை யூகம் செய்து நின்றோம். சரியாய் பத்து மணிக்கு ட்ரெயின் வந்தது. அம்மாவை பார்த்து கையசைத்த படி சென்றோம். ஊரில் நன்றாக என்ஜாய் செய்ததாக சொன்னார். சிறு வயது நண்பிகளை அடையாளம் பார்த்து பேசியதாக சொன்னார். முதல் நாள் சந்திப்பில் புகைப்படம் எடுக்க மறந்து விட்டதாக சொன்னார். அட, நாங்களும் மறந்து விட்டோம். அப்புறம் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டோம். கோயிலுக்கு போனதாக சொன்னார். எங்களை பார்த்து பேசியதில் மகிழ்ச்சி என சொன்னார். எங்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு இன்ட்ரெஸ்ட் எடுத்து எங்களை அவர் சந்தித்ததில் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது. சென்னையில் ஒரு வாரம் இருந்துவிட்டு மும்பை செல்வதாக சொன்னார்.\nஒரு மாசமா கம்ப்யுட்டர் தொடாமல் என்னவோ போல் இருப்பதாக சொன்னார். அப்புறம் ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். ட்ரெயின் சிக்னல் விழுந்தது. எங்களுக்கு என்னவோ போல இருந்தது. சந்திப்பு முடிய போகிறதே என... ட்ரெயின் ஏறினார். மெல்ல நகர்ந்தது. நாங்கள் மறையும் வரை கையசைத்து கொண்டே சென்றார். நாங்களும் அப்படித்தான். ஒரு இனிமையான, நினைவில் நீங்காத சந்திப்பு அது. ட்ரெயின் சென்றவுடன் நாங்கள் வீட்டிற்கு கிளம்பினோம்.\nடிஸ்கி: ஆங்... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்... அவங்க நெல்லை வந்துட்டு போறதால எங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்தாங்க. நெல்லை போனாலே இப்படித்தானா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், நட்பு, பதிவர்கள் சந்திப்பு, பெண்கள், மதுரை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nசொர்க்க வாழ்வினை தரும் வைகுண்ட ஏகாதசி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2017/04/blog-post.html", "date_download": "2018-12-18T21:33:35Z", "digest": "sha1:3VMFQ2OOB3VBC3EI63ERPHMSZLFSE3VU", "length": 21743, "nlines": 195, "source_domain": "www.thuyavali.com", "title": "ஹதீஸ் கலையில் ஒரு முடிவான முடிவுகள் இல்லையா.? | தூய வழி", "raw_content": "\nஹதீஸ் கலையில் ஒரு முடிவான முடிவுகள் இல்லையா.\nஇன்று சமூகதில், மார்க்க அறிஞர்கள் காலத்திற்கு காலம் மார்க்கவிடயமொன்றில் கருத்துமாற்றம் செய்வதை அவதானிக்கமுடிகின்றது. அதிலும் குறிப்பாக ஒரே அறிஞர் ஒருவிடயத்தை ஒரு காலகட்டத்தில் செய்யலாம் என்றும் பிறகு செய்யக்கூடாதென்றும் மாற்றிமாற்றி பத்வா கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி காலம்போகப்போக மார்கத்தை குறைத்துக்கொன்டு செல்கின்றார்கள். காரணம் கேட்டால் ஹதீஸ் பலயீனமென்று ஒத்தவார்த்தையில் பதில் சொல்லி\nஅவ்வாறாயின் ஹதீஸ்கலையில் அறுதியும்இறுதியுமான ஒரு தீர்வில்லையா இப்படியான பல்வேறுபட்ட மார்க்கத்தீர்ப்புகள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன இப்படியான பல்வேறுபட்ட மார்க்கத்தீர்ப்புகள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன இதன் தெளிவான நிலைப்பாடு என்ன.\nஅல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களோ ஹதீஸ்கலை என்ற ஒன்றை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் நபி[ஸல்] அவர்களுக்கு பிறகு வாழ்ந்த, நபி[ஸல்] அவர்களால் சிறப்பித்துக்கூறப்பட்ட முதல் 3நூற்றாண்டுக்குரியவர்கள் ஹதீஸ்களை தொகுத்து, ஹதீஸ்கலை என்ற ஒரு ஆய்வுத்துறையை உருவாக்கி, அதை ஆங்காங்கே எழுதிவைத்து, ஹதீஸ்களை அறிவிக்கும் அனைத்து அறிவிப்பாளர்களைப்பற்றியும் ஆராய்ந்து, அவர்கள் பற்றிய தகவல்களையும், குறைநிறைகளையும் எழுதிவைத்தனர் என முன்னர் கவனித்தோம். .\nஇம்ரான் இப்னு ஹுசைன் [றழி] அறிவிக்கின்றார்கள் . அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள். என்னுடைய சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே, பிறகு [சிறந்தவர்கள்] அவர்களை அடுத்துவரும் தலைமுறையினரே, அதற்கு அடுத்து [சிறந்த்தவர்கள்] அவர்களை அடுத்து வரும் தலைமுறையினரே [புகாரி 365௦]\nஇவ்வாறு இறுதி உம்மத்தின் மிகச்சிறந்த மனிதர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஹதீஸ்கலையை அல்லாஹ்வால் அருள் செய்யப்பட்ட, பின் வந்த பல அறிஞர்கள் நுணுக்கமாக கற்று, பல ஆய்வுகள் செய்ததன் பின்னர் மக்களுக்கு ஒரு ஹதீஸ்விடயத்தில் தீர்ப்பு வழங்குவார்கள். அந்த முயற்சியில் அவர்கள் பலவேளை சரியாக சொல்வார்கள். சிலவேளை தவறும்விடுவார்கள், இதனை மார்க்க்கம் தூற்றவும் இல்லை; குறை சொல்லவும் இல்லை. ஏன் இதற்கும் மேலாக நபி (ஸல்) அவர்கள், இவர்கள் விடயத்தில் என்ன சொல்கின்றார்கள் என்பதை பாருங்கள். அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.\nதீர்ப்பளிக்கக்கூடியவர் ஆய்வு செய்து தீர்பளிக்கும் வேளையில், அவர் சரியாக சொன்னால் அவருக்கு இரண்டு கூலிகள் இருக்கின்றன. தீர்ப்பளிக்கக்கூடியவர் ஆய்வு செய்து தீர்பளிக்கும் வேளையில் அவர் பிழையாக சொன்னால் அவருக்கு ஒரு கூலி இருக்கின்றது. (புகாரி 7352)\nஆய்வுசெய்து முடிவெடுக்கும்வேளை, அது சரியாக இருந்தாலும், தவறிப்போனாலும் அவர் செய்த ஆய்விற்கு நன்மை இருக்கின்றது என இந்த நபி மொழி உணர்த்துகிறது. இந்த வகையில் ஓர் அறிஞர் ஒரு ஹதீஸில் இயலுமான அளவு முயற்சி செய்து, பல அறிஞர்களின் கூற்றுக்களை வாசித்து. அறிவிப்பாளர்களைப் பற்றி தேடி ஆராய்ந்து, அந்த ஹதீஸ்களில் உள்ள வெளிப்படையான மற்றும் மறைவான குறைகளை கண்டு, ஏனைய ஹதீஸ்களோடு ஒப்பிட்டுபார்த்து நுணுக்கமான முறையில் சிந்தித்து, தன்னை நம்பியிருக்கும் பாமரமக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவார்.\nபிறகு காலம்போகப்போக அனுபவங்கள் அதிகரிக்க அவருக்கு ஏற்கனவே கிடைக்காத தகவல்கள் கிடைக்கப்பெற்றபின் அவருடைய பழைய தீர்விலே பிழை இருப்பதை உணர்ந்து தன் சுயநலம் பாராமலும் மார்க்கத்தை மறைக்கக்கூடாது என்பதற்காகவும் அவருக்கு சரியாக பட்ட தீர்வை மீண்டும் மக்கள் மன்றத்தில் முன்வைப்பார். இதுதான் மறுமைக்காக வாழ்ந்து மறைந்த நல்லறிஞர்களின் நிலைப்பாடாகும். இதன் போது அவரின் சம காலத்தில் வாழ்ந்த மற்ற அறிஞர்களோ அல்லது பொது மக்களோ அவரை தூற்றவுமில்லை; விமர்சிக்கவுமில்லை. ஆனால், இன்று நிலமை தலைகீழாக மாறியுள்ளது.\nஒரு அறிஞர், “மக்கள் என்ன நினைப்பார்கள்” என்றோ அல்லது “மாற்றி மாற்றி கருத்து சொன்னால் தன்னை சார்ந்தவர்கள் விலகி விடுவார்கள்” என்றோ மார்க்கத்தை மறைப்பாராயின் அது தான் பெரும் குற்றமேயொழிய எந்த கௌரவமும் பாராமல் மக்களுக்கு மார்க்கம் தெளிவாக போய் சேரவேண்டும் என்பதற்காக உண்மையை உரத்துச் சொல்லும் அறிஞரின் மீது எக்குற்றமும் இல்லை. இப்படியான நேர்மையான அறிஞர்களை நாம் பெற்றுக்கொள்வது அல்லாஹ் எமக்கு செய்த பேரருள் ஆகும். அல்ஹம்துலில்லாஹ்\nஎன்றாலும், ஒருவர் இதுவரை ஹதீஸ்கலையில் சிறந்தவர்கள் கையாளாத விதிகளை கையாண்டு, ஆய்வு என்ற பெயரில் ஹதீஸ்களை பலவீனமாக்குவாராயின், அவரை விமர்சனம் செய்ய வேண்டும். என்றாலும் அல்லாஹ்வுக்காக தங்களை அர்ப்பணித்து, பெரும் முயற்சிக்கப்பாலும், தியாகங்களுக்கு அப்பாலும் மக்களை நெறிப்படுத்தும் அறிஞர்களை குறை கூறுவதில் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நியாயமில்லாமல் ஆலிம்கள் விமர்சனம் செய்யப்படும் போது பொதுமக்கள் நடு நிலைமையோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.\nகுறிப்பு: ஆய்வு என்பதும், காலத்துக்கு காலம் வேறுபட்ட தீர்ப்புகள் என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களில் மாத்திரம் (அல்லாஹ்வும் அவன் தூதரும் தீர்ப்பு சொல்லாத விடயங்களில்) தான். மாறாக, அகீதாவிடயங்களிலோ, தஃவா போங்கிலோ அல்ல. அனைத்து நபிமார்களும் போதித்தது ஒரே அகீதாவையும், ஒரே மன்ஹஜூ ம் தான். இவை இரண்டிலும் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. அகீதாவில் அல்லது அகீதா மன்ஹஜில் பிளவுபட்டுக்கொண்டு இது எங்களின் ஆய்வு என தங்களை யாராவது நியாயப்படுத்துவார்களாயின் அது அவர்களின் அறியாமையாகும்.\n* ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\n* இஸ்லாமியப் பெண்கள் எப்படி விவாகரத்து செய்ய முடியும...\n* சுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள் மருத்துவ ஆய்வுகள...\n* இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறைகள்.\n* பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.\n* நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா..\n* அன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nஹஜ் உம்றாவில் எவ்வகையான துஆக்க்களை ஓதவேண்டும்.\nபெண் வீட்டு சொத்து அன்பளிப்பாக கிடைத்தால் அதை வாங்...\nகாபிரான நண்பர் நோன்பு திறக்க அழைத்தால் போகலாமா.\nஅவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை\nமனைவியினுடைய காணியில் கணவன் வீடு கட்டினால்\nஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா.\nவளர்ப்புப் பிள்ளைக்கு வாரிசுரிமை சொத்தில் பங்கு உண...\nஒரு நோயாளியின் கடமையும் மரண வஸிய்யத்தும்\nமாற்று மதத்தவர்களை ஏன் மக்கா, மதீனாவுக்கு அனுமதிப்...\nசகோதரத்துவமும் அதன் ஒற்றுமையும் / Moulavi Husain M...\nஇஸ்லாத்தில் கந்தூரி உணவு ஹராமானதா.\nதங்கம் கடனிற்கு அல்லது cheque ற்கு வாங்கி விற்கலாம...\nஹதீஸ் கலையில் ஒரு முடிவான முடிவுகள் இல்லையா.\nவெப்பமான காலத்தில் லுஹர் உடைய தொழுகையை தாமதப்படுத்...\nகேள்வி : இஸ்லாத்தின் பார்வையில் credit card பாவனை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://yenthottam.mjothi.com/", "date_download": "2018-12-18T22:07:56Z", "digest": "sha1:37YQ252PYY3CFQENJTJ44MHCYS4FZBQH", "length": 15967, "nlines": 92, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "எந்தோட்டம்... - வாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nவணக்கம் அன்பு நெஞ்சங்களே. நமது திரைத்துறையின் இன்றைய நிலைமையை பற்றி “நெஞ்சு பொறுக்கவில்லையே நந்தலாலா…” என்ற எனது பதிவில் முன்பு முறையிட்டிருந்தேன். ஒரு திரைப்படம் என்பது எந்த விதமான தாக்கத்தை மக்களின் மனதில் ஏற்படுத்த வேண்டும் காணும் மக்களின் மனதை கவர்ந்து சிந்தனைகளை தூண்டி அவர்களை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டுமா, அல்லது அவர்களின் மனதை கெடுத்து தவறுகளை கூட நியாயம் என்று கற்பிக்கும் சிந்தனையை வளர செய்யவேண்டுமா காணும் மக்களின் மனதை கவர்ந்து சிந்தனைகளை தூண்டி அவர்களை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டுமா, அல்லது அவர்களின் மனதை கெடுத்து தவறுகளை கூட நியாயம் என்று கற்பிக்கும் சிந்தனையை வளர செய்யவேண்டுமா நான் இவ்வாறு வினா எழுப்ப நிறையவே காரணங்கள் […]\nவணக்கம் அன்பு நெஞ்சங்களே. பயண நிமித்தமாக கடந்த சில மாதங்களாகவே நான் புதிய பதிப்பு ஏதும் இட முடியாமல் தவித்திருந்தேன். முக்கியமாக, சபரிமலை பிரச்சனை மேலோங்கி இருந்த வேளையில் என்னுடைய மன எண்ணங்களை உங்களுடன் பகிர முடியாமல் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். இந்த பதிவு கூட நான் ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்தில் இருந்து தான் பதிகின்றேன். இன்னும் சில வாரங்களுக்கு என் நிலைமை அதுவே, பின் நிலைமை சீராகி பயணங்கள் குறையும் என்று நம்புகின்றேன். சரி, இன்று […]\nகடந்த சில தினங்களாக எல்லோராலும் பேசப்படுவது நமது சபரிமலை பற்றிய விஷயங்களே. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே உதிக்கும், ஆனால் வடக்கே உள்ள ஊடகங்கள் தெற்குநோக்கி திரும்புவதே இல்லை. அப்படிப்பட்ட ஊடகங்களும் இன்று தன் பெண் பத்திரிக்கையாளர்களை வேண்டுமென்றே சபரிகிரிவாசன் மலைக்கு அனுப்பிய வண்ணன் உள்ளனர். இது ஒருபுறம். மறுபுறமோ, லட்சக்கணக்கான பெண்களும் ஆடவர்களுக்கு வீதியில் அமைதியாக போராடியவண்ணம் உள்ளர். காரணம் அவர்களுக்கு இளைக்க பட்ட அநியாயம். ஒன்று, அது அநீதியல்ல என்று புரிய வைக்க […]\n“அண்ணா, அண்ணா.” அண்ணனை தேடியபடியே உள்ளே வந்தான் கந்தன். “என்ன கந்தா” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, காலையிலிருந்து காணவில்லையே என்றே தேடினேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற தான் அண்ணா.” “நன்றி கந்தா.” “வெறும் நன்றி தானா அண்ணா, உண்டு மகிழ ஒன்றும் இல்லையா” துதிக்கையால் மூஞ்ஜுறுவின் முதுகில் தடவிய படியே வினவினான் விநாயகன். “ஒன்றுமில்லை அண்ணா, காலையிலிருந்து காணவில்லையே என்றே தேடினேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற தான் அண்ணா.” “நன்றி கந்தா.” “வெறும் நன்றி தானா அண்ணா, உண்டு மகிழ ஒன்றும் இல்லையா” “சற்று பொறு தமையனே, எனது பக்தர்கள் இப்பொழுது எனக்கு பூஜை நடத்தி கொண்டுள்ளார்கள். முடிந்ததும் உனக்கு தான் முதல் மோதகம், மகிழ்ச்சி தானே” “சற்று பொறு தமையனே, எனது பக்தர்கள் இப்பொழுது எனக்கு பூஜை நடத்தி கொண்டுள்ளார்கள். முடிந்ததும் உனக்கு தான் முதல் மோதகம், மகிழ்ச்சி தானே\nமுதல் நட்பு முதல் சண்டை முதல் காதல் இவை யாவும் வீட்டிலேயே பூக்குமே அவனே பாக்கியவான் ஆம், நம் குட்டி ராட்சஷி ஆகினும் சரி அல்லது நாம் அக்கா என்றழைக்கும் நம் குட்டி அன்னை ஆகினும் சரி அவளுடன் பூக்கும் போது அதன் இனிமையே வேறு தானே உடன்பிறப்புகளுடன் வீட்டில் பூக்கும் யாவுமே இனிமை தானே உடன்பிறப்புகளுடன் வீட்டில் பூக்கும் யாவுமே இனிமை தானே நம் பொம்மை நன்றே இருக்கும் போதும், நம் சகோதரியின் பொம்மையை வேண்டும் என்று நாம் அடம்பிடிக்கும் போது இதோ ஆரம்பம் […]\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nதாய் தந்தையர் கூறும் வார்த்தைக்கு மறு பேச்சில்லை. ஆசிரியர் கூறுவதே வேதம். கற்கும் புத்தகம் தொடங்கி எரிக்கும் அடுப்பு வரைக்கும் காணப்பட்ட கடவுள். கணவனும் மனைவியும் ஒன்றே காளைகளுடன் காலையில் வயலுக்கு சென்றதென்ன. அங்கே ஒன்றாக சேர்ந்து நால்வரும் உழைத்ததென்ன. இவனது நெற்றி வேர்வையை அவள் தன் புடவை தலைப்பில் துடைப்பதென்ன. இவளுக்கு களைப்பாக இருக்குமே என்று அவளது வேலையையும் சேர்த்து இவன் செய்ததென்ன. இவர்கள் ஓய்வெடுக்கும் வேளையில் காளைகளுக்கு ஓய்வளித்து, இவர்கள் உன்ன அவைக்கும் கழனி […]\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஎன்னை ஈன்றெடுத்த தாயே குறிஞ்சியாய் எங்கள் வாழ்வில் மலர்ந்த மலரே ஒவ்வொரு நொடியும் நீ எங்களுடன் இருப்பினும் இந்த நிமிடம் பெரியது ஆம். பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வந்தாயே இந்நன்னாளில் நீ இந்த பூமியில் மகளே நன்னாளில் நீ பிறக்கவில்லை நீ பிறந்ததாலேயே இந்நாள் நன்நாள் ஆனது இந்நாள் வருடாவருடம் எங்களுடன் வாழ்ந்து வரும் கலியுக கிருஷ்ணின் ஜெயந்தி பரணி ஆளும் மங்கையாய் நீ வாழ தரணியே போற்றும் நங்கையாய் நீ திகழ நிறைந்த மனங்களுடன் கனவுகளுடனும் […]\nசென்று வாரும் கலைஞரே சிவனை நீர் நிந்தித்தாலும் அவன் இவன் என்று கிண்டலடித்தாலும் என்னார்க்கும் உள்ள சிவன் அவனது அடிபணிய இதுவே தருணம் சென்று வாரும் கலைஞரே உங்கள் கவிதையால் அங்கும் உங்கள் பெயரை நாட்டுவீர் சிறிதும் இல்லை ஐயம் ஆனாலும் இருக்கிறதே எனக்கு வேறு ஒரு ஐயம் அங்கும் சென்று கடவுள் இல்லை என்று நீர் உறுதி கொள்ளும் பட்சத்தில் இவ்வுலகில் உள்ள தங்கள் உடன்பிறப்புகள் அறியும் வண்ணம் ஏதும் செய்தால் நன்று அன்று சென்னைக்கு […]\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம்.\nஅறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். — திருவள்ளுவர் சமீப காலங்களாக நாம் பெரிதும் எதிர்கொள்வது “தமிழ் வளர்ப்போம், தமிழ் உரிமை காப்போம்” போன்ற கூக்குரல்கள். இது எங்கிருந்து வந்தது யார் சொன்னது தமிழன் உரிமையற்ற அகதிகள் என்று யார் சொன்னது தமிழன் உரிமையற்ற அகதிகள் என்று பார் எங்கும் தமிழன் தன் தனி திறமை கொண்டு திகழ்ந்து வரும் இந்த காலத்தில், இப்படி ஒரு குரல் வர காரணம் பார் எங்கும் தமிழன் தன் தனி திறமை கொண்டு திகழ்ந்து வரும் இந்த காலத்தில், இப்படி ஒரு குரல் வர காரணம் தமிழ் வளர்க்கிறோம் என்று மார் தட்டும் திராவிட இயக்கங்களே, அரசியல் […]\nபொறுத்தது போதும் என் காதலியே\nஎன் காதலியே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் உன்னை தாங்கி வந்த பாதையில் காத்திருந்தேன் உன் கடை கண் பார்வைக்கே காத்திருந்தேன் உன்னை காக்கவே இங்கு விழித்திருந்தேன் நீ துயிலுற தான் நான் முழித்திருந்தேன் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ரசித்திருந்தேன் தென்றல் உன்னை தீண்டினாலும் துடித்திருந்தேன் தேனே நீ தாங்குவாயோ என்று தவித்திருந்தேன் பூக்கள் மலர்கையில் உன்னை நினைத்திருந்தேன் பூவே உன் புன்னகை கண்டு மகிழ்ந்திருந்தேன் அழகு முகம் கண்டிருந்தேன் அதில் ஆனந்தம் கூட வியந்திருந்தேன் […]\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள்.\nமகளே மகளே எம்மை ஈன்ற மகளே\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம்.\nபொறுத்தது போதும் என் காதலியே\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும்.\nஸ்டெரிலைட் ஆலையை மூடினால் போதுமா\nமயிலு, எங்களை விட்டு போயிட்டியே மயிலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://oxyi.me/top-hot-downloading-tamil-word-game-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5.html", "date_download": "2018-12-18T21:06:08Z", "digest": "sha1:F3ABWXVE4OOURVQ7X2JJFNJJSUIUCITO", "length": 8194, "nlines": 100, "source_domain": "oxyi.me", "title": "Top Hot Downloading Tamil Word Game – சொல்லிஅடி – தமிழோடு விளையாடு APK – Oxyi Appstore", "raw_content": "\nTamil Word Game – சொல்லிஅடி – தமிழோடு விளையாடு\n1. ‘சீர்படுத்து’ விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது\n2. ‘புதிருக்கு பதில்’ விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது\n3. ‘திருக்குறள்’ விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது\n4. ‘பிழைதிருத்து’ விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது\n5. தினசரி விளையாட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது\n6. விளம்பரத்தை நீக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது\n7. கூடுதல் நாணயங்கள் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது\nApp Name Tamil Word Game - சொல்லிஅடி - தமிழோடு விளையாடு\nTags: download Tamil Word Game - சொல்லிஅடி - தமிழோடு விளையாடு, Tamil Word Game - சொல்லிஅடி - தமிழோடு விளையாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07020653/Village-Panchayat-employees-Demand-Demand-6th-Pay.vpf", "date_download": "2018-12-18T21:49:22Z", "digest": "sha1:M54HL4DA2DLZO4SCFD5VP2BBIJ3EOCKS", "length": 13779, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Village Panchayat employees Demand Demand 6th Pay Commission || கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க கோரிக்கை + \"||\" + Village Panchayat employees Demand Demand 6th Pay Commission\nகிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் 6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க கோரிக்கை\n6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்கக்கோரி திருவாரூரில் கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\nஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தபாலன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார்.\nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.11 ஆயிரத்து 725 என நிர்ணயம் செய்ய வேண்டும். 6-வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். தூய்மை காவலரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியில் இருந்தபோது இறந்த பணியாளர்களுக்கு தமிழக அரசு கருணை தொகை வழங்க வேண்டும்.\nவாரிசுதாரருக்கு பணி வழங்க வேண்டும். ஊராட்சி தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், கவுதமன், பழ வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர்\nதஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர்.\n2. 9-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர் மாவட்டத்தில் 9-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nகிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\n20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nதனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை\n2. கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\n3. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n4. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி\n5. சாலையில் தண்ணீர் ஊற்றியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி தகராறு மளிகை கடைக்காரர் கத்தியால் குத்திக் கொலை கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11040900/Public-water-pipes-closure-in-Virudhunagar-area.vpf", "date_download": "2018-12-18T21:51:37Z", "digest": "sha1:JQGM3U6ZSLGNNESSVAGMTPPZCRDBCWB2", "length": 19520, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public water pipes closure in Virudhunagar area || விருதுநகர் பகுதியில் பொது குடிநீர் குழாய்கள் மூடல், நகரசபை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிருதுநகர் பகுதியில் பொது குடிநீர் குழாய்கள் மூடல், நகரசபை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை + \"||\" + Public water pipes closure in Virudhunagar area\nவிருதுநகர் பகுதியில் பொது குடிநீர் குழாய்கள் மூடல், நகரசபை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை\nவிருதுநகரில் பொது குடிநீர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் மூடி வருவதால் அவர்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்முடிவினை மறுபரிசீலனை செய்து குழாய்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nவிருதுநகர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்து வரும் நிலை இருந்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் குழாய் இணைப்பு இருந்தபோதிலும் ஏழை, எளிய மக்கள் வாடகை வீடுகளில் வசித்துவரும் நிலையில் வீட்டு குடிநீர் இணைப்புகள் இல்லாத நிலையில் குடிநீர்தேவைக்கு பொது குடிநீர் குழாய்களையே நம்பி உள்ளனர். விருதுநகரில் பல பகுதிகளில் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு மேல் பொதுக்குடிநீர் குழாய்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nஇந்த நிலையில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகரின் பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டில்இருந்து வந்து பொது குடிநீர் குழாய்களை மூடி விட்டது. விருதுநகர் டி.டி.கே.சாலை, கந்தபுரம் தெரு, கச்சேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்து வந்த தெருக்குழாய்கள் மூடப்பட்டு விட்டன. இது பற்றி நகராட்சி நிர்வாகத்தால் முன் அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.\nஇதனால் இத்தெருக் குழாய்களை தங்கள் குடிநீர் தேவைக்கு நம்பி இருக்கும் ஏழை, எளிய மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுபற்றி முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் கூறியதாவது:-\nவிருதுநகர் டி.டி.கே.ரோட்டில் எனது அலுவலகம் அருகே பொது குடிநீர் குழாய் 25 ஆண்டுகளுக்கு மேல் ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பொதுமக்களால் அரசமரத்து குழாய் என்று அழைக்கப்படும் இந்த குடிநீர் குழாயில் தான் பாத்திமாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் குடிநீர் எடுத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த குழாய் அடைத்து விட்டதால் அவர்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.\nஇது பற்றி கமிஷனரிடம் கேட்ட போது பொதுக்குடிநீர் குழாய்களை அடைக்க அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மாத வாடகையாக ரூ.500 கூட கொடுக்க முடியாமல் சிறு குடிசைகளில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் வீட்டு குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டியது நகராட்சியின் கடமை என கமிஷனரிடம் வலியுறுத்தி கூறியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிருதுநகர் நகராட்சி பகுதியில் விசைபம்புகள் பழுதுபட்டுவிட்ட நிலையிலும், பல பொது குடிநீர் குழாய்கள் பயன்படுத்த முடியாமல் உள்ள நிலையிலும் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் பயன்பாட்டில் உள்ள பொது குடிநீர் குழாய்களை முன் அறிவிப்பு இன்றி மூடுவது என்பது ஏற்புடையது அல்ல. பொதுமக்களுக்கு அடிப்படை வசதியை செய்து தர வேண்டிய நகராட்சி நிர்வாகம் இருக்கும் வசதியை பறிப்பது என்பது விதிமுறைகளுக்கு முரணானதாகும்.\nஎனவே நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து பயன்பாட்டில் இல்லாத பொது குடிநீர் குழாய்கள் எவை என கண்டறிந்து அவற்றை வேண்டுமானால் அடைக்கலாமே தவிர பயன்பாட்டில் உள்ள பொது குழாய்களை மூடுவது என்பது ஏற்புடையது அல்ல. மொத்தத்தில் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறி பயன்பாட்டில் உள்ள பொது குடிநீர்குழாய்களை மூடுவதுதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு மூடப்பட்ட பொது குடிநீர் குழாய்களை ஏழை மக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே இதில் மறுபரிசலனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.\n1. விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதிய மேம்பாலத்திற்கான உறுதிச்சான்றளிப்புக்கு முன்பு வாகன போக்குவரத்தை அனுமதிக்க கூடாது; நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தல்\nவிருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திட்டப்பணி முழுமையாக முடிவடையாத நிலையில் அதற்கான உறுதிச்சான்றளிப்புக்கு முன்பு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n2. விருதுநகர், திருத்தங்கல் நகராட்சிக்கு குடிநீர் தரும் ஆனைக்குட்டம் அணை வறண்டது\nவிருதுநகர், திருத்தங்கல் நகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகிக்க பெரிதும் பயன்படும் ஆனைக்குட்டம் அணை தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சி அளிக்கிறது. மழைக்காலத்துக்கு முன்னர் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\n3. விருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்\nவிருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார்.\n4. விருதுநகர் மாவட்டத்தில் 6 பள்ளிகள் தரம் உயர்வு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள 6 அரசு பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. அடுத்த மாதம் திருமணம்: மகள், மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை\n2. கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\n3. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் முதல்-மந்திரிகள் பதவி ஏற்றனர் - ம.பி.யில் விவசாய கடனை ரத்துசெய்து கமல்நாத் முதல் உத்தரவு\n4. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - டிப்ளமோ என்ஜினீயரிங் தகுதி\n5. சாலையில் தண்ணீர் ஊற்றியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி தகராறு மளிகை கடைக்காரர் கத்தியால் குத்திக் கொலை கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalaiyadinet.com/?p=72165", "date_download": "2018-12-18T22:21:17Z", "digest": "sha1:UXBXO6KDSP23D64MOV7W5MEAHAZR3DND", "length": 60351, "nlines": 295, "source_domain": "kalaiyadinet.com", "title": "காலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள் ) Share | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\njeeva on பெப்ரவரி 04 இல் தமிழீழம் மலரும் – விமல் பரபரப்புத் தகவல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\njegatheeswaran on காலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட\nAsirvathamstepan on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nsathish on என்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ஆணுக்கு 1 கோடி தருகிறேன்: இளம் பெண் எடுத்த அதிரடி\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி.\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich Swissland\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு\nகாலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nஇலங்கையை மிரட்டப் போகும் சூறாவளி…\nபிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார்\nஇலங்கை மக்களுக்கு பாரிய ஆபத்து\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை தெரியுமா \nராகு- கேது பெயர்ச்சி பலன்கள் : அதிர்ஷ்டம் யாருக்கு 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n« உலகில் காசில்லா பணபரிவர்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 10 நாடுகள் எவை தெரியுமா\n50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் தடையா\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள் ) Share\nபிரசுரித்த திகதி November 16, 2016\nஅருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு குடும்பத்தின் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டுமென்ற உயர்ந்த சிந்தனையால் எழுந்த கொள்கையின்படி ,உதவும் கரங்களை தொடர்பு கொண்ட ஒருவர் ,\nதன் எண்ணத்தை வெளிப்படுத்தி ,தன் பெயரை குறிப்பிடாமல் ஓர் ஏழை குடும்பத்திற்கு உதவ முன்வந்தார்.அந்த நல்ல மனிதருக்கு இந்த நேரத்திலே எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.அத்துடன் அவரின் இந்த செயல் மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் . அந்த வகையில் தன் கணவனை இழந்து பெரும் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த இளம் விதவைத் தாய் ஒருவர் தன் அன்றாட வாழ்வாதாரத்திற்கும் ,தன் மகளின் கல்விக்காகவும் வேண்டி உதவும் கரங்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று ,\nஇந்த இளம் குடும்பப் பெண்ணிற்கான உதவியினை (தன் பெயரை குறிப்பிட விரும்பாத )கருணை உள்ளம் கொண்ட ,இவரின் தாயாரின் ஞாபகார்த்த நன்கொடையில் இருந்து வழங்கினோம். அதன்படி இளம் விதவைத்தாயின் வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு ,மகள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான துவிச்சக்கரவண்டி ஒன்றினையும் , தாய் மிளகாய்த்தூள் தயாரித்து விற்பனை செய்ய தேவையான பொருட்களும் உதவும்கரங்கள் அமைப்பிரானால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது .\nஇதன் மொத்த தொகை இலங்கை ரூபாயில் 53775 ஆகும்.\nஇதே போன்று கடந்த காலங்களில் எம் இனம் அனுபவித்த இன்னல்கள் ஏராளம் ஏராளம் .எனவே அவர்களின் துன்பங்களை துடைத்தெறிந்து அவர்களும் இந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வழிகாட்டிடவேண்டிய பொறுப்பு நல்நிலையில் வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இந்த நிலைகளை கருத்திற் கொண்டே காலையடியின் உதவும் கரங்களும் செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் திரு திருமதி மூர்த்தி தம்பதிகள் இரண்டு குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை வழங்கி அந்தக் குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளனர்.\nஅது போன்று இம்முறையும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் இந்த உதவியினை வழங்கியதன் மூலம் தன் கருணை உள்ளத்தை வெளிப்படுத்தி எம் உறவுகளின் வாழ்வு மேம்பட புதிய ஒளியை காட்டியிருக்கிறார். எல்லோர் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டு எம் மக்களின் வாழ்வில் புதிய ஒளி பிறக்கட்டும். இந்த இளம் விதவைத்தாயின் வாழ்வில் ஒளியேற்றி இந்த உதவியினை வழங்கிய நபருக்கு ,காலையடி உதவும்கரங்களின் சார்பிலும் ,இக்குடும்பத்தின் சார்பிலும் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்.அத்துடன் அவரின் தாயாரின்ஆத்மா சாந்தி அடைய வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். கருணை உள்ளம் கொண்ட நீங்களும் ,உங்கள் குடும்பமும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.உங்கள் கரங்களையும் இறுக பற்றிக் கொள்கின்றோம்.\nஇந்த தாய் வாழும்போது தன் குடும்பத்துக்கா வாழ்ந்து இருக்கிற ..இறந்த பின் ஒரு குடும்பத்தை வாழவைத்து இருக்கிற இதைத் தான் சொல்லுவுர்களோ நல்ல மனிதர்கள் இறந்த பின்பும் மற்றவர்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்று வாழ்த்துக்கள்\nதாயின் அத்மா சாந்தி அடைய எல்லாம் வள்ளேஇறைவனை வேண்டுகிறேன் .அம்மா உன் பிள்ளையின் சேவை ஒரு குடும்பத்தின் வாழ்வில் ஒளியை நீ இருப்பாய் தாயையே நன்றி\nஅன்பு கருணை உள்ளங்கள் வாழவேண்டும் அப்போது தான் ஏழை உள்ளங்கள்\nவாழலாம் உண்மையில் உதவி என்பதற்கு அப்பால் நாங்கள் இருக்கின்றோம்\nஎன்ற நம்ம்பிக்கை கட்டி எழுப்ப பட்டிருக்கிறது இந்த உதவிகளையும் வழங்கி நம்பிக்கையும் ஊக்கத்தையும் வழங்கும் இக்கொடையாளிகள் நீடூழி வாழவேண்டும் இது போன்று மனிதர்கள் நாள் உள்ளம் படைத்தவர்கள் வெளியில் வரவேண்டும் .\nவறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nபொருள் – இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.\nவாழ்வா சாவா என்ற மரண வட்டத்துக்குள்\nவிடியாத இரவுகளில் புரியாத கனவுகளோடு\nபசியெனும் கொடுமையிலும். தன் மகளின்\nவலிகளோடு இனிய வாழ்க்கையைத் தேடும்.\nவிதவைத் தாயின் தலையை இரக்கத்துடன்\nஉண்மையிலே நீ கடவுளடா.. நீ உணவளித்த\nஅந்த உயிர்களுக்கும் இது தெரியுமாடா\nஉதவுவதைப்போல் இன்பம் எங்கும் காணோம். அதைத்தான் கர்ணன் சொன்னான் கொடுப்பதுதான் இன்பம் என்றும் புகழ் என்றும் . அழியாத மனித ஆன்மா அவ்வப்போது தானங்களை செய்வதனூடாக தங்களை மேம்படுத்திக்கொள்ளலாம் அடுத்தடுத்த பிறவிகளில் தன்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லலாம் தர்ம்மத்தையும் கொடைகளையும் செய்பவன்\nபாவங்களிலிருந்து விடுதலையாகி இறைவனின் பிள்ளைகளாகி விடுகிறான் .\nஅடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ்பவன் என்றுமே ஆண்டவனால் கைவிடப்படுவதில்லை.\nஉண்மைதான் அற்புதன் அண்ணை ,அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ்பவன் மனிதன் ,அடுத்தவர்களுக்காவே வழுக்கிறப்பன் ,கடவுள் ஆகிறான் ,\nநானும் இவரை வாழ்த்துகிறேன் இவர் எனக்கு தெரிந்த ஒருவர் மாதிரி இருக்கிறார் என்னுடைய வாழ்த்துக்கள் என்னால் முடியாததை செய்து இருக்கிறீர்கள்.\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி…\nகாலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ 1 Comment\nமாவீரர் நாளை முன்னிட்டு, போரின் போது இரண்டு கால்களையும் இழந்த குடும்பஸ்தருக்கு வாழ்வாதார…\nமாவீரர் நாளை முன்னிட்டு, காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக வாழ்வாதார உதவி படங்கள் ,,வீடியோ 0 Comments\nமாவீரர் தினத்தை முன்னிட்டு ஒன்பது வருடங்களாக ஆட்டுக்கொட்டகையில் வசித்து வந்த மாவீரரின்…\nபாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை: கண்ணீரில் மூழ்கிய கணவன் 0 Comments\nஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும்…\nவழக்கறிஞர்களால் சீரழிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவியின் ஆடியோ வெளியீடு 0 Comments\nபெங்களூரில் வழக்கறிஞர்கள் இரண்டு பேரால் சீரழிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவியின்…\nஎன் மகன் உயிரை காப்பாற்றுங்கள்: பிரபல மூத்த நடிகை கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ 0 Comments\nபிரபல மூத்த மலையாள திரைப்பட நடிகை சேதுலட்சுமி தனது மகன் குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை…\n வெளிவந்த தகவல். 0 Comments\nபூமியானது 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி செய்த கதிர் ஒளி சக்தியை விட தற்போது…\nஅல்லாவிடம் மன்னிப்புக் கோரியபின் வெடித்துச் சிதறிய இளம்பெண்: அதிர்ச்சி வீடியோ 0 Comments\nரஷ்யாவில் இளம்பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறும் முன், 21 முறை “அல்லா என்னை…\nஉயிருக்கு போராடிய இளம்பெண்ணை இரக்கமின்றி துஸ்பிரயோகம் செய்த கொடூரன்\nஅமெரிக்காவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்து, நிர்வாணமாக…\nகாசு வாங்கிகொண்டு சர்கார் வில்லன் செய்த வேலை.. கொந்தளிக்கும் தமிழக அமைச்சர்.\nஅதிமுக கட்சியின் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஆலோசனைக்கூடத்தில் அமைச்சர்…\nஆடையை கழற்றி போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பிரபல மாடல், வைரலாகும் வீடியோ.\nமும்பையில் பிரபல மாடல் அழகி ஒருவர் போதை தலைக்கேறி தான் குடியிருக்கும் அபார்ட்மென்ட்…\nபிரபல தயாரிப்பாளர் சென்னையில் இன்று திடீர் மரணம்- சோகத்தில் திரையுலகம் 0 Comments\nதெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான D சிவ பிரசாத் ரெட்டி இன்று காலை உயிரிழந்தார். 62 வயதான…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n ஏராளமான நன்மைகள் தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… 0 Comments Posted on: Oct 4th, 2018\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம்.இந்த…\nமரண அறிவித்தல் திருமதி. இந்துமதி செல்வேந்திரன். Zurich…\nமரண அறிவித்தல் உயர்திரு. சின்னத்துரை பாலகிருஷ்ணன். சாந்தை பண்டத்தரிப்பு Posted on: Dec 1st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல். சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Nov 25th, 2018 By Kalaiyadinet\nதிருமதி.. பொன்னுத்துரை சின்னம்மா அவர்கள்(25.11.2018)ஞாயிறு அன்று இறைவனடி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு. திருமதி. லிங்கநாதன் லலிதாவதி. Posted on: Nov 7th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோனமலையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. சுந்தரம் சூரியகுமாரி Posted on: Sep 30th, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுந்தரம்…\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,, Posted on: Sep 29th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் ,திருமதி புருசோத்தமன் கனேஸ்வரி,,பணிப்புலம்…\nமரண அறிவித்தல் பண்டத்தரிப்பு சாந்தை செல்லர் சோதிலிங்கம் Posted on: Aug 19th, 2018 By Kalaiyadinet\nபண்டத்தரிப்பு சாந்தைய பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த செல்லர் சோதிலிங்கம் அவர்கள் இன்று…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/sugar-cane-juice-glucose-levels-in-blood-will-keep-it-fixed-118120400032_1.html", "date_download": "2018-12-18T21:41:25Z", "digest": "sha1:S6YNZ4CA546AJUV26CEK3D5BCAL3WHRJ", "length": 13203, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரும்பு சாறு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்குமா....? | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகரும்பு சாறு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்குமா....\nகரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.\nஉடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.\nகரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். இதற்கு இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.\nகரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.\nஇனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.\nகரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.\nநிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம்.\nநீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த...\nசர்க்கரை நோய்க்கு உணவு கட்டுப்பாடு அவசியமா....\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nநீரிழிவு நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக்கூடாதவைகள் என்ன...\nஇதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%95%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B1%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E2%80%8C%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-112033000021_1.htm", "date_download": "2018-12-18T21:30:52Z", "digest": "sha1:3ZWINCRSE6ZSND37VF3WDMQHBVNQUGMO", "length": 17646, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ன் குறு‌க்கே க‌ர்நாடகா பு‌திய அணை - அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் எ‌ன்‌கிறா‌ர் ஜெய‌ல‌லிதா | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ன் குறு‌க்கே க‌ர்நாடகா பு‌திய அணை - அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் எ‌ன்‌கிறா‌ர் ஜெய‌ல‌லிதா\nகர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் புதிய அணையை கட்ட இயலாது எ‌ன்று‌ம் அவ்வாறு கர்நாடக அரசு முயற்சிக்குமேயானால் தமிழகம் அதனை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்காது'' எ‌ன்று மு‌த‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.\nசட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று இது கு‌றி‌த்து கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அவர் பேசுகை‌யி‌ல், இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கு பெறப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பேசியுள்ளார்கள். காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. இந்த இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் பிரசுரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு உடனே பிரசுரிக்கப்பட்டு இருந்தால், இந்த இறுதி ஆணை செயல்வடிவம் பெற்றிருக்கும்.\nஆனால், காவிரி தாவாவில் தொடர்புடைய அனைத்து மாநிலங்கள், அதாவது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கங்கள் கேட்டு காவிரி நடுவர் மன்றத்தை அணுகின. இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீட்டு மனு வில் மத்திய அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில், 2011 ஆம் ஆண்டு மே மாதம் நான் முத‌ல்வ‌ராக பொறுப்பேற்ற பிறகு, 14.6.2011 அன்று பிரதமரை டெல்லியில் சந்தித்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடுவது; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தேன்.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு 17.10.2011 அன்று நான் பிரதமருக்கு மீண்டும் கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால், இக்கோரிக்கை மத்திய அரசால் இது நாள் வரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து, தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரை, அதன் 25.6.1991 நாளிட்ட இடைக்கால ஆணை அமலில் இருக்கும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. 16.10.2008 அன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுவின் 23-வது கூட்டத்தில் அதன் தலைவரும் இதே கருத்தை உறுதி செய்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள இடைக்கால ஆணையின்படி, நீரை விடுவிப்பதற்கான பாசன ஆண்டு என்பது ஜுன் மாதம் முதல் அடுத்த ஆண்டின் மே மாதம் வரை ஆகும். இம்முறையே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையிலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nமேலும், நடுவர்மன்ற இறுதி ஆணையில் பாசன காலம் என்பது \"ஜுன் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் நாள் வரை'' என குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீர்த் தாவா வினை காவிரி நடுவர் மன்றம் முடிவுக்குக் கொண்டு வந்த நிலையில், அதன் 25.6.1991-ம் நாளிட்ட இடைக்கால ஆணை காலாவதி ஆகிவிட்டது என்றும், நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இன்னமும் நடைமுறைக்கு வராத நிலையில், இடர்ப்பாடு காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கர்நாட காவில் பாசனம் மேற் கொள்ளுதல் உள்ளடக்கிய அனைத்து அம்சங்களுக்கும் இந்த இறுதி ஆணை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும் என கர்நாடக அரசு கருத்து தெரிவித்து வருகிறது.\nகர்நாடக அரசு இக்கருத்தை கூறிய போதிலும் நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படியோ அல்லது இறுதி ஆணைப்படியோ தமிழ்நாட்டுக்கு நீர் வழங்குவதில்லை. கர்நாடக அரசு தன்னுடைய நீர்த்தேக்கங்களில் எல்லா நீர்வரத்தையும் தேக்கி உபரி நீரை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது.\nராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க வேண்டும் - பிரதமருக்கு ஜெ. கடிதம்\nஜெயலலிதா - சசிகலா மீண்டும் இணைவார்களா\n‌நில‌ம் வா‌ங்குவது இ‌னி கனவுத‌ா‌ன்\nச‌சிகலா‌வி‌ன் ‌திடீ‌ர் பாச அ‌றி‌க்கையா‌ல் அ‌.தி.மு.க‌.வின‌ர் அ‌‌தி‌ர்‌ச்‌சி\nஜெயல‌லிதா பே‌ச்சு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு ‌- தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.madhumathi.com/2018/08/blog-post_8.html", "date_download": "2018-12-18T21:18:40Z", "digest": "sha1:6LHB2NBSUN4EOWYT37DX4EEQ2BBIJQGE", "length": 13821, "nlines": 178, "source_domain": "www.madhumathi.com", "title": "உயிர்த்தெழுந்து விட்டீர்கள்!.. - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (151) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (58) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கலைஞர் கருணாநிதி » உயிர்த்தெழுந்து விட்டீர்கள்\nஇன்று அதிகாலை உயிர்த்தெழுந்து கொண்டீர்..\nஇரண்டு நாட்கள் முந்திக் கொண்டவர் நீங்கள்..\nபோவதற்கு இது என்ன இலையா\nதமிழின் ஒளி நீ.. உம்மால்\nதமிழின் வெளி நீ.. உம்மால்\nநட்பின் இலக்கணம் - அதுவும்\nஉங்கள் எழுத்துகளே மோதிரம் இடட்டும்..\nஉங்கள் பேச்சுகளே ஒத்தடம் கொடுக்கட்டும்..\nஉங்களை எழுப்பி சிரிக்க வைக்கட்டும்..\nகதை கவிதை கட்டுரை காவியம்\nஎன எழுதி தீர்த்த உம்மைப் பற்றி\nகடந்த காலமாக இருக்க வேண்டிய நீங்கள்\nஎமக்கெல்லாம் எதிர்காலம் கொடுத்த நீங்கள்\nதற்போது இறந்த காலம் ஆகிவிட்டீர்கள்..\nஅண்ணாவின் தம்பியாய் இருந்த உம்மை\nமுரசொலி தினம் அறைந்து கடிதங்கள் பல எழுதி\nஎங்களையும் தம்பிகள் ஆக்கியவரய்யா நீங்கள்..\nஉடன்பிறப்பே என ஒலிபெருக்கியில் அழைக்கும்போது\nஆரவாரத்தோடு அதைக் கேட்கும் சந்தர்ப்பம் எங்களுக்கு\nஇனி அமையாது என்பது மட்டுமே வருத்தம்..\nஉங்கள் கம்பீர கரகரக்கும் காந்தக் குரல்\nநீங்கள் எழுதிய கவிதையின் ஒரு வார்த்தை..\nநீங்கள் எழுதிய பாடலின் ஒரு வரி..\nநீங்கள் எழுதிய கதையின் ஒரு வசனம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பிரித்தெழுதுக பாகம் 34\nபிரித்தெழுதுக வணக்கம் தோழர்களே.. பாகம் 33 ல் உவமையால் விளக்கப்பெறும் பொருளை அறிவ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nபதிவர் சந்திப்பு பிரபல பதிவர்களை புறக்கணித்ததா\nவ ணக்கம் தோழமைகளே.. வெற்றிகரமாக நடந்து முடிந்த சென்னை பதிவர் திருவிழா பற்றிதான் இந்தப் பதிவும்.இத்தோடு பதிவர் சந்திப்பை பற்றிய பத...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nடி.என்.பி.எஸ்.சி- பிழை நீக்கி எழுதுதல் பாகம்-25\nவணக்கம் தோழர்களே பாகம் 24 ல் பொருந்தாச்சொல்லை எப்படி கண்டுபிடிப்பது என பார்த்தோம்..இன்றைய பதிவில் எப்படி பிழை நீக்கி எழுதுவது ...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-18T21:43:48Z", "digest": "sha1:WAA4KRDLU3VF7D3TGJHFZCX7RJ7JKK3Z", "length": 4711, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை: அமிர்தா, ராஜகோபால் - நூலகம்", "raw_content": "\nஅமிர்தா ராஜகோபால் (1968.02.11) கொழும்பில் பிறந்தவர். இவரது தந்தை அல்லிமுத்து; தாய் ராஜேஷ்வரி. கொழும்பு பம்பலப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை, போகாதே என் சகியே ஆகிய இரு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் வாங்க பேசலாம் என்னும் மாத இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய வடிவில் வெளிவந்துள்ளன. இலங்கைப் பத்திரிகையான தினகரனிலும் இவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஆடை வடிவமைப்பு தொழிலில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறார் எழுத்தாளர் அமிர்தா ராஜகோபால்.\nஎன்னை காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை (நாவல்)\nபோகாதே என் சகியே (நாவல்)\nகுறிப்பு : மேற்படி பதிவு அமிர்தா ராஜகோபால் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,557]\nஇப்பக்கம் கடைசியாக 19 நவம்பர் 2018, 23:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-18T21:31:51Z", "digest": "sha1:KEMXOPFHCFHCSIQYJ33JDDF37GVVZ4HZ", "length": 10704, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடிதோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமாடிதோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு\nவீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nநகரங்களில் வாழும் மக்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்க முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைத்து காய், கனி, மருந்து செடிகள், பூச்செடிகள், அலங்கார தாவரங்களை வளர்க்க வசதியாக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, “நீங்களே செய்து பாருங்கள்” (வீட்டு மேல்தளத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல்) என்ற பெயரில் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.\nஇத்திட்டத்தின் கீழ் வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பயனாளியும் 5 தளைகள் (கிட்ஸ்) வரை வாங்கலாம். ஒரு “கிட்” விலை ரூ.2,650. இதில், சுமார் 50 சதவீதம் (ரூ.1,325) மானியம். இந்த “கிட்”டில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, செடி அவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி விதைகள், இயற்கை உரம், மண் அள்ளும் கருவி, பாலிதின் விரிப்புகள் உள்ளிட்ட 15 வகையான இடுபொருட்கள் உள்ளன.\nஇந்த இடுபொருட்களை பெறுவதற்கு http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.\nவீட்டு மாடியில் 50 சதுர அடி இடம் இருந்தால், காய்கறித் தோட்டம் அமைத்து, அந்த வீட்டுக்குத் தேவையான பசுமையான காய்கறி, பழங்களைப் பெறலாம்.\nஇத்திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை ஆணையர் சத்யபிரதா சாகு கூறுகையில், “வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் சோதனை முயற்சியாக சென்னை மாநகர், கோவை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மாடித் தோட்டம் அமைக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மாடித் தோட்ட இடுபொருட்கள் கொண்ட “கிட்” வழங்கிவிட்டோம். மாடித்தோட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னையில் அண்ணாநகர், மாதவரம், திருவான்மியூரில் உள்ள தோட்டக்கலைத் துறை டெப்போவில் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை “கிட்” வழங்கப்படுகிறது. ஒருபகுதியில் 20 முதல் 30 பேர் வரை “கிட்” கேட்டு விண்ணப்பித்தால், அவர்களுக்கு வேனில் எடுத்துச் சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாருங்கள், வீட்டு தோட்டம் போடுவோம்\nஆரோக்கியம் தரும் மாடித் தோட்டம்\nமாடித்தோட்டம் அமைக்க ஆடி மாதமே சரியான மாதம்\nPosted in வீட்டு தோட்டம்\nதிரவ நிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் →\n← Android போனில் மொபைல் app\n2 thoughts on “மாடிதோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://incubator.wikimedia.org/wiki/Help:FAQ/ta", "date_download": "2018-12-18T20:49:47Z", "digest": "sha1:5YUJMBPAAPATWUVP7XQGURFR47V6HLQJ", "length": 20027, "nlines": 181, "source_domain": "incubator.wikimedia.org", "title": "Help:அகேகே - Wikimedia Incubator", "raw_content": "\nஇவையே “அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்”\n1 இது விக்கிப்பீடியாவின் அங்கமா விக்கிமீடியா, ஊடகவிக்கி என்றால் என்ன\n2.1 என்னென்ன விதிமுறைகளும் கொள்கைகளும் பின்றப்பட வேண்டும்\n2.2 நான் ஒரு படத்தை பதிவேற்றுவது எப்படி\n2.3 புதிய சோதனை விக்கியைத் தொடங்குவது எப்படி\n2.4 எங்கள் சோதனை விக்கி எப்போது தனக்கான தளத்தைப் பெறும்\n2.5 நாங்கள் சோதனை விக்கித் திட்டத்தை தொடங்குவது எப்படி\n3.1 முன்னொட்டு என்றால் என்ன\n3.2 எங்கள் சோதனை விக்கியின் முன்னொட்டு என்ன\n3.2.1 உதவுங்கள், எனக்கு ISO குறியீடு தெரியாது.\n3.3 எதற்காக எல்லா பக்கங்களிலும் முன்னொட்டு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்\n3.5 எனக்கு இன்னும் புரியவில்லை, அல்லது முன்னொட்டு என்றால் என்ன என்றே தெரியவில்லை\n4 புது விக்கி உருவாக்கப்பட்டது\n4.1 எங்கள் விக்கி உருவாக்கப்பட்டது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்\n4.4 எங்கள் சின்னத்தை நாங்களே அமைப்பது எப்படி\n4.5 எங்கள் தளத்தின் பெயரை மாற்றிக் கொள்வது\n4.6 ஒருவர் நிர்வாகியாவது எப்படி\n5.1 இடைமுகம் ஆங்கிலத்தில் உள்ளது. எனது மொழிக்கு மாற்றிக்கொள்வது எப்படி\n5.2 சிறப்பு:Preferences இல் எனது மொழி பட்டியலிடப்படவில்லை. அல்லது எனது மொழியினத் தேர்வு செய்துள்ளேன். ஆயினும் ஆங்கிலத்திலேயே தோன்றுகிறதே\n6 என் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.\n விக்கிமீடியா, ஊடகவிக்கி என்றால் என்ன\nவிக்கிப்பீடியா அடைக்காப்பகம், விக்கிப்பீடியா போன்ற தளங்களை இயக்கும் .விக்கிமீடியா அறக்கட்டளையின் அங்கமாகும்.\nஎன்னென்ன விதிமுறைகளும் கொள்கைகளும் பின்றப்பட வேண்டும்\nஅடைக்காப்பகக் கொள்கைகள் பக்கத்தில் கொள்கைகளை பாருங்கள். மேலும், Category:Incubator:Policy பக்கத்தையும் பாருங்கள்.\nநான் ஒரு படத்தை பதிவேற்றுவது எப்படி\nநீங்கள் பதிவு செய்த பயனராயிருந்தால், Special:Uploadமூலம் படங்களை இயல்பாகவே பதிவேற்ற முடியும், ஆனால் இட்வ்வசதி இங்கே முடக்கப்பட்டுள்ளது.\nபுதிய சோதனை விக்கியைத் தொடங்குவது எப்படி\nஉதவி:கைமுறை பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பாருங்கள். உங்களுக்கு ISO 639 குறியீடு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்\nஎங்கள் சோதனை விக்கி எப்போது தனக்கான தளத்தைப் பெறும்\nநாங்கள் சோதனை விக்கித் திட்டத்தை தொடங்குவது எப்படி\nஉங்கள் மொழி பேசும் பகுதிகள் தொடர்பான கட்டுரைகள் படிப்பவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கக்கூடும்.\nபுவியியல், வரலாறு, சமூகம், அரசியல்\nஅறிவியல், தொழில்நுட்பம், கலை, மதம், விளையாட்டு\nபிற விக்கிப்பீடியாக்களில் இருந்தும் கட்டுரைகளை மொழிபெயர்க்கலாம்.\nஎங்கள் சோதனை விக்கியின் முன்னொட்டு என்ன\nஉதவுங்கள், எனக்கு ISO குறியீடு தெரியாது.\nமன்னிக்கவும், இங்கே உங்களால் சோதனை விக்கியை தொடங்க முடியாது.\nஉங்கள் மொழிக்கான ISO 639 குறியீடு வேண்டி, வேண்டுகோளை சமர்பித்துப் பாருங்கள்\nஎதற்காக எல்லா பக்கங்களிலும் முன்னொட்டு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்\niஇதற்கு சில காரணங்கள் உள்ளன:\nஎடுத்துக்காட்டாக, \"Europa\" என்ற ஓர் பக்கம் உள்ளதாக நினைத்துக் கொள்வோம். ஆனால், இதே பெயரைலேயே பல மொழிக் கட்டுரைகள் இருக்கும். எந்த சோதனை விக்கியில் இக்கட்டுரை இருக்கும், பிற மொழி விக்கிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான சிக்கல்களை முன்னொட்டு தீர்க்கிறது.\nஉங்கள் சோதனை விக்கி தனித் தளத்தைப் பெறும்போது, முன்னொட்டு சேர்க்கப்பட்டிருந்த பக்கங்கள் தனித் தளத்திற்கு மாற்றபப்டும். மற்றவை இங்கேயே இருக்கும்.\nஎனக்கு இன்னும் புரியவில்லை, அல்லது முன்னொட்டு என்றால் என்ன என்றே தெரியவில்லை\nஎங்கள் விக்கி உருவாக்கப்பட்டது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்\nஎங்கள் சின்னத்தை நாங்களே அமைப்பது எப்படி\nஎங்கள் தளத்தின் பெயரை மாற்றிக் கொள்வது\nஇடைமுகம் ஆங்கிலத்தில் உள்ளது. எனது மொழிக்கு மாற்றிக்கொள்வது எப்படி\nசிறப்பு:Preferences இல் எனது மொழி பட்டியலிடப்படவில்லை. அல்லது எனது மொழியினத் தேர்வு செய்துள்ளேன். ஆயினும் ஆங்கிலத்திலேயே தோன்றுகிறதே\nஎன் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.\nசமுதாய வலைவாசலில் கேளுங்களேன். கேள்விகளும் பதில்களும் இங்கே சேர்க்கப்பட்டுவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-18T21:27:16Z", "digest": "sha1:774ESYYFCX4K5VNQ6KYGOMEVDWSTYCRS", "length": 3960, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாருதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மாருதி யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு சூறாவளி.\n‘தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர் மாருதி போன்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-talks-about-criticism-on-social-media-045984.html", "date_download": "2018-12-18T21:40:56Z", "digest": "sha1:XO4X6DKR3Y7K6TCGYMGUBFNN5TWWDYDR", "length": 10930, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மஹாபிரபுன்னு கலாய்க்கிறாங்களே?: தனுஷ் என்ன சொல்கிறார் | Dhanush talks about criticism on social media - Tamil Filmibeat", "raw_content": "\n: தனுஷ் என்ன சொல்கிறார்\n: தனுஷ் என்ன சொல்கிறார்\nசென்னை: சமூக வலைதளங்களில் தன்னை ஆளாளுக்கு கிண்டல் செய்வதை கண்டுகொள்வது இல்லை என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.\nதனுஷ் முதன்முதலாக இயக்கியுள்ள ப. பாண்டி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் படத்திலேயே இயக்குனராக முத்திரை பதித்துவிட்டார். அந்த மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ்.\nஇந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,\n17 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். விஐபி படத்தில் வந்த லூனா இரண்டாம் பாகத்தில் இருக்காது. இரண்டாம் பாகமும் விஐபி போன்றே வெற்றி பெறும்.\nகார்த்திக் சுப்பராஜின் படம் கைவிடப்படவில்லை. அக்டோபர் மாதம் அந்த படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது. என் படங்கள் கிளாஸ் மற்றும் மாஸாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அனைத்து வகையான படங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.\nசமூக வலைதளங்களில் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஆளாளுக்கு கிண்டல் செய்வது குறித்து தனுஷ் கூறும்போது, எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதை தான் நான் ப. பாண்டியிலும் கூற முயற்சித்துள்ளேன். நான் எப்பொழுதுமே நல்லதையே நினைக்க விரும்புகிறேன். இந்த மெச்சூரிட்டி என்னை அமைதியாக இருக்க வைத்துள்ளது என்றார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சியில் நடிப்பீர்களா: தீபிகா என்ன சொன்னார் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/06/19/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2018-12-18T22:02:49Z", "digest": "sha1:MBGOSHKMGOLMTKXKONBL25OW3M3QMJMO", "length": 13697, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2018\nLeave a Comment on போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nதூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nமேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் மனதில் உருவாக்கத்தான்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்குகள் பதிவு செய்வது என்பது சட்டத்தினை தவறான வழியில் அரசு பயன் படுத்துவதாகும். மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் மீது ஏற்கனவே உள்ள பழியைத் தீர்ப்பது போலாகும். வீடீயோ பதிவுகளை வைத்து அதில் குரல் எழுப்பும் அனைவரையும் குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது காவல்துறை. ஊரில் உள்ள ஆண்கள் ஊரைவிட்டே செல்லக்கூடிய கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிகிறது.\nநடந்த படுகொலைகளுக்காக அரசு தரப்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே அரசு போராடிய அப்பகுதி மக்கள் மீது தங்கள் வன்மத்தை தீர்த்துக் கொள்ளமுயல்கிறது என்பது தெளிவாகிறது.\nதூத்துக்குடி மட்டுமின்றி, சேலத்தில் பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பிய பியூஷ் மனுஷ் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், வளர்மதி போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இம்மாதிரி மக்கள் நலன் குறித்த அக்கறையில் ஜனநாயக ரீதியாக குரல் எழுப்பும் சமூகச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அரசு அடக்க நினைப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனவே தூத்துக்குடியில் காவல்துறை கைது வேட்டை நடத்துவதையும், ஏற்கனவே கைதானவர்கள் மீது மேலும் மேலும் வழக்குகளை புனைவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பி.யு.சி.எல். கோருகிறது.\nதூத்துக்குடியில் பதட்டம் குறைக்கப்பட்டு, அமைதியை உருவாக்குவதற்கு பதிலாக அரசே பதட்டநிலையை அதிகரிக்கச்செய்வது நியாயமல்ல.\nதூத்துகுடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் சேலம் பசுமைவழி எதிர்ப்பு போராட்டத்தில் கைதான அனைவரையும் மக்கள் நலனையும், நாட்டில் பாதுகாக்கப்படவேண்டிய ஜனநாயகப் பண்பாட்டையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என பி.யு.சி.எல் கோருகிறது.\nமக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்நாடு.\nகுறிச்சொற்கள்: செய்திகள் சேலம் பசுமை வழி எதிர்ப்பு போராட்டம் தூத்துக்குடி போராட்டம் பியூஸ் மனுஷ் மக்கள் அதிகாரம் மன்சூர் அலிகான் வளர்மதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nPrevious Entry பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nNext Entry சேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/24154129/IPL-2018-AntiCorruption-Unit-of-BCCI-warns-Delhi-Daredevils.vpf", "date_download": "2018-12-18T22:04:26Z", "digest": "sha1:VU3TRDZNGJ5WJDN3QUF33ZOP5HFEQYBX", "length": 12240, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 2018: Anti-Corruption Unit of BCCI warns Delhi Daredevils for inviting cheerleaders to dinner || இரவு விருந்தில் சீயர் பெண்களுடன் கலந்துகொண்ட டெல்லி அணிக்கு பிசிசிஐ எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇரவு விருந்தில் சீயர் பெண்களுடன் கலந்துகொண்ட டெல்லி அணிக்கு பிசிசிஐ எச்சரிக்கை\nஇரவு விருந்தில் சீயர் பெண்களுடன் கலந்துகொண்ட டெல்லி அணிக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி, அதில் வெற்றி பெற்ற பின்னர், குருக்கிராமில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு டெல்லி அணி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதில் அந்த அணியின் வீரர்களுடன், அந்த அணி விளையாடிய போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய சீயர் பெண்களும், விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nசீயர் பெண்களை, வீரர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லாத காரணத்தினால் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவினர் டெல்லி அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.வெளியாட்கள் அணி வீரர்களுடன் கலப்பது விதிகளின்படி தவறு என்பதால் இது குறித்து அறிக்கை அளிக்கப்படும் என்றும் இது போன்று மீண்டும் ஒரு முறை நடக்கக்கூடாது என்று டெல்லி அணிக்கு பிசிசிஐ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\n1. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.\n2. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 268 ரன்னில் ‘ஆல்–அவுட்’\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 249 ரன்கள் சேர்ப்பு\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n5. தேசிய அணியில் இடம் பெறாத போது டோனி, தவான் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடாதது ஏன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. பரபரப்பான கட்டத்தில் பெர்த் டெஸ்ட்: இந்திய அணி 283 ரன்னில் ஆல்-அவுட் - விராட் கோலி சதம் அடித்தார்\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ஹர்திக் பாண்ட்யா சேர்ப்பு - பிரித்வி ஷா விலகல்\n3. வார்த்தை மோதலில் ஈடுபட்ட விராட்கோலி, டிம் பெய்னுக்கு நடுவர் எச்சரிக்கை\n4. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்: தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார், கோலி\n5. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bsnleutnc.com/", "date_download": "2018-12-18T21:17:17Z", "digest": "sha1:CD67AKGWBMY4KH52F5CYTDCFST7EGPTC", "length": 3502, "nlines": 44, "source_domain": "bsnleutnc.com", "title": "BSNLUTNC Home", "raw_content": "\n03.12.2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் BSNL CMD, DOT செயலாளர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக அடுத்த தேதி அறிவிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகாலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்து சங்க தலைவர்களையும், இதனை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகரமான போராட்டமாக மாற்றிட திட்டமிட்டிருந்த அனைத்து போராளிகளையும், தமிழ் மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது.\n03.12.2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் BSNL CMD, DOT செயலாளர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக அடுத்த தேதி அறிவிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகாலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்து சங்க தலைவர்களையும், இதனை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகரமான போராட்டமாக மாற்றிட திட்டமிட்டிருந்த அனைத்து போராளிகளையும், தமிழ் மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-12-18T21:35:20Z", "digest": "sha1:NNDBVJWXS7ZHVFDDTNWXCZM6BXFXQWKE", "length": 7253, "nlines": 224, "source_domain": "discoverybookpalace.com", "title": "அவளது பாதை", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும் Rs.300.00\nபாணனைத் தொடரும் வெயில் Rs.80.00\nஅப்பூரி சாயா தேவி, தமிழில்: கொ.மா.கோதண்டம்\nஇந்த நூலில் 28 சிறுகதைகள் அமைந்துள்ளன. பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் (பெண்ணியம்) ஆண் பெண் கருத்து வேறுபாடுகள், அனுபவப்பூர்வமாக காலப்பூர்வமாக, எளிய சரளமான நடையில் தன் வாழ்வில் நடந்ததைப் போல உணர்வுடன் யாரையும் புண்படுத்தாத வகையில் அழகிய முறையில் வாசகர்களை கவரும் வகையில் எழுதபட்டு பலராலும் பாராட்டப்பட்ட கதைகள் அடங்கிய நூல்.\nsahitya akademi சாகித்திய அகாதெமி\nஅவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது Rs.100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://ksksat.blogspot.com/2015/08/6950.html", "date_download": "2018-12-18T21:38:54Z", "digest": "sha1:ARUD4TN5BJGGEJDK32AKESPNGWH5U2WV", "length": 10854, "nlines": 131, "source_domain": "ksksat.blogspot.com", "title": "K.SATHEESH SAT TAMIL: தமிழ் பாடல்களை ஒளிபரப்பும் புதிய வானொலி ஒளிபரப்பு என்எஸ்எஸ்6@95.0 தொடக்கம்", "raw_content": "சதீ்ஸ் சாட் தமிழ் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு மேலான தொலைக்காட்சி தொழில்நுட்ப சேவை தமிழ் இணையதளம்.\nசதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்\nசதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)\nதமிழ் பாடல்களை ஒளிபரப்பும் புதிய வானொலி ஒளிபரப்பு என்எஸ்எஸ்6@95.0 தொடக்கம்\nநண்பர்களே இந்தியாவின் டிஷ்டிவி டிடிஎச் நிறுவனத்தின் வானொலி ஒளிபரப்பில் புதிய தமிழ் பாடல்களை ஒளிபரப்ப கூடிய புதிய வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.சோதனை ஒளிபரப்பாக தொடங்கப்பட்டுள்ள து.மேலும் இந்த சேவை ஒளிபரப்பில் ஹிந்தி மொழி பாடல்களை ஒளிபரப்பும்\nவானொலியும் இடம் பெற்றுள்ளன.டிஷ்டிவி நிறுவனத்தினால் ஒளிபரப்படும் இந்த வானொலி சேவையில் இடைவிடாத தமிழ் பாடல்கள் இடம்பெறுகிறது.இலவச வானொலியாக என்எஸ்எஸ்6 செயற்கைகோளில் ஒளிபரப்பாகிறது.மிக எளிய தொழில்நுட்ப MPEG2/DVB S1 வடிவ செட் டாப் பாக்ஸ்யில் வானொலி சேவையை கேட்கலாம்.இந்த புதிய சேவையில் பல்வேறு ஆடியோ வரிசையில் தமிழ் ஒளிபரப்பை கேட்க ஆடியோ 9 தை மாற்றம் செய்து பாடல்களை கேட்கலாம்.\nஅனைத்து விதமான சாலிட் எச்டி ரீசிவர்,ஸ்டார் டிராக்.ஒபன் பாக்ஸ்.ஸ்கை பாக்ஸ் மற்றும் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனா சி பேன்ட் எல்என்பி மற்றும் பல டிஷ் உபகரணங்கள் கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அழையுங்கள் 09659513624\nஒன் சென்னை (ஜி நீயூஸ்) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி தமிழகத்தில் விரைவில்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியா நான்கு புதிய செய்திகள் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒள...\nகேரளா மாநிலத்தில் முதல் ஜி மீடியா நிறுவன தொலைக்காட்சி ஜி கேரளம் உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவின் பழங்கால பாரம்பாியம் நிறைந்த மாநிலமான கேரளாவில் முதல் முறைய...\nதமிழகத்தில் புதிய யோகா ஆன்மீக தொலைக்காட்சி ஆஸ்தா தமிழ் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்\nநண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி யோகா மற்றும் ஆன்மிக தொடா்பான நிகழ்ச்சிகளை வழங்கும் ஆஸ்தா ஹிந்தி தொலைக்காட்சி நிறுவனம் தென்னிந்தியாவில் ம...\nஜி தமிழ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தமிழகத்திற்கான புதிய ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஜி...\nவானவில் (VANAAVIL TV) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எ மிண்டும் தொடக்கம்\nநண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் பெயர் மாற்றம் செய்த தமிழ் தொலைக்காட்சியான வானவில் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு மிண்டும் ...\nதுபாய் நாட்டின் கல்ப் டிவி மலையாளம் ஹெச்டி தொலைக்க...\nதமிழ் பாடல்களை ஒளிபரப்பும் புதிய வானொலி ஒளிபரப்பு ...\nசிவம் டிவி(SIVAM TV TAMIL) புதிய ஆன்மிக தமிழ் தொலை...\nஷாப்பிங் ஜீன் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்...\nதென்னிந்திய தமிழ் மலையாளம் தெலுங்கு தொலைக்காட்சிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?tag=%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-12-18T21:11:42Z", "digest": "sha1:5WPXL6VHQKNKJVLFZUBZ6B5AAYP2KCF2", "length": 3729, "nlines": 51, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | சட்டத்தரணி சிவரஞ்சித்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்\n– மப்றூக், றிசாத் ஏ. காதர் – கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர், நிதி சேகரிப்பவர்களைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக தனது பங்களிப்பினையும்\nPuthithu | உண்மையின் குரல்\nஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்\nமஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு\nதேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://selvakumaran.de/index.php?view=category&id=5%3Afree-and-open-source-software&option=com_newsfeeds&Itemid=49", "date_download": "2018-12-18T21:45:38Z", "digest": "sha1:DBYDQBFMSJTJ2YYGOS624FVJYOFRB32V", "length": 2871, "nlines": 91, "source_domain": "selvakumaran.de", "title": "Newsfeeds", "raw_content": "\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pazhaiyapaper.com/2013/04/blog-post_21.html", "date_download": "2018-12-18T22:11:23Z", "digest": "sha1:6TCNKFOILZ7UOZOA4ETXJZ25S4CQPOPX", "length": 26661, "nlines": 158, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "தொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது ? - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nதொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது \nநம்மில் பலருக்கு பொழுதுபோக்கு, தொலைக்காட்சி பார்ப்பது தான். அந்த தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன காட்டுகிறார்கள் என்பதை பற்றி இங்கு பகிர்கிறேன். தொலைக்காட்சியில் நாம் பார்ப்பது செய்திகள், நெடுந்தொடர்கள், விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என பட்டியல் அவரவர் விருப்பதிற்கேற்ப நீள்கிறது. அதை பற்றி ஒவ்வொன்றாக இங்கு காண்போம். புதிதாக சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை உங்களிடம் கொட்டித் தீர்ப்பதற்க்காகவே பதிவு செய்கிறேன்.\nதொலைக்காட்சி சேனல்கள் 90-களின் ஆரம்பம் வரை, அரசாங்கத்தையே நம்பியே இருந்தது. அதில் மக்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி , குழந்தைகளுக்கான நிகழ்ச்சி, மாணவருக்கான நிகழ்ச்சி என்று ஒளிப்பரப்பினர். பின்னர் தான் தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவால் அவை ஒதுக்கப்பட்டன. இன்று பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் , பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில், கண்டபடி நிகழ்சிகளை ஒளிப்பரப்புகின்றனர்.\nமுதலில் செய்திகள். நாட்டுநடப்பை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தான் செய்திகள். ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு விதமாக செய்திகள் வாசிக்கும் போது எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சேனல் இருக்கிறதே ஒவ்வொன்றிலும் அவர்கள்கொள்கைக்கு தகுந்த படி செய்திகளை மாற்றி மாற்றி சொல்கின்றனர். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது அந்த கட்சி தலைவர்/தலைவியின் புராணம் பாடும் செய்திகளும், அதுவே அவர்கள் எதிர்கட்சியாக இருந்தால், ஆளும்கட்சிக்கு அறிக்கை விடும் செய்திகள் தான் சொல்கின்றனர். இதை தான் எல்லா கட்சி சேனல்களும் செய்கிறது.\nஎந்த செய்தியை காட்ட வேண்டுமோ அதை காட்டாமல், தேவையில்லா குப்பை செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டி அவர்கள் மதிப்பை அவர்களே குறைத்து கொள்கின்றனர். போலிச்சாமியாரின் சில்மிஷங்களை ரகசிய கேமராவில் பதிந்து, நொடிக்கு ஒரு முறை காட்டியும், அவர்கள் வாங்கி வெளியிட்டுள்ள திரைப்படம் திரையரங்கை விட்டே ஓடினாலும், 'வெற்றி நடைபோடுகிறது ' என்று விளம்பரம் செய்து அவர்களது டி .ஆர்.பி. ரேட்டிங் -ஐ (T.R.P Rating) ஏற்றி கொள்கின்றனர்.\nநாட்டில் விண்கலம் புதிதாக விண்ணில் செலுத்தப்படும் போதும், நம் மாநிலத்தில் ஒருவர் உலக அளவில் விருது வாங்கினர் என்றோ, அறிய அறிவியல் கண்டுப்பிடிப்பை பற்றியோ அடிக்கடி போட்டுக்காட்டுவதில்லை.\nஅடுத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்ககளை எடுத்து கொண்டால், அதற்கு திரைப்படங்களே பரவாயில்லை என்று கூறலாம். எல்லா தொடரிலும் நாயகனுக்கோ, நாயகிக்கோ ஒன்றுக்கும் மேற்பட்ட தாரங்கள் இருக்கும். அல்லது பெண்களே,பெண்களைப்பற்றி தவறாக வஞ்சிப்பதும், சூழ்ச்சி செய்து குடும்பத்தை குலைப்பதும் தான் நடக்கிறது. பக்தி தொடர்கள், மேன்மேலும் மக்களின் காதுகளில் பூ சுற்றி கொண்டே போகின்றனர். அந்த அளவுக்கு மூடநம்பிக்கைகளை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விதைக்கின்றனர்.\nதொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில விஞ்ஞான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பலாம். அது மாணவருக்கும், மற்றவருக்கும் பயன்படுமாறும் செய்யலாம். மொழியின் சிறப்பை அறியும் வகையில் புதிதாக விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒளிப்பரப்பலாம். சிறுவர் சிறுமியருக்காக இதிகாச புராணங்களையும்,சில நீதி கதைகளையும் பற்றி பொம்மை (கார்ட்டூன்) படம் போட்டு காட்டலாம்.\nஅடுத்து, சில நாட்களாக எல்லா சேனல்களிலும் பிரபலமாகி வரும், 'ரியாலிட்டி ஷோக்கள் ' (Reality Show). சூப்பர் சிங்கர் , சூப்பர் டான்சர் , சூப்பர் டைரக்டர் , சூப்பர் காமெடியன் என பல நிகழ்ச்சிகள் உள்ளது. இவை மக்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதை விட, சேனல்களுக்கு பணம் ஈட்டித்தான் தருகிறது. மக்களுக்கு பண மோகம் அதிகமாக இருப்பதை அறிந்து, முன்பெல்லாம் விளையாட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கில் பரிசு தந்தவர்கள், இப்போது லட்சங்களிலும் கோடிகளிலும் தான் புரள்கிறார்கள். பொதுமக்களை அழைத்து விளையாடாமல், பிரபலங்களை அழைத்து பரிசு பணத்தை வாரியிரைத்து ,விளம்பரம் செய்து வருவாயை பெருக்கி கொள்கிறார்கள்.\nஇவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் வெறுப்பெற்றுவது,\n\"குற்றங்களும் அதன் பின்னணியும், நடந்தது என்ன \" என்று உப்பு சப்பில்லாத விஷயத்தை பெரும் பீடிகையுடன் சொல்வது தான். கடைசி வரை சொல்ல வந்ததை சொல்லவே மாட்டார்கள். அதை விட,\"உண்மையை சொல்லும் \" ஓர் உன்னத ( \" என்று உப்பு சப்பில்லாத விஷயத்தை பெரும் பீடிகையுடன் சொல்வது தான். கடைசி வரை சொல்ல வந்ததை சொல்லவே மாட்டார்கள். அதை விட,\"உண்மையை சொல்லும் \" ஓர் உன்னத () நிகழ்ச்சியில், குடும்ப பிரச்சனைகளை இரு பிரிவினரும் பேசி, திட்டி, சண்டையிட்டு நம்மையும் கடுப்பாக்கி வைப்பார்கள். அதில், பஞ்சாயத்தை தீர்க்க வரும் 'பெண் நாட்டமை', \"அவன் உன் மனைவியை தள்ளிக்கொண்டு போய்விட்டானா) நிகழ்ச்சியில், குடும்ப பிரச்சனைகளை இரு பிரிவினரும் பேசி, திட்டி, சண்டையிட்டு நம்மையும் கடுப்பாக்கி வைப்பார்கள். அதில், பஞ்சாயத்தை தீர்க்க வரும் 'பெண் நாட்டமை', \"அவன் உன் மனைவியை தள்ளிக்கொண்டு போய்விட்டானா பரவாயில்லை. நீ அவன் மனைவியுடன் இரு... \" என்ற தோணியில் மத்யத்சம் பேசுவது கொடுமையின் உச்சம். சில சமயங்களில் தாலியை (நிகழ்ச்சியிலேயே )கழட்டி தூக்கியெரிந்து விட்டு சென்றும் உள்ளனர். பணம் படைத்தவர்களிடம் இந்த மாதிரி பிரச்சனையே இல்லாதது போல, பெரும்பாலும் அடித்தட்டு மக்களை குறிவைத்தே இந்த நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.\nஅடுத்து 'கருத்து விவாதம்' நடக்கும் மேடை. முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு ,நடிகை வீட்டை விட்டிவிட்டு ஓடியதையும், அழகிய பெண்களையும்,ஆண்களையும் வைத்து ஒப்பிடுவதும் தான் முக்கிய விவாதங்களா சில நேரங்களில், நல்ல தலைப்புகளையும் அவர்கள் தேர்ந்தெடுத்து கையாள்வதும் கட்டாயம் இங்கு பதிய வேண்டியது தான்.\nதிரைப்படங்களும், அடிக்கடி போடப்படும் நகைச்சுவை காட்சிகளும் தான் சிறிது நேரம் தொலைக்கட்சியில் பார்க்க முடிகிறது. சில போராட்டங்களுக்கு பின், தொலைகாட்சியில் போடப்படும் படங்களில் ஆபாச காட்சிக்களும், வன்முறை காட்சிகளும் , மது அருந்தும் காட்சிகளும் நீக்கபட்டு காண்பிக்கபடுகின்றன. பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சேனலிலும் 'இந்திய தொலைக்கட்சிகளில் முதன்முறையாக ' என்று போடும் போது நமக்கு தான் எதை பார்ப்பது என்று திணறல். இங்கே கூத்தாடிகள் இரண்டுபட்டால் மக்களுக்கு தான் கொண்டாட்டம்.\n'தமிழை வளர்கிறோம் பேர்வழி' என்ற பெயரில் உள்ள சேனல் , முழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்துடனும், மக்களுக்கு பயனுறும் வகையிலும் நிகழ்சிகளை தமிழிலேயே பேசி ஒளிப்பரப்புகிறது. இவர்களும் செய்திகளை அவர்கள் கட்சிக்கு சாதிக்கு ஆதரவாகவே ஒளிப்பரப்புகிறார்கள். இவர்களுடைய 'தலைவர் அய்யா' பேசும் பொது கூட்டங்களை ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியை பார்த்தாலே நாட்டில் சாதி வெறி சண்டைகள் வந்துவிடும்.\nஅரசாங்கம் நடத்தும் பொது வேலைநிறுத்ததின் போது, எல்லா வணிக நிறுவனமும், தனியார்/ அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் சேனல்களுக்கு மட்டும் அன்று விடுப்பு இல்லை. வழக்கமாக போடும் பழைய படங்களை போடாமல் 'விடுமுறை தின கொண்டாட்டம்' என்று நட்சத்திரங்களின் திரைபடங்களை போட்டு வருவாய் தேடி கொள்வார்கள். மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம், அவர்களுக்கு மட்டும் இல்லையா\nவிளையாட்டு - எவனோ ஒருவன் விளையாடி சம்பாதிப்பதை , தேசத்திற்காக என கூறி விளையாட்டே கதி என்று உள்ளவர்களும் உண்டு. கிரிக்கெட் மட்டும் என்ன இந்தியவின் பண்டைய காலத்து விளையாட்டா அதை பெரிதாக காட்டி, விளம்பரம் செய்து கோடிகளில் புரளும் வியாபாரமாக மாற்றியது தொலைகாட்சிகள் தான். தேசிய விளையாட்டை நேரடியாக ஒளிப்பரப்பமல், விளம்பரம் செய்யாமல், அந்நிய தேசத்து மட்டை விளையாட்டை மட்டும் காட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதனால் கிரிக்கெட் பார்ப்பது/ ஊக்குவிப்பதோ தப்பு என்று சொல்லவில்லை. அதை போல எல்லா விளையாட்டையும் ஊக்குவித்தால் நல்லது என்பது என் கருத்து.\nஇவ்வளவு சொத்தை சொல்கிறேனே என்பதற்காக, இந்த தனியார் தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் வணிக ரதியாக பணமே சம்பாதிக்க கூடாது என்று சொல்லவில்லை. அவர்களும் வியாபாரிகள் தானே மக்களுக்கு உதவுவது போலவும், மொழியை வளர்ப்பது போலவும் , சில பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பினால் நன்றாக இருக்கும் என்பதே என் வாதம்.\nஅதிகம் பார்ப்பதில்லை... எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளை தவிர...\nபணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட வியாபாரிகளும் உண்டு...\nநல்லவற்றை தேர்ந்தெடுப்பது நம் கையில்... நல்லதொரு அலசலுக்கு நன்றி...\nஉண்மைதான் நண்பரே... இப்போதெல்லாம் நான் தொலைக்காட்சி பார்ப்பதேயில்லை. எப்போது பார்த்தாலும் அழுகாச்சி தொடர்கள், திரைப்படங்கள், அபத்தமான விளம்பரங்கள், சேனலுக்குச் சேனல் வித்தியாசமான செய்திகள், இல்ல்யென்றால் மேடையில் கவர்ச்சி ஆட்டங்கள், அதற்கு மதிப்பளிக்கும் முன்னாள் நடிகர், நடிகைகள்...\nதனபாலன் ,வலைப்பூவிற்கு வந்ததற்கு நன்றி\n@ ஸ்கூல் பையன் :\nஎனக்கும் ரொம்ப நாளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பற்றி போட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போதுதான் அது நிறைவேறியது..\nஅம்மாக்களின் சீரியல் மோகம் தீரும்வரை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்..பிள்ளைகளின் தேர்வு நேரங்களில் கூட அவர்கள் சீரியலை விட்டுக்கொடுப்பதில்லை...ஒரு சில தாய்மாரைத்தவிர...\nநீங்கள் சொல்வதும் சரி தான்\nகலியபெருமாள், வலைப்பூவிற்கு வந்ததற்கு நன்றி\nபோதை ஏறும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்...\nதொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது \nபொறியியல் படித்து என்ன பிரயோஜனம் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kollywood7.com/2015/11/actress-anushka-hot-stills-3/", "date_download": "2018-12-18T22:26:08Z", "digest": "sha1:2BNVXSGCT7E2TDVSFFPVMXDWHPXAL5BO", "length": 5694, "nlines": 90, "source_domain": "kollywood7.com", "title": "Actress Anushka Hot Stills – Tamil News", "raw_content": "\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nமகளின் நினைவாக சித்ரா செய்த அபார சேவை\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\n“ராகுல் காந்தியே வருக…நாட்டிற்கு நல்லாட்சி தருக” : மு.க.ஸ்டாலின் பேச்சு\nGo back Sonia: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்\nஅஜித்துடன் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ரசிகர்கள் சந்தோஷம்\nடிடிவி தினகரனோடு கைகோர்க்கும் அழகிரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nவிஸ்வாசம் வேட்டி கட்டு பாட்டுக்கு இப்படி ஒரு வெறித்தனமான கொண்டாட்டமா\nதிமுகவில் சேருவது சுயமரியாதையை விற்று, ஈனப் பிழைப்பு பிழைப்பதற்கு தூக்கில் தொங்கலாம் : நத்தம் விஸ்வநாதன்\nபெண் போலீஸை இறுக்கி கட்டியணைத்து லிப் டூ லிப் முத்தமிடும் சப் இன்ஸ்பெக்டர்: வைரல் வீடியோ\nGo back Sonia: இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nஜெயலலிதா மரணம்; ஓ. பன்னீர்செல்வம் 20ந்தேதி விசாரணைக்கு ஆஜராகவில்லை\nகஜா புயலில் போனை தொலைத்த பாட்டிக்கு புது போன் பரிசளித்த சூரி\n உயிர்காக்கும் மருத்துகளை எடுத்து செல்லும் ஆளில்லா ஹெலிகாப்டர் ரெடி..\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/manoj-tiwari-about-ms-dhoni-and-smith/", "date_download": "2018-12-18T22:28:53Z", "digest": "sha1:IRYUHVV77D5OGCC2ULMEUU4TZC75KHJB", "length": 14300, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தோனியை விமர்சிப்பது முட்டாள்தனம்: மனோஜ் திவாரி - Manoj tiwari about MS Dhoni and smith", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nவந்ததும் தோனியால் சிக்ஸ் அடிக்க முடியாது: மனோஜ் திவாரி\nஅவரைப் போன்ற வீரர்கள் மீது, அதிக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்....\nபுனே சூப்பர்ஜெயண்ட் அணியின் வீரர் மனோஜ் திவாரி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’-க்கு அளித்த பேட்டியில், “தங்களுடைய வழியில் தோனியும், புனே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் வித்தியாசமானவர்கள். ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவதால், சில வருடங்களாக முதிர்ச்சியுடன் செயல்படுகிறார். தனது கருத்துக்களை எப்போதும் நேரடியாக ஸ்மித் கூறிவிடுவார்.\nஅதேசமயம், தோனி பல சமயங்களில் ஸ்மித்துக்கு அறிவுரை வழங்குவதையும், தேவையான நேரங்களில் பவுலர்களுக்கு ஆலோசனை தருவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். பொதுவாக, தோனி களத்தில் அதிகம் பேசமாட்டார். பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் தரமாட்டார். தோனி நம் அருகில் இருப்பது எப்போதுமே சிறப்புதான். ஒரு சீனியராக அவர் எங்களுடன் இருக்கையில், அணியில் எப்போதும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.\nதோனியின் சமீப ஆட்டங்களின் ரன்களை வைத்து, அவரை குறை சொல்வது அழகல்ல. எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடிய அவரைப் போன்ற வீரர்கள் மீது, அதிக எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அதற்காக, அவரை குறை கூறுவது தவறு.\nடி20 போன்ற ஆட்டங்களில் சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறும். ஒரு வீரராக களத்தில் இறங்கும்போது, ஆட்டத்தின் நிலைமை என்ன என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப தான் விளையாட முடியும். அவர் வந்து இறங்கியவுடன், ஒவ்வொரு பந்தையும் அடித்து வெளுத்தக்கட்ட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அணியின் நிலைமை சரியில்லாதபோது, முதலில் ஆட்டத்தை நிலைப்படுத்தி, இறுதி வரை களத்தில் நிற்கும் போது, அடித்து ஆட முடியும். வேறு சில வீரர்கள் கூட சரியாக ரன்கள் குவிக்கவில்லை. ஆனால், தனது வாழ்க்கையில் எப்போதும் சாம்பியனாக இருக்கும் தோனியை மட்டும் தேர்ந்தெடுத்து விமர்சனம் செய்வது அழகல்ல” என்றார்.\nஇந்திய அணியின் மோசமான தோல்வி: ஆஸி., வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா: ரோஹித் சதம், இந்தியா வெற்றி இந்திய வீரர்களின் ‘அடடா’ புள்ளி விவர சாதனைகள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா நான்காவது ஒருநாள் போட்டி : ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி\nஇந்திய ஸ்பின்னர்களை கணிப்பதில் எங்களிடம் பிரச்சனை இல்லை, ஆனால்…\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2nd ODI Live Score: இந்திய அணி அபார வெற்றி\nபரபரப்பான ஆட்டத்தில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த மும்பை….\nநாங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள்…. செமையாக நிரூபித்தது கொல்கத்தா அணி\nரசிகர்களுக்கு ரஜினி போட்ட கட்டளை\nஇலங்கையில் தமிழர்களை புகழ்ந்த மோடி\nவணக்கம்… செய்திகள் வாசிப்பது வர்ச்சுவல் மனிதன்… அதிசயம் ஆனால் உண்மை\nஒரு நாள் மனிதன் செய்யும் வேலைகளை இயந்திரமே செய்து முடிக்கும் அப்போது மனிதனுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை சீனா நாடு நிஜமாக்கியுள்ளது. சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி புதிய வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ அரிவிப்பில் காட்டப்பட்ட விஷயம்த்தை பார்த்து உலகமே பிரமித்து போனது. உலகிலேயே முதன்முறையாக முழுநேரமும் வர்ச்சுவல் மனிதன் செய்தி வாசிப்பாளராக பணிப்புரிவார் என்று கூறப்பட்டது. இந்த வீடியோவில் வந்த அறிவிப்பை அந்த இயந்திர மனிதனே படித்து காண்பித்தது இன்னும் ஆச்சரியம். […]\nவிமானத்தின் மீது தீராத ஏக்கம்… வெறித்தனமாக சாதித்து காட்டிய சீனா விவசாயி… வியக்க வைக்கும் கதை\nசீனா விவசாயி ஒருவர் தனது சிறுவயதில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனதால் தானே சொந்தமாக ஒரு விமானத்தை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. வடகிழக்கு சீனா பகுதியை சேர்ந்தவர் ஜூ யூ. இவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விளைச்சல் செய்யும் விவசாயியாக இருந்து வருகிறார். ஜூ யூவுக்கு சிறு வயதிலிருந்தே தனக்கென்று சொந்தமாக ஒரு விமானம் வாங்கி அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை ஆணித்தரமாக பதிந்திருந்தது. ஆனால் இதுவரை […]\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.1800respect.org.au/languages/tamil-what-is-1800respect/", "date_download": "2018-12-18T22:02:25Z", "digest": "sha1:W72XVJGCMHL6REVMMKVU62TXUAPAOHVP", "length": 20069, "nlines": 101, "source_domain": "www.1800respect.org.au", "title": "1800RESPECT | Tamil - What is 1800RESPECT?", "raw_content": "\nதமிழ் - 1800RESPECT என்றால் என்ன\nவன்முறைக்கும், துஷ்பிரயோகத்திற்கும் பதிலளிப்பது என்பது நாம் ஒவ்வொருவரது கடமையுமாகும். 1800RESPECT சேவை என்பது தேசிய பால்-ரீதியிலான தாக்குதல், வீட்டு மற்றும் குடும்ப வன்முறைச் சேவையாகும். 1800RESPECT சேவை என்பது, பாதிக்கப்பட்டவர்கள்/தப்பிப் பிழைத்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சேவையாகும். நாங்கள் தொலைபேசி ஆற்றுப்படுத்தல், ஆன்லைன் ஆற்றுப்படுத்தல் சேவைகளை வழங்குகிறோம் மேலும் எமது இணையதளத்தில், உங்கள் பகுதிச் சேவைகளுக்கான தகவல்கள், ஆலோசனை மற்றும் சிபாரிசுக்குரிய வழிவகைகள் உள்ளன. நீங்கள் இவை அனைத்தையும் இந்த இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது 1800 737 732 என்ற எண்ணிற்குத் தொலைபேசியில் அழைப்பதன் வாயிலாகவோ அணுகலாம்.\n1800RESPECT சேவை, வன்முறை-இல்லாத சமூகம் ஒன்றில் வாழ்வதற்கு ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் உள்ள உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. நீங்கள் பால்-ரீதியாகத் தாக்கப்பட்டாலோ அல்லது அப்படித் தாக்கப்படுவதற்கான ஆபத்தில் இருந்தாலோ அல்லது வீட்டு அல்லது குடும்ப வன்முறையை அனுபவித்தாலோ அல்லது அனுபவிக்கும் ஆபத்தில் இருந்தாலோ எங்களால் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு / தப்பிப் பிழைத்திருப்பவர்களுக்குத் துணை புரிந்து கொண்டிருந்தாலோ அல்லது அத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலோ எங்களால் உங்களுக்கு உதவ முடியும்.\n1800RESPECT சேவையில், தொலைபேசி மற்றும் ஆன்லைன் ஆற்றுநர்கள் இருக்கிறார்கள், அவர்கள் உங்களுக்கு உதவுவதற்காகவே இருக்கிறார்கள். ஆற்றுநர்கள் பின்வரும் விஷயங்களில் உங்களுக்கு உதவ முடியும்:\nசேவையொன்றுக்கு உங்களை சிபாரிசு செய்து அனுப்பி வைப்பது,\nஅடுத்து என்ன செய்வது என்பது குறித்த ஆலோசனையும் உதவியும் தருவது, மற்றும்\n1800RESPECT சேவை இணையதளத்தில் தெளிவானதும், ஒளிவுமறைவற்றதுமான தகவல்கள் இருக்கின்றன. இதில், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை குறித்த அடையாளங்களைப் புரிந்து கொள்வதற்கும், பாதுகாப்பானதோர் திட்டத்தைத் திட்டமிடுவதற்கும், ஆதரவுச் சேவைகளைக் கண்டுகொள்வதற்கும் உங்களுக்கு உதவுவதற்கான தகவல்கள் உள்ளன.\nகுடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கான தகவல் மற்றும் ஆதரவு\n1800RESPECT சேவையைக் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உபயோகிக்கலாம். உங்களுக்குப் பிரியமான ஒருவர், ஓர் குழந்தை அல்லது உடன் பணியாற்றும் ஒருவர் குறித்து நீங்கள் கவலையடைகிறீர்கள் என்றால், 1800RESPECT சேவை உங்களுக்கு உதவ முடியும்.\nஒருவர் உங்களிடம் வந்து, தாங்கள் வீட்டு அல்லது குடும்ப வன்முறையொன்றை அல்லது பாலுறவு தாக்குதலொன்றை அனுபவித்திருப்பதாகச் சொல்லும் போது அது உங்களுக்கோர் அதிர்ச்சியாக இருக்க முடியும், மேலும் என்ன சொல்லுவது அல்லது என்ன செய்வது என்பது குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியாமல் இருப்பது போல் நீங்கள் உணரலாம். குடும்பத்தினரும், நண்பர்களும் ஆதரவை வழங்கும் வகையில் 1800RESPECT சேவை தகவல் மற்றும் ஆதார வளங்களை வழங்குகிறது. குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் ஒரு ஆற்றுநரை அழைத்து, அவரோடு அச்சூழ்நிலையை விவாதித்து, கேள்விகளைக் கேட்டு, இன்னும் அதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்விணையதளத்தில், வீட்டு அல்லது குடும்ப வன்முறையை அல்லது பால் ரீதியான தாக்குதலை அனுபவிக்கிற எவருக்குமான சேவைகள் குறித்த தகவல்கள் உள்ளன மேலும் இதில் ஒவ்வொரு நிலையிலும் பொதுவாகக் கேட்கிற கேள்விகள் மற்றும் சேவைகளுக்கான இணைப்புகளும் இருக்கின்றன. பாதுகாப்புத் திட்டமொன்றை எவ்விதம் திட்டமிடுவது என்பது குறித்தத் தகவலும் இதில் இருக்கின்றது.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது என்பது பளு மிகுந்ததாக இருந்துவிட முடியும், மேலும் அதன் தாக்கங்கள் நீண்ட காலம் வரை உணரப்படுகிறது. 1800RESPECT சேவை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்/தப்பிப் பிழைத்தவர்களுக்கு உதவுவதற்காகவே இருக்கிறது.\nபணியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கான தகவல் மற்றும் ஆதரவு\nபணியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டதோர் பிரிவும் இவ்விணையதளத்தில் இருக்கின்றது. குடும்ப மற்றும் வீட்டு வன்முறை, பால்-ரீதியிலான தாக்குதல், கட்டாயம் அறிவிக்க வேண்டியவை குறித்த தகவல் மற்றும் பணியினால் உண்டான வேதனை ஆகியவை குறித்த தகவலும் இதில் இருக்கின்றது.\nசில மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில், வீட்டு மற்றும் குடும்ப வன்முறை ஏற்படும் நிலைகளில் அதனை கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்ற சட்டங்களும் இருக்கின்றன. பால்-ரீதியிலான தாக்குதல், உடல்-ரீதியிலான துஷ்பிரயோகம் அல்லது அலட்சியம் போன்றவற்றைக் குழந்தைகள் அனுபவிக்குமிடத்தில் அதனைக் கட்டாயம் அறிவிக்க வேண்டும் என்ற சட்டங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களிலும் இருக்கின்றன. பணியாளர்கள் எப்போது காவல்துறையினரை மற்றும்/அல்லது குழந்தைப் பாதுகாப்புச் சேவைகளைத் தொடர்பு கொண்டாக வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவுவதற்கான தகவல் இவ்விணையதளத்தில் இருக்கின்றது.\nமற்றவர்களுக்கு உதவி செய்வது நற்பயன் விளைவிப்பதாக இருக்கலாம், ஆனால் அதற்கு அதிக நேரமும் திறமையும் அவசியமாவதாகவும் இருக்கலாம். அதற்கு அனுதாபம் கொள்வதும், இரக்கம் கொள்வதும் அவசியமாகிறது. பட்ட துயரத்தின் விளைவுகளைத் தொடர்ந்து பார்த்து வருகிற முன்-வரிசைப் பணியாளர்களும், தொழில் நிபுணர்களும், அவ்வப்போது அவர்களது பணியினால் பாதிக்கப்படலாம். பணியாளர்களும், 1800RESPECT ஆற்றுப்படுத்தல் சேவைத் தொலைபேசி எண்ணை அணுகி உதவி பெற்றுக் கொள்ளலாம்.\nநீங்கள் அநேக வழிகளில் 1800RESPECT சேவையை அணுகிப் பெறலாம். 1800 737 732 என்ற (மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்கிறார்கள்) எண்ணிற்குத் தொலைபேசியில் அழைப்பதன் மூலம் தொலைபேசிச் சேவையை அணுகிப் பெறுங்கள். அணுகிப் பெறக்கூடிய மற்ற சேவைகளுக்கு National Relay Service என்ற இணையதளத்தை உபயோகியுங்கள்.\nஆன்லைன் ஆற்றுப்படுத்தல் உங்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கலாம். 1800RESPECT முகப்புப்பக்கம் வாயிலாக ஆன்லைன் ஆற்றுப்படுத்தல் சேவையை அணுகிப் பெறுங்கள். ஆன்லைன் ஆற்றுப்படுத்தல் நேரலையானதாகும். அதிலுள்ள ஆற்றுப்படுத்துனர் நேரடியாக உங்களோடு தகவல்தொடர்பு கொள்வார். 1800RESPECT ஆன்லைன் சேவையை உபயோகிக்க, உங்கள் இணைய உலாவியில் ‘popup-blocking’ என்பதை ஆஃப் செய்து வையுங்கள். உங்களுக்கு நம்பகமானதோர் இணைய இணைப்புத் தேவைப்படலாம்.\nநேருக்கு நேர் சந்தித்து அல்லது தொலைபேசி வாயிலாக ஆற்றுநர் சேவையைப் பெற வேண்டுமென நீங்கள் விரும்பினால், நீங்கள் அதனை இவ்விணையதளத்தின் வாயிலாகவே வேண்டிப் பெறலாம்.\nஇவ்விணையதளத்தை அணுக, 1800RESPECT என்ற இணைய முகவரிக்குச் செல்லுங்கள்.\nஉடனடி ஆபத்து எனும் நிலையில், காவல்துறை உதவிக்கு 000 என்ற எண்ணை அழையுங்கள்.\nடீடீஒய் அல்லது நேஷனல் ரிலே செர்வீஸை உபயோகித்துஅவசர அழைப்புகளை மேற்கொள்ள, Calls to emergency services என்ற இணைய முகவரியில் பாருங்கள்.\nஒரு டீஐஎஸ் மொழிபெயர்ப்பாளர் கொண்டு தொலைபேசி ஆற்றுதல் சேவையை உபயோகித்தல் 1800RESPECT சேவையைத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்களுக்கு, 24/7 தொலைபேசி மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி மாற்றுநர்கள் சேவை (டீஐஎஸ் நேஷனல்) இலவசமாகக் கிடைக்கிறது. இதனை ஏற்பாடு செய்ய: 1800 737 732 என்ற எண்ணில் 1800RESPECT சேவையை அழைத்து, ஒரு மொழி மாற்றுநர் வேண்டுமெனக் கேளுங்கள். அங்குள்ள ஆற்றுநர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார், அல்லது 131 450 என்ற எண்ணில் TIS சேவையை அழைத்து, 1800RESPECT சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டுமென அவர்களிடம் கேளுங்கள். TIS\nவீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்து வீட்டு மற்றும் குடும்ப வன்முறை என்றால் என்ன வீட்டு மற்றும் குடும்ப வன்முறையைப் புரிந்து கொள்வது என்பது அவற்றுக்குப் பதிலளிக்க உங்களுக்கு உதவுகிறது. வீட்டு மற்றும் குடும்ப வன்முறை குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/12140450/1156642/Petrol-Diesel-Price-Hikes-Could-Be-Put-On-Hold.vpf", "date_download": "2018-12-18T22:16:47Z", "digest": "sha1:G7AIZOJ3YYIEXG4KOUXL7THCYQNRIOIS", "length": 17155, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம் || Petrol, Diesel Price Hikes Could Be Put On Hold", "raw_content": "\nசென்னை 19-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் அபாயம்\nபெட்ரோல், டீசல் விலை மேலும் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லிட்டருக்கு தலா ஒரு ரூபாய்க்கு உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எண்ணை நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை மேலும் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லிட்டருக்கு தலா ஒரு ரூபாய்க்கு உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எண்ணை நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் 80 சதவீதம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.\nஇதில் பெரும்பாலான பகுதி சவுதி அரேபியாவிடம் இருந்து பெறப்படுகிறது.\nஇந்த நிலையில் சவுதி அரேபியாவும், சர்வதேச எரிசக்தி கழகமும் கச்சா எண்ணை சப்ளையை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக இந்தியா பெறும் கச்சா எண்ணை அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nஇது பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயரச் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் உயர்த்தும் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எண்ணை நிறுவனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.14க்கும், டீசல் ரூ.68.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.\nபெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.\nஏற்கனவே எண்ணை நிறுவனங்கள் கணிசமான இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த ஆலோசித்து வருகின்றன.\nஆனால் கர்நாடகா சட்டசபைக்கு மே 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் விலையை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு, அந்த எண்ணை நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.\nஇதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, அதை சரக்கு சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி.) கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.\n2014-ம் ஆண்டு கச்சா எண்ணை விலை ஒரு பேரலுக்கு 108 டாலராக இருந்தது. ஆனால் இப்போது கச்சா எண்ணை விலை பேரலுக்கு 77 டாலராக குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: 15 வயது ஆல்ரவுண்டர் சிறுவனை ரூ.1.50 கோடிக்கு எடுத்தது ஆர்சிபி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: பிரப்சிம்ரன் சிங்கை 4.80 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: சாம் குர்ரானை ரூ. 7.20 கோடிக்கு எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஐபிஎல் வீரர்கள் ஏலம்: தென்ஆப்பிரிக்கா வீரர் கொலின் இன்கிராமை ரூ. 6.40 கோடிக்கு எடுத்தது டெல்லி\n21-ந் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் - 24-ந் தேதி தவிர 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது\nதமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி\nகேளிக்கை துறைக்கு சமச்சீரான ஜி.எஸ்.டி. - பிரதமர் மோடியுடன் திரையுலக பிரமுகர்கள் சந்திப்பு\nசி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு\nதுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலக திட்டமா- கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ பதில்\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே ‘பெய்ட்டி’ புயல் கரையை கடந்தது\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம் விழும் - மத்திய மந்திரி நம்பிக்கை\nபேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nஉடுமலை கவுசல்யா திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்\nகூகுள் சர்ச் செய்தது குற்றமா - நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண் புலம்பல்\nமாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/4784-.html", "date_download": "2018-12-18T22:28:20Z", "digest": "sha1:PY4S7VTGCRTVP6RFNTNXLPKOMBUCHCPZ", "length": 6991, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "தீரப் போகுது புளுடோனியம்; முழிக்கும் நாசா |", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nதீரப் போகுது புளுடோனியம்; முழிக்கும் நாசா\nநிலவில் தடம் பதித்த நாள் முதல் இன்றுவரை விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் எண்ணற்ற சாதனைகள் படைத்து விட்டான். இந்நிலையில் விண்கலங்கள் இயங்க அவசிய தேவையான புளுடோனியம் தனிமம் வெகு விரைவில் தீர போகிறது. தற்போதைய நிலையில் கையிருப்பில் உள்ள புளுடோனியம், எரிபொருள் தேவைக்கு இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே வருமாம். இதனால் செயற்கை முறையில் இத்தனிமத்தை தயாரிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதற் கட்டமாக 50 கிராம் அளவுக்கு செயற்கை புளுடோனியம் தயாரிக்கப்பட்டுள்ளது பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகட்சியிலேயே இல்லாத எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே; இலங்கையில் மீண்டும் சர்ச்சை\nஎய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nநெல்லையில் நவீன பேருந்து நிலையம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் \nதடகளம்: அபூர்வா சவுத்ரி புதிய தேசிய சாதனை...\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://anthimaalai.blogspot.com/2015/06/", "date_download": "2018-12-18T21:22:38Z", "digest": "sha1:QYFYZSWNIGXCBGELI44QEVI3ZFQKYQLB", "length": 7207, "nlines": 170, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: June 2015", "raw_content": "\nதிங்கள், ஜூன் 15, 2015\nஅறிவையாளும் யுக்தி அவன் தான் ஷோபாசக்தி\nஅல்லையூர் பெற்றெடுத்த அரிய மைந்தனே\nஅவனியெலாம் புகழ் மணக்கும் எழுதுகோல் வேந்தனே\nபல்கலையும் நடமாடும் ஷோபா நீவாழ்க\nபாக்களாலும் பூக்களாலும் உன் புகழை வாழ்த்தினேன்\nசிந்தையெல்லாம் இனிக்கின்ற செந்தமிழின் தேனாறே\nஎந்நிலையும் எடுத்தியம்பும் முந்து குரலொலியே\nசிந்தைக்கு ஏற்றுதல் நமக்கன்றோ பெருமை\nஇயல் இசை நாடகம் உன் கைவந்த கலை\nஅதைத்தவிர உனக்கு ஊரில் என்ன வேலை\nஅருந்தமிழ் அன்னையின் ஆற்றல்மிகு பிள்ளையாய்\nஅவதாரம் எடுத்தான் சிறந்து - எம்\n'தீபன்' ஒளிப்படத்தில் தீபமாய் ஒளிர்ந்தாய்\nதிறமையெனும் பாதையில் தீர்க்கமாய் நடந்தாய்\nவிருதுகள் பலபெற்று விவேகியாய் நிமிர்ந்தாய்\nஉலகம் வியந்திடக் கலைஞனாய் உயர்ந்தாய்\nபூந்தமிழ் மனமெல்லாம் பூத்திருந்து வாழ்க\nஏந்து புகழ்மோகனமாய் என்றென்றும் வாழ்க\nமாந்தர்கள் வாழ்த்துகின்ற அறிஞனாய் வாழ்க\nநீந்துகின்ற உயர் அறிவில் நீடு வாழ்க.\nஆக்கம் 'கவி வித்தகர்' பாலன் சேவியர்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://spacenewstamil.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/page/3/", "date_download": "2018-12-18T22:25:54Z", "digest": "sha1:JNQVKXN6KASOG472EP5O3OOCRLE22YJN", "length": 18379, "nlines": 136, "source_domain": "spacenewstamil.com", "title": "நாசா பற்றிய Latest செய்திகள் தமிழில் – Space News Tamil", "raw_content": "\nபுதிய எரிமலை கண்டுபிடிக்கப்பட்டது ஐவோ வில்|jupiters moon IO got new volcano\nவியாழன் கிரகத்தின் ஒரு துணைக்கோளான ஐ ஓ வில் (IO) ஜூனோ விண்கலமானது. புதிய எரிமலை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதாவது ஒரு புதிய “வெப்ப மூலம்” Heat Source . IO கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Infrared தரவுகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது. நமது பூமியில் நடக்கும் ஒரு செயல், (அதாவது எரிமலைகள் வெடித்து சிதறும் இந்த செயல், நமது பூமிக்கு அப்பால் )வேறு ஒரு கிரகத்தில் நடக்கிறது என்றால் அது IO கிரகம் தான் இந்த கிரகம் வியாழன் கிரகத்தை […]\nநமது வேறும் கண்களால் கூட நம் சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கிரகங்களை பார்க்க முடியும். அதற்கு கொஞ்சம் தெளிவான வானம் மற்றும் காற்று மாசுபாடு இல்லாமல் இருந்தாலே போதும். அப்படி ஒரு நேரத்தில் எடுக்கப்பட்ட சந்திரன் மற்றும் வெள்ளி கிரகத்தின் புகைப்படம் தான் இது. கடந்த 17ம் தேதி இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன. Here’s a couple more Venus and Moon photos from the roof to commemorate tonight’s lovely #nightsky display. #wawx pic.twitter.com/1XiTuT81sz — […]\nMost detailed Maps of Pluto & Charon | துல்லியமான புளூட்டோவின் வரைபடம்\nஇதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் துல்லியமான புளூட்டோ மற்றும் அதன் துணைகிராகமான சாரூண் Charon ன் வரைபடங்களை வடிவமைத்துள்ளனர். நியூ ஹரைசோனில் உள்ள இரண்டு நவீன கேமரா களால், 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சரியாக என்றால் ஜூலை 14 2015 அன்று நியூ ஹரைசோனில் உள்ள LORRI (Long Range Reconnaissance Imager ). மற்றும் Multispectral Visible Imaging Camera (MVIC) என்ற இரு கேமரா வின் உதவியோடு எடுக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை. கிரக மற்றும் துணைகிரக அறிவியல் அமைப்பில் உள்ள […]\nRare Near Earth binary Asteroid discovered as Two Massive | அறிய வகை இரண்டு ஆஸ்ட்ரோய்டு கண்டு பிடிக்கப்பட்டது\nஇது போன்று இருக்கும் ஆஸ்டிராய்டு மிகவும் அறிதானவை. இதனை பைனரி ஆஸ்டெரோய்டு என அழைக்கிறார்கள். பைனரி என்றால் 2 இருக்கக்கூடியது என பொருள்படும் வகையில் இதுவும் இரண்டு சமமான எடையுள்ள பாறைகள் கொண்டு அமைந்துள்ளது Cadi Ayyad University Morocco Oukaimeden Sky Survey மொரோக்கோவில் உள்ள விண் ஆராய்ச்சி மையத்தில் இந்த அரிய வகை. டிசம்பர் 2017 ல் கண்டு பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இதை பல சக்தி வாய்ந்த புவியில் உள்ள தொலைநோக்கிகள் கண்காணித்து வந்தன. மேலும் இந்த இரண்டும் ஒன்றை […]\nஓமுவா முவா எனும் பெயரை நீங்கள் கண்டிப்பாக கேள்வி பட்டிருப்பீர்கள். இதை பற்றிய செய்திதான் இது. இந்த வித்தியாசமான வேற்று சூரிய மண்டல பொருளானது நமது தொலைநோக்கிகளின் பார்வையிலிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த அளவு வேகமாக செல்வதற்கு அதற்கு இருக்கும் வாய்ப்புகளை விண்வெளி அறிஞ்சர்கள் கணித்துள்ளார்கள்…. கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த பொருள் நமது சூரியனுக்கு அருகில் வந்ததை பார்த்த விண்வெளியாளர்கள் … பிறகு 2018 ஜனவரியில் அதன் இருப்பிடத்தையும் வைத்து அதாவது அந்த பொருள் நமது சூரிய குடும்பத்தில் நுழைந்த […]\nX-Plore Eagle Nebula | கழுகு வடிவ நெபுலா , ஒரு பார்வை\nகழுகு நெபுலா, இதனை மெஸ்ஸியர் 16 என்றும் கூறுவர், மேலும் இதில் தான் இளம் சூரியன்கள் உருவாக்கும் நட்சத்திர தொகுப்பு NGC 6611 உம் இதில் தான் உள்ளது. மேலும் இதில் நட்சத்திரங்கள் உருவகும் ஒரு பகுதியும் உள்ளது இதனை Pillars of Creation என அழைப்பர். இது அந்த நெபுலாவில் தெற்கு பகுதியில் அமைந்து இருப்பதை பார்க்கலாம். இது பூமியில் இருந்த 5700 ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ளது. மேற்காணும் படத்தில் நீங்கள் பார்ப்பதை. நாசா வின் சந்திரா எக்ஸ் ரே அப்சர்வேடரி யின் […]\n. அதெல்லாம் வேண்டாம். விஷயம் என்னவென்றால். நாசா அமைபானது வரும் ஆகஸ்டு மாதம் சூரியனுக்கு ஒரு ஆய்வுக்கலனை அனுப்ப இருக்கிறது. அந்த ஆய்வுக்கலனானது இதுவரை இல்லாத அளவுக்கு . சூரியன தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ஒரு ஸ்பெஷலான சூரிய வெப்பம் தாங்கும் பாதுகாப்பு தடுப்பு (Shield) ஒன்றை உருவாக்கி அந்த கலனில் பெருத்தியுள்ளது. கார்பன் மற்றும் கார்பன் ஃபாம் கேர் (carbon foam core) எனும் தட்டுக்களால். இது ஒருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றன் மீது ஒன்று வைத்து மிகப்பெரும் தடிமன் […]\nKepler Spacecraft is going to Hibernation Mode| செயல்படா தண்மைக்கு செல்லும் கெப்ளர் விண்கலம்\nநாம் அனைவரும் அறிந்த ஒரு பெயராக கெப்ளர் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. பூமியை போல் கிரகங்கள் உள்ளனவா என கண்டறியும் ஆராய்ச்சியில் அனுப்பப்பட்டது தான். இந்த கெப்ளர் விண்தொலை நோக்கியும் , அதனை தொடர்ந்து. 2009 ஆம் ஆண்டு இந்த விண்கலத்தினை வின்னில் செலுத்தினார்கள். விண்வெளி தொலைநோக்கியை போல் இது கெப்ளர் ஸ்பேஸ் அப்ஸர்வேட்டரி (Kepler Space Observatory), ஆனால் அதன் பனியில் இடையூரு ஏற்பட்டு இருக்கிறது இப்போது. ஆமாம். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அப்ஸர்வேட்டரியிடம் இருந்து பூமிக்கு ஒரு […]\nஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கியானது மிகவும் அதிக அதீத தொழில் நுட்பம் கொண்ட தொலைநோக்கி மற்றும் இது ஒரு (Observatory) அப்சர்வேட்டரியாகவும் செயல் பட உள்ளது . பல தடவை இந்த விண் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தும் தேதி குழப்பத்தில் இருந்து வந்தது . ஏன் ஒரு முறை லாஞ்ச் பேடு (Launch Pad) வரை சென்று கூட திருப்பிஉள்ளது. பல சோதனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உட்படுத்தப்பட்ட இந்த விண்வெளி தொலை நோக்கியானது. இறுதியாக. விண்ணில் ஏவ சரியான நிலையில் உள்ளது என IRB […]\nNew Horizon விண்வெளி ஆய்வுக்கலமானது புளூட்டோவை ஆராய அனுப்பப்பட்டது. ஆனால் புளூட்டோ ஒரு கோள் இல்லை என முடிவு செய்யப்பட்டதும். இது அதன் அருகில் இருக்கும் மிகவும் வித்தியாசமான, ஆபத்தான , வினோதமான பகுதியாக இருக்கும் . கைப்பர் பெல்ட் எனும் பகுதியை ஆராய்ச்சி செய்யும் என அதன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். இதனை தொடந்து. 2015 ஆம் ஆண்டு இந்த விண்கலமானது புளூட்டோவின் மிகவும் அருகில் பறந்து அதன் துள்ளியமான புகைப்படத்தினை பூமிக்க்கு அனுப்பியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதற்கு பிறது இந்த விண்கலமானது Hibernation […]\nNext GEN GPS III launching Tomo space X | அடுத்த தலைமுறை ஜிபிஎஸ் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ் எக்ஸ் December 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.1545", "date_download": "2018-12-18T21:46:12Z", "digest": "sha1:2DOECMZDT6ZI5X3D4GWS7DL3MWORYOM4", "length": 12949, "nlines": 332, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nமருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்\nஅருமந்த யோகமும் ஞானமு மாகும்\nதெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே\nஅருள்தங்கி அச்சிவ மாவது வீடே. (66)\nஅஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்\nநெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்\nவஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை\nதஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே. (67)\nசிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்\nசிவாயவொ டவ்வே சிவனுரு வாகும்\nசிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள்\nசிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே. (68)\nசிகார வகார யகார முடனே\nநகார மகார நடுவுற நாடி\nஒகார முடனே ஒருகால் உரைக்க\nமகார முதல்வன் மதித்துநின் றானே. (69)\nநம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்\nஅம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை\nசிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்\nதம்முத லாகும் சதாசிவன் றானே. (70)\nநவமும் சிவமும் உயிர்பர மாகும்\nதவம்ஒன் றிலாதன தத்துவ மாகும்\nசிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்\nசிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே. (71)\nகூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி\nநாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து\nஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்\nதேடி யதனைத் தெளிந்தறி யீரே. (72)\nஎட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்\nஎட்டும் இரண்டும் அறியாத ஏழையர்\nஎட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்\nபட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. (73)\nஎட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி\nயிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்\nவட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்\nசிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே. (74)\nதானவர் சிட்டர் சதுரர் இருவர்\nஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள்\nஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்\nசேனையும் செய்சிவ சக்கரந் தானே. (75)\nபட்டன மாதவம் ஆற்றும் பராபரம்\nவிட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்\nஎட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்\nஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே. (76)\nசிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த\nஅவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான\nஅவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்\nசவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே. (77)\nவித்தாஞ் செகமய மாக வரைகீறி\nநத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்\nஉத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும்\nபத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே. (78)\nகண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்\nகொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்\nபண்பழி யாத பதிவழி யேசென்று\nநண்பழி யாமே நமஎன லாமே. (79)\nபுண்ணிய வானவர் பூமழை தூவிநின்\nறெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்\nநண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக்\nகண்ணென உன்னிக் கலந்துநின் றாரே. (80)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/40351-redmi-note-5-launching-in-india-on-14th-feb.html", "date_download": "2018-12-18T20:48:49Z", "digest": "sha1:3SARTDZCJGDFDSR3NBSSREVIZFAUP6SC", "length": 9917, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் 5 மற்றும் 5 ப்ளஸ்! | Redmi Note 5 launching in India on 14th Feb", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nகாதலர் தினப் பரிசு: ரெட்மி நோட் 5 மற்றும் 5 ப்ளஸ்\nஜியோமி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் பிப்ரவரி 14ஆம் வெளியிடவுள்ளது.\nசீன நிறுவனத்தை சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி மாடல் போன்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் வெளியான ரெட்மி நோட் 4 வாடிக்கையாளர்கள் இடையே அதிகப்படியான விற்பனை அடைந்துள்ள நிலையில், தற்போது வெளியாகவுள்ள ரெட்மி நோட் 5 எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதன்படி வரும் 14ஆம் தேதி ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி 5 ப்ளஸ் ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் இரண்டு ரகங்களில் வெளியாகவுள்ளது. நோட் 5ஐ பொருத்தவரையில் 2ஜிபி ரேம் ரகம் ரூ.7,800க்கும், 3ஜிபி ரேம் ரகம் ரூ.8,800க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. நோட் 5 ப்ளஸில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டர்னல் மெமரியுடன் ரூ.9,700க்கும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் மெமரியுடன் ரூ.12,700க்கும் விற்கப்படும். நோட் 5ல் 5.7 இன்ஞ் டிஸ்ப்ளேவும், 3,300 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. நோட் 5 ப்ளஸ்-ல் 5.99 இன்ஞ் டிஸ்ப்ளேவும், 4,000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்தவரையில் இரண்டிலுமே முன்புறம் 5 எம்பி செல்ஃபி கேமராவும், பின்புறம் 12 எம்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு மாடல்களுமே ஆண்ட்ராய்ட் 7.1 நவுகட் இயங்கு தளத்தில் செயல்படும்.\nசச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: என்ஜினீயர் கைது\nசீன விமானங்களுக்கு சிங்கப்பூரில் அதிக வரவேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஒன்ப்ளஸ் 6டி’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியீடு : 10 ஜிபி ரேம்\n48 எம்பி கேமராவுடன் புதிய சியோமி ஸ்மார்ட்போன்\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nஅடுத்த வாரம் வருகிறது எம்ஐ 8 : 8 ஜிபி ரேம்..\nசியாமி ரெட்மி 6 சீரியஸ் போன்கள் - எப்பொழுது, எப்படி வாங்கலாம்\nசியோமி பொகொ எஃப்1 : ஆகஸ்ட் 22ல் வெளியீடு\nஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nகாதலர் தினம் இனி பெற்றோரை வணங்கும் தினம்: ராஜஸ்தானில் அதிரடி\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: என்ஜினீயர் கைது\nசீன விமானங்களுக்கு சிங்கப்பூரில் அதிக வரவேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2018/02/blog-post.html", "date_download": "2018-12-18T21:44:35Z", "digest": "sha1:XIORUIMP6WGMD4PO4OJXKMKKFZ7Z757G", "length": 24800, "nlines": 183, "source_domain": "www.thuyavali.com", "title": "தாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்குமா.? | தூய வழி", "raw_content": "\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்குமா.\nகுழந்தை பிறந்தவுடன் இந்த குழந்தை தாயின் சாயலில் உள்ளது. அல்லது தந்தையின் சாயலில் உள்ளது. அல்லது மாமாவின் சாயலில் உள்ளது அல்லது சாச்சாவின் சாயலில் உள்ளது. என்று மாறி, மாறி சந்தோசமாக வீட்டார்கள் பேசிக் கொள்வார்கள்.\nஒரு குழந்தை எப்படி அவர்களின் முகச்சாயலில் பிறக்கிறது என்பதை 1438 வருடங்களுக்கு முன்னால் எழுத தெரியாத, வாசிக்க தெரியாத இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களால் எப்படி சொல்ல முடிந்தது. விஞ்ஞானம் என்றால் என்னவென்று தெரியாத அந்த காலத்தில் விஞ்ஞானம் சம்பந்தமான செய்தியை நபியவர்கள் கூறினார்கள் என்றால், முஹம்மதை தனது தூதராக அனுப்பிய அல்லாஹ் சொல்லிக் கொடுத்த செய்தியை மக்கள் மன்றத்தில் முன் வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.\nஎனவே அல்லாஹ் உண்மையானவன், அவனால் அனுப்பப்பட்ட தூதரான முஹம்மது நபி உண்மையானவர், முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்ட இறை வேதமான இந்த குர்ஆன் உண்மையானது என்பதை இந்த தகவல்கள் உண்மைப் படுத்துகிறது என்பதை உலக மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nகணவன் மனைவி இல்லறத்தில் இணையும் போது மனைவியுடைய சினை முட்டை கணவனுடைய விந்தணுவை விட முந்திக் கொண்டு கர்ப்ப அறையில் சென்று விட்டால், பிறக்கும் குழந்தை தாயினுடைய, அல்லது மாமாமார்களின் முகச் சாயலில் பிறக்கும். மனைவியுடைய சினை முட்டையை விட, கணவனுடைய விந்தணு முந்திக் கொண்டு மனைவியின் கர்ப்ப அறைக்குள் சென்று விட்டால், தந்தை அல்லது சாச்சாமார்களின் முகச் சாயலில் குழந்தை பிறக்கும். என்ற ஆச்சரியமான செய்திகளையும், அதே போல் ஒரு குழந்தை ஆண் குழந்தையாக, அல்லது பெண் குழந்தையாக பிறக்கும் அமைப்பையும் பின் வரும் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஉம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.\n(இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும், இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விருவரின் நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள். (முஸ்லிம் 521)\nமேலும் “ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுத் தம்மீது அவள் (மதன)நீரைக் கண்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.\nஅப்போது நான் அந்தப் பெண்ணிடம், உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயமடையட்டும் என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடு (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) விட மேலோங்கி (முந்தி) விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது (மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கிவிட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது என்று கூறினார்கள்.(முஸ்லிம் 524)\nமேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து, முஹம்மதே அஸ்ஸலாமு அலைக்க என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்\n என்று நீர் சொல்லக்கூடாதா (முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீரே) என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று சொன்னார்கள். அந்த யூதர், உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பயனளிக்குமா என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள் என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள்\nஅந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள் என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார் என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார் என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன\nஅதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறுக்கப்பட்டு விருந்தளிக்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறுக்கப்பட்டு விருந்தளிக்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று பதிலளிக்க, அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.\nபிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். பிறகு அவர், குழந்தையின் பிறப்பு குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.\nஅந்த யூதர், நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர் (நபி)தாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் எவற்றைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத்தந்தான் என்று கூறினார்கள்.(முஸ்லிம் 525)\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் ந...\nநாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்களும்..\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் தர்கா வழிபாடா\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nதாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nஅரசியலில் இஸ்லாத்தை நுழைக்க வேண்டாம் Moulavi Ansa...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-18T22:03:09Z", "digest": "sha1:BW2E6X45CSVGWMKAFKHZF6FJZAQ6XXUF", "length": 5309, "nlines": 101, "source_domain": "ahlussunnah.in", "title": "மார்க்கம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\n இன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு…\nரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே\nகால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’…\nஇஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1\nவணிகமே பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இவ்வுலக வாழ்க்கையில் அச்சாணியாகத் திகழ்வது பொருளாதாரம் தான். அதேநேரத்தில்பொருள்மட்டுமே வாழ்க்கை இல்லை. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மறுமை என்று ஒன்று உண்டு. அந்தவாழ்வின் அழியாச்…\nநிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது. கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகிற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraipirai.in/archives/1385", "date_download": "2018-12-18T21:07:25Z", "digest": "sha1:XTH73AKEQFHL4ISXWU2FO6WDRDAFMUAG", "length": 8341, "nlines": 90, "source_domain": "adiraipirai.in", "title": "இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்வு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் உயர்வு\nகடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nமொத்தநாட்டு மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகை எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஅனமியில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்) இரண்டாம் இடத்தை அஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன.இவற்றுக்கு அடுத்தப் படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது.\nநாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் வளர்ச்சி விகிதம் 24 சதவீதமாக உள்ளது. இது தேசிய மக்கள்தொகை சராசரியை (18 சதவீதம்) விட அதிகமாக உள்ளது.\nமொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு, மிக விரைவான உயர்வை அஸாம் கண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது மாநிலத்தில் 30.9 சதவீதம் இஸ்லாமியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய கணக்கெடுப்பில் 34.2 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே 8.8. சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேற்கு வங்காளமும் இஸ்லாமிய மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு இஸ்லாமிய மக்கள்தொகை 25.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் 27 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய இஸ்லாமிய மக்கள்தொகை (.8 சதவீதம்) சராசரியைவிட இருமடங்கு அதிகமாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.\nஉத்தரகாண்ட் மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள்தொகை 11.9 சதவீதத்தில் இருந்து, 13.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 2001 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் இரண்டு சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மற்ற மாநிலங்களியிலும் இஸ்லாமிய மக்கள்தொகை குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. கேரளாவில் 24.7 சதவீதத்தில் இருந்து, 26.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. கோவா மாநிலத்திலும் 6.8 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 67 சதவீதத்தில் இருந்து 68.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரியானாவில் 5.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், டெல்லியில் 11.7 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.\nசிந்தனை சிறகுகள்: தோல்வியே வெற்றிக்கு அடித்தளம்\nதுபையில் போக்குவரத்தை நிறுத்திய பூனைக்குட்டி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-20-03-59-53", "date_download": "2018-12-18T21:07:03Z", "digest": "sha1:ZU37VAFEJAQF2W6F6SQXTV2NM5WDPHLW", "length": 55890, "nlines": 579, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "பிரம்மன்-சரஸ்வதி! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஅப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி\nஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து\nஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென\nஅப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே\nஇறைவனின் உயிர்களின் படைப்புக்குமுன் பிரபஞ்சம் பெயர் உருவமில்லாமல் சுத்த அண்டைவெளியாய், நிர்க்குணமாய், சின் மாத்திரப் பரப்பிரம்மாய் இருந்துள்ளது. அந்த பரப்பிரமத்திலிருந்து பிரமையினால் கானல்நீர் போன்று மூலப்பிரகிருதி என்ற மாயை வெண்மை, சிகப்பு, கருப்பு எனும் மூன்றுவித நிறங்களோடு மூன்று சக்திகளாய் தோன்றியது. ‘பிர’ என்றால் மிகச்சிறந்தது என்றும் ‘கிருதி’ என்றால் மிகச் சிறந்த உற்பத்தி என்றும் பொருள். பிரகிருதி தனிப்பட்டது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இது பரப்பிரமத்துடன் இணைந்திருப்பது. பிரகிருதியின்றி பரப்பிரம்மம் இல்லை. அந்த மூன்று சக்திகளில் வெண்மை நிறம் மாயா (மாயை) சக்தியாகவும், சிகப்பு நிறம் அவித்யா (அறியாமை அஞ்ஞானம்) சக்தியாகவும் கறுப்பு (கருமை) நிறம் ஆவரண விஷேச சக்தி (முனைப்பு/அகங்காரம்) என்றும் ஆகியது.\nமாயா சக்தி எப்போதும் பிரபஞ்சத்தின் மூன்று குணங்களில் (1.ராஜஸம்-எழுச்சி, 2.தாமஸம்-மயல் (மயக்கம்), 3.ஸாத்வீகம்-நன்மை (அமைதி), சத்துவ குணத்தை முதன்மையாகக் கொண்டு விளங்கும். அதில் பரப்பிரம்மம் பிரதிபலிப்பதனால் தோன்றிய பிரதிபிம்பமே ஈசுவரன் ஆகும். ஈசுவரனின் அருட்சக்தியே ஸ்திரி(சக்தி) உருவமாக இயங்குகின்றது. ஈஸ்வரன் அமைதி நிலை (static) சக்தி ஆற்றல் நிலை (dynamic). பிரணவப் பொருளே ஈஸ்வரன் சொரூபம். அது எல்லா விதைகளுக்கும் விதை போன்றது. மிக சூட்சமம் ஆனது. உலகின் எல்லா ரூபங்களிலும் காணப்படுவது. அதுவே பரபிரம்மம் ஆகும். ஏகாட்சரம்- ஆதி மந்திரம் என்றும் சொல்லலாம்.\nஅப்படித் தோன்றிய ஈஸ்வரன் அந்த மாயையைத் தன்வசப்படுத்திக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் வடிவங்களைத் தோற்றுவித்து உலகங்கள் யாவையும் சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), சம்ஹாரம்(அழித்தல்) என முத்தொழில்களுடன் மறைத்தல், அருளல் என்று இயக்கி உலகை இயக்குகின்றார். இந்த முத்தொழிலுக்கும் உதவி செய்ய அவர்களுக்கு ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது.\nமுதலில் பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட பிரம்மனின் முகத்திலிருந்து காயத்ரீ மந்திரமாகிய இருபத்திநான்கு எழுத்துகள் உண்டாயின. இதன் அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான மந்திரங்கள் சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின் காயத்திரி என அழைக்கப்பட்டன.\nஇந்த உற்பத்தியில் மிகச் சிறப்பானது பெண்கள்தான். மற்ற பெண்கள் எல்லாம் முதலில் உற்பத்தியான பெண்களிலிருந்தேதான் உற்பத்தி செய்யப்பட்டனர். அதனால் மற்றவர்கள் இவர்களின் அம்சத்துடன் கூடியவர்கள். அடிப்படி பிரகிருதியிலிருந்தே தோன்றியதால் பெண்களுக்குத் தீங்கிழைப்பது தாய்மைக்குச் செய்யும் கொடுமைக்குச் நிகரான பாபச் செயல் எனப்படும். பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதை பிரகிருதிக்கு அளிக்கப்படும் மரியாதையாகும்.\nஉலகில் படைப்புத் தொழிலை ஆரம்பிக்குமுன் பிரம்மன் தன் உடலை இரு கூருகளாக்கி ஆண்- பெண் என்றமைத்தான். ஆண்-ஸ்வாயம்புவ மனு என்றும் பெண் சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர் தன் மனத்தின் மூலம் நாரதர், தட்சன், வசிஷ்டர், பிருகு, கிருது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மாரீசு ஆகிய மகன்களை உருவாக்கி அவர்கள் பிரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார். அதனால் அவர்கள் பிரஜாபதிகள் எனப்பட்டனர். சிருஷ்டி வளர்ச்சி பெற்று நவகோடிகள் தோன்றின. உலக விவகாரம் அறிய உதவும் நிலையில் காலப் பிரமாணம் உருவாகியது.\nமுத்தொழிலுக்கும் உதவி செய்ய ஈசுவர் தன் சக்தியை மூன்று பெண்வடிவ சக்தியாக்கி சரஸ்வதி, லட்சுமி, உமை என உருவாக்கினார். சிருஷ்டி தொழிலை செய்ய பிரம்மாவிற்கு பிரகிருதி அனைத்தும் ஸ்திரீ உருவமாகி உதவியது. சரஸ்வதிதான் உலகின் முதல் பெண் தெய்வம். இதனால் வேதங்கள் சரஸ்வதியை ஆதிகாரணி என்கின்றன. புரட்டாசி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சரஸ்வதி தோன்றினாள். மூலம்-என்றாள் அடிப்படை- ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படை கல்வி. கல்விக்கு அதிபதி சரஸ்வதி\nசரஸ்வதி தேவியின் முகம்- பிரம்ம வித்யை, கைகள்- நான்கு வேதங்கள், கண்கள்- எண், எழுத்து. மார்பு- இசையும் இலக்கியமும், பாதங்கள்- இதிகாச புராணம், யாழ்- ஓங்காரம் என வேதங்கள் விவரிக்கின்றன. காயத்ரி, சாவித்திரி, தண்டா சிறப்பினள், நாமகள், தூயா, பாமகள். பாமுதவல்லி, பாரதி, பிராமி, பூரவாகினி, வாக்காள்வாணி, வெண்தாமரையாள், கமலவல்லி, கலைவாணி, கலைமகள், கலைக்கொடி, கலைஞானதோகை, கலுங்கன் (பாலித்தீவு), பெண்டன் (ஜப்பான்), யங்சன்ம (திபெத்), ஹம்சவல்லி எனப் பலப் பெயர்களால் ஆராதிக்கப்படுகின்றாள்.\nமக்கள் உற்பத்தி செய்யப் பட்டால் அவர்கள் பிழைப்பதற்காக எண்களும், பேசுவதற்கு மொழியும், வழிபடுவதற்கு பூஜை முறைகளும் தேவை என்பதை உணர்ந்த சரஸ்வதி. மக்களின் மன இறுக்கத்தைப் போக்க அறிவாற்றலைப் பெருக்கப் 64 கலைகளைத் தோற்றுவித்தாள்.\nவாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினிசரஸ்வதி ஆகிய எட்டு ரூபங்களில் சரஸ்வதி காட்சியளித்துள்ளாள். இந்த ரூபங்களை ஆராதித்தால் கிடைத்த செல்வத்தை பேணிக் காக்க அறிவும் ஞானத்தால் கிடைக்கும் புகழும் மனநிம்மதியும் பெருகும். வாக்கு, புத்தி, வித்தை, ஞானம் (சொல், அறிவுணர்வு, கல்வி, மெய்யாறிவு) ஆகியவற்றின மூலமாக நிலைக்களமாகவும், சகல வித்தைகளின் வடிவமாகவும் விளங்குபவள் சராஸ்வதி.\nசிவனைப் போன்றே சரஸ்வதியும் மூன்றாம் பிறையை அணிகின்றாள். சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவிற்குத்தான் தனக்கு கலைகள் தெரியும் என அடக்கத்துடன் இருப்பதைக் குறிக்கின்றது.\nகலை என்றால் வளர்வது என்று அர்த்தம். மாக எனும் மாசிமாத வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி- சரஸ்வதி பிறந்த நாள் என்பதால் அன்றும், கலைகளைக் கற்க நன்னாளான விஜயதசமி அன்றும் சரஸ்வதியைத் தொழ வேண்டும். வெள்ளை நிறப் பூக்கள், வெள்ளை ஆடைகள், வெண்சங்கு, சந்தனக் குழம்பு ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். பூஜா என்பதிலிருந்து பிறந்தது பூஜை. பூ என்றால் பூர்த்தி, ஜா என்றால் உண்டாக்குவது. ஞானத்தை உண்டாக்கச் செய்வதே பூஜா என்கிற பூஜை. பொதுவாக தெய்வபூஜைகளில் பூஜை என்ற வார்த்தையைச் சேர்ந்து சொல்வது சரஸ்வதி பூஜை மட்டுமே.\nபிரம்மனும் சரஸ்வதியும் சத்ய லோகத்தில் தன்னால்தான் இந்த சத்ய லோகம் பெருமை படுகிறது என்று ஆரம்பித்து சச்சரவில் முடிந்து இருவரும் ஒருவரை ஒருவர் சபித்தனர். அதன்படி இருவரும் சோழ நாட்டில் புண்னிய கீர்த்தி-சோபனை என்ற அந்தண தம்பதிக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் பிறந்தனர். திருமண வயதில் இருவருக்கும் தாங்கள் யார் என்ற நினைவு வந்தது. சகோதர நிலையில் உள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பெற்றோருக்கு தெரிய வந்து அனைவரும் முடிவெடுத்து சிவனைத் துதிக்க, தம்பதியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் இது போன்ற குழப்பங்கள் வாழ்வில் ஏற்படும் என்பதை உணர்த்தவே இந்த பிறப்பு உங்களுக்கானது. எனினும் நீங்கள் இருவரும் இப்பிறவியில் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே சரஸ்வதியாகிய நீ இங்கேயே இருந்து பக்தர்களுக்கு செல்வத்தை வழங்கு என ஆசி அருள்- கூத்தனூர்.\nஏளனம்- நகைப்பு- சாபம்- சரஸ்வதி பூலோகப் பிறப்பு\nவிகார உருவம் கொண்ட மகரிஷி மரீசிக்கைப் பார்த்து அங்கு வந்த சரஸ்வதி சிரிக்க அடுத்தடுத்து பிறவியில் கூன் உருவத்துடன் பிறக்க சாபம். ராமாவதாரத்தின் போது கூனிமந்தரை- இங்கு தவம். குப்ஜாசங்கமம்-மத்தியபிரதேசம் அடுத்து கிருஷ்ணாவதாரத்தின் போது சகுனி கண்ணனின் மகிமையால் விமோசனம்.-\nலக்ஷ்மி, சரஸ்வதி, கங்கை மூவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓர் நிலையில் லக்ஷ்மி அமைதியுடன் இருப்பதைப் பார்த்த சரஸ்வதி, சச்சரவை தீர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய் நீ துளசி மரமாக ஆவாய் எனச் சாபமிட, கங்கை சரஸ்வதியைப் பார்த்து நீ நதியாக ஆவாய் என்றும் சரஸ்வதி கங்கையைப் பார்த்து நீ நதியாய் ஆவாய் எனவும் சாபம் இட்டனர். அதன்படியே லட்சுமி துளசிச் செடியாகவும், சரஸ்வதி- சரஸ்வதி நதியாகவும், கங்கை- பகீரதி எனும் நதியாகவும் தோற்றமெடுத்தனர். நதி வடிவடைந்து பாபிகளின் பாபங்களை ஏற்றனர்.\nஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் சரஸ்வதி தேவியே அதிபதி. அவைகள்\n8. தேனும் கள்ளும் சேகரித்தல்,\n11. கனி உற்பத்தி செய்தல்,\n12. கல்லும் பொன்னும் பிளத்தல்,\n13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்,\n14. உலோகங்களில் மூலிகை கலத்தல்,\n15. கலவை உலோகம் பிரித்தல்,\n16. உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்,\n21. படை அணி வகுத்தல்,\n30. நிலச் சமன் செய்தல்,\n31. காலக் கருவி செய்தல்,\n38. பொன்னின் மாற்றி அறிதல்,\n39. செயற்கைப் பொன் செய்தல்,\n43. மிருகத் தோல உரித்தல்,\n44. பால் கறந்து நெய்யுருக்கல்,\n50. எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்,\n56. நீர் கொணர்தல், நீர் தெளித்தல்,\n58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்,\n61. பிற மொழி எழுத்தறிவு பெறுதல்,\n62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்,\n63. மேற்கூரிய கலைகளை உள்வாங்கும் விரைவு,\nசரஸ்வதி பூஜை செய்வது எப்படி\nமாசிமாத சுக்லபக்ஷ பஞ்சமி திதியிலும் வித்தியா ஆரம்ப நாளிலும் முற்பகலில் அன்றாடக் கடமைகளை முடித்துக் கொண்டு தூய்மையுடன் ஆகம விதிப்படி விக்னேஸ்வரரை முதலில் வணங்கவும். கடத்தை ஸ்தாபித்து சரஸ்வதி தேவியை அதில் ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.\nநவநீதம், தயிர், பால், பொரி, எள், லட்டு, கரும்பு, கரும்பின் சாறு, வெள்ளைப்பாகு, வெல்லம், மது, ஸ்வஸ்திகம், சக்கரை, பிளவுபடாதவெள்ளத் தான்ய அட்சதை அவற்றால் உண்டாக்கிய அவல், வெண்மோதகம், நெய்யும் உப்பும் கலந்த வெண் பொங்கல், நெய் கலந்த தினை கோதுமை சுவஸ்திகம் (ஆசனம்) ஆகியவற்றில் மாம்பழம், வாழைப்பழம், ஆகியவற்றை தோல் உரித்து சேர்த்து பிசைந்து செய்த பலகாரம், பரமான்னம் நெய்கலந்த தூய அன்னம் தேங்காய் இளநீர், வெட்டிவேர், பக்குவ நிலையிலுள்ள வாழைப்பழம், வில்வ பழம், இலந்தைப் பழம் அந்தந்த பருவ காலத்திலுண்டாகும் வெள்ளைப் பழங்கள், வெள்ளைச் சந்தனம், புத்தம் புதிய வெண்ணிற ஆடை, அழகான சங்கு அணிகள், முத்தார ஆபரணம் ஆகியன சரஸ்வதி பூஜைக்குரியனவாகும்.\nபின் வெண்மை நிறமுடையவளாயும், புன்னகை, சந்துஷ்டி, புஷ்டியான திருமேனியுடன் இருப்பவளும், தூய்மையான ஆடைகளுடன், வீணை புத்தகம் தரித்தவளும், இரத்தின ஆபராணகளை அணிந்தவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும், முனிவர்களால் போற்றப்பட்டவளுமான சரஸ்வதி தேவியை உளமாற துதிக்கின்றேன் என்று வணங்கி மூல மந்திரத்தால் தியானிக்கவும்.\nதேவலோகத்தில் துர்வாசர் வேதம் சொல்லியபோது உச்சரிப்பில் சிறிது தடுமாறினார். கோபம் கொண்டால் சபித்து விடுவாரென அஞ்சி அனைவரும் அமைதியாயிருக்க கலைவாணி மட்டும் சிரித்துவிட்டாள். பிரம்மாவும் அமைதியாக இருந்தார். சீற்றமடைந்த துர்வாசர் மானிடராய் பிறந்து இருவரும் சிலகாலம் வாழவேண்டும் எனச்சாபமிட்டார்.\nஒருவரின் அறியாமையை எள்ளி நகையாடியது தவறு என வருந்தினாள் சரஸ்வதி. கனிவுடன் சொல்லி சரி செய்வதற்குப் பதிலாக தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து துர்வாசரிடம் பணிவுடன் சாப விமோசனம் வேண்டினாள். சிவன் ஆதிசங்கராக அவதரிக்கும்போது அவர் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். துர்வாசரால் சாபம் பெற்ற பிரம்மாவும் சரஸ்வதியும் மண்டனமிச்ரர், சரஸவாணியாக மாகிஷ்மதி நகரில் பிறந்திருந்தனர். மண்டனமிச்ரரைப்பற்றி குமாரிலபட்டர் சொல்லக் கேள்விப்பட்டு அவரது மீமாம்ச தத்துவத்தை வென்று அத்வைதத்தை ஸ்தாபிக்க சங்கரர் அங்கு வந்தார்.\nமண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வளைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வளைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. மண்டனமிச்ரர் தோற்றால் துறவறம் பூண வேண்டும். மண்டனமிச்ரர் வென்றால் சங்கரர் துறவறம் துறந்து இல்லறத்தில் ஈடுபடவேண்டும். 21 நாட்களுக்குப் பிறகும் போட்டி தொடர தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தன் கணவர் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டி தொடர்ந்தது. வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் எனறு ஆய கலைகள 64- கிலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் இருபக்கமும் சரியாக வந்தன. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.\nதிகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு ஞான வித்திடம் சந்நியாசியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே, இது எத்தனை பெரிய பாவம் என நினைத்த சரஸவாணி ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றாள். சங்கரர் சீடர் பத்மபாதர் மற்ற சீடர்களுடன் கானகம் சென்றனர்.\nஅமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அரண்மனைக்குச் சென்று தன் ஆத்மாவின் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் அரசாண்டார். மதுவும் மங்கையுமாக இருந்த மன்னனிடம் மாற்றம் கண்டவர்கள் அதை வரவேற்றார்கள். அமைச்சர்களுக்கு தங்கள் மன்னன் முன்னைவிட அதி புத்திசாலித்தனமாக செயல் படுவது கண்டு சந்தேகம் வர ஒற்றர்களை அனுப்பி விவரம் சேகரித்து சங்கரர் உடல் இருந்த இடத்தைக் கண்டு உண்மை புரிந்து நாடு நலமுடன் இருக்க மன்னரின் உடலில் சங்கரர் இருப்பது அவசியம் என்று சங்கரரின் உடலுக்கு தீ வைத்தனர். சீடர்கள் அலறியடித்துக் கொண்டு வர, அதே சமயத்தில் மன்னன் உடலிலிருந்து தன் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தார் சங்கரர். அதற்குள் ஒரு கை தீயினால் வெந்து கருகியது. பத்மபாதர் விருப்பப்படி லஷ்மிநரம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது.\nஒரு மாதத்திற்குள் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து திரும்பிவந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். மண்டனமிச்சர்ருக்கு சுரேச்வராசாரியார் என்று திரு நாமத்தை சூட்டினார் சங்கரர்.\nகண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்த சரஸவாணி தான் பிரம்ம லோகம் செல்வதகாச் சொன்னாள். சங்கரர், தாயே நான் பின்னாளில் சிருங்கேரியில் சாரதா மடம் நிறுவும்போது அங்கு நீ சாரதாதேவியாக அருள்பாலிக்க வேண்டினார். சரஸ்வாணி சந்தோஷத்துடன் பிரம்ம லோகம் சென்றாள்.\nMore in this category: « குபேரன்சபை- 12 ராசிக்குரியவர் கருடாழ்வார்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/education-news", "date_download": "2018-12-18T21:41:22Z", "digest": "sha1:3QNQFOYKU6TPFUIZLPG3SYYW5CIZPBEE", "length": 4755, "nlines": 54, "source_domain": "tamil.stage3.in", "title": "Stage3 உங்களுக்காக செய்திகள் தமிழில்", "raw_content": "\nதேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்ட குடியரசு தலைவர்\nபெண்களுக்கான பாலியல் தொல்லையை கட்டுப்படுத்த மெக்சிகோ மாணவர்கள் உருவாக்கிய தற்காப்பு கருவி\nமாணவர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த RRB தேர்வு தேதி அறிவிப்பு\nஇந்தியன் ரயில்வே பாதுகாப்பு துறையில் எஸ்எஸ்எல்சி மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு\nப்ளஸ் 2 பொது தேர்வில் தமிழகம் முழுவதும் 100 சதவீத தேர்ச்சியை பெற்ற 1907 பள்ளிகள்\nமாணவர்களின் எதிர்காலத்தை கணிக்கும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nஇந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர் என்ற பட்டத்தை பெற்ற 10வயது சிறுவன்\nமத்திய அரசின் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 24 போலியான பல்கலை கழகங்கள் பட்டியல்\nசென்னையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nசென்னையில் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா\nஇரண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வீட்டு பாடம் கொடுக்க கூடாது\nகேந்திரியா வித்யாலயா பள்ளியின் முதல்வர் அனந்தனை சாமர்த்தியமாக சுற்றிவளைத்த சிபிஐ\nஒன்னாம் வகுப்பு சேர்க்கைக்காக ஒரு லட்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது\nஆசிரியர் மாணவர்களை கண்டிக்கும் காலம் போய் மாணவர்கள் ஆசிரியரை கண்டிக்கும் நிலை உருவாகி விட்டது\nசிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/07/22/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-12-18T21:41:06Z", "digest": "sha1:Y7HKUNCP3SQULDGW5QHSKBEZ5HSG537L", "length": 8825, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "‘சசிகலாவுக்கு சிறையில் சலுகை தரப்பட்டது உண்மையே’ – THE TIMES TAMIL", "raw_content": "\n‘சசிகலாவுக்கு சிறையில் சலுகை தரப்பட்டது உண்மையே’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 22, 2017\n‘சசிகலாவுக்கு சிறையில் சலுகை தரப்பட்டது உண்மையே’ அதற்கு 1 மறுமொழி\nபெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என கர்நாடக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் அசோக் கூறியுள்ளார்.\nபொதுக்கணக்கு குழு கூட்டத்தில் ஆஜரான சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரட், டிஐஜி ரேவண்ணா ஆகியோர் இதைத் தெரிவித்ததாகவும் அசோக் கூறியுள்ளார். சசிகலாவுக்கு டி.வி. வழங்கப்பட்டதும் தனி சமையல் நடைபெற்றதும் அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் இருந்ததும் உண்மை தான் என அதிகாரிகள் கூறியதாக அசோக் தெரிவித்தார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nPrevious Entry ”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி\nNext Entry கமலின் கருத்துகள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை : கனிமொழி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-41661714", "date_download": "2018-12-18T21:42:00Z", "digest": "sha1:XGBUCHMFF55R5EKOXQVZI6OSYTPVXJR2", "length": 12210, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங் - BBC News தமிழ்", "raw_content": "\nவெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்.\nImage caption சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகிறார் அதிபர் ஷி ஜின்பிங்.\nஅதே நேரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சீனாவின் அரசியல், பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும், அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது.\nசீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆளமுடியும் என்பதால் இந்தக் கட்சி மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.\nகறுப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்\nமாநாட்டில் பேசிய ஷி ஜின்பிங், \"இந்தப் புது யுகத்தில் சீனப் பண்புகளோடு கூடிய சோஷியலிசம் நாட்டை உலகில் பெரிய சக்தியாக்கி இருக்கிறது,\" என்றார்.\n2050 வாக்கில் \"சோஷலிச நவீனமயமாக்கலை\" அடைய இரண்டு கட்டத் திட்டம் ஒன்றை விவரித்த ஷி, பிரிவினை வாதத்துக்கு எச்சரிக்கைவிடுத்தார். ஷின்ஜியாங், திபெத், ஹாங்காங் ஆகிய பகுதிகளில் தோன்றியுள்ள இயக்கங்களை குறிக்கும் வகையில் அவரது எச்சரிக்கை அமைந்திருந்தது. தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்ற அரசின் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார் ஷி.\nஅதே நேரம், உலகத்துடனான தமது கதவுகளை சீனா மூடிக்கொள்ளாது என்று கூறிய ஷி, வெளிநாட்டு மூதலீட்டாளர்களுக்கான தடைகளை குறைப்பது உள்ளிட்ட மேலதிக பொருளாதார சீர்திருத்தங்கள் வரும் என்று உறுதியளித்தார்.\nகட்சிக்குள் தாம் மேற்கொண்ட மாபெரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட அலுவலர்கள் தண்டிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார் என்கிறார் பெய்ஜிங்கில் உள்ள பிபிசி செய்தியாளர். அந்த நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டபோது அரங்கில் பெரும் கைத்தட்டல் எழுந்ததாக ஒரு டிவிட்டர் பதிவு குறிப்பிடுகிறது.\n2,000 கட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே இந்த மாநாட்டு அரங்கில் அனுமதி உண்டு. 2012-ம் ஆண்டு நடைபெற்ற இதே போன்ற மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ஜின்பிங் தமது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டார். எனவே, அவரே மீண்டும் தலைவராக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.\nஅடுத்தவாரம் இம்மாநாடு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு முடிந்தவுடன், கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் பெயர்கள் வெளியிடப்படும். இக்குழுவே நாட்டுக்கான முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவாக இருக்கும்.\n நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்\nவட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்\nஇலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா\nஷி ஜின்பிங் ஐந்தாண்டு ஆட்சி: சீனா பெற்றதும் இழந்ததும் 5 அட்டவணையில்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஆண்களை பழிவாங்கும் பெண் பேயை நம்பும் கிராமம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirumangalam.org/4345", "date_download": "2018-12-18T22:26:11Z", "digest": "sha1:QXK5VQQICHS45PWFZUCUKHRTWZGRSXAK", "length": 13192, "nlines": 79, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலம் குண்டாறு வரலாறு- இயற்கைக் காட்சி புகைப்படங்கள் Thirumangalam Gundaru River History Nature Photos", "raw_content": "\nதிருமங்கலம் குண்டாறு வரலாறு- இயற்கைக் காட்சி புகைப்படங்கள் Thirumangalam Gundaru River History Nature Photos\nசதுரகிரி வனப்பகுதியில் உள்ள வருசநாட்டில் உற்பத்தியாகி மதுரை,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று திருச்சுழி புதுப்பட்டியில் தெற்காற்றுடன் கலந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.\nமொத்த நீளம் 150 கி.மீ ஆகும்.குண்டாறு உருவாகும் பகுதி மேல் குண்டாறு எனவும்,வங்கக் கடலில் கலக்கும் பகுதி கீழ் குண்டாறு எனவும் அழைக்கப்படுகின்றது.குண்டாற்றின் மூலம் 327 பாசனக் கண்மாய்களும் 27 சிறிய பாசனக் கண்மாய்களும் பயன்பெறுகின்றன.இதன் மூலம் மதுரை,விருதுநகர்,இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 76560 ஏக்கர் பாசன பரப்பு நிலங்கள் பலன்பெறுகின்றன.\n1950களில் கே.வி.இராமன் அவர்கள் குண்டாறு பள்ளத்தாக்கில் கள ஆய்வு மேற்கொண்டு இரண்டு இடைப் பழங்கற்கால(கி.மு 8000-கி.மு 2000) காலத்திலான கருவிகளையும் பல இடங்களில் நுண்கற்கருவிகளையும் ,இரும்புக்காலத் தடையங்களையும் கண்டறிந்தார்.மனிதன் வேட்டையாடி சேகரித்த காலத்தை இடைக்கற்காலம் என்பார்.குண்டாறு பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர் திரு.சிவக்குமார் அவர்கள் கூறுகையில்\n“குண்டாறு பகுதியில் அலகுக் கத்தி(பிளேட்) ,முக்கோண வடிவக் கருவிகள்(டிரையாங்கிள்ஸ்) , பிறைவடிவக் கருவிகள்(கிரஸென்ட்ஸ்), முனைகள்(பாயின்ட்ஸ்), வெட்டிகள்(சாப்பர்ஸ்),சுத்தியல் கற்கள்(ஹேமர் ஸ்டோன்ஸ்), கல்வட்டங்களுடன் கூடிய தாழிகள்,வடிவமுள்ள குழிகள்,நெடுங்கற்கள்,புறக்கற்பதுக்கை,கார்லியன் மணிகள்,கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் காணக்கிடைக்கின்றன.உடும்பு,புள்ளிமான் போன்ற விலங்குகளின் எலும்புகளும் அகழ்வாய்ராச்சியில் கண்டறியப்பட்டுள்ளன”\nச.பாப்பிநாயக்கன்பட்டியில் சேதமடைந்த ஒரு தாழியில் இருந்து 30 முதல் 35 வயது வரை மதிக்கத்தக்க மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டது.இதனை ஆய்வு செய்த போது எலும்புக்கூட்டின் தலைப்பகுதியில் ஒரு வெட்டுக்காயத்தை கண்டறிந்துள்ளனர்.அந்த வெட்டுக்காயத்திற்குப் பின்பும் அவர் உயிரோடு இருந்திருக்கிறார்.இதனால் அப்பகுதியில் மரபுவழி மருத்துவம் இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கருதுகின்றனர்.மேலும் கம்பு,வரகு போன்ற சிறுதானிய பயிர் வகைகளை உழவு செய்த ஆதாரங்களும் கிடைக்கின்றன.\nதகவல் உதவி: திரு.தமிழ் தாசன்,நாணல் நண்பர்கள்\nதிருமங்கலத்தில் மழைக் காலங்களில் குண்டாறு பெருக்கெடுத்து ஓடியதை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை காண முடிந்தது.\nகுண்டாற்றில் குதித்து விளையாடிய காலங்கள் திருமங்கலம் மக்களின் மனதில் பசுமையாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன.ஆனால் இப்போதோ இந்த ஆற்றில் தண்ணீர் வருவதே ஒர் அதிசயம் என்றளவில் மாறி விட்டது. எனினும் திருமங்கலத்தின் தண்ணீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆற்றினை இப்படியே விட்டு விட முடியாது,இதனை இக்காப்பது இப்பகுதியில் வாழும் ஒவ்வொருவரின் கடமை ஆகும்\nகுண்டாற்றினை சரியான வகையில் சுத்தப்படுத்தி நீர் தேக்கினால் படகு சவாரியும், பூங்காவும் அமைக்கலாம்.நகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செழுத்தினால் நமது மக்களுக்கு நல்ல பொழுதுபோக்குத் தளமாகவும், நம் நகருக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்\nஇன்னும் நிறைய புகைப்படங்கள் இப்பக்கத்தில் விரைவில் சேர்க்கப்படும்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nதிருமங்கலம் கடைகளில் 500 கிலோ காலாவதி இறைச்சி பறிமுதல்-நாளிதழ் செய்தி\nவரும் சனிக்கிழமை(17-11-2018) திருமங்கலம் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்-அறிவிப்பு\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று- திருமங்கலம் பிரனேஷ் ட்ரேடர்ஸில் நான் ஓவன் பேக்ஸ் மொத்த விலையில் கிடைக்கும்\nவீர ராகவன் டிம்பர் டிப்போ நிறுவனத்திற்கு டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை\nசபரிமலையில் பழைய பாரம்பரியமே தொடர வலியுறுத்தி நாளை(14-10-2018) காலை 8 மணிக்கு திருமங்கலம் நகரில் அமைதி ஊர்வலம்\nதிருமங்கலம் வடபகுதியில் இரயில்வே மேம்பாலம் விரைவில் தொடங்க கோரும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை ( 07.10.2018 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-18T20:57:19Z", "digest": "sha1:EZQLOMF6DJPT5FXEQCNZZUQGMXTZIZRA", "length": 20571, "nlines": 94, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அரசியல்வாதிகள் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nகட்சிகளுக்கு – கம்பெனிகள் கொடுப்பது “டொனேஷனா ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா ” அல்லது “அட்வான்ஸ் லஞ்சமா \nபெரிய பெரிய வரத்தக நிறுவனங்களும், பெரும் தொழிலதிபர்களும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவில் தொகைகளை “டொனேஷன்” ( நன்கொடை ) என்கிற பெயரில் அளிக்கின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் “கொடை”களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு வேறு அளிக்கப் படுகிறது. அந்த கட்சி, இந்த கட்சி என்றில்லாமல் கிட்டத்தட்ட அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்துமே ( கம்யூனிஸ்ட் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊடகங்கள், ஊழல்வாதிகள், ஏமாற்று வேலை\t| 8 பின்னூட்டங்கள்\nஅற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -5\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சந்தேகங்கள், பயனுள்ள தகவல்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\n“கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா \n“கருட புராணம்” படிக்க “அந்நியன்” வர வேண்டுமா பொதுத்துறை வங்கிகள் என்பவை இந்த நாட்டின் மக்களது வங்கிகள். அதன் லாப நஷ்டங்களுக்கு இறுதிப் பொறுப்பு ஏற்பது மத்திய அரசு என்பதால் – நாம் தான் அதன் உண்மையான சொந்தக்காரர்கள். நீங்கள் ஒருவருக்கு 1000 ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள். நெருங்கிய நண்பர் என்றாலும் கூட, கடன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊழல்வாதிகள், கருப்புப் பணம், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழ், பொது, பொதுவானவை\t| 4 பின்னூட்டங்கள்\n கீழே இருக்கும் பங்களாவின் புகைப்படத்தை பாருங்கள். இது பீகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.வர்மா என்பவருடைய பங்களா. இந்த அதிகாரி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக வந்த புகாரையொட்டி, 2007ஆம் ஆண்டு, பீகார் மாநில விஜிலன்ஸ் பிரிவு இவர் வீட்டில் ரெய்டு நிகழ்த்தி, கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை கண்டறிந்தது. … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அதிரடி, அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், இணையதளம், ஏமாற்று வேலை, தமிழர், தமிழர் நல்வாழ்வு, திருட்டுப்பணம், பறிமுதல், பொதுவானவை, லஞ்ச ஊழல், Uncategorized\t| 5 பின்னூட்டங்கள்\nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை \nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ அரசாங்கத்தின் பின்னால் நடையாய் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கையாலாகாதவர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர் நலம், திருட்டுத்தனம், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized\t| 1 பின்னூட்டம்\nஉலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் \nஉலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் இந்த வலைத்தளத்தில் கிளுகிளுப்பான விஷயங்கள் எதுவும் வராது என்பது தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், புதிதாக வரக்கூடிய நண்பர்களுக்காக, இதை முன்கூட்டியே சொல்லி விடுவது தான் நேர்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது சமுதாய நோக்கத்துடன் வெளியாகும் ஒரு கட்டுரை. பல பேர் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 9 பின்னூட்டங்கள்\n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….\n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ” (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதிரு.ஸ்டாலின் - அவசரப்பட்டது ஏன்...\nஅது உண்மை தான்... ஆனால், மோடிஜி பாதி உண்மையை மட்டும் சொல்லி இருக்கிறார்...\nசிம்மக்குரல் - நீண்ட நாட்களுக்குப் பிறகு... பகுதி -14 - இன்றைய சுவாரஸ்யம்...\n\"பாஜக பூனை\" கண்ணை மூடிக்கொண்டால்... உச்சநீதிமன்றத்திற்கு இறந்த காலம் - எதிர்காலம் தெரியாமல் போய் விடுமா ...\nஏனோ தெரியவில்லை...நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்... (பகுதி-15) - இன்றைய சுவாரஸ்யம் ...\nஉலகின் முதல் - முதல் கம்ப்யூட்டர் எப்படி இருந்தது...\nதுக்ளக் ஆசிரியர் சோ'வின் சில கருத்துகள் - துவக்கமும் - முடிவும் - தொடர்பு உடையனவா....\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் tamilmani\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் Saravanan\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் Sharron\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் புதியவன்\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் புதியவன்\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் புதியவன்\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் D. Chandramouli\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் Selvarajan\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் sirappu\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் Arun\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் Selvarajan\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் சிவராசு\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் vimarisanam - kaviri…\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் அரவிந்தன்\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் அரவிந்தன்\nஏனோ தெரியவில்லை…நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்… (பகுதி-15) – இன்றைய சுவாரஸ்யம் …\nசிம்மக்குரல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு… பகுதி -14 – இன்றைய சுவாரஸ்யம்…\nஅது உண்மை தான்… ஆனால், மோடிஜி பாதி உண்மையை மட்டும் சொல்லி இருக்கிறார்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2018/", "date_download": "2018-12-18T21:25:09Z", "digest": "sha1:Z3XKALKEIA4UE2HDQFFEXRZBY4VBYMW2", "length": 10408, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "2018 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉணர்வு இ-பேப்பர் 23 : 16\nஉணர்வு இ-பேப்பர் 23 : 13\nஉணர்வு இ-பேப்பர் 23 : 15\nஉணர்வு இ-பேப்பர் 23 : 14\nஉணர்வு இ-பேப்பர் 23 : 12\nஉணர்வு இ-பேப்பர் 23 : 11\nஉணர்வு இ-பேப்பர் 23 : 10\nஉணர்வு இ-பேப்பர் 23 : 09\nஉணர்வு இ-பேப்பர் 23 : 08\nஉணர்வு இ-பேப்பர் 23 : 07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51615-9-5-kg-gold-caught-in-motor-inspector-bank-locker.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-12-18T21:14:13Z", "digest": "sha1:N2HPBE3IVEJ2KGKUKP5WGORWAR4BTJHR", "length": 9463, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல் | 9.5 KG Gold caught in Motor Inspector Bank Locker", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nவாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்\nகள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் இருந்து ஒன்பதரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nவாகனத் தகுதிச் சான்று வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கையும் களவுமாக பிடிபட்டார். பாபு மற்றும் அவரது பினாமியான செந்தில்குமார் ஆகியோரை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இருவர் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம், 140 சவரன் தங்க நகைகள், 12 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள், வங்கிக் கணக்கு ஆவணங்கள் மற்றும் லாக்கர் சாவிகள் கைப்பற்றப்பட்டன.\nஇந்நிலையில் பாபுவுக்கு சொந்தமான 2 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிலிருந்து ஒன்பதரை கிலோ தங்கம் மற்றும் 21 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபுவுக்கு சொந்தமான மேலும் 4 லாக்கர்களில் விரைவில் சோதனை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nபுழல் ‘சொகுசு’ சிறை : கைதிகளிடமிருந்து செண்ட், டிவி, ஸ்டவ், பிரியாணி அரிசி பறிமுதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇறந்தவரின் அருகில் இருந்து நகைகள் திருடு \n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட தங்கம் விலை..\nஎண்பது திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது\nபாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை \nஇளவரசியின் வீட்டில் 94 சவரன் நகைகள் திருட்டு\nமூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nநாளை முதல் தங்கப் பத்திர விற்பனை... அது என்ன தங்கப் பத்திரம்\nபுதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை\nதங்கத்தின் விலை திடீர் அதிகரிப்பு\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா\nபுழல் ‘சொகுசு’ சிறை : கைதிகளிடமிருந்து செண்ட், டிவி, ஸ்டவ், பிரியாணி அரிசி பறிமுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/6451", "date_download": "2018-12-18T21:41:11Z", "digest": "sha1:ZJDSE5ONF7J3GYKFU2RHJMKSILOB36FD", "length": 10841, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“சிங்களவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பக்காவாக பலப்படுத்தப்பட்டு உள்ளது” -இந்திய தூதர்", "raw_content": "\n“சிங்களவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பக்காவாக பலப்படுத்தப்பட்டு உள்ளது” -இந்திய தூதர்\n13. maj 2013 admin\tKommentarer lukket til “சிங்களவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பக்காவாக பலப்படுத்தப்பட்டு உள்ளது” -இந்திய தூதர்\nஇலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறும் இந்திய தூதர் அசோக் கே காந்தா, “இலங்கைக்கு எதிராக நாம் (மத்திய அரசு) எப்போதும் செயல்பட்டதில்லை, செயல்படவும் மாட்டோம்” என்று கொழும்புவில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், “ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது வேறு விஷயம். அதை இலங்கைக்கு எதிராக வாக்களித்ததாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றும் தெரிவித்தார்.\nசிங்கள் உல்லாசப்பயணிகள் மீது தமிழகத்தில் தாக்குதல்கள் நடப்பது பற்றி கேட்டபோது, “இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும், தமிழகத்தில் உள்ள மாநில அரசும், இலங்கையில் இருந்து வரும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளன. தமிழகத்தில் இலங்கையருக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் […]\nஜெகத் கசுப்பர் இல்லத்தில் CBI சோதனை\nதமிழ் மையத்தின் இயக்குனர் ஜெகத் கசுப்பரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இந்திய மத்திய குற்றப்புலனாய்வத் துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அருட்தந்தையுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கும் நக்கீரன் ஆசிரியர் காமராஜ் அவர்களது இல்லம் உட்பட 27 இடங்களில் இச் சோதனை நடவடிக்கைகள் ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. spectrum முறைகேடுகள் தொடர்பாகவே இந்த சோதனை நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. spectrum அலைக்கற்றை தொடர்பான முறைகேடுகளுடன் இணைத்துப் பேசம்படும் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் முன்னாள் தகவல்துறை […]\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\nஎமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே…. இரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்டிருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம். நாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள் கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும். இதுவரைக்கும் […]\n-இலங்கைக்கு கடத்தி செல்ல நடாத்தபட்ட இரகசிய மந்திர ஆலோசனை \nபள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் -இரா.துரைரத்தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.urtamilcinema.com/2017/11/blog-post_8.html", "date_download": "2018-12-18T22:02:39Z", "digest": "sha1:FVKRGBVF5JX3AQTASA455EE4O32UXJUV", "length": 10356, "nlines": 63, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நெஞ்சில் துணிவிருந்தால் – திரைவிமர்சனம் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநெஞ்சில் துணிவிருந்தால் – திரைவிமர்சனம்\nநட்புக்கும் காதலுக்கும் அதே நேரத்தில் பெற்றோர்களுக்கான முக்கியத்துவம் இவை அனைத்தும் சொல்லி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் எல்லோரும் நட்புகள் படம் நட்பை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் என்று பலர் நினைத்துள்ளனர் அனால் இயக்குனர் சுசீந்திரன் நட்பை வைத்து கொண்டு இன்று சமுதாயத்தில் நடக்கும் மிக பெரிய கொடுமையை சொல்லி இருக்கும் படம் தான் நெஞ்சி துணிவிருந்தால் படம் இன்றைய பண பலம் அரசியல் பலம் இருந்தால் என்னவேணும் என்றாலும் செய்யலாம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கும் படம்\nஇந்த படத்தில் நாயகனாக சந்தீப் அவருக்கு ஜோடியாக மெஹ்ரென் கவுர் பிர்ஸெடா இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த்,சூரி, அப்புக்குட்டி, ஹாரிஸ் உத்தமன்\nஇந்த கதைக்கு தேவையான கதாபாத்திரம் என்றால் இல்லை அதி விட அதிகமான பாத்திரங்கள் இருந்தும் அதை மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பெரிய நட்சித்திர பலம் அனால் தேவை படுகிறது படத்தில் எல்லாவிஷயங்களும் நல்ல்லதாக காண்பிக்கப்பட்டுள்ளது முதல் முறையாக நல்ல போலீஸ் அநியாயத்துக்கு துணை ஓபோகாத போலீஸ் நல்ல நட்பு நல்ல அம்மா செண்டிமெண்ட் இப்படி எல்லாமே பாஸிட்டிவாக காண்பித்துள்ளார். அப்பா எப்படி ஒரு விறு விருப்பு இருக்காதே என்று நினைக்காதீர்கள் நல்ல வில்லன் ஹாரிஸ் உத்தமன் அவரை வைத்து தான் கதை\nநாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.\nபின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து\nஇந்நிலையில், பணத்திற்காக கொலை செய்யும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியில், ஹரிஷ் உத்தமனிடம் இருந்து விக்ராந்தும், சந்தீப்பின் தங்கையும் தப்பித்தார்களா எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார் எதற்கு ஹரிஷ் உத்தமன் கொலை செய்ய முயற்சிக்கிறார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல், சண்டை, என நடிப்பில் பளிச்சிடுகிறார். நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழுக்கு கிடைத்த சிறப்பான நடிகர் என்றே சொல்லலாம். மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்தும், நட்பா, காதலா என விட்டுக்கொடுக்காத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரின் பார்ப்பதற்கு அழகாகவும், அளவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனின் கெட்டப் சூப்பர். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். சூரியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.\nசுசீந்திரனின் திரைக்கதைகள் எப்போதும் ஒரே சீராக பயணிக்கும். அந்த வகையில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கடைசியில் மெடிக்கல் சீட்டு என திரைக்கதை தாவியிருக்கிறது. இந்த குழப்பமான திரைக்கதையால் எதுவுமே மனதில் நிற்காமல் போகிறது.\nஇமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.\nரஜினியின் ”பேட்ட” படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’\n17 மேடை நாடக கலைஞர்களை கவுரவப்படுத்திய சீதக்காதி படக்குழுவினர்கள்\nஇந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கிறார் அஜித்\n75 வயது நாடக கலைஞராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் சீதக்காதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/actress-shilpa-shetty-dress/", "date_download": "2018-12-18T20:50:05Z", "digest": "sha1:HPD42NKHGHWY2CSNWQQHEAL4DMPD5C5K", "length": 9031, "nlines": 109, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிரபல நடிகை அணிந்து வந்த புடவையை கிண்டல் செய்த ரசிகர் - புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிரபல நடிகை அணிந்து வந்த புடவையை கிண்டல் செய்த ரசிகர் – புகைப்படம் உள்ளே \nபிரபல நடிகை அணிந்து வந்த புடவையை கிண்டல் செய்த ரசிகர் – புகைப்படம் உள்ளே \nபொதுவாக மற்ற சினிமா துறைகளை விட பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.குறிப்பாக தங்களது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்வார்கள்.அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் தனது உடற்பயிற்சி செய்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.அதனை கண்டு பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு உடல் அமைப்பா என்று வியந்தனர்.\nஆனால் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.சோனி தொலைக்காட்சியில் சூப்பர் டான்சர் என்னும் குழைந்தைகள் நடன நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.அந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் முன் ஷில்பா ஷெட்டி புடவை ஒன்றை அணிந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டார்.\nஅது புடவை போன்றே இல்லை என்றும் பார்ப்பதற்கு ஏதோ துப்பட்டா போன்று உள்ளது என்றும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.மேலும் ஒரு சிலர் இந்த வயதிலும் பார்ப்பதற்கு அழகாக உள்ளீர்கள்,உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை என்று பாராட்டியும் வருகின்றார் ஷில்பாவை.\nPrevious articleநடிகர் ஹிரித்திக் ரோஷனா இது அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nNext articleகாதலர் தினத்தில் தன் மனைவிக்கு கொடுத்த காதல் பரிசு – புகைப்படம் உள்ளே \nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅரசியல்வாதிகள் மட்டும் இதைச் செய்யலாமா.. தமிழிசையை கிண்டல் செய்த நடிகர் சித்தார்த்\n‘பூ’ நடிகையின் வதந்தியால் வாழ்க்கையை இழந்த நடிகர் மோகனின் தற்போதைய நிலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/vijayakant-shared-the-photos-of-his-sons-tattoo-on-twitter/", "date_download": "2018-12-18T21:34:15Z", "digest": "sha1:2276Q7644VCWIFX35RGUAPCP7L5LJK3T", "length": 9586, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அப்பாவுக்காக மகன் செய்த செயல்..? அதிர்ச்சியில் உறைந்த விஜயகாந்த.! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அப்பாவுக்காக மகன் செய்த செயல்.. அதிர்ச்சியில் உறைந்த விஜயகாந்த.\nஅப்பாவுக்காக மகன் செய்த செயல்.. அதிர்ச்சியில் உறைந்த விஜயகாந்த.\nபடப்பிடிப்புக்காக லண்டன் சென்று வந்த நடிகர் சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை’ டாட்டூவாகக் கையில் வரைந்திருக்கிறார். இதைக் காண்பித்து விஜயகாந்த்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மகன்.\nதே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர், `சகாப்தம்’ படம் மூலம் கதாநாயகனாகத் தென்னிந்திய திரை உலகுக்கு அறிமுகமானார். இதன்பின், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட`மதுரவீரன்’ என்ற படத்தில் நடித்தார்.\nதொடர்ந்து, `தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இதற்காக, லண்டன் சென்ற சண்முகபாண்டியன், அங்கு தன் தந்தையின் `டெரர் கண்களை’ தன் இடது கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில், லண்டன் சென்று திரும்பிய அவர், தன் கையில் வரைந்த டாட்டூ கண்களை விஜயகாந்த்திடம் காண்பித்து மகிழ்ந்துள்ளார். அந்த மகிழ்ச்சி தருணத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜயகாந்த் தற்போது தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nபுகைப்படங்களை வெளியிட்டது மட்டுமல்லாமல், `தமிழன் என்று சொல் படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற என் இளைய மகன் சண்முகபாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார். தன் கையில் என் கண்களை பச்சைகுத்தியதைக் (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஸ்டெர்லைட் பிரச்சனையால் நின்று போன விஜய் அவார்ட்ஸ். டிடி வெளியிட்ட அதிகாரப்பூர்வ தேதி.\nNext articleதமிழ் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் ஹிந்தி நடிகைகள்.. இத்தனை கோடியா.. டாப் 10 லிஸ்ட் உள்ளே.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n சீரியல் நடிகருடன் ரகசிய காதலா.\n நித்யா என்ன சொன்னார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/electric-bus-from-puducherry-to-cuddalore-015624.html", "date_download": "2018-12-18T20:53:16Z", "digest": "sha1:DUYXTV4GQ6OKGFFNENAG4WAXZSWNMQMM", "length": 23454, "nlines": 387, "source_domain": "tamil.drivespark.com", "title": "பிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்? - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nபிற மாநிலங்களில் ஏகப்பட்ட வசதிகளுடன் எலெக்ட்ரிக் பஸ் சேவை; தமிழக அரசு தூக்கம்\nஇந்தியா முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களை நோக்கி நகர துவங்கியுள்ளன. இந்த மாற்றுப்பொருளாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் பியூயல் செல் வாகனங்கள் இருக்கின்றன.\nமத்திய அரசு மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு வகையிலான சலுகைகளையும் வசதிகளையும் வழங்கி வருகிறது. புதிதாக எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்களுக்கான மானியம், எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளான சார்ஜிங் ஸ்டேஷன், பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன் ஆகியவற்றை கட்டமைக்க சலுகைகள் என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.\nமக்கள் மத்தியில் இதை எடுத்து செல்ல திட்டமிட்டுள்ள அரசு முதலில் அரசு பயன்பாட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது. இதற்காக முதலில் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு முடிவு செய்து அதற்காக டென்டரை மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களுக்கு வழங்கியது.\nஇந்நிலையில் அரசு சார்பில் பொது வாகனங்களாக இயக்கப்படும் பஸ்களை எலெக்டரிக் பஸ்களாக மாற்ற முடிவு செய்தது. ஆனால் பஸ்கள் எல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதற்கான முயற்சியை எடுக்குமாறு மாநில அரசிற்கு அறிவுறுத்தப்பட்டது.\nதற்போது பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாதிரியான திட்டங்களின் படி எலெக்ட்ரிக் பஸ்கள் சோதனை செய்யப்படுகின்றன. அண்டை மாநிலகளான கர்நாடகாவில் பெங்களூருவிலும், கேரளாவில் திருவனந்தபுரத்திலும் ஏற்கனவே எலெக்ட்ரிக் பஸ்கள் சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக கேராளவில் இத்திட்டம் வெற்றி பெற்று அடுத்தகட்ட நகர்வுக்கான பணி நடந்துவருகிறது.\nஇந்நிலையில் புதுச்சேரியில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. துவக்க முயற்சியாக புதுச்சேரியில் இருந்து கடலுருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஇந்த பஸ்ஸில் முழு ஏசி வசதியுள்ளது. மேலும் சிசிடிவி கேமரா, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளது. முக்கியமாக இந்த பஸ்சில் வீல் சேரில் இருக்கும் ஊனமுற்றவர்களை ஏற்றவும் இறக்கவும் வசதிகள் உள்ளன.\nஇந்த பஸ்சில் உள்ள பேட்டரியில் முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ. தூரம் வரை பயணிக்கும். திறன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த பஸ் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது.\nஇது முற்றிலும் சுற்றுசூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் உடன் ஒப்பிடும் போது இதற்காக ஆகும் செலவும் மிக குறைவு தான். புதுச்சேரியில் இயக்கப்படும் எலெக்ட்ரிக் பஸ் சோதனை ஓட்டமாக மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.\nமுன்னர் நாம் சொன்னது போல் கேரளாவில் இந்த எலெக்ட்ரிக் பஸ் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த பஸ்ஸின் விலை அதிகமாக இருந்ததால் அரசு இதை வாங்க யோசித்ததது. அப்பொழுது சமயோஜிதமாக யோசித்த அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.\nமுன்னர் நாம் சொன்னது போல் கேரளாவில் இந்த எலெக்ட்ரிக் பஸ் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த பஸ்ஸின் விலை அதிகமாக இருந்ததால் அரசு இதை வாங்க யோசித்ததது. அப்பொழுது சமயோஜிதமாக யோசித்த அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.\nகேரளாவில் சில ஆண்டுகளுக்கு எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கத்திற்கு தனியார் கம்பெனிகளுடன் கை கோர்ப்பது எனவும், தனியார் நிறுவனம் பஸ்களை அரசு அனுமதி வழங்ககும் ரூட்டில் அனுமதிக்கப்படும் நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்தது.\nஇதில் பஸ்சில் கண்டெக்டரை மட்டுமே அரசு ஊழியராக நியமிக்கும். டிரைவர், பஸ்சிற்கான மெக்கானிக், பராமரிப்பாளர்கள் எல்லோரையும் தனியார் நிறுவனமே கவனித்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.\nஅரசு இந்த எலெக்டரிக் பஸ்சில் கண்டெக்டரை நிமித்து வசூல் நடவடிக்கையில் ஈடுபடும். பின் பஸ்சிற்கு தேவையான மின வசதியை வழங்கும். மற்ற அனைத்து பொறுப்புகளும் தனியார் நிறுவனமே பார்த்துக்கொள்ள வேண்டும் பஸ்சின் வருமானத்தின் ஒரு பங்கு தனியார் நிறுவனத்திற்கு செல்லும் இதில் பஸ் வாங்கும் செலவும் அந்த நிறுவனத்துடையது தான். மேலும் எலெக்ட்ரிக் பஸ்களை கட்டமைக்கும் நிறுவனங்களே இதில நேரடியாக இறங்கியுள்ளன.\nஅண்டை மாநிலங்கள் எல்லாம் இந்த எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதற்கான அறிவிப்பு சட்டமன்றத்தில் ஓலித்ததே தவிர செயல்பாட்டிற்கு வரவில்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் நஷ்டத்தில் ஓடும் போக்குவரத்து நிறுவனத்தை எப்படி லாபத்தை கொண்டு வருவது என பார்த்து கொண்டிருக்கும் போது தமிழக போக்குவரத்து துறை மட்டும் தூங்கி கொண்டிருக்கிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01.இந்த நேரம்தான் வாகனங்களுக்கு எமகண்டம்.. உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை..\n02.போன் பேசி கொண்டே பைக்கில் சென்றவரை தடுத்த போலீஸ் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ\n03.வீரப்பன கூட இந்த அளவுக்கு தேடல.. கர்நாடக போலீசாரின் கண்ணில் விரல் விட்டு ஆட்டும் ஒரு ஸ்கூட்டர்\n04.கிக் ஏற்றும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் இந்திய வருகை விபரம்\n05.மாருதி சியாஸ் காருக்கு முன்பதிவு துவங்கியது: விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\n2019 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம் விபரம்\nடாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/09155808/Karnataka-has-said-that-supplementary-water-should.vpf", "date_download": "2018-12-18T21:52:38Z", "digest": "sha1:6GGZAZKPTQI57HD7YG7JKKTGOP6VKUE2", "length": 13315, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka has said that supplementary water should be given to Tamil Nadu in July || உபரி நீரை தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய நீருடன் கணக்கிட்ட கர்நாடகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉபரி நீரை தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய நீருடன் கணக்கிட்ட கர்நாடகம்\nகனமழை காரணமாக, தமிழகத்துக்கு ஜூலை மாதம் தர வேண்டிய 58 டிஎம்சிக்கு 140 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா தகவல்\nபுதுடெல்லியில் இன்று நடை பெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில அரசு அதிகாரிகள், காவிரி ஆணையம் உத்தரவிட்டதை விட கடந்த மாதம் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.\nகாவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 2 வது கூட்டம் இன்று ஒழுங்காற்றுக் குழுத்தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி ஜூலை மாதம் தமிழகத்திற்கு 58 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால், தாங்கள் 140 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக கூறி உள்ளனர்.\nஇது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அணை நிரம்பியதில் வேறு வழியின்றி வெளி யேற்றிய நீரையும், கணக்கில் கொண்டு 140 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர். கர்நாடக அரசு அதிகாரிகளின் இந்த கணக்குக்கு தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\n1. காவிரியை தடுக்குமா மேகதாது\n“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி...” -காவிரி டெல்டா விவசாயிகளின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது.\n2. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புதுச்சேரி அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.\n3. காவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு: காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரி ஆற்றின் குறுக்கே அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீர் ஒப்புதல்\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீர் ஒப்புதல் அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\n5. காவிரியில் கழிவுகள் கலப்பதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களுக்கு அடி; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்\n2. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\n3. பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து\n4. மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றார்; காங்கிரஸ் தலைவர்கள் கைகளை உயர்த்தி வாழ்த்திய சவுகான்\n5. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kalviseithi.org/2018/10/school-morning-prayer-activities_26.html", "date_download": "2018-12-18T20:57:58Z", "digest": "sha1:RI3UML2XBVKNIW5S2WPMQVGZC5NVUMUB", "length": 13863, "nlines": 278, "source_domain": "www.kalviseithi.org", "title": "School Morning Prayer Activities - 27.10.2018 ( Daily Updates... ) - KALVISEITHI", "raw_content": "\nஅன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு\nஅருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.\nவரவுக்குத் தக்க செலவு செய்\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்\n2.எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா\nஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.\nசிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.\nஅரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து “என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்\n “உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார்” என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.\nதெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான்.\nஇன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார்.\nபுலிக்கு பிறந்தது பூனை ஆகுமா தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை\nஅரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.\nகாவலர்கள் மன்னரை பார்த்து “அரசே தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினர்.\nமன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, “திருடிய பூக்கள் எங்கே\nகாவலர்கள் மன்னரை பார்த்து, “பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது” என்று காவலர்கள் கூறினர்.\nஅரசர் தெனாலி மகனை பார்த்து, “உன் கைகளை காட்டு” என்று கூறினார்.\nஅவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.\nமன்னர் தெனாலிமகனை பார்த்து, “நீ பறித்த பூக்கள் எங்கே\n மன்னரைப் பார்த்து, “நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்” என்று கூறினான்.\nமன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார்.\nதெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.\n1.அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல்வர் பழனிசாமி உத்தரவு\n2.இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் : பிரதமராக பதவியேற்றார் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே\n3.பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய திருவாரூர் கலெக்டர் உத்தரவு\n4.அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் - அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு\n5.ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கொரியாவை வென்றது இந்தியா: அரை இறுதியில் ஜப்பானுடன் மோதல்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-18T21:43:13Z", "digest": "sha1:CYPMP2SQ7MJZUI4QCE6GJFUH5B56BNG7", "length": 14292, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "நிதியுதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 31/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 28/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை: 32373 வாங்கியர்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 19/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 24/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வி.கே.பி கிளை சார்பாக கடந்த 21/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 20/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 21/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 18/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை: 1500 வாங்கியர்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வி.கே.பி கிளை சார்பாக கடந்த 16/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக கடந்த 17/10/2016 அன்று நிதியுதவி வழங்கப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு: தொகை:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.net/11235/42-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-12-18T22:28:49Z", "digest": "sha1:BVYDPKSPCH63UNMKNZXWIAB7ZAZ6EDCK", "length": 9382, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » 42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த …\n42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த …\nComments Off on 42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த …\nபடும் மோசமான நிலைக்கு சென்ற இலங்கை ரூபாவின் பெறுமதி\nபிரச்சினைகளுக்கான அடிப்படை காரணத்தை அறிந்து கொள்வது …\nஇலங்கை தமிழருடன் நடிகை ரம்பாவுக்கு காதல் மலர்ந்தது எப்படி\nஇலங்கை வந்துள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா …\nசிங்கப்பூர் பயணமாகும் இலங்கை மாணவர்கள்\n42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த … தி இந்துஜனாதிபதி எடுத்துள்ள திடீர் தீர்மானம் கட்டுப்பாட்டுக்குள் … தமிழ்வின்இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட 19 பேருக்கு … Samayam TamilFull coverage\nComments Off on 42 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த …\nஎந்தவொரு நாட்டு இராணுவத்திற்கும் இப்படியில்லை: இலங்கை …\nஇலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி\nஐ.எஸ் பயங்கரவாதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இலங்கை அமைச்சர்\nவெளிநாடு ஒன்றில் ஆபத்தான நிலையில் இலங்கை தமிழர்கள்\nஇலங்கை அணித்தலைவராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியல் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://www.thaainews.com/?p=88788", "date_download": "2018-12-18T21:30:35Z", "digest": "sha1:JDP46GMIE5KHPNGTJ52D2JDSDMF5POGU", "length": 11143, "nlines": 127, "source_domain": "www.thaainews.com", "title": "2022 கொமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு பதிலாக கிரிக்கெட் - தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் தொடராக வருகிறது\nசிம்புவுக்கு முத்தம் கொடுக்க ஆசை: வரலட்சுமி\nவிஜய் சேதுபதி ஜித்து, சசிகுமார் மாலிக்:\nவிஜய் நடிப்பில் ”துப்பாக்கி 2” எப்போது\nஅதிக விலைக்கு ஏலம் போன உனத்கட்: ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 8.4 கோ…\n140க்கு சுருண்டது இந்திய அணி, ஆஸி., வெற்றி\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 112/5- வெற்ற…\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇரணைமடு: பழைய நினைவுப் பலகை 24 மணி நேரத்தில் மீண்டும் உரிய இ…\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் ச…\nஅப்படி என்ன செய்திருக்கிறார் நெல் ஜெயராமன்\nமகிந்தவைத் தவிர- எவாரலும் முடியாது…\nஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வ…\nகூகுள், பேஸ்புக்கு வரிவிதிக்க இந்திய அரசு முடிவு.\n6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்\n2018ம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் இடம்பிடித்த …\nயூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ.\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குர…\nமுக்கியமான ஜாதக தோஷங்கள் என்ன\n2022 கொமன்வெல்த்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு பதிலாக கிரிக்கெட்\nபர்மிங்ஹாமில் 2022இல் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்குப் பதிலாக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொமன்வெல்த் போட்டி விளையாட்டுத் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.\nஅந்த வகையில் போட்டியை நடத்தும் நாடு 7 போட்டிகளை பரிந்துரை செய்யலாம் எனவும் அதனடிப்படையில் ஆண்கள்,பெண்கள் இணைந்து விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனடிப்படையில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடர் ஏற்கப்பட்டால் கொமன்வெல்த் போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக விலைக்கு ஏலம் போன உனத்கட்: ராஜஸ்தான் ராயல்ஸ் ...\n140க்கு சுருண்டது இந்திய அணி, ஆஸி., வெற்றி\nபெர்த் டெஸ்ட்: 4-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 11...\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nபெர்த் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திர...\nமுல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் க...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் ப...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியை நேரடியாக பார்வை...\nஇங்கிலாந்து பிரதமர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா ...\nஅனைவரின் வங்கி கணக்குகளிலும் விரைவில் ரூ.15 லட்சம்...\nஅதிக விலைக்கு ஏலம் போன உனத்கட்: ராஜஸ்தான் ராயல்ஸ் ...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavithai/360141.html", "date_download": "2018-12-18T22:09:12Z", "digest": "sha1:JDJZBFPCUML7GEDLULVAIHDN3X4NGQOR", "length": 6417, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "என் செல்லக்குட்டி - காதல் கவிதை", "raw_content": "\nஅழகு பெற்றெடுத்த என் குட்டி தேவதையே...\nஉன் சின்ன முகம் பார்த்தால்\nஉன் பிஞ்சு விரல் பிடித்தால்\nஎன் மனமெல்லாம் மகிழ்ச்சி பாெங்கும்...\nமட்டுமே எனக்கு அழகிய நேரம்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : பிரியாகரண் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-12-18T21:26:04Z", "digest": "sha1:EECS4H6Z77X3HLTNDBKBRIMY6JOW5HLG", "length": 4232, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரமாரியாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சரமாரியாக யின் அர்த்தம்\nஒன்றை அடுத்து ஒன்று என்னும் முறையில் விரைவாக.\n‘கொள்ளையர்கள் காவலரை நோக்கிச் சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள்’\n‘காரை நோக்கிச் சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்தன’\n‘நிருபர்கள் அமைச்சரிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2018-12-18T21:53:44Z", "digest": "sha1:LM6YHQOGLZN4FWDJAHJAH5G47RZKUJWZ", "length": 4038, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூக்கும்முழியுமாக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மூக்கும்முழியுமாக யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு லட்சணமான முக அழகோடு.\n‘உனக்குப் பார்த்திருக்கும் பெண் மூக்கும்முழியுமாக இருக்கிறாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/this-restored-ambassador-proves-old-is-gold-014367.html", "date_download": "2018-12-18T22:24:23Z", "digest": "sha1:MPDWYL4RQMONEAPGOBKXHRJCQLM2BCAN", "length": 27289, "nlines": 357, "source_domain": "tamil.drivespark.com", "title": "அம்பாசடர் காரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த நிறுவனம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவாவ்... அம்பாசடரை புதுப்பித்து மெருகேற்றி அசரடித்த கஸ்டமைஸ் நிறுவனம்\nஇந்திய ஆட்டோமொபைல் துறையில் அழுத்தமான வரலாற்றை பதிவு செய்திருக்கும் அம்பாசடர் கார் பற்றி எழுதும்போது சாகா வரம் பெற்ற மாடலாக நாம் குறிப்பிடுவதுண்டு. காயலாங்கடைக்கு போகும் நிலையில் உள்ள அம்பாசடர் காரை கூட புதிது போல் மாற்றி பயன்படுத்த முடியும் என்பதே அதற்கு காரணம்.\nஇந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் அம்பாசடர் காரை மிக அட்டாகசமாக மெருகேற்றி அம்பாசடர் காதலர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது கோழிக்கோட்டை சேர்ந்த செராமிக் புரோ என்ற கார் மெருகேற்றும் நிறுவனம். அம்பாசடர் மீதான காதலை அதிரிக்கச் செய்யும் விதத்தில் மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் பணிகளை செய்துள்ளனர்.\nபாட்டில் க்ரீன் என்ற விசேஷமான பச்சை வண்ண மெட்டாலிக் பெயிண்ட்டில் அசத்துகிறது இந்த அம்பாசடர். க்ரோம் க்ரில் அமைப்பு வழக்கம்போல் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த பழைய காரில் சில நவீன கால ஆக்சஸெரீகளையும் சேர்த்துள்ளனர்.\nபம்பருக்கு கீழே எல்இடி விளக்குகள் பொருத்தி இருக்கின்றனர். அதேபோன்று, பக்கவாட்டில் க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர் விளக்குகளும், அலாய் வீல்களும் ஹைலைட்டான விஷயங்கள். மாருதி எஸ்டீம் காரின் ரியர் வியூ மிரர் கண்ணாடிகளை எடுத்து இந்த காரில் பொருத்தி இருக்கின்றனர்.\nபின்புறத்தில் க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர் விளக்குகள் கொடுக்கப்பட்டு இருப்பதுடன், எக்ஸ்கியூட்டிவ் மற்றும் பவர் ஸ்டீயரிங் போன்றவறை காட்டும் பட்டைகளும் பதிக்கப்பட்டு இருக்கின்றன. புகைப்போக்கி குழல் முனையில் க்ரோம் மஃப்ளர் பொருத்தப்பட்டு இருக்கிறது.\nவெளிப்புறத்திற்கு இணையாக உட்புறத்திலும் கஸ்டமைஸ் பணிகளை செய்து அசத்தி இருக்கின்றனர். டேன் லெதர் வண்ண சொகுசு இருக்கைகள், ஸ்டோரேஜ் வசதியுடன் ஆர்ம் ரெஸ்ட், புதிய டேஷ்போர்டு அமைப்பும், அதில் மர அலங்கார வேலைப்பாடுகளும் அசத்துகின்றன.\nவட்ட வடிவிலான மூன்று ஏசி வென்ட்டுகள் டேஷ்போர்டில் இடம்பெற்று இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இரண்டாம் தலைமுறை ஹோண்டா சிட்டி காரை ஒத்திருக்கிறது. கதவுகளில் பவர் விண்டோஸ் சுவிட்சுகளும் இடம்பெற்று இருக்கின்றன.\nபழைய ஃபோர்டு ஃபியஸ்ட்டா காரின் ஸ்டீயரிங் வீல் மற்றும் சிடி பிளேயர் ஆகியவையும் இந்த அம்பாசடர் காரின் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. பின் இருக்கையும் மாற்றப்பட்டு இரண்டு பேர் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வகையில் ஹெட்ரெஸ்ட் வசதியுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇவ்வளவு சிறப்பாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் இந்த கார் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று நினைத்தால், அது தவறாக முடிகிறது. ஆம், 1969ம் ஆண்டு மார்க்- II அம்பாசடர் காரையே இவ்வாறு மாற்றி இருக்கின்றனர்.\nஅப்போதைய காலக்கட்டத்தில் அம்பாசடர் மார்க் II மாடலில் 1,489சிசி பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 46 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டது. இந்த கார் மணிக்கு 119 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருந்தது.\nவாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் இந்த கஸ்டமைஸ் பணிகளை செய்துள்ளனர். மேலும், செராமிக் கோட்டிங் மூலமாக இந்த கார் மெருகேற்றப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட அம்பாசடர் கார்களில் மிக சிறப்பான கஸ்டமைஸ் பணிகளுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும் காராக இதனை குறிப்பிடலாம்.\nடீசல் எஞ்சின் ரயில் உண்மையிலேயே ஓடுவது மின் மோட்டாரில்தான்... தெரியுமா உங்களுக்கு... \nடீசல் எஞ்சின் இணைக்கப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே மின் மோட்டாரின் உந்து சக்தியில்தான் ஓடுகின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ஆம், இதுகுறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.\nமுக்கிய வழித்தடங்களை தவிர்த்து, பெரும்பாலான வழித்தடங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள்தான் இயக்கப்படுகின்றன. ஆனால், டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்கள் உண்மையிலேயே டீசல் எஞ்சினில் ஓடுவதில்லை. மாறாக, டீசல் ரயில் எஞ்சினில் இருக்கும் மின் மோட்டார் துணையுடன்தான் இயங்குகின்றன.\nடீசல் ரயில் எஞ்சின்களில் சக்திவாய்ந்த மிகப்பெரிய ஜெனரேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த ஜெனரேட்டர்தான் உண்மையில் டீசல் எரிபொருளில் இயங்குகிறது.\nஇந்த ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாக சக்கரங்களில் இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் ரயில் சக்கரத்தை ஓடச் செய்கின்றன. இதனை டிராக்ஷன் மோட்டார் என்றும் குறிப்பிடுவர்.\nடீசலில் இயங்கும் ஜெனரேட்டர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மாறு மின்சாரம் கன்வெர்ட்டர் கருவியின் மூலமாக நேர் மின்சாரமாக மாற்றப்பட்டு டிராக்ஷன் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.\nசக்கரங்கள் சுழல்வதற்கு தேவையான டார்க் எனப்படும் முறுக்கு விசையை இந்த மின்மோட்டார்கள் வழங்குகின்றன. எனவே, டீசல் எஞ்சின் என்று குறிப்பிட்டாலும், இவற்றை முறையாக டீசல் எலக்ட்ரிக் என்று கூறுவதுதான் சரியான பதமாக சொல்ல முடியும்.\nடீசல் எஞ்சின்களில் 12 முதல் 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டீசல் எஞ்சின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலமாக எஞ்சினின் சக்கரங்களுக்கு இடையிலான ஆக்சில்களில் தலா ஒரு மின் மோட்டார் வீதம் 6 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.\nசில டீசல் எஞ்சின் ரயில்களில் 4 மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டீசல் எஞ்சின்களில் சக்கரங்கள் நேரடியாக டீசல் எஞ்சின் மூலமாகவே இயக்கப்பட்டன. இதனை டீசல் ஹைட்ராலிக்ஸ் என்று குறிப்பிட்டனர்.\nஆனால், டீசல் கார் உள்ளிட்ட வாகனங்களில் இருப்பதுபோலவே, டிரானஸ்மிஷன் அமைப்பு மற்றும் கியர்பாக்ஸ் மூலமாக இயக்கப்பட்டன. இது மிகவும் சிக்கலானதாக இருந்ததுடன், பராமரிப்புக்கும் உகந்ததாக இல்லை. மேலும், பழுது ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் இருந்தன.\nஆனால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எலக்ட்ரிக் ரயில் எஞ்சின்களில் கியர்பாக்ஸ் அமைப்பு கிடையாது. ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கும் ராட்சத மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்கள் நேரடியாக இயக்கப்படுகின்றன.\nஇதனால், பராமரிப்பு மிகவும் குறைவாக இருப்பதுடன், மின் மோட்டார்களை பொருத்தியதால் அதிக டார்க் திறனையும் பெற முடிகிறது. இதனால், எஞ்சினின் இழுவைத் திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது.\nநீண்ட கால அடிப்படையில் டீசல் எஞ்சின்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு போன்றவை அதிகமாக இருக்கிறது. எனினும், மின்சார ரயில் எஞ்சின்களை இயக்குவதற்கு தேவைப்படும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான கட்டமைப்பு செலவுகளை ஒப்பிடும்போது இது சிறந்ததாகவே இருக்கிறது.\nநீண்ட கால அடிப்படையில் டீசல் எஞ்சின்களுக்கான எரிபொருள், பராமரிப்பு செலவு போன்றவை அதிகமாக இருக்கிறது. எனினும், மின்சார ரயில் எஞ்சின்களை இயக்குவதற்கு தேவைப்படும் மின்மயமாக்கப்பட்ட பாதைக்கான கட்டமைப்பு செலவுகளை ஒப்பிடும்போது இது சிறந்ததாகவே இருக்கிறது.\nஇதனால், டீசல் ரயில் எஞ்சின் பயன்பாட்டு சிறுக சிறுக குறையும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த தசாப்தத்தில் நீராவி ரயில் எஞ்சின் போன்றே, டீசல் ரயில் எஞ்சினும் அருங்காட்சியகங்களில் மட்டுமே பார்க்கும் காட்சிப் பொருளாக மாறும் நிலை உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nவாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை சுருட்டிய ஹோண்டா ஷோரூம் ஊழியர்... நம்ப வைத்து கழுத்தறுத்தார்...\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.top10cinema.com/article/tl/39232/kee-movie-updates", "date_download": "2018-12-18T21:31:29Z", "digest": "sha1:ZYHHLWZWJR7SQIMQD2UKH3M3IQUAFVYH", "length": 6985, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "‘கீ’யில் இணையும் ஜீவா, நிக்கி கல்ராணி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘கீ’யில் இணையும் ஜீவா, நிக்கி கல்ராணி\n‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம் மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’. இந்நிறுவனம் தற்போது\nசிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன’ என்ற படத்தை தயாரித்து வருவதுடன் ஜீவா நடிப்பிலும் ஒரு படத்தை தயாரிக்கிறது. ஜீவா நடிக்கும் படத்திற்கு ‘கீ’ என்று பெயரிட்டுள்ளனர். இது இந்நிறுவனத்தின் பத்தாவது தயாரிப்பாகும். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தில் ஜீவாவுடன் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி மணிரத்னம், மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஇயக்குனர் செல்வ ராகவனிடம் உதவியாளராக பணிபுரிந்த காலீஸ் ‘கீ’ படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ‘ரங்கூன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த அனீஸ் தருண் குமார் கவனிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை நாகூரன் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தி கவனிக்கிறார். இன்று துவகிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடக்கவிருக்கிறதாம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘ஜோக்கர்’ விளம்பரம் செய்த புரட்சி\nயுவன் இசையில் ‘என்.ஜி.கே.’வுக்காக பாடிய சித் ஸ்ரீராம்\nஜீவாவுடன் இணையும் ‘நானி’ பட ஹீரோயின்\n‘றெக்க’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தியை சில...\nராஜமௌலி இயக்கும் படத்தின் டைட்டில் இதுவாம்\n‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய மெகா ஹிட் படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படத்தின் அதிகாரபூர்வ...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ கருப்பையா, ராதாரவி,...\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nOMG பொண்ணு வீடியோ பாடல் - சர்கார்\nசிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?cat=268", "date_download": "2018-12-18T21:12:19Z", "digest": "sha1:W5EVGZYJEBSAXF7QBYJC2XJ2PDPRDEYT", "length": 9298, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | கலாய்ப்பூ", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபெற்றோல் தட்டுப்பாடு; ஆட்சியாளர்களை ‘வைத்துச் செய்திருக்கும்’ சுவாரஸ்ய ‘மீம்’கள்\n-அஹமட் – நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினை அடுத்து, அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதோடு, ஆட்சியாளர்களின் படங்களை வைத்து ‘மீம்’களும் உருவாக்கப்பட்டு, அவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டும் வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவின் படங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள’ மீம்’கள் வைரலாகப் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் முன்னாள் ஜனாதிபதி\nஹலோ தயா சேரா: புதிது வழங்கும் மீம்\nஅம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக்காலமாக அம்பாறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களிலுள்ள முக்கிய அலுவலகங்கள் இவ்வாறு, அம்பாறைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அலுவலகங்களை இவ்வாறு அம்பாறைக்குக் கொண்டு செல்வதன் பின்னணியில், அமைச்சர் தயா கமகே உள்ளார் என்று, பரவலாகப் பேசப்படுகிறது. இந்த நிலையில், கல்முனைத்\nஇம்சை: புதிது வழங்கும் மீம்\nதொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்\nகறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்\nதொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்\nஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம்\nஇறக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவ்வாறு விகாரை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித அதிகாரங்களும் தனக்கு இல்லை\nமு.கா.வும், தேசியப்பட்டியலும்: புதிது வழங்கும் ‘மீம்’\nமு.காங்கிரசின் தற்போதைய தலைபோகும் பிரச்சினை, அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை பங்கு வைப்பது பற்றியதாகும். மு.கா.வுக்குக் கிடைத்துள்ளதென்னவே, இரண்டு தேசியப்பட்டியல்கள்தான், ஆனால் அவற்றினைக் கேட்டு கட்சிக்குள் குழப்படி பண்ணுவோின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளம் ‘மீம்’ (Meme) ஒன்றினை உருவாக்கியுள்ளது. பார்த்தும், நண்பர்களுடன் பகிர்ந்தும்\nகேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, ‘புதிது’ வழங்கும் கலாய்ப்பூ\nகேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, புதிது செய்தித் தளத்தின் – புதிய முயற்சி….\nசெய்தித் தளத்தில் புதிய முயற்சி. கலாய்ப்பூ. உங்கள் புதிது இணையத்தளத்தில், விரைவில் எதிர்பாருங்கள்…\nPuthithu | உண்மையின் குரல்\nஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்\nமஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு\nதேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38558-ashes-final-test-england-loses-3-wickets.html", "date_download": "2018-12-18T21:12:10Z", "digest": "sha1:GG37B2Y3BECDU65LNMUBP7X6OMC7NZ2S", "length": 9482, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து! | Ashes final test: England loses 3 wickets", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nஆஷஸ் கடைசி டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து\nகடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 5 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி, வெற்றியுடன் முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறது. காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் மாசன் கிரேன் அறிமுக வீரராக இறங்கியுள்ளார்.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. குக்கும் ஸ்டோன்மேனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். குக், 39 ரன்னில் ஹசல்வுட் பந்துவீச்சிலும் ஸ்டோன்மேன் 24 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சிலும் வீழ்த்தினர். அடுத்த வந்த வின்ஸும் 25 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த அணி 95 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது. கேப்டன் ரூட்டும், மலனும் ஆடி வருகின்றனர்.\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்மு‌றையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை\n50% ஆஃபரில் விராத் - அனுஷ்கா ஷாப்பிங்: ரசிகர்கள் சுவாரஸ்ய கமென்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா \nஆஸி.டெஸ்ட்: பிருத்வி ஷா விலகல், பாண்ட்யா, மயங்க் அகர்வால் சேர்ப்பு\nவிராத் கோலி- டிம் பெய்ன் மோதிக்கொண்டது ஏன்\n“உலகின் மோசமான கிரிக்கெட் வீரர் விராட் கோலி” - நடிகர் நசீருதின் சாடல்\nஆஸி.டெஸ்ட்: 6 விக்கெட் சாய்த்தார் ஷமி, இந்திய வெற்றிக்கு 287 ரன் இலக்கு\nவிராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா\n2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nஇன்றும் ஆதிக்கம் செலுத்துவோம்: இஷாந்த் சர்மா நம்பிக்கை\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதன்மு‌றையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை\n50% ஆஃபரில் விராத் - அனுஷ்கா ஷாப்பிங்: ரசிகர்கள் சுவாரஸ்ய கமென்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thuyavali.com/2018/01/blog-post_28.html", "date_download": "2018-12-18T20:52:01Z", "digest": "sha1:YL4APSMLPMHF4KEMUD2TILZWHQPSRXRD", "length": 20933, "nlines": 188, "source_domain": "www.thuyavali.com", "title": "யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்ககம்] | தூய வழி", "raw_content": "\nயூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்ககம்]\n“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகாத்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே இருந்ததினாலுமாகும்.” (3:112)\nயூதர்கள் மீது இழிவும் வறுமையும் சாட்டப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.\nயூதர்கள் மீது இழிவு விதியாக்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள். ஆனால், அவர்கள் மீது வறுமை விதியாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றானே அவர்கள் வறுமையில் இல்லையே அவர்கள் செல்வச் செழிப்புடன்தானே இருக்கின்றனர். குர்ஆனின் கூற்று பொய்யாகிவிட்டதே என்ற எண்ணம் ஏற்படலாம்.\nஇந்த வசனம் குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாகவே இருக்கின்றது. யூதர்கள் மீது இழிவும் வறுமையும் விதியாக்கப்பட்டது என்ற கூற்று ஆயிரம் வருடங்களாக உண்மைப்படுத்தப் பட்டது. இழிவுற்றவர்களாக, நாடோடிகளாக உலகமெல்லாம் அலைந்து திரிந்தனர். இந்த வகையில் குர்ஆனின் கூற்று உண்மையாக்கப்பட்டது. குர்ஆன் இறைவேதம் என்பதை யூத இனம் அனுபவித்து வந்த இழிவின் மூலம் உறுதியானது.\nசரி, இப்போது யூதர்கள் வறுமையில் இல்லையே என்ற எண்ணம் எழலாம். இங்கு அல்லாஹ் யூதர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டாலும் அவர்கள் அதில் இருந்து மீள இரு வழிகள் சொல்லப்படுகின்றன.\nஒன்று, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் உதவியைப் பெறுவது. அத்துடன் இரண்டாவது, ஒரு வழி உண்டு. அதுதான் பிற மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் மூலமும் அவர்கள் தம்மை வறுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என இந்த வசனம் கூறுகின்றது.\nயூதர்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பிரித்தானியா, அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பின் தமது நிலையை மாற்றிக் கொண்டனர். அவர்கள் தமக்கென தனியான நாட்டை உருவாக்கிக் கொண்டனர். மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம் யூதர்கள் தமது வறுமையை நீக்கிக் கொள்ளலாம் என குர்ஆன் கூறுகின்றது. அது நடந்திருப்பதைப் பார்க்கும் போது குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கு இந்த வசனம் நிதர்சனமான சான்றாகத் திகழ்கின்றது.\nஇஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் இழிவையும் ஒப்பந்ததத்தின் மூலம் அவர்கள் இழிவிலிருந்து விடுபடலாம் என்ற முன்னறிவிப்பையும் செய்து இஸ்லாத்தின் எதிரிகளையே இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதற்கான சான்றாக ஆக்கிய அல்லாஹ் பரிசுத்தமானவனாவான்.\n“(நயவஞ்சகர்களின் சதியினால்) அப்போது உங்களில் இரு சாரார் கோழைகளாகி பின் வாங்கிட நாடியதை (நபியே நீர் எண்ணிப் பார்ப்பீராக) அல்லாஹ்வே அவ்விரு சாராரின் பாதுகாவலனாவான். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வைக்கட்டும்.” (3:122)\nஉஹதுப் போர் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில் 3000 பேர் கொண்ட ஒரு படை மதீனா நோக்கி வெறியுடன் வரும் செய்தி நபியவர்களுக்கு எட்டியது.\nபோரை எப்படி எதிர் கொள்வது என்று நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். சிலர் மதீனா உள்ளே இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்றனர். மற்றும் சிலர் மதீனாவின் எல்லையில் எதிரிகளைச் சந்திப்போம் என்றனர். முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் மதீனாவுக்குள் இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்ற கருத்தைக் கூறினான். நபி(ஸல்) அவர்களின் முடிவு மாற்றமாக இருந்தது.\nஇதனால் வெறுப்புடன் உஹதுக்குச் சென்ற அவன் தன்னுடன் ஒரு கூட்டத்தை கழற்றிக் கொண்டு போரில் இருந்து பின்வாங்கினான். அவனது தலைமையில் 300 பேர் போரை விட்டும் விலகினர். பின்னர் நபித்தோழர்களில் ஒரு கூட்டம் எதிரிகளுடன் சண்டை செய்வதற்கு முன்னர் இவர்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நிலைக்கு உள்ளானார்கள்.\nமுனாபிக்குகளின் விலகல் முஃமின்களுக்கு மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத்தான் இந்த வசனம் பேசுகின்றது. இதற்கு அடுத்த வசனத்தில் பத்ரில் இதை விட கொஞ்சமாக நீங்கள் இருந்த போது, ‘குறைந்த எண்ணிக்கையில் அல்லாஹ் உங்களுக்கு உதவினான்” என்று கூறி முஃமின்களை அல்லாஹ் உற்சாகப்படுத்தினான். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது நபித்தோழர்களில் சிலர் விரண்டு ஓட முற்பட்டார்கள்.\nஉஹதின் இந்த நிலையை இந்த வசனம் கூறும் செய்தி என்பவற்றைப் பார்க்கும் போது நபித்தோழர்கள் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் குறையலாம். ஆனால் உஹது யுத்தத்தின் முடிவு பற்றி அல்லாஹ் பேசும் போது நபித்தோழர்களை மன்னித்துவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.\n“இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத் தன்மை உடையவன்.” (3:155)\nஎனவே, உஹதில் ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து படிப்பினைக்காக எடுத்துச் சொல்லலாம். ஆனால் அவற்றை வைத்து நபித்தோழர்களை விமர்சிக்க முடியாது\nஅல்லாஹ்வே மன்னித்த பின் அதை வைத்துக் குறை கூறக் கூடாது இதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nமௌலவி :- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇரவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது \nபிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோட...\nஸலாதுல் குஸூப்- கிரகணத் தொழுகை என்றால் என்ன.\nயூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக...\nஷிர்க்கை தடுக்காமல் இருக்கும் தப்லீக் ஜமாத்தினர் M...\nமரணித்தவர்களை அடக்கம் செய்யும் போது தல்கீன் ஓதலாமா...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமரணித்தவர்களுக்கு ஏதும் அதிகாரம் இருக்கின்றதா.\n மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது\nமறுமைக்காக வாழ்ந்த மாவீரர்கள்:- மௌலவி ஹுசைன் மன்பஈ...\nகப்ரின் மீது மரம், கொடிகளை நாட்டலாமா.\nமுஸ்லிம்கள் காபிர்களுடைய பண்டிகைகளை கொண்டாடலாமா.\nபெண்கள் தங்கள் பாதம்களை மறைக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2018/06/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-18T22:09:29Z", "digest": "sha1:EDHILDJWFWDX2RNV6UPIBZM4RBSTY7GM", "length": 22415, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’ – THE TIMES TAMIL", "raw_content": "\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 20, 2018\nLeave a Comment on இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nகுணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.\nஇலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. இளந்தமிழகம் இந்த நாவல் குறித்து ஒரு விமர்சனக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது.மேலும் பல கூட்டங்களுக்கு பொருத்தமானதுதான் இந்த நாவல்.\nயாழ்ப்பாணம் நகரை காலி செய்யும்படி விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறார்கள். ‘புலிகள் சொன்னால் ஏதோ காரணத்திற்காகத்தான் இருக்கும் என்று யாழ்பாணம் நகரை மக்கள் காலி செய்கிறார்கள்; அனைவரும் காட்டிற்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். இந்த நூலுக்கு ‘ வனமேகு காதை’ என பொருத்தமான அடைமொழி இட்டிருக்கிறார் நாவலாசிரியர். கிட்டத்தட்ட இந்த இடப்பெயர்வின் காலத்தில் நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்த நாவல்.\nயாழ்ப்பாணம் நகரை காலிசெய்யும் மருத்துவக் கல்லூரி மாணவி கனிமொழி தன் காதலை இந்தக் கதை முடிவதற்குள் தனது சீனியர் டாக்டர் மதிக்குமாரிடம் சொல்லிவிடுவாளா தன் குடும்பத்தை எதிர்த்து அந்தோணியை திருமணம் செய்து கொண்ட தேவி பிரசவிக்க இருக்கும் நாளில் இடப்பெயர்வு தொடங்குகிறது. அவளால் எப்படி நடக்க முடியும் தன் குடும்பத்தை எதிர்த்து அந்தோணியை திருமணம் செய்து கொண்ட தேவி பிரசவிக்க இருக்கும் நாளில் இடப்பெயர்வு தொடங்குகிறது. அவளால் எப்படி நடக்க முடியும் அவளுக்கு யார் பிரசவம் பார்ப்பார்கள் அவளுக்கு யார் பிரசவம் பார்ப்பார்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாக புலம்பெயர்கிறார்கள். இவர்களோடு நாம் மனரீதியில் பயணம் செய்கிறோம். ஒருவேளை அதில் உங்கள் அப்பா இருக்கலாம்; அத்தை இருக்கலாம், சகோதரன் இருக்கலாம். யார் கண்டது \nயாழ்நகரை வெற்றி கொள்கிறது இராணுவம்; யாழ் கோட்டையில் சிங்கக் கொடி ஏற்றப்படுகிறது. இந்த வெற்றிக்கு யார் காரணம் யார் பெயரை தட்டிக் கொள்வது யார் பெயரை தட்டிக் கொள்வது இராணுவமா இவையெல்லாம் இந்த நாவலில் பேசப்படுகிறது.\nசிங்கள அரசியல்வாதி ஆரிய ரத்னா இந்த வெற்றியைக் கொண்டாட குயின்ஸ் ஹோட்டலில் விருந்து வைக்கிறார். இதில் இராணுவ மேஜர் நுவான், சட்டத்தரணி காரிய விக்ரமசிங்க , நீதிபதி,எஸ்.பி, பத்திரிக்கையாளர் கமால , மகளிர் அணித்தலைவி சந்திரா களுநாயக்கா கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் கேளிக்கை, சல்லாபத்திற்கிடையே இலங்கை அரசியல் பேசப்படுகிறது; புலிகள் வீழ்ச்சி பேசப்படுகிறது. மிக நுட்பமாக தகவல்களை தந்திருக்கிறார். ” பாத்திரங்கள் என்னோடு மெய் பேசுவதுபோல மனிதர்கள் ஒருபோதும் பேசுவது இல்லை ” என்று ஆசிரியர் சொல்லுவது உண்மைதானோ என்னவோ \nஇந்த விருந்திற்காகும் செலவை ஒரு மத்தியதர சிங்கள குடும்பத்திலிருந்து வந்த விஜயதாசா செய்கிறான்; ஆரிய ரத்னா செய்ய வைக்கிறார். அவனுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் தான் செய்து வரும் மரக்காலை ( மரம் அறுக்கும் ஆலை) தொழிலுக்கு காவல்துறையின் ஆதரவு, அதிகாரி ஆதரவு தேவை. கால ஓட்டத்தில் இவனுக்கு சிங்கள அரசியலில் முக்கிய இடம் கிடைக்கக்கூடும். சட்ட விரோதச் செயல்களின் கூட்டணியில் பங்கு பெறுவான். இவனைப் போன்றவர்கள் வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்துதான் ஜனநாயகம் அமையும்) தொழிலுக்கு காவல்துறையின் ஆதரவு, அதிகாரி ஆதரவு தேவை. கால ஓட்டத்தில் இவனுக்கு சிங்கள அரசியலில் முக்கிய இடம் கிடைக்கக்கூடும். சட்ட விரோதச் செயல்களின் கூட்டணியில் பங்கு பெறுவான். இவனைப் போன்றவர்கள் வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்துதான் ஜனநாயகம் அமையும் இவன் தன் மைத்துனன் மனைவியோடு உறவு கொள்ளும் அத்தியாயம் நாவலில் வரும் ஒரு ரசிக்கத்தக்க பகுதி.\nஇந்த நாவல் தமிழ் மக்களின் அவலம் குறித்த நாவல். ஆனால் இதில் என் மனதைக் கொள்ளை கொண்டது சிங்களக் குடும்பம்தான். தன் பேரன் சுனில் இராணுவத்தில் சேருவதை சீயா(தாத்தா) ரத்னாயக்கவால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைப் பொறுத்தவரை துவக்கை தூக்குவது என்பதே காசுக்காக கொலை செய்வதுதான். அறம் சார்ந்த வழியில் இருந்து கிஞ்சிற்றும் விலக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வளவுக்காரர்களை ( அப்படி என்றால் யார்) எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தன் மகன் விஜயதாசாவைக் கெடுத்தது அவர்கள்தான். தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க போராடுகிறார்கள் ; அதில் தவறு ஏதும் இல்லை என்பது அவர் கருத்து. மன்னர் காலத்தில் இருந்து தன் குடும்ப தொடர்ச்சியை அவரால் பகுத்தாராய முடிகிறது. தன் குடும்பம் தழைத்து இருப்பதற்கு காரணம் கடனாக புகையிலை, சுருட்டைத் தந்து விற்கச் செய்த தமிழ்க் குடும்பம்தான். அவர் மூத்த மகன் முன்பொரு காலம் புரட்சியில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் அவர் எழுப்பும் கேள்விகள் இன்னமும் அவசியமானவை. இடதுசாரி அரசியல் குறித்த சாதகமான பார்வை நாவலில் வருகிறது..\nசிங்கள சுனிலுக்கு ஏறக்குறைய சம கால தமிழ்ச் சிறுவன் கதிர். இவனுக்கு வரலாறெல்லாம் தன் தாத்தா நாகமணி மூலம் சோற்றோடும், கதையோடும், பேச்சோடும் சொல்லப்படுகிறது. தன் நிலத்தை இடப்பெயர்வில் வரும் மக்களுக்கு கொடுத்து தங்க வைப்பதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் எந்த சுணக்கமும் இல்லை. தன் மருமகள் முணுமுணுப்பைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மனிதாபிமானம்தான் அவருக்கு அளவுகோள்.\nகதை , சிறுவன் கதிர் ‘ இடம் வலம் இடம் வலம் இடம் வலம் ‘ என்று சொல்லுவதில் கதை தொடங்குகிறது என்றால் சிங்கள இராணுவச் சிப்பாயாக இருக்கும் சுனில் ‘ லெப்ட், ரைட். லெப்ட் ,ரைட் என்று நடப்பதில் முடிகிறது. வன்னிக்காட்டில் கதை தொடர்ந்து நடக்குமோ ஒருக்காலத்தில் பரஸ்பரம் ஆதரவோடு இருந்த ரத்னாயக்க – நாகமணி வாரிசுகள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடுமோ \nகுணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நாவலின் கட்டுக்கோப்பும் அழகியலும் இவருடைய மற்ற நாவல்களை படிக்க தூண்டுகிறது.\nஅகல் வெளியீடு, 348 டிடிகே சாலை,சென்னை-14 / பக்கம் 336/ விலை ரூ.300/முதல் பதிப்பு ஜனவரி 18.\nபீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.\nமாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்\nசமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்\nகுறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..\nகுறிச்சொற்கள்: இலக்கியம் கர்ப்ப நிலம் குணா கவியழகன் நூல் அறிமுகம் பீட்டர் துரைராஜ்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nPrevious Entry சென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nNext Entry ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/6824-.html", "date_download": "2018-12-18T22:33:15Z", "digest": "sha1:DTS3KNNWQMUXGVC5RNWYAXM4H2OXJHBC", "length": 6881, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "2 ஆண்டுகளுக்கு பிறகு தொலைந்த விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா |", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\n2 ஆண்டுகளுக்கு பிறகு தொலைந்த விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகம் நாசா 2 ஆண்டுகளாக தொடர்பு இல்லாமல் இருந்த விண்கலத்துடன் இன்று தொடர்பு கொண்டது. STEREO-A மற்றும் STEREO-B என்ற 2 விண்கலங்களை சூரியனை ஆராய அனுப்பி வைத்தது. பூமிக்கும் சூரியனுக்கும் சற்று தொலைவில் சுற்றிவந்தத STEREO-B உடனான தொடர்பு 2014ல் துண்டிக்கப்பட்டது. இன்று மீண்டும் நாசா STEREO-Bயை வெற்றிகரமாக தொடர்பு கொண்டது. இனி அந்த விண்கலத்திலிருந்து சூரியனைப் பற்றி பல அரிய தகவல்களை நாசாவிற்கு கிடைக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகட்சியிலேயே இல்லாத எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே; இலங்கையில் மீண்டும் சர்ச்சை\nஎய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nநெல்லையில் நவீன பேருந்து நிலையம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் \nதடகளம்: அபூர்வா சவுத்ரி புதிய தேசிய சாதனை...\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/bogi-festival-.html", "date_download": "2018-12-18T21:12:26Z", "digest": "sha1:NR4WK56QYGEVPXHU27Q6LQDU4W3J6CFR", "length": 7936, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - போகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nபோகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு\nபோகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் பனிமூட்டம் காரணமாக வாகன…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபோகி பண்டிகை: ரயில், விமான சேவை பாதிப்பு\nபோகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் பனியுடன் புகையும் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனிடையே, பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் சென்னையில் விமானம் இறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வெளிநாட்டு விமானங்களும் கிளம்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத்\n500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு\nசீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை\nஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17080", "date_download": "2018-12-18T21:20:07Z", "digest": "sha1:32M2BBYVRMKJQX2BVGYU6HSCGZ4BE465", "length": 6928, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்!! பாட்டியின் வீராப்பு!!", "raw_content": "\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nகாரைநகர் – கிழுவனையில் வசிக்கும் ஆறுமுகம் விஜயலட்சுமி என்ற 77 வயது மூதாட்டி தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் செய்துவருகின்றார்.\nதனிமையில் வசிக்கும் இவர் வேறு எவரினதும் உதவிகளும் இன்றி தானே நிலத்தைப் பண்படுத்தி, வேலிகள் அடைத்து வீட்டுத்தோட்டம் செய்கின்றார்.\nஇவரது தோட்டத்தில் அதிகளவில் கௌபி பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய மரக்கறிப் பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன.\n77 வயதில் தனி ஒருவராக இவரின் அயராத உளைப்பும் அசத்தும் திறமையும் கண்டு பலர் பூரிப்பில் வியக்கின்றனர்.\nஇது தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://snpwealth.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-12-18T21:36:08Z", "digest": "sha1:VZFADWBLCHJ6SVEO5ALN6O32RHD6JJCZ", "length": 3784, "nlines": 37, "source_domain": "snpwealth.blogspot.com", "title": "SNP Wealth Management: எல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள் - பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர்", "raw_content": "\nஎல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள் - பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர்\nதிருப்பூர் பார்க்ஸ் கல்லூரி (Park’s College) மாணவர்களுக்கு, அவர்களுடைய NSS Special Camp ல் ‘எல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள்’ எனும் தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அறிமுக கூட்டம் நடைபெற்றது.\nநன்றி : பார்க்ஸ் கல்லூரி மற்றும் விழா அமைப்பாளர்கள்\nஎல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள் - பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர்\nநண்பர்களே வணக்கம். திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி (Park’s College) மாணவர்களுக்கு, அவர்களுடைய NSS Special Camp ல் ‘எல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர...\n\"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்\"\nநண்பர்களே வணக்கம். வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 23-10-2016 அன்று வெளியான \"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்&qu...\nவங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்பும் மக்கள்.\nநண்பர்களே வணக்கம். 13-05-2018 தேதியிட்ட நாணயம் விகடன் வார இதழில், ஆசிரியரின் தலையங்கம் - \" வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித...\nவங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்...\nஎல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள் - பார்க்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://spacenewstamil.com/telescope/cheops-will-take-childrens-artwork-to-space/", "date_download": "2018-12-18T22:28:10Z", "digest": "sha1:VEZZ4J32GO3OIFXMXSQKZXRLOA3U76FC", "length": 7051, "nlines": 123, "source_domain": "spacenewstamil.com", "title": "CHEOPS Will Take Children's Artwork to Space | புதிய எக்ஸோ பிளானட் ஆராயும் செயற்கைகோளில் குழந்தைகளின் படங்கள் – Space News Tamil", "raw_content": "\nCHEOPS Will Take Children’s Artwork to Space | புதிய எக்ஸோ பிளானட் ஆராயும் செயற்கைகோளில் குழந்தைகளின் படங்கள்\nசெயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளதை காட்டும் படம்\nCHEOPS என்றால் Characterizing Exoplanet Satellite என்று அர்த்தம் இது ESA வால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் ஒரு பகுதியைல் சிறிய சிறிய படங்களை கொண்ட ஒரு டைட்டானியத்தால் ஆன தகடு ஒன்று வைத்துள்ளனர். இந்த தகட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால் . 2015 ஆம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகளுக்காங்க ஒரு ஓவியப்போட்டி , மற்றும் அதில் வெற்றி பெற்ற குழந்தைகளின் 2700 ஓவியங்களைத்தான் அதில் ஒரு தகட்டில் பொரித்து . அதனை . இந்த “சிபோப்ஸ்” செயற்கைகோளில் வைத்து இருக்கின்றனர்.\nஇரண்டு டைட்டானிய தகடுகளில் இதனை தயாரித்து உள்ளனர். இவை முறையே7 இஞ்ச் அகலமும் 9.4 இஞ்ச் உயரமும் கொண்டுள்ளது. இதனை நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்.\nஇந்த சிறிய வகை செயற்கைகோளானது பூமி போலவே இருக்கும் குறிப்பிட்ட ஒரு சில எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்யும் எனவும். கூறியுள்ளனர்\n« BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ – புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்\nNext GEN GPS III launching Tomo space X | அடுத்த தலைமுறை ஜிபிஎஸ் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ் எக்ஸ் December 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=108:deegavapi&catid=51:sites&Itemid=99&lang=ta", "date_download": "2018-12-18T21:17:21Z", "digest": "sha1:OTQOCTXCY3BQCQ3INQZRYBVGM7Q5TX4A", "length": 2506, "nlines": 19, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "தீகவாபி", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nஆம்பாறை மாவட்டத்தில் அக்கரைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்றது. சத்தாதிஸ்ஸ அரசனால் செய்விக்கப்பட்ட கோபுரமாக மதிக்கப் படுகிறது. சதுரமான முற்றத்தின் மேல் கட்டப்பட்ட பெரிய அளவிலான தாது கோபுரமாகும். இந்த கோபுரத்திற்கு கிழக்கில் புரான கட்டிடங்களின் சிதைவுகள் உள்ளன. அதில் மிக பழமையான மருத்துவ சாலைக்கு சம்பந்தமான தடயங்கள் கிடைக்கின்றது.\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஎழுத்துரிமை © 2018 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1977460", "date_download": "2018-12-18T22:20:40Z", "digest": "sha1:LK5N234BPJELX5ANX5H5OIFPQPUUO5CI", "length": 15185, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை| Dinamalar", "raw_content": "\nசொத்துக்களை அபகரிக்க முயற்சி: கட்டுமான நிறுவனர் ...\nஇன்று விண்ணில் பாய்கிறது 'ஜி சாட் - 7ஏ சேட்டிலைட்'\nரயிலில் அடிபட்டு 3 சிங்கங்கள் பலி\nவிஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா பயணம்\nதேஜஸ் ரயில் இயக்கம் தாமதம்\n'ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்':ராம் மாதவ்\n8 டி.எஸ்.பி., க்கள் பணியிட இடமாற்றம்\n நான்கரை ஆண்டு சாதனையை பட்டியலிட்ட ... 4\nஅங்கன்வாடிகளில் எல்கேஜி., யுகேஜி.,வகுப்புகள்:அரசாணை ...\nநாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.\nகன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், களியக்காவிளை உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.\nகுமரிக்கடல் மாலத்தீவை ஒட்டிய பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டத்தின் காரணமாக வரும் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் குமரி மாவட்ட மீனவர்கள் 13, 14, 15 தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பாக மாலத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51776-dhoni-nailed-it-again-dhoni-review-system-suceed-on-match-against-the-pakistan.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice&utm_medium=google_amp_editor_choice", "date_download": "2018-12-18T21:17:59Z", "digest": "sha1:IUU7CJAUMMYYA4KARYMFAQ43RVPV4HRN", "length": 14226, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ரிவ்யூ' கேட்பதில் தோனிதான் எப்போதும் கில்லி ! இன்றைய போட்டியிலும் நிரூபனம் | Dhoni nailed it again ! Dhoni review system suceed on match against the Pakistan", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\n'ரிவ்யூ' கேட்பதில் தோனிதான் எப்போதும் கில்லி \nஇந்திய அணியில் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும், கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.\nவிராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது, களத்திலும் பயிற்சியின் போதும் அவர் இரண்டாவது கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இப்பொழுது விளையாடி வருகிறார். இந்தப் போட்டிகளின் போது இக்கட்டான நேரங்களில் விராட் கோலிக்கு தோனி ஆலோசனை கூறுவார். அதற்கு நல்ல பலன்களும் கிடைக்கும்.\nஇந்நிலையில், ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இப்போது நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தத் தொடரிலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மகேந்திர சிங் தோனி உதவி செய்து வருகிறார். ஹாங்காங் உடனான முதல் போட்டியில் நீண்ட நேரம் ஆகியும் விக்கெட் விழாத நிலையில், ரோகித் சர்மாவை பீல்டிங்கில் நிற்க வைத்துவிட்டது கொஞ்ச நேரம் தோனி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.\nஅதன் பின்னர் விக்கெட்கள் மளமளவென சரிந்தது. பேட்டிங்கில் தோனி சொதப்பினாலும், இந்திய அணியின் வெற்றிக்கு இந்த வகையில் தோனி தனது பங்களிப்பை செலுத்தினார். அதேபோல், வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி ஒரு மேஜிக் செய்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி 16 ரன்னில் 2 விக்கெட்களை இழந்தது. 5.1 ஓவரிலே இரண்டு விக்கெட்கள் வீழ்ந்துவிட்டது. அடுத்த மூன்று ஓவர்களில் விக்கெட் விழாததால் ஸ்பின்னர்கள் பந்துவீச அழைக்கப்பட்டனர்.\n9வது ஓவரை சாஹல் வீச, 10வது ஓவரை ஜடேஜா வீச வந்தார். களத்தில் ஷகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹிம் இருந்தனர். ஷகிப் அல் ஹசனை வீழ்த்துவதற்கு ஏற்றார் போல தோனி, பீல்டரை நிற்க வைத்தார். அதன்படி அடுத்த பந்திலேயே ஷகிப் அல் ஹசன் தோனி நிற்க வைத்த பீல்டரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதேபோல ரிவ்யூ கேட்பதிலும் தோனிதான் கில்லி. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் இன்றைய போட்டியிலும் ரிவ்யூ கேட்பதில் தான் ஒரு மாஸ்டர் என நிரூபித்தார் தோனி.\nபாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக இமாம் உல் ஹக் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் பவுலிங் செய்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் 7 ஆவது ஓவரில் சாஹல் வீசிய கடைசிப் பந்து இமாம் உல் ஹக்கின் காலில் பட்டது. உடனடியாக களத்தில் இருந்த நடுவர் அது எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் இல்லை என தெரிவித்தார். இதனை நிராகரித்த தோனி, உடனடியாக ரிவ்யூ கேட்டார். ரீபேளையில் இமாம் உல் ஹக் அவுட் என தெரிந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது. இதனை ரசிகர்கள் DRS என்றால் Decision Review Systerm இல்லை இப்போது இது Dhoni Review System என சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.\nஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் \nகிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை போராடி மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல் அகர்வால்\nமுதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா \nபேஸ்புக் தோழியைத் தேடி பாக். சென்றவர்: 6 வருட சிறைக்குப் பின் விடுதலை\n“இந்தாண்டில் மட்டும் 95 புலிகள் உயி‌ரிழப்பு” - சர்வே முடிவு\nசாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தும் 13 வயது இந்திய சிறுவன்\n2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்\nசரிந்த அணியை மீட்ட விராட், ரஹானே ஜோடி\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\n2-வது டெஸ்ட்: ஆஸி.முதல் இன்னிங்ஸில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் \nகிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை போராடி மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/3781", "date_download": "2018-12-18T21:39:54Z", "digest": "sha1:RJ4PF7LQJIIOP3KYEISQ7MFQRJYT37S5", "length": 11903, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கொளத்தூர் புலியூர் பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு", "raw_content": "\nகொளத்தூர் புலியூர் பிரிவில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் வீரவணக்க நிகழ்வு\nகொளத்தூர் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு 27.11.2010 மாலை 6.05 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் த.செ.மணி அவர்கள், ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.\nதொடர்ந்து பல்வேறு கட்சிகளை, இயக்கங்களை சார்ந்த தோழர்களும், தோழியர்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் மற்றும் குழந்தைகளும் கையில் தீபம் ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்தினர்.\nஇறுதியில் தோழர் கொளத்தூர்மணி உரையில் “தற்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பெரும் பின்னடைவை ஏற்றிருந்தாலும் அதற்கு பெரும் காரணமான இந்த இந்திய அரசோடுதான் இன்னும் நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற கேவலமான உணர்வோடுதான் இந்த நிகழ்வில் நாம் கலந்துகொண்டுள்ளோம். ஒன்று அந்த அரசை அழுத்தம் கொடுத்து நம் பக்கம் திரும்பும் அளவுக்கு உணர்வுபட்டு எழுந்தாக வேண்டும் அல்லது இது எங்கள் அரசல்ல என்று பிரிந்தாக வேண்டும் என்ற உணர்வு எல்லோர் மத்தியிலும் வரும்விதத்தில் கடந்த போரில் இந்திய அரசின் பெரும் துரோகத்தை நாம் அறிவோம்.\nமேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முழு ஏற்பாடு செய்த பெரியார் திராவிடர் கழக கொளத்தூர் நகர செயலாளர் தோழர் பெ.இளஞ்செழியன் அவர்கள் இன்று நம்மோடு இல்லாமல் எதிர்பாராத விபத்தில் நாம் அவரை இழந்ததற்கு நம்முடைய இரங்களையும் தெரிவித்துகொள்கிறோம்” என்று கூறினார்.\nமீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் – பழ.நெடுமாறன்\nதமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வுமிக்க தமிழர்கள் உரையாற்றியிருந்தனர். அந்தவகையில் பழ.நெடுமாறன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரையில், குறிப்பாக சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்காக அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் அன்புள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, உங்களை நான் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன், எல்லோரும் உறுதியாக இருங்கள் தமிழீழ தேசிய தலைவர் 5ம் கட்ட ஈழப்போரை தலைமைதாங்கி நடத்த வெளிவரும் […]\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத எட்டாம் நாள்-22-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் […]\nகருணை மனுக்களின் நிலவரம்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதிப்பு.\n23. februar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\nமுருகன், பேரறிவாளன், சாந்தன் தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களின் நிலவரம் குறித்த விவரங்களை மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் மறு ஆய்வு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றக் கோரும் மனு மீது பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் […]\nமீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் – பழ.நெடுமாறன்\nபிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/kavithai/360161.html", "date_download": "2018-12-18T22:06:56Z", "digest": "sha1:K3QQMCREEUSNRSIQTTWP6Q7GL2O6VSC7", "length": 21733, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "செய்யும் தொழிலே தெய்வம் - கட்டுரை", "raw_content": "\nதொழிலில் உயர இன்னொரு சூத்திரம் சொல்கிறேன். கர்வம் தவறு.. தன்னம்பிக்கை தவறல்ல. எந்தத் தொழிலிலும் சுயமரியாதை அவசியம். இதற்கு ஓர் அடையாளம் நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என். ராஜரத்தினம்பிள்ளை. ஒரு காலத்தில், கலையின் சிகரங்களாகத் திகழ்ந்தவர்களையும் கவுரவமாக நடத்த சமூகம் தயாராகவில்லை. அந்த நேரத்தில் கிழக்கைக் கிழித்த கதிரவனாகக் கிளம்பியவர் அவர். சட்டை போடக்கூடாது.. செருப்பணியக் கூடாது.. எத்தனை மணிநேரம் என்றாலும், நின்று கொண்டுதான் வாசிக்க வேண்டும் என்கிற இறுக்கங்களை எல்லாம் உடைத்தெறிந்தவர் அந்த இசை அரசர். அவரது தன்னம்பிக்கையும், சுயமரியாதை உணர்வும் அவரது தொழிலுக்கே எழில் கூட்டியது. மங்கல இசை மன்னராகி, புதிய மரபுகளை மரியாதைகளைத் தமக்கும் தமது தொழிலுக்கும் கூட்டியவர் அவர்.\nதொழில் கவுரவம் பற்றி இன்னொன்று சொல்கிறேன். என் தந்தையார் எழுதியகதை. கதைத் தலைப்பு \" தமிழன் என்று சொல்லடா '.\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திய கதை. திருநெல்வேலி ஜில்லா கலெக்டர் மற்றும் நீதிபதியாக இருந்த ஸ்டோன் துரையின் கோர்ட் குமாஸ்தா குமர குருபரன்பிள்ளை. அவரிடம் தமிழ் சொல்லித் தரும்படி கேட்கிறார் ஸ்டோன் துரை. தயக்கத்துடன் தமிழ் ஆசிரியர் பணியை ஏற்கிறார் பிள்ளை. ஸ்டோன் துரைக்கு \"கல்லாடன்' என்று நயம்பட பெயர் மாற்றுகிறார் துரையும் ஆர்வத்துடனும் மரியாதையுடனும் பிள்ளைவாளிடம் பாடம் படிக்கிறார்.\nஒருநாள் பாடம் நடக்கும் போது, துரையைப் பார்க்க வந்த சாம்பசிவம் என்கிற டெபுடி கலெக்டர் துரைக்கு எதிரில் நிற்க நேருகிறது.. அதேசமயம் துரையின் தமிழாசிரியர் என்ற அந்தஸ்து காரணமாக, குமரகுருபரன் பிள்ளை நாற்காலியில் துரைக்குச் சமமாக உட்கார்ந்திருக்கிறார். டெபுடி கலெக்டர் இதைப் பார்த்து மனம் பொருமுகிறார். ஒரு குமாஸ்தா கலெக்டருக்குச் சமமாக உட்கார்ந்திருக்க, டெபுடி கலெக்டராகிய தான் நிற்க வேண்டிவந்ததை அவரால் தாங்க முடியவில்லை.\nபின்னொரு நாளில், ஸ்டோன் துரையிடம் நைச்சியமாகப் பேசி, \"\"உங்களுக்குக் கீழே வேலை பார்க்கும் சாதாரண குமாஸ்தாவைச் சமமாக உட்கார வைப்பதா பாடம் சொல்லிக் கொடுப்பதானாலும் குமரகுருபரன் பிள்ளை பணிவுடன் நின்று கொண்டே சொல்லித்தரட்டுமே,'' என்ற மானங்கெட்ட யோசனையை தமிழர்க்கே உரிய இனப்பற்றுடன் வத்தி வைத்து விடுகிறார். கலெக்டர் மனம் திரிகிறது. மறுநாள் வகுப்பு தொடங்கு முன் பிள்ளைக்கான நாற்காலி எடுக்கப்பட்டு விடுகிறது. நின்று கொண்டு பாடம் சொல்லித் தரும்படி உத்தரவாகிறது. கொதித்துப் போன குமரகுருபரன் பிள்ளை ஆசிரியரின் கவுரவத்திற்கே இழுக்கு.. தமிழுக்கே அவமானம் என்ற மான உணர்வுடன் வெளியேறி விடுகிறார்.\nகலெக்டரால் துன்பம் வரும் என்று கவலைப்பட்டு தற்காத்துக் கொள்ளாமல், தமிழாசிரியர் என்கிற தொழிலின் தன்மானம் காத்து தலைநிமிர்ந்து வெளியே போகிறார்.\nநடந்ததை அறிந்த திருவாட்டி ஸ்டோன், தன் கணவரைக் கண்டிக்கிறார். ' \"\"உங்கள் செயலால் ஆங்கிலேயர் பண்பாட்டையே உலகம் குறைவாக நினைக்கும். ஆசிரியரை அவரது சுயமரியாதையை மதிக்கத் தெரியாதவர்கள் என்று பழிக்கும்,'' என இடித்துரைக்கிறார். கலெக்டர் ஸ்டோன் துரை கவுரவம் பாராது குமரகுருபரன் பிள்ளையிடம் மன்னிப்பு கேட்டு அவருக்குரிய மரியாதை அளித்து படிக்கத் தொடங்குகிறார். \"தமிழன் என்று சொல்லடா' என்கிற அருமையான இக்கதை என் தந்தை அமரர் டி.என். சுகி. சுப்பிரமணியன் எழுதியது\nபணம் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காகத் தரம் தாழ்ந்து சிரம் தாழ்ந்து போவது சரியான வாழ்க்கையன்று. மகாகவி பாரதி, வாழ்க்கையில், தன் கவிதா கம்பீரத்தைக் கைவிட்டதில்லையே யாரேனும் பொருளுதவி செய்தால் கூட, அவர்கள் கை மேலிருந்து கொடுக்க இவர் கீழிருந்து பெறுவதற்குச் சம்மதிக்க மாட்டாராம். \"\"நீர் உம் கையில் வைத்திரும். நான் எடுத்துக் கொள்கிறேன்,'' என்று தன் கை கீழே போகாதபடி நடந்து கொள்வார் என்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் அழிந்து வந்த கலைகளில் ஒன்று வில்லுப் பாட்டு. அதை மீட்டெடுத்த பெருமை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு உண்டு. தொலைந்து போன குழந்தையை அவர் மீட்டார். ஆனால், அவளை வளர்த்து ஆளாக்கி, கல்வி சொல்லி அழகு செய்து மணமுடித்து வாழவைத்த பெருமை வில்லிசை வேந்தர் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தைச் சேரும். அபாரமான சமயோசித அறிவு.. கொட்டும் நகைச்சுவை. குறும்பு தவழும் பேச்சு.. நல்ல இசை ஞானம்.. இந்த நூற்றாண்டின் பெருந்தமிழ்ச் சொத்து அவர்.\nஒருமுறை காஞ்சி மடத்தின் ஆகம சில்ப சதஸ்ஸில், அவரது வில்லிசை ஏற்பாடாகி இருந்தது. அப்போது நூறாண்டு வாழ்ந்த ஞான புருஷர், காஞ்சி மகா சுவாமிகள் கலவையில் தங்கி இருந்தார். கவிஞர் சுப்பு ஆறுமுகம் கலவை சென்று, மகா பெரியவரை வணங்கி, ஆசி பெற்று, ' ஸ்வாமிகள் வந்து என் வில்லுப்பாட்டைக் கேட்டு ஆசீர்வதித்தால் புண்ணியம்\" என்று குழந்தைபோல குழைந்து வேண்டினார். அந்தக் கருணாமூர்த்தி சிரித்தபடி, \"\"நீ.. போய் தயாராகு.. கதைக்குக் கண்டிப்பா வர்றேன்,'' என்றார். வில்லிசை வேந்தர் மேடையில் அமர்ந்து பெரியவருக்காகக் காத்திருந்தார்.\nஏற்பாட்டாளர்கள் ஆரம்பிக்கும்படி அவசரப்படுத்தியதும், \"\"மகா பெரியவர் உறுதியாக வருவதாக வாக்களித்தார்கள்.. காத்திருப்போமே,'' என்றார். 'கலவையிலிருந்து அவர் வருவது சாத்தியமில்லை. உங்கள் மனஆறுதலுக்காக சொல்லி இருப்பார். கால விரயம் வேண்டாம்,'' என்று வற்புறுத்தவும், வேறு வழியின்றிவில்லைக் காலில் கட்டிக் கொண்டு \"தந்தனத்தோம் என்று சொல்லியே' வணக்கம் பாடத் தொடங்கினார்.\nசிறிது நேரத்தில் \"ஜயஜய சங்கர' என்கிற அறவொலி முழங்க மகா பெரியவர் சதஸ்ஸூக்கு எழுந்தருளி விட்டார். உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்து ஆசி வழங்கினார். எல்லாரும் எழுந்து நின்று வணங்கும் போது, சுப்பு ஆறுமுகம் இருந்த இடத்தில் இருந்தபடி சுவாமிகளை வணங்கி இருக்கிறார். மேடையில் இருந்து எழுந்துபோய் நமஸ்கரிக்கவில்லை.\nபிறகு தமக்கே உரிய நுண்ணறிவுடன், சுப்பு ஆறுமுகம், \"\"உயரமா இருக்கிற ராஜகோபுரத்தை அண்ணாந்து பாக்கிறோம். அது உயரத்துக்கு நாம கிட்ட போயா கும்பிட முடியும். இருந்த இடத்திலேந்து கன்னத்தில போட்டுக்கிறோம் இல்லையா.. அப்படி அந்த ராஜகோபுரத்தை (மகா பெரியவரை) இங்கே இருந்தே கும்பிடறேன்,'' என்று சொல்லி கதையை நடத்தி முடித்திருக்கிறார்.\nஇருந்தாலும் போட்டுக் கொடுக்கும் புண்ணியவான்கள் பிற்பாடு மகா பெரியவரிடம், \"\"சுப்பு ஆறுமுகம் இருந்த இடத்தில் இருந்தே கும்பிட்டிருக்கப்பிடாது.. பெரியவாளை எழுந்து வந்து நமஸ்காரம் பண்ணியிருக்க வேண்டாமோ,'' என்று தங்கள் குருபக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்த மகானோ, \"\"உனக்கு வில்லுப்பாட்டோட லட்சணம் தெரியுமோ. கால்லவில்ல கட்டி பாட ஆரம்பிச்சுட்டா, மங்களம் பாடிட்டுதான் வில்லையே காலைவிட்டு கழட்டணும். நடுவில் கழட்டக் கூடாது.. எந்திரிக்கக் கூடாது. அந்தக் கலையோட லட்சணம் அது. அந்தத் தொழிலுக்கான தர்மம் அது. அதுமட்டுமில்ல. அது வியாசபீடம். பீடத்திலேந்து கதை ஆரம்பிச்சுட்டா, அதிலேந்து எழுந்து மத்தவாளை அவா நமஸ்காரம் பண்ணக் கூடாதுங்கறது மரபு.... அவர் தன்வித்தைக்கான (தொழில்) தர்மத்தை சரியாத்தான் அனுஷ்டிச்சார்.. நல்ல மனுஷனை ஏன் குறை சொல்றே,'' என்று கண்டித்திருக்கிறார்.\nதனிமனித விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அவரவரது தொழில் தர்மம் மேலானது.. அனுஷ்டானத்திற்கு உரியது என்பதை மகா பெரியவர் உணர்த்திய அருமையான நிகழ்வு இது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2018-12-18T21:26:56Z", "digest": "sha1:NG7ZNEVZK574I3QT2JDLUPUMGGO6BVYL", "length": 6631, "nlines": 100, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கிட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nகிட -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(ஒன்றின் மேலோ ஒரு பரப்பிலோ ஒன்று) படிந்த நிலையில் இருத்தல்.\n‘அறையில் கிடந்த பொம்மைகளை எடுத்து வைத்தேன்’\n‘கொடியில் கிடக்கும் துணியை எடு’\n‘குடித்துவிட்டு வந்து தெருவில் கிடக்கிறான்’\n‘ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தேன்’\n(படர்க்கை வினைமுற்று வடிவங்களில் மட்டும்) (குறிப்பிட்ட சூழலில் ஒருவரை அல்லது ஒன்றை) பொருட்படுத்தத் தேவையில்லை என்ற பொருளில் பயன்படுத்தும் சொல்.\n‘அவர் கிடக்கிறார், நீ வேலையைக் கவனி’\n‘‘என் மாற்றல் விஷயம் கிடக்கட்டும், உங்கள் பையனுக்கு வேலை கிடைத்துவிட்டதா\n(‘சும்மா’, ‘பேசாமல்’ போன்ற சொற்களை அடுத்து வரும்போது) வெறுமனே இருத்தல்.\n‘‘வாயை வைத்துக்கொண்டு சும்மா கிடக்காமல் எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பார் என் அப்பா’ என்றான் அவன்’\n‘புலம்பிக்கொண்டிருந்த தன் மகளை ‘பேசாமல் கிட’ என்று அதட்டினாள்’\nகிட -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nமுதன்மை வினை ஒரு செயலின் நிலையைக் குறிக்கிறது என்பதை அழுத்திக் கூறும் ஒரு துணை வினை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalappal.blogspot.com/2018/08/959.html", "date_download": "2018-12-18T21:55:41Z", "digest": "sha1:YAICFQAT6PHMXWLIU637QBNTBYVADEME", "length": 8808, "nlines": 163, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :959", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 9 ஆகஸ்ட், 2018\nநிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்\nகுலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். ------ ௯௫௯\nநிலத்தின் இயல்பினை அந்நிலத்தில் தோன்றிய வித்தின் முளையே காட்டிவிடும் அதைப்போல ஒருவனுடைய குடிப்பிறப்பை அவன் வாயிலிருந்துவரும் சொற்களே காட்டிவிடும்.\n” நில நலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம்\nகுல நலத்தால் ஆகுவர் சான்றோர்…” –நாலடியார்.\nநிலத்தின் வளத்தினால் பெருகிய நெல்லைப் போல் தம்முடைய குடிப்பிறப்பின் சிறப்பினால் ஒழுக்கமும் உயர்வும் பெற்றுச் சான்றோராகத் திகழ்வர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையான கருத்து ஐயா. தொடர்ந்து வாசிக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -68\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -67\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -66\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -65\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -64\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -63\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -62\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -61\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -60\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -59\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -58\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -57\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -56\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -55\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -54\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -52\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -51\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -50\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -49\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -48\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -47\nதிருக்குறள் -சிறப்புரை:960நலம்வேண்டின் நாணுடைமை வ...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -46\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -45\nகலைஞர் மறைந்தார்…… 7 – 8 – 18.\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -44\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -43\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -42\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -41\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -40\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -39\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17081", "date_download": "2018-12-18T21:27:40Z", "digest": "sha1:JH543LP4USAYJSXYUUG7AESPUTVRLKZZ", "length": 8453, "nlines": 109, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | கரவெட்டியில் கண் பார்வை குறைந்தவர் கிணற்றில் வீழந்து மரணம்!! சுகாதாரப் பரிசோதகரின் கவலையீனம்!!", "raw_content": "\nகரவெட்டியில் கண் பார்வை குறைந்தவர் கிணற்றில் வீழந்து மரணம்\nகரணவாய் மத்தி கரவெட்டி J/362 கிராமசேவகர் பகுதியில் வசிக்கும் கண் பார்வை மிகவும் குறைந்த 72 வயதுடைய மாணிக்கம் தெய்வேந்திரம் அவர்கள் ஐந்து குடும்பங்கள் விவசாய தேவைக்காக பயன்படுத்தும் பொதுக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபரின் சடலம் தொடர்பாக தகவல் அறிந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் சடலத்தை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார். அதன் பின்னர் அங்கு வந்த மரணவிசாரணை அதிகாரி பாஸ்கரன் விபத்து நடந்த பகுதியின் சுற்றுப்புறம் மிகவும் பற்றைகள் அடர்ந்து காணப்பட்டதால் அவை தொடர்பாக சுகாதாரப் பரிசோதகர் நடவடிக்கை எடுப்பதற்காக அப்பகுதி சுகாதாரப் பரிசோதகருடன் தொடர்பு கொண்ட போது, ‘இந்த வேலைகள் தன்னுடைய வேலை அல்ல‘ என பொறுப்பற்ற முறையில் பதிலளித்து தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துள்ளார். குறித்த பகுதிக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.சுரேஸ்குமார் வடமராட்சியில் இரவு பகல் பாராது மக்களின் சுகாதாரத்தை பேணவேண்டுமென வேலைத் திட்டங்களை செய்யும் போது இவ்வாறான சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையைச் சரிவரச் செய்யாமல் மக்களின் வரிப்பணத்தில் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு அசண்டையீனமாகத் திரிவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96630", "date_download": "2018-12-18T21:43:38Z", "digest": "sha1:YKW6YS3CD2T7TO2FEJQ2BGFTPC2IPZDQ", "length": 7233, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ஏமனில், சவுதிஅரேபிய போர் விமானத்தை சுட்டுத் தள்ளிய கிளர்ச்சியாளர்கள்..", "raw_content": "\nஏமனில், சவுதிஅரேபிய போர் விமானத்தை சுட்டுத் தள்ளிய கிளர்ச்சியாளர்கள்..\nஏமனில், சவுதிஅரேபிய போர் விமானத்தை சுட்டுத் தள்ளிய கிளர்ச்சியாளர்கள்..\nஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி தன் வசம் வைத்துள்ளனர்.\nஇதற்கிடையே சவுதி அரேபிய அரசு ஏமனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்கி ஒடுக்க ஏமனில் அந்நாட்டு படைகள் முகாமிட்டுள்ளன.\nஇந்த நிலையில் சதா மாகாணத்தில் முகாமிட்டிருந்த சவுதிஅரேபிய போர் விமானம் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.\nஆனால் அந்த போர் விமானம் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ ஊடகம் ஒன்று வெளியிட்டது.\nஇதனால் மத்திய பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகவலை சவுதிஅரேபியா மறுத்துள்ளது. போர் விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்துள்ளது.\nமேலும் விபத்தில் சிக்கிய விமானத்தின் விமானிகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அதில் இருந்த 2 விமானிகளும் உயிர் தப்பியுள்ளனர் என்றும் சவுதிஅரேபியா கூறுகிறது.\nசமீப காலமாக ஏமன் எல்லையில் இருந்து சவுதிஅரேபியாவின் முக்கிய தளங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் போர் விமானம் சுட்டு வீழத்தப்பட்டிருந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\n''ரஷ்யாவுடன் போர் ஏற்படும் அபாயம்'' - எச்சரிக்கிறார் உக்ரேன் அதிபர்\nகலிஃபோர்னியா காட்டுத் தீயில் இதுவரை 631 பேரைக் காணவில்லை\nகலிபோர்னியா காட்டுத்தீக்கு பலி 63 ஆக உயர்வு - 600 பேரை காணவில்லை\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_15%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1980-1995", "date_download": "2018-12-18T20:52:27Z", "digest": "sha1:OSCDJN7ICNZS4BRXP46EITDVDYL3B62L", "length": 15954, "nlines": 153, "source_domain": "www.noolaham.org", "title": "கம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995 - நூலகம்", "raw_content": "\nகம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995\nகம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995\nகம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995 (84.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nகம்ப மலர்: அகில இலங்கைக் கம்பன் 15ஆம் ஆண்டு நினைவு மலர் 1980-1995 (எழுத்துணரியாக்கம்)\nதலைவரின் செய்தி - தி. திருநந்தகுமார்\nசெயலாளரின் செய்தி - க. குமாரதாசன்\nபொருளாளரின் செய்தி - கு. ஸ்ரீ இரத்தினகுமார்\nபதிப்புரை - க. இரகுபரன்\nதொகுப்பாசிரியர் உரை - கல்வயல் வே. குமாரசாமி\nஎதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது\nபாசுரப்படி இராமாயணம் - பெரியவாச்சான்பிள்ளை\nகண்ணன் சொன்னான் கம்பனும் சொன்னான் - ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகள்\nஅரசதருமத்தின் ஒரு சிகரம் - ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாததேசிக திருஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகள்\nகம்பராமாயணத்து ஒரு செய்யுட்குக் கூறப்படும் சிறப்புப் பொருள் - வை. மு. கோ\nகம்பனும் உவமவலங்காரமும் - வித்துவான் ஸ்ரீ. சி. கணேசையர்\nகம்பன் ஒரு பெருங்கடல் - தமிழ்ப்பேரறிஞர் தனிநாயகம் அடிகள்\nகன்னிப் போர் - பி. ஸ்ரீ. ஆச்சாரியா\nகம்பரும் தமிழரும் - இரசிகமணி டி. கே. சி\nகவிஞனைப் போற்றிய கவிஞன் - கம்பனடிப்பொடி\nஉள்ளம் குளிர்ந்தது - பேராசிரியர் மு. வரதராசன்\nநெஞ்சினாற் பிழைப்பிளால் - இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை\nமிதிலை காட்சி - பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை\nகாப்பியத்துள் ஒரு காப்பியம் - பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்\nகம்பர் கவிநயம் - பேராசான் இலக்கண வித்தகர் இ. நமசிவாயதேசிகர்\nகம்ப சித்தாந்தக் கடவுட் கோட்பாடு - பண்டிதர் மு. கந்தையா\nஇராமாயணத்தில் இருபெரும் உத்தமர் - பண்டிதர் ச. பொன்னுத்துரை\nமயன் மகள் - பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன்\nபுத்திர சோகம் - க. சிவராமலிங்கம்பிள்ளை\nகம்பநாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கிதயம் களியாதே - சிவத்தமிழ்ச் செல்வி\nபுகழைப் புதுக்கினான் - கம்பவாணர் அ. அருணகிரி\nகூடவந்த குரங்கு - வித்துவான் க. ந. வேலன்\nதோழியார் இருவர் - சொக்கன்\nபண்டிதமணியும் கம்பராமாயணமும் - பல்கலைப் புலவர். க. சி. குலரத்தினம்\nதெய்வமாக் கற்பு - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்\nஇராமாயணத்தில் சடையப்பவள்ளல் - கா. இந்திரபாலா\nசந்தமும் சந்தர்ப்பமும் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்\nகம்பன் காட்டும் பண்பாட்டுக் கோலங்கள் - பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன்\nகம்பனின் ஞானத் தெளிவு - அதி. வண. கலாநிதி எஸ். ஜெபநேசன்\nஅயோத்தியா காண்டம் ஒரு நாடகப் பொக்கிக்ஷம் - கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை\nசிந்தையும் திரிந்தது - செல்வி புஷ்பா செல்வநாயகம்\nசுக்கிரீவன் நன்றி மறந்ததேன் - பண்டிதர் ம. ந. கடம்பேஸ்வரன்\nவீரர்திலகத்தை வீழவைத்த குற்றம் - பொன். கணேசமூர்த்தி\nஇராமாயணமும் தமிழ் வழக்குகளும் - திரு. மு. இராகவையங்கார்\nகம்பராமாயண ரசனை - வ.வே.சு. ஐயர்\nவாலி வதை - வாகீச கலாநிதி. கி. வா. ஜகந்நாதன்\nஇராமன் ஓதிய அரசநீதி - பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன்\nகம்பரில் வள்ளுவர் - மகாவித்துவான் F.X.C. நடராசா\nசூர்ப்பணகை ஓர் அவலபாத்திரம் - பண்டிதர் க. சச்சிதானந்தன்\nதமிழர் பண்பாட்டிற் கம்பன் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்\nகம்பன் கவித்துவத்தின் கருத்துநிலை ஊற்றுக்கால் - பேராசிரியர் கா. சிவத்தம்பி\nவாலி வதைக்கதை: ஓர் உளவியல் விமரிசன அணுகுமுறை - பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை\nகலகக்காரன் கம்பன் - கலாநிதி சி. மௌனகுரு\nகீர்த்தனைகளில் இராமாயணக் காட்சிகள் - பேராசிரியர் வி. சிவசாமி\nகறெறைசுவும் கம்பராமாயணமும் - சச்சி. ஸ்ரீ. காந்தா\nஇராமாயண நூல்கள் - முனைவர் அ. அ. மணவாளன்\nசேக்கிழாரும் கம்பரும் - வித்துவான்.பா. இராசமாணிக்கம்பிள்ளை\nகம்பனும் துளசியும் - கா. ஸ்ரீ. ஸ்ரீநிவாஸாசாரியார்\nகம்பராமாயணமும் ஜைனராமாயணமும் - பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை\nகவிச்சக்கரவர்த்திகள் இருவர் - திரு. ந. சபாரத்தினம்\nஇரு பேரிதிகாசங்கள்: ஓர் ஒப்பீடு - வித்துவான் சி. குமாரசாமி\nகம்பனும் காளிதாசனும்: ஓர் ஒப்பியல் நோக்கு - திரு. கே.கே. சோமசுந்தரம்\nகம்பனும் அவன் தோழர்களும் - கவிஞர் இ. முருகையன்\nகம்பரும் கச்சியப்பரும் - கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயர்\nதந்தையாய் நின்றாரும் தந்தையைக் கண்டானும் - திருமதி மனோன்மணி சண்முகதாஸ்\nகம்பன் விழா - நாமக்கல் வெ. இராமலிங்கம்பிள்ளை\nகம்ப சூத்திரம் - கவியரசு கண்ணதாசன்\nவாரம் - அருட்கவி சி. விநாசித்தம்பி\nகற்றவர் மனமெலாம் களிக்க வைத்தார் - இயலிசை வாருதி ந. வீரமணி ஐயர்\nகட்டுமானங்கள் வாழ்க - சு. வில்வரத்தினம்\nதமிழறியுந் திருமுருகா சுவையறிய இங்கே வா - மன்னவன்\nநன்று கம்பனின் நற்கவி வாழ்கவே - நயினை நாக. சண்முகநாதபிள்ளை\nசெவிக்குக் கனிதரும் கவிக்கொரு கம்பன் - ச.வே. பஞ்சாட்சரம்\nகம்ப மகாகவி வாழிய - காரை செ. சுந்தரம்பிள்ளை\nஅலகில் விளையாட்டு - சோ. பத்மநாதன்\nதமிழினை ஆண்டவன் - முல்லை மணி\nதரிசனம் - க.பொ. நடனசிகாமணி\nவிண்ணப்பமொன்று - கல்வயல் வே. குமாரசாமி\nநனவாகும் கனவு - கவிஞர் புதுவை இரத்தினதுரை\nகம்பன் ஒரு கதிரவன் - மு. மேத்தா\nகம்பனுக்கு ஒரு கேள்வி - வைரமுத்து\nவித்துவத்தை உணருங்கள் - ஜெ.கி. ஜெயசீலன்\nகம்பனெனும் கற்பூரவாசம் - த. சிவசங்கர்\nகம்பனாம் காலக்கவி - த. சிவசங்கர்\nவாழலாம் இன்னும் வலிமை இருக்கிறது - ச. மணிமாறன்\nவெற்றி உனக்குத்தான் - ச. முகுந்தன்\nசாப விமோசனம் - புதுமைப் பித்தன்\nஇராவணன் காதல் - ஜானகிராமன்\nராமதர்மம் - லா.சா. ராமாம்ருதம்\nஅயல் நாட்டுச் சீதை - அப்துல் ரஃமான்\nமுன்பும் இனியும் - நந்தி\nகம்பன் கழகத்தின் கருவறை - ஆறு. திருமுருகன்\nகழகப் பாதையின் காலடிச் சுவடுகள்\nகம்பன் கழக விழாக்களில் இடம் பெற்ற நிகழ்ச்சித் தலைப்புக்கள்\nகம்பன் கழகத்தைக் காக்கும் வள்ளல்கள்\nஇதுவரைக்கும் கழகத்துக்கு நிதி உதவி செய்தோர்\nஇதுவரை கழகத்திற்கு நிதி உதவி செய்த நிறுவனங்கள்\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,557]\n1995 இல் வெளியான நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 5 நவம்பர் 2017, 09:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1630_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-18T21:34:10Z", "digest": "sha1:H5YIF3KNRRPXO2ZWWDRUOPFFRQPPUBRB", "length": 6345, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1630 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1630 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1630 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1630 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/heroines/suriya-is-too-shy-talk-heroines-samantha-042164.html", "date_download": "2018-12-18T20:58:19Z", "digest": "sha1:UFW2333LPXLAVTDKTKELAOGWWHLPNWXW", "length": 11555, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமந்தாவின் நிறைவேறாத ஆசை என்ன? | Suriya is too shy to talk to heroines: Samantha - Tamil Filmibeat", "raw_content": "\n» சமந்தாவின் நிறைவேறாத ஆசை என்ன\nசமந்தாவின் நிறைவேறாத ஆசை என்ன\nஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கு நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லையாம். சூர்யா ஹீரோயின்களுடன் பேச வெட்கப்படுவார் என சமந்தா தெரிவித்துள்ளார்.\nசமந்தா, ஜூனியர் என்டிஆர், மோகன்லால் நடித்த ஜனதா கராஜ் தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளது. ஜனதா கராஜ் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் சமந்தா மகிழ்ச்சியில் உள்ளார்.\nஇந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nநான் ஒருவரை காதலித்து வருகின்றேன். அவர் யார், எங்கள் திருமணம் எப்பொழுது என்று கேட்க வேண்டாம். எங்கள் திருமண தேதியை நானே உங்களிடம் தெரிவிப்பேன்.\nதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பேன். நான் வாழப் போகும் குடும்பத்தின் கவுரவம் பாதிக்காதபடி உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பேன்.\nசினிமாவில் எதுவும் நிலை இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒருவரின் தலையெழுத்து மாறுகிறது. இங்கு பணம், புகழ் என எதுவும் நிலை இல்லை என்பதால் எனக்கு எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், அவ்வளவு தான்.\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது தான் வாழ்க்கையை பற்றி யோசித்தேன். அதன் பிறகு குழந்தைகளுக்கு உதவி செய்ய பிரதியூஷா என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கினேன்.\nசூர்யா ஹீரோயின்களுடன் பேச வெட்கப்படுவார். மகேஷ்பாபு மனதில் பட்டத்தை பேசிவிடுவார். மகேஷ்பாபு வேலையில் அர்ப்பணிப்போடு இருப்பார்.\nமுன்னணி ஹீரோக்கள், பெரிய இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என அனைத்து ஹீரோயின்களுமே ஆசைப்படுவார்கள். நான் முன்னணி ஹீரோக்களுடனும், இயக்குனர்களுடனும் பணியாற்றிவிட்டேன். அதனால் நிறைவேறாத ஆசை இல்லை.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்பானி மகள் திருமணத்தில் அமிதாப், ஆமீர் ஏன் உணவு பரிமாறினார்கள் தெரியுமா\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.kalviseithi.org/2018/11/3_27.html", "date_download": "2018-12-18T22:04:23Z", "digest": "sha1:E2KPPJRUJOKF2F3PNFQ7NXIP7Z27ZIIH", "length": 8686, "nlines": 237, "source_domain": "www.kalviseithi.org", "title": "தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்?- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்!!! - KALVISEITHI", "raw_content": "\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\nநவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு\nதமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்\nநவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் நவம்பர் 28-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். இந்த நாட்களில் இரவு மற்றும் அதிகாலை நரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் மழைக்கு வாய்ப்பில்லையோ என கவலை வேண்டாம்.\nசுமத்ரா தீவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 29-ம் தேதி மாலத்தீவு நோக்கி நகரும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு மழை வாய்ப்புள்ளது.\nஎனினும் காற்று வலிமையாக இல்லாததால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், உள்ளிட்ட மேற்குபகுதி மற்றும் உள் மாவட்டங்களுக்கு மழை குறைவாக இருக்கும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒரளவே மழையை எதிர்பார்க்கலாம்.\nஅதேசமயம் கடலோரா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனினும் இது பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு மிக மிக கடுமையான மழையாகவோ இருக்க வாய்ப்பில்லை. டிசம்பர் -5ம் தேதிக்கு பிறகே வலிமையான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nஇன்று (29.11.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாளை ( 26.11.2018 ) - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nமீண்டும் பள்ளிகள் முடங்கும் அபாயம்\nகனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்\n24-11-18 சனிக்கிழமை - அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்\nஊதிய உயர்வு: அரசு புதிய சலுகை\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை...... நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113086-centres-free-education-scheme-for-weavers.html", "date_download": "2018-12-18T21:53:28Z", "digest": "sha1:C62Y2VWWBM2T6VUGO7EXTZYET2LACZDE", "length": 17703, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "நெசவாளர்களுக்கான இலவசக் கல்வித் திட்டம்! ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் | Centre's free education scheme for weavers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:00 (09/01/2018)\nநெசவாளர்களுக்கான இலவசக் கல்வித் திட்டம் ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nநெசவாளர்கள் வறுமை காரணமாக தங்கள் சிறுவயதில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டு நெசவுத் தொழிலை செய்து வருகிறார்கள். அப்படிப் பாதியில் நின்றவர்கள் தமிழில் எழுத, படிக்க மட்டும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். நெசவுத் தொழில் நலிவுற்றதால் பலர் வேறு வேலைக்குச் செல்ல நினைக்கிறார்கள். பட்டப்படிப்பு இல்லாததால் சிலருக்குத் திருமணம் செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.\nஇதுபோன்ற சிக்கலில் தவிக்கும் நெசவாளர்களுக்காக இலவசக் கல்வி வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகமும், இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலை பல்கலைக்கழகமும் இணைந்து நெசவாளர்களுக்கு இலவசக் கல்வி வழங்க கடந்த ஆண்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள், ஆறுமாதம் நடத்தப்படும் இந்தக் குறுகிய கால பாடத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் பயின்று தேர்வானவர்கள் நேரடியாகப் பட்டப்படிப்பு படிக்க முடியும். நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் காஞ்சிபுரம், ஆரணி போன்ற இடங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற வகுப்புகளில் 462 நெசவாளர்கள் பயின்று, தேர்வு எழுதியுள்ளனர். இந்தநிலையில் இரண்டாம் ஆண்டிற்கான சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. ஜனவரி 31ம் தேதிக்குள் 18 வயது நிரம்பிய நெசவாளர்கள் மத்திய அரசின் நெசவாளர் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். நெசவாளர்களின் தொழில் பாதிக்கப்படாதவாறு சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் இந்த வகுப்பு நடைபெறுகிறது.\nஏகாம்பரநாதர் கோயிலின் எந்த சிலையிலும் தங்கம் இல்லை... திக் திக் காஞ்சிபுரம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோடியையும் கோலியையும் வீழ்த்துவது கடினம்\n`ஆம்பூர் அருகே ரூ.80 கோடியுடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி’ - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\n`சென்னையில நடந்தது சிம்பிள்தான்; கரூர்ல இருக்கு பிரமாண்டம்’ - உற்சாகமாகும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்\nலேபிள்களைப் பார்த்துப் பொருள்கள் வாங்குவதால் என்ன நன்மை\nராஜபாளையம் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை - ஆட்டோ ஓட்டுநர் கைது\n``99 சதவிகிதப் பொருள்கள் 18% ஜி.எஸ்.டி வரம்புக்குள் வரும்’’ - பிரதமர் மோடி\nகாஷ்மீர் டு கன்னியாகுமரி பயணம் - ராட்சத பலூலில் காஞ்சிபுரம் வந்த ராணுவ வீரர்கள்\n`நீங்கள் ஒத்துழைச்சாதான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும்’ - மக்களுக்குக் கலெக்டர் அறிவுறுத்தல்\nதமிழர் பதவி பறிபோனது - இலங்கை எதிர்க்கட்சித் தலைவரானார் மகிந்த ராஜபக்சே\n``இது நம்ம DNA-விலேயே கிடையாது\" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்\nதினகரனுக்கு வேட்டு... சசிகலாவுடன் கூட்டு எடப்பாடி பழனிசாமியின் புது ரூட்\n` அக்கா கல்லறையில் ஏன் சபதம் செய்தேன் தெரியுமா' - தினகரனிடம் கொதித்த சசிகலா\nஐ.பி.எல் ஏலம்: இளம் வீரரை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nநிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்... இதன்மூலம் அரசு சொல்லவருவது என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2018-12-18T21:57:47Z", "digest": "sha1:U7OAL2V5WAC5SFVC7CMHZI37BGD3TMUJ", "length": 7048, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "சீனாவிற்கு அடிபணிகின்றதா கூகுள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nசீனாவின் தணிக்கைச் சட்டங்களுக்கு இணங்கக்கூடிய வகையில் கூகுள் தனது தேடு பொறியின் பதிப்பை மாற்றியமைத்துள்ளது.\nசீனாவில் கூகுள் கடந்த 2010ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் சீனாவில் தனது தேடு பொறியின் பதிப்பை கூகுள் மாற்றியமைத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதற்கு முன்னர் இதுவரையிலான தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையிலேயே தற்போது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஏலியன் விண்கலத்தை கண்டறிந்ததாக பரபரப்பு தகவல்\nவிமானத்தை இயக்கும் விமானிகளும், விமானத்தில் பயணிப்போரும் வெளிநாட்டினரும் அவ்வப்போது வேற்றுக்கிரக வாச\nதமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்கள் கூட்டணியும்\nகடந்த நவம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப\nஇலங்கை அரசியலில் கூட்டமைப்புக்கு கிடைக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம்\nஇலங்கையின் அரசியலை புரட்டிப்போட்டுக் கொண்டிருந்த அரசியல் சூறாவளி தற்போது கரையைக் கடந்துள்ளது. ஆனால்\nமனித உரிமையா ஆயுத உற்பத்தியா\nகடந்த டிசம்பர் பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் மிகவும் விசேடம\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-12-18T21:50:49Z", "digest": "sha1:MK2UPNSEODWWXOCRE64J2KI2YMSU7FLX", "length": 19527, "nlines": 186, "source_domain": "athavannews.com", "title": "அனுசரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nபுதிய கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் அறிவிப்பு\nஇனவாதத்தினை ஒழிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது: பொன்சேகா\nபெரும்பான்மையின்றி சமஷ்டி யாப்பை நிறைவேற்ற முடியாது: உதய கம்பன்பில\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிகிடையாது - தமிழக அரசு\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கான திகதி அறிவிப்பு\nகனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் - இறுதி எச்சரிக்கை விடும் சீனா\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் - ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஉடப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nபுதிய ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்தது லெனோவோ நிறுவனம்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nஊடகங்களும், அரசியல்வாதிகளும் இணைந்தால் நாட்டை சுபீட்சமாக்கலாம் – திகாம்பரம்\nஊடகங்களும், சமூகநல நோக்கு சிந்தனையுள்ள அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் பல்வேறு வகையிலும் சின்னாபின்னப்பட்டுள்ள நாட்டை சுபீட்சம் மிக்கதாகக் கட்டியெழுப்பலாம் என மலைநாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். க... More\nDIMO நிறுவனத்துடன் இணைந்து மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை\nDIMO மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியன Formula Student 2018 பந்தயக் காரை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல்துறை மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவ முன்வந்த முதலாவது நிறுவனம் என்ற பெருமையை DIMO நிறுவனம் பெற்றுள்... More\nபோதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம்: மன்னாரில் விழிப்புணர்வுப் பேரணி\nசர்வதே போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் விழிப்புணர்வுப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் அனுசரணையுடன், மன்னார் திருப... More\nஉலக செஞ்சிலுவை சங்க தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தாக சாந்தி நிலையம்\nசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் என்பன உலகளாவிய ரீதியாக இன்று (செவ்வாய்க்கிழமை), சங்க தினத்தைக் கொண்டாடுகின்ற நிலையில், வவுனியாவில் தாக சாந்தி நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா காமினி மகாவித்தியாலத்துக்கு முன்னால், ... More\nமட்டக்களப்பில் தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வைத்தியமுகாம்\nஎஸ்.ஜே.வி.செல்வநாயகம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் திராய்மடு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையுடன் இலவச வைத்தியமுகாம் ஒன்று இன்று (திங்கட்கிழமை )காலை மட்டக்களப்பு திராய்மடுவில் நடைபெற்றது. திராய்மடு மற்றும் பாலமீன்மடு பகுதி மக்களின் நன்மை... More\nவவுனியாவில் கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு ஏற்பாடு\nவவுனியாவில், கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கினிச் சிறகுகள் ஏற்பாட்டில் ரியூப் தமிழ் நிறுவனத்தின் மாபெரும் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்... More\nதேர்தல் காலத்தில் அறிக்கையிடலின் அடிப்படைகள் சம்பந்தமாக இலங்கை ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் இரு நாள் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுள்ளது. மேற்படி பயிற்சிப்பட்டறை நேற்று (செவ்வாய்க்கிழமை) நீர்கொழும்பு ஜெற்விங்க் விடுதியில் இடம்பெற்றது. இலத்தி... More\nயாழில் குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட நால்வர் கைது\nநாடாளுமன்ற அவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்\nதேசிய அரசாங்கம் இனி இல்லை\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nசுவிஸிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2000 வருடங்கள் பழைமையான புத்தர் சிலை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nஇலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு: புள்ளி விபரங்கள் திணைக்களம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-18T21:49:34Z", "digest": "sha1:NBJJ4CWEYR6SSGDOAYBHMTNSWNBZCPO2", "length": 23289, "nlines": 198, "source_domain": "athavannews.com", "title": "கொலை வழக்கு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nபுதிய கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் அறிவிப்பு\nஇனவாதத்தினை ஒழிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது: பொன்சேகா\nபெரும்பான்மையின்றி சமஷ்டி யாப்பை நிறைவேற்ற முடியாது: உதய கம்பன்பில\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிகிடையாது - தமிழக அரசு\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கான திகதி அறிவிப்பு\nகனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் - இறுதி எச்சரிக்கை விடும் சீனா\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் - ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஉடப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nபுதிய ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்தது லெனோவோ நிறுவனம்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு: இரண்டாவது சந்தேகநபர் விடுதலை\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கின் இரண்டாவது சந்தேகநபரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பி... More\nராஜிவ் கொலை கைதிகளின் விடுதலையில் தலையிட போவதில்லை: மஹிந்த\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுவிப்பது குறித்து இந்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... More\nராஜீவ்காந்தி கொலை: பிணை கோரி தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றார் நளினி\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஆறு மாத பிணை கோரி உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றுள்ளார். தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பிணை வே ண்டும் என கோரி, கடந்த ஆண்டு யூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் ச... More\nராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: தமிழக அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனையை அனுபவித்துவரும் குற்றவாளிகளை விடுவிக்க முடியாதென, மத்திய அரசு உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கு தொடர்பில் மத்திய அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக அரசு கோரியுள்ளது. குறித்த வ... More\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு ஒத்திவைப்பு\nசிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவரின் கொலை தொடர்பான வழக்கு நேற்று (திங்கட்கிழமை) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ப... More\nபத்திரிகையாளர் கொலை விவகாரம்: சந்தேகநபர்களில் ஒருவர் பாகிஸ்தானியர்\nஜம்மு-காஷ்மீரில் கொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரி வழக்கில், சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கொலைச் சந்தேகநபர்கள் என மூன்று பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நில... More\nகாஷ்மீர் சிறுமி கொலை வழக்கு பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம்\nகாஷ்மீர் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து... More\nகர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு: விசாரணை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு\nஊர்காவற்றுறை, கர்ப்பிணி பெண் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த கொலை வழக்கு இன்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடு... More\nராஜீவ் கொலை குற்றவாளிகள்: ராகுலின் கருத்தில் சுப்ரமணிய சுவாமிக்கு சந்தேகம்\nராஜீவ்காந்தி கொலையாளிகள் மீது ராகுல்காந்தி காட்டும் கருணை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளா... More\nசிறுமி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு மரண தண்டனை (2ஆம் இணைப்பு)\nசிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தஷ்விந்த் குற்றவாளியென இன்று நன்பகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கான தண்டனையை மரணதண்டனையாக அறிவித்துள்ளது செங்கல்பட்டு மகளீர் நீதிமன்றம... More\nஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் கர்ப்பிணித் தாயொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற... More\nயாழில் குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட நால்வர் கைது\nநாடாளுமன்ற அவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்\nதேசிய அரசாங்கம் இனி இல்லை\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nசுவிஸிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2000 வருடங்கள் பழைமையான புத்தர் சிலை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nஇலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு: புள்ளி விபரங்கள் திணைக்களம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://brahmasutram.blogspot.com/2011/01/134-3359.html", "date_download": "2018-12-18T21:42:11Z", "digest": "sha1:MTVSCRMUHSEPRBCV6OTBKX6J3HLYDTYK", "length": 19357, "nlines": 76, "source_domain": "brahmasutram.blogspot.com", "title": "Brahma Sutram: பாடம் 134: சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )", "raw_content": "\nபாடம் 134: சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )\nபாரம்பரிய சடங்குகளை பின்பற்றும் விஸ்வரூபஉபாசனையை தவிர ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சடங்கை தேர்ந்தேடுத்து அதற்கு மேலதிக முக்கியத்துவம் கொடுத்து முக்தியடையும் வரை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். இவ்வகையில் சந்தியாவந்தனம் என்பது ஒரு முக்கியமான சடங்கு. சந்தியாவந்தனம் செய்யும் முறை எந்த வேதத்தை பின்பற்றுபவர்கள் என்பதை பொறுத்தும் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்தும் மாறுபடும். எனவே எப்படி செய்ய வேண்டும் என்பதை தவிர்த்து எதற்காக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது இந்த பாடத்தில் விவரிக்கப்படுகிறது.\nமாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போல மன மயக்கத்தை தரும் இந்த உலக அனுபவங்களிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறையாவது விடுபட்டு ‘பரமனை அறிந்து கொள்ள முயலவேண்டும்’ என்று நமக்கு நாமே நினைவு படுத்திக்கொள்ளவே சந்தியாவந்தனம் என்ற சடங்கை அனைவரும் செய்யவேண்டும் என்று வேதம் வற்புறுத்துகிறது. காலை விழித்ததுமுதல் இரவு வரை தொடர்ந்து இவ்வுலகவிவகாரங்களில் ஈடுபட்டுகொண்டிருப்பதால்தான் இவ்வுலகத்திற்கு மேற்பட்ட சத்தியமான பரமன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.\nமுக்தியடையவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தினமும் மூன்று முறை மூன்று நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்தால் கூட சம்பிரதாயப்படி முறையாக சந்தியாவந்தனம் செய்வதன் பலன் கிடைக்கும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை உறுதிபடுத்த உதவுவதே இந்த சடங்கின் நோக்கம்.\nஇவ்வுலகம் யாரால் படைக்கப்பட்டது, மனித வாழ்வின் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகளை யாரேனும் கேட்டால் ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதுபோல் பலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ளும்வரை இவர்கள் வாழ்வில் துயரத்தை தவிர்க்க முடியாது. தாங்கமுடியாத துக்கம் ஏற்படும்பொழுது இவர்கள் கோவிலுக்கு வந்து ‘என் அழுகுரல் உன் காதில் விழவில்லையா’ என்று பிரார்த்திக்கும்பொழுது ‘சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்று நான் சொல்வதை நீ ஏன் கேட்கவில்லை’ என்று இறைவனிடமிருந்து மௌனமான பதில் கிடைக்கும்.\nஆரோக்கியமாக இருக்க என்ன வகை உணவு உண்ணவேண்டும் எவ்வளவு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று ஆரோக்கிய நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளை பொருட்படுத்தாது மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு உடல்நிலை சீரழிந்த பின் மருத்துவரிடம் மன்றாடி பயனில்லை.\nசந்தியா வந்தனம் என்பது விடிகாலை, உச்சிப்பொழுது, அந்திமாலை என்ற மூன்று வேளைகளில் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து இறைவனை பிரார்த்திப்பது ஆகும். இதை அனைவரும் தினமும் செய்ய வேண்டும் என்ற வேதத்தின் பரிந்துரையை பொருட்படுத்தாதவர்கள் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாகி கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர்க்க முடியாது.\nஎல்லாம் நலமே அமையும் பொழுது கடவுளை மறந்து விடக்கூடாது. அன்றாட அலுவல்கள் எவ்வளவு அதிகமிருந்தாலும் குறிப்பிட்ட நேரங்களை கடவுளுக்கு என்று தனியாக ஒதுக்கி எனக்கு இது வேண்டும் அல்லது அது வேண்டும் என்று அடிக்கடி உன்னிடம் கேட்காமல் இருக்கும் வரம் வேண்டும் என்று மட்டும் கேட்கும் சந்தியாவந்தனம் செய்து கடவுளை பிரார்த்திப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.\nசந்தியா வந்தன மகிமை – 1: சோம்பல் நீக்கம்\nகடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.\nசந்தியா வந்தன மகிமை – 2: ஆரோக்கியம்\nபிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.\nசந்தியா வந்தன மகிமை – 3: தவறான செயல்களுக்கு தடை\nஅவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.\nபிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.\nசந்தியா வந்தன மகிமை – 4: சரியான செயல்களுக்கு ஊக்கம்\nநல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்.\nசந்தியா வந்தன மகிமை – 5: பாதையில் கவனம்\nவேலை செய்து பணம் சம்பாதித்து உலக இன்பங்களை அனுபவிப்பது முக்தியடைய வெகு அவசியமான ஒரு செயல். ஆனால் அதிலேயே முழுகவனத்தையும் செலுத்திவிட்டால் முக்தியடைய முடியாது. சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.\nபுலன்களின் ஆசைகளையும் மனதின் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவே மக்கள் பணம், பதவி போன்றவற்றை நாடி தொடர்ந்து உழைக்கிறார்கள். அனுபவிப்பதால் புலன்களின் ஆசைகள் அடங்காது, அதிகம் வளரும். அதே போல் மனதின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் இனி எதுவும் வேண்டாம் என்ற பூரணமான நிலையை அடையவே முடியாது. இந்த உண்மையை புத்தகங்கள் படிப்பதன் மூலமோ மற்றவர்களின் அறிவுரைகள் மூலமோ புரிந்து கொள்ள முடியாது. கடவுள் யார், அவருக்கும் நமக்கும் என்ன உறவு என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே பூரணத்துவத்தை அடையமுடியும்.\nஉலகைப்படைத்த இறைவனை நமக்கு ஞாபகப்படுத்தி உலகில் எப்படி துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ்வது என்ற பரம ரகசியத்தை அறிந்து கொள்ள சந்தியாவந்தனம் போன்ற சடங்குகள் உதவுகின்றன. ஆகவேதான் தினமும் அன்றாட அலுவல்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று வேதம் விதித்திருக்கிறது.\n1. சந்தியாவந்தனம் செய்வதன் அவசியமென்ன\n2. சந்தியாவந்தனம் என்பது போன்ற தினம் செய்யும் சடங்குகளின் ஐந்து மகிமைகள் என்னென்ன\n1. பணம் நிலையான இன்பத்தை கொடுக்காது என்ற உண்மையை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை\n2. மனதின் தேவைகளை ஏன் தொடர்ந்து அதிகமாகின்றன\nபாடம் 126: தியானமும் சமாதியும் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)\nபாடம் 128: மந்திர ஜபம் (பிரம்மசூத்திரம் 3.3.43)\nபாடம் 129: காயத்திரி மந்திரம் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 130: ஆத்மா உடல் அல்ல (பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 131: சடங்குகளின் அவசியம் (பிரம்மசூத்திரம் 3...\nபாடம் 132: விஸ்வரூப உபாசனை ( பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன் ( பிரம்மசூத்த...\nபாடம் 134: சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3....\nபாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும் ( பிரம்மசூத...\nபாடம் 136: கர்மகாண்டத்தின் முடிவு (பிரம்மசூத்திரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17082", "date_download": "2018-12-18T21:35:35Z", "digest": "sha1:ZBPOREBN3CZP4LBQKRI4K7NEUDXTHQXU", "length": 13331, "nlines": 132, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | 07. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n07. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\nமேஷம்:இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nரிஷபம்:இன்று எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம்:இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். கலை இலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nகடகம்:இன்று தெய்வீக ஈடுபாடு இருக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nசிம்மம்:இன்று நீண்டதூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகன்னி:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதுலாம்:இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nவிருச்சிகம்:இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nதனுசு:இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nமகரம்:இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nகும்பம்:இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமீனம்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\n18. 12. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n17. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\n16. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\n15. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\n09. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\n06. 12. 2018 - இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/special/96631", "date_download": "2018-12-18T21:46:12Z", "digest": "sha1:HA7J35T4PY77WLY7WVAYZAZVSGJUDTAG", "length": 5889, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "கடற்கரை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி..", "raw_content": "\nகடற்கரை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி..\nகடற்கரை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி..\nமெக்சிகோவின் அகபுல்கோ நகரில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை விடுதியில் ஞாயிறு விடுமுறையையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது சிலர் அப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து அவர்கள் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 உள்ளூர் பொதுமக்கள் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து ராணுவத்தினர் மற்றும் போலீசார் நகருக்குள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் உள்ளூர் காவல்துறையை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஅதைத்தொடர்ந்து 30 உள்ளூர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகர்நாடகாவில் கோயில் உணவை சாப்பிட்ட 11 பேர் பலி\nஅமெரிக்க படை வான்வெளி தாக்குதல் - 60பலி -சிரியாவில் 5 பேர் பலி\nஜப்பான் விடுதியில் வெடிவிபத்து - 42 பேர் படுகாயம்\nபோர்ச்சுகல் நாட்டில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1978155", "date_download": "2018-12-18T22:18:05Z", "digest": "sha1:EAISJJEBM2TUWHLH6XMFT6Y5JOFLI33H", "length": 21497, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Stephen Hawking, modern cosmology's brightest star, dies aged 76 | விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்| Dinamalar", "raw_content": "\nஏழைகளுக்கு ஏற்றதாக ஜி.எஸ்.டி.,: மோடி உறுதி 4\nஅங்கன்வாடிகளில் எல்கேஜி., யுகேஜி.,வகுப்புகள்:அரசாணை ...\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனருக்கு திடீர் பதவி உயர்வு\nதமிழகத்தில் இயந்திரம் மூலம் மருந்து விநியோகம் செய்ய ... 5\nவாகா வழியாக இந்தியா வந்தார் அன்சாரி: உறவினர்கள் ...\nதமிழக வீரருக்கு 'ஜாக்பாட்' ரூ. 8.4 கோடிக்கு ... 1\nஎய்ம்ஸ் அமைக்க ஒப்புதல்: பிரதமருக்கு முதல்வர் நன்றி 1\nசென்னையில் விதிமீறல் பேனருக்கு 1 ஆண்டு ... 1\nஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் ... 56\nபொன்.மானிக்கவேல் மீது அதிகாரிகள் சரமாரி புகார்: ... 12\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nலண்டன் : தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் 1963 ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானார்.\nஇன்று காலமான விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 1942ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பகுதியில் பிறந்தவர். இவர் 21வது வயதில்(1963ம் ஆண்டு) மோடோர் நியூரான் எனும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இவருக்கு ஜேன் வில்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.\nஅண்டவியலும்(Cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும்(Quantum gravity ) ஆகியவை இவர் ஆய்வு செய்ததில் முக்கியமானதாகும். கருந்துளையினும் ( Black holes) துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன. அதன் மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய் விடுகின்றன என ஹாக்கிங் தனது ஆராய்ச்சி முடிவில் ஆதாரத்துடன் காட்டினார். தனது பெயருக்கு அவர் காப்புரிமை பெற்றிருந்தார்.\nRelated Tags Quantum theory scientist Stephen Hawking England scientist ஸ்டீபன் ஹாக்கிங் குவாண்டம் கோட்பாடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உலகப் புகழ்பெற்ற ... வானியல் விஞ்ஞானி இங்கிலாந்து விஞ்ஞானி ... கருந்துளை கோட்பாடு\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎனது சிறுவயதில் \"பொழுதுபோக்கு பௌதிகம்\" புத்தக ஆசிரியர் யா பெரல்மான் ஒரு சிறு கதையில் அண்டத்தையும், பேரண்டத்தையும் விளக்கினார். பள்ளிப்பருவத்தில் எனது தந்தையார் வாங்கி தரும் \"சைன்ஸ் டுடே\" ஒரு பக்கம் விடாது படித்தது.. பிறகு அமெரிக்கன் கல்லூரியில் எனது பௌதீக உரையாளர் சுதர்சன் அடிப்படை பௌதீக அறிவை வளர்க்க, மேற்படிப்பின் போது ஐசக் அஸிமோவ், தனது \"ரோபோட்டுக்களின் மூன்று விதிகள்\" சொல்லி விஞ்ஞான நெறிமுறைகளை சொல்லி கற்பனையை கிளற, முறுக்கான இளவயதில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும், அய்ன் ராண்டும், பாரதியும் சிந்தனையை தூண்ட.. வேலை என்று வந்து, ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது படித்து வியந்து.. ஸ்டீபன் ஹாக்கிங் மறையவில்லை. அவரது உடல் தான் தூங்கி விட்டது.\nயாரோ ஒருவர் மாட்டு மூத்திரம் பற்றி பேசியிருக்கிறார்.. தமிழன் என்றும் தன் பெயர் வைத்திருக்கிறார்.. அவர் கொஞ்சம் மாட்டு மூத்திரம் மேல் காப்புரிமையை தேடிப் பார்க்கவும். பிடிக்கவில்லை என்றால் தமது ஒன்பது வாசல்களையும் அடைக்கலாம்\nஅவர் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பது மறுப்பதற்கில்லை ஆயினும் நம்ப ஊர் ராமானுஜனை மறந்து போன மக்களை நினைக்கும் போது வெள்ளைகார மோகம் நம்ப கிட்ட கொஞ்சம் அதிகமோன்னு தோனுது அவர் கண்டுபிடித்த deatbed puzzle புதிரை விடுவிப்பதற்க்கு 90 வருடங்கள் ஆனது 2012 ஆண்டு அதை கண்டுபுடித்ததாக அறிவித்தார்கள் வாழ்க நம் வெள்ளைகார மோகம்\npuzzle வெளியிட்டால் போறாது solution கூட தரவேண்டும்.. நான் கூட ஏராளமான puzzle விடை தெரியாமலும், சொல்லாமலும் விடக்கூடாது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/essay", "date_download": "2018-12-18T21:22:11Z", "digest": "sha1:NM3ZISIOMFWW2P5GJR46747T5W4L3D5Y", "length": 19904, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "கட்டுரை : பனிப்பூக்கள்", "raw_content": "\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’\n‘சாஹித்ய’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு இலக்கியம் என்பது பொருள். இந்திய மொழி இலக்கியங்களை மேம்படுத்தும் நோக்கில் 1952 இல் உருவான சாஹித்ய அகாடெமி எனும் தன்னாட்சி அமைப்பு பிற மொழி இலக்கியங்களை இந்திய மொழிகளில் மாற்றம் செய்வது, எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்துவது, இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அது மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் பலவித விருதுகளை அளித்து வருகிறது. இந்திய அரசு அங்கீகரித்துள்ள 24 […]\nஎங்கும் சில்லென்ற குளிர், பனி படர்ந்த புல்வெளி. நீண்ட விடுமுறைக்காகவும், அன்பைப் பகிர்ந்துகொள்ளும் சாண்டா கிளாஸின் பரிசுக்காக ஆவலோடு காத்திருக்கும் குழந்தைகள்… இவ்வாறு உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். டிசம்பர் 25 ம் தேதி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஆண்டு விழா ஆகும், இயேசு கிறிஸ்து மனிதகுலத்தை, பாவ நிலையிலிருந்து மீட்க மனித உருவத்தில் உலகத்திற்கு வந்தார். இவ்வுலகத்தில் ஒரு மனிதன் தனது வாழ்வை தொடங்கும் முதல் நாள்தான் அவர்களுடைய பிறந்த […]\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nவாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அறிந்து கொள்வது தான். அதாவது நாம் ஒரு கருமத்தைத் தெரிவு செய்யும் போது, இந்த விடயம் எமக்கு எவ்வளவு முக்கியம் என்று உணர்வது முக்கியம். வெளியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளினும், எமது மனதில் ஆழமான முக்கிய மதிப்பீடுகள் எமது அன்றாட வாழ்வில் எம்மை ஆட்கொள்கின்றன. இதை உணர்ந்து […]\nதமிழ்த் திரைப்படங்கள் இதிகாசம், புராணம் என்பதைக் கடந்து சமகாலத்துக் கதைகள் என்ற தளத்துக்கு வந்தபோது, பெரும்பாலும் உணர்வுகள் மேலோங்கி நிற்கும் படங்களே வெற்றி பெற்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சூழலைச் சில படங்கள் தோலுரித்தன. கூட்டுக் குடும்பங்களில் நிலவும் முரண்பட்ட மனங்களால் வாழ்க்கை சூறாவளியானதைச் சுட்டிக்காட்டின. அந்தச் சமயத்தில் யுவ-யுவதிகளைச் சுண்டி இழுக்கும் சக்தியாய், மென்மையான காதல் படங்களைத் தந்தவர் C.V. ஸ்ரீதர். ‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று உத்தமபுத்திரனில் சரித்திர வசனம் எழுதிய ஸ்ரீதர், […]\nஅழகிய ஐரோப்பா – 10\n(அழகிய ஐரோப்பா – 6/திருவிழா) அழகிய ஐரோப்பா – ஃபெரி தக்காளி சாதம் சாப்பிட்டு பசிக்களை போனதும் அடுத்த பயணத்துக்கான அடுக்குகளுடன் எல்லோரும் வேனில் ஏறி டோவர் நோக்கி விரைந்தோம். டோவரை நெருங்க நெருங்க வீதியின் இரு புறமும் இராட்சத கோட்டைகளும் அரண்களும் என வீதியின் இருபுறமும் வரிசைக் கட்டி நின்றன. இரண்டாம் உலக யுத்த காலத்தில் அயல் நாடுகளைக் கண்காணிக்க உயர்ந்த மலை உச்சிகளில் அமைக்கப்பட்ட அரண்களெல்லாம் இன்றும் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. […]\nகல்வெட்டியியல், தொல்லியல், பத்திரிக்கையாசிரியர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத்தன்மை பெற்றிருந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் மாதம், 26ஆம் நாள் மூப்பு காரணமாக காலமானார். தமிழின் தொன்மை, எழுத்தியல் வளர்ச்சி குறித்து சிந்திக்கும் எவராலும் தவிர்க்க முடியாத பெயர் ஐராவதம் மகாதேவன். தனது விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் மூலம் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும், திராவிட மொழிக் குடும்பத்துக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி சிந்து சமவெளி கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவி தமிழ் […]\nபுலன் புறத்தெரிவு (Extra Sensory Perception) பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகளைத் தாண்டி மன உணர்வு எனும் ஆறாம் புலன் மனிதனை மற்ற உயிரினங்களிலிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனித மனங்களில் இயற்கையாக நடைபெறும் இந்தத் தொடர் நிகழ்ச்சி, சிந்தித்து முடிவெடுத்து செயல்படும் திறனை அளிக்கிறது. இவ்வகை சிந்தனைகள் பெரும்பாலும் அறிவு (கற்றல், கேட்டல் போன்றவை மூலம் பெறுவது) அல்லது அனுபவ அடிப்படையில் அமைகிறது. சில சமயங்களில் அறிவு, அனுபவம் இவற்றைக் கடந்த உள்ளுணர்வு […]\nஅழகிய ஐரோப்பா – 9\n(அழகிய ஐரோப்பா – 6/சிங்கார நதி) திருவிழா லண்டனில் காலை ஏழு மணிக்கே வெயில் போட்டு வாங்கத் தொடங்கியிருந்தது. இரவு முழுவதும் வீசிய குளிர் காற்று சற்றுத் தணிந்து வெளியில் ஒருவகையான உஷ்ணம் தெரிந்தது லண்டனில் இருந்து ஏனைய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவென ஒன்பது சீட் உள்ள வேன் ஒன்றை ஒரு வார வாடகைக்கு எடுத்திருந்தோம். லண்டனில் இருக்கப் போகும் கடைசி நாளான அந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும், லண்டனில் மிகவும் பிரசித்தமான […]\nஅழகிய ஐரோப்பா – 8\n(அழகிய ஐரோப்பா – 6/அழகோ அழகு) சிங்கார நதி மதிய உணவை முடித்துக் கொண்டு அழகிய தேம்ஸ் நதிக்கரையை நாம் அடைந்தபோது மணி மூன்றாகியிருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கட்டிளங் குமரிபோல் சீவிச் சிங்காரித்து ஓடியது அந்தச் சிங்கார நதி. தேம்ஸ் நதிக்கு மேலாக பன்னிரெண்டு பாலங்கள் உள்ளனவாம். சரியாக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து பதினைந்து நிமிட நடை தூரத்தில் உள்ளது வெஸ்ட் மின்ஸ்டர் பிரிட்ஜ் என்ற இந்தப் பாலம். லண்டனில் உள்ள மிகவும் பிரசித்தமான […]\nஅழகிய ஐரோப்பா – 7\n(அழகிய ஐரோப்பா – 6/பயணங்கள் முடிவதில்லை) அழகோ அழகு மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது. சிறு நடைப்பயணத்துக்குப் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்குப் பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம். கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை […]\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nytanaya.blog/2018/10/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-50/", "date_download": "2018-12-18T20:49:10Z", "digest": "sha1:Q6XO55IFJV6B7Y4UA46R23UUIFTSM5AM", "length": 24461, "nlines": 330, "source_domain": "nytanaya.blog", "title": "ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 91 – 98 உரையுடன் – nytanaya", "raw_content": "\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 91 – 98 உரையுடன்\nஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 91 – 98 உரையுடன்\nஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்தர்யலஹரீ -பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)\nபூமி லாபம், தன லாபம்\nபதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:\nஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி\nஅதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித\nச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே 91\n உன்னுடைய வீட்டில் உள்ள அன்னப் பறவைகள் உனது நடையழகை கற்றுக்கொள்ள ஆரம்பிக்க எண்ணம் கொண்டவைபோல் துள்ளிக்குதித்துக்கொண்டு உன்னுடைய அழகிய நடையை தொடர்வதை விடுவதில்லை. ஆகையினால் உன்னுடைய திருவடி மங்களமான ரத்தினம் இழைத்த சிலம்புகளின் ஒலியின் மூலம் மறைமுகமாக அப்பறவைகளுக்கு நடைப்பழக்கத்தை கற்றுக்கொடுப்பது போல் இருக்கிறது.\nகதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:\nஶிவ: ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:\nத்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா\nசரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் 92\nப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய அதிகார புருஷர்கள் உன்னுடைய வேதஸ்வரூபமாகிய கட்டிலின் நான்கு கால்களாக இருக்கும் தன்மையை அடைந்திருக்கிறார்கள். ஸதசிவன் வெண்மையான காந்தியோடு கூடிய மேல்விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார். உன்னுடைய காந்தியின் பிரதிபலனத்தால் அவர் சிவப்பாகத் தோன்றுவதால் சிருங்கார ரஸமே சரீரம் படைத்து வந்ததுபோல் உன்னுடைய கண்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் ஆகிறார்.\nசில பாடங்களில் இது 94 ஆவது சுலோகமாகவும், அடுத்துவரும் ‘அராலா கேசேஷு’ என்பது 92 ஆவதாகவும் வருகிறது.\n93. சிவனுடைய கருணையின் உருவே தேவி\nஅராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே\nஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே\nப்ருசம் தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே\nஜகத் த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிதருணா 93\nபரமசிவனுடைய மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத ஏதோ ஒரு கருணையானது உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்ற பராசக்தி வடிவில் வெற்றியுடன் விளங்குகிறது. அந்தக் கருணாசக்தி தேவியின் கூந்தலில் சுருளும் குடிலத்தன்மையாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும், மனத்தில் வாகைப் பூவினது போன்ற மிருதுத்தன்மை யாகவும், நகில்களில் கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினது போன்ற கடினமாகவும், இடையில் முகுந்த மெலிவாகவும், மார்பிலும் நிதம்பத்திலும் பருமனாகவும் விளங்குகிறது.\n94. தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம் போன்றது சந்திரபிம்பம்\nகலங்க: கஸ்தூரி ரஜநிகர பிம்பம் ஜலமயம்\nகலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்\nஅதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்\nவிதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94\nஇந்த வானில் தோன்றும் சந்திரமண்டலமாகத் தோன்றுவது பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த மரகதப்பாண்டம்; கிரணங்களாகிய பச்சைக்கர்ப்பூரத்தால் நிறைவு செய்யப்பட்டது; களங்கமாகத் தோன்றுவது கஸ்தூரி. ஆகையால் தின்ந்தோறும் உனது உபயோகித்தால் காலியாகும் அப்பாண்டத்தை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிச்சயம் நிரப்பி வைக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.\n95. இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபடமுடியாது\nபுராராதே ரந்த: புரமஸி ததஸ் த்வச்சரணயோ:\nஸபர்யா மர்யாதா தரலகரணானா மஸுலபா\nததா ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம்\nதவ த்வாரோபாந்த ஸ்திதிபி ரணிமாத்யாபி ரமரா: 95\nநீ முப்புரம் எரித்த பரமசிவனுடைய அந்தப்புரத்தில் பட்டமஹிஷியாக விளங்குகிறாய். அதனால் உன்னுடைய பாதங்களில் நெருங்கிப் பூஜை செய்யும் முறை அடங்காத சித்தம் உடையவர்களால் அடையக் கூடியது அன்று. அதனால்தான் இந்த இந்திரன் முதலான தேவர்கள் உன்னிடைய வாயிற்புரத்தில் இருக்கும் அணிமா முதலிய தேவதைகளால் – தடை செய்யப்பட்டவர்கள் ஆயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால் அணிமா முதலிய சித்திகளை அடையும்படி செய்விக்கப் பட்டார்கள்.\n96. தேவியின் பாதிவ்ரத்ய மகிமை\nஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்\nகலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:\nஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:\nமஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே\nகுசாப்யா மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96\n பிரம்மாவினுடைய மனைவியை எத்தனையோ கவிகள் நாடி அடையவில்லையா ஏதோ ஒரு வகையான செல்வத்தால் எவனோ ஒருவன் லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக ஆகிவிடவில்லையா ஏதோ ஒரு வகையான செல்வத்தால் எவனோ ஒருவன் லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக ஆகிவிடவில்லையா பதிவிரதைகளுக்குள் முதன்மையானவளே மஹாதேவனை விட்டு உனது நகில்களுடைய ஸம்பந்தமோ மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்தற்கு அரிது.\nமந்த்ரம், ஜபம், கல்வி இவைகளால் ஸரஸ்வதீ வல்லபன் ஆகலாம். ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கோண்டு லக்ஷ்மீபதி ஆகலாம். கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்ளலாம்.\nஆனாலும் எவருமே, மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத பரதேவதையை வசப்படுத்திக்கொள்ள முடியாது.\nபூத்துக் காய்க்கும் முன் சில மரங்கள் பெண்களின் தழுவுதலுக்காக ஏங்குகின்றன. குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக்கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது.\n97. தேவியே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும்\nகிராமாஹுர் தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாகமவிதோ\nஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்\nதுரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா\nமஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி 97\n வேதத்தை அறிந்தவர்கள் – உன்னையே – பிரம்மாவின் பத்தினியான வாக் தேவதையாக கூறுகிறார்கள். – உன்னையே ஹரியினுடைய பத்தினியான லக்ஷ்மியாகவும், சிவனுடைய பத்தினியான பார்வதியாகவும் – கூறுகிறார்கள். நீயே இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக அடைவதற்கு அரியதும் எல்லையில்லாத மகிமை உடையவளாக – மகாமாயை எனப் பட்டவளாக உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய்.\n98. பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்\nகதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்\nபிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்\nப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா\nகதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98\n லாக்ஷாரஸப்பூச்சுடன் கலந்துவரும் உன்னுடைய பாதப்பிரக்ஷாளன தீர்த்தத்தை பிரம்மவித்தையை நாடும் நான் எக்காலத்தில் பருகப் போகிறேன்.\nகூறி அருளுங்கள். இயற்கையாகவே ஊமைகளுக்கும் கூட கவி பாடும் சக்தியை அளிக்கும் காரணத்தால் ஸரஸ்வதியின் வாயில் உள்ள தாம்பூல ரஸத்திற்கு ஒப்பான நிலையை எப்போது – என்வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் அடையப் போகிறது \nகோகர்ண க்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள மூகாம்பிகா க்ஷேத்திரத்தில் தனது பாத தீர்த்தத்தால் ஊமையை தேவி மகாவித்வானாகச் செய்த வரலாறு ஒன்று உண்டு.\nPrevious Previous post: ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ ஸ்லோகங்கள் 81 – 90 உரையுடன்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-18T21:34:07Z", "digest": "sha1:2YPGRLNINULJXVHS5G5F7QR2RQG7UJJS", "length": 4110, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மனப்பிராந்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மனப்பிராந்தி யின் அர்த்தம்\nஇல்லாதது இருப்பது போன்ற அல்லது நிகழாதது நிகழ்வது போன்ற உணர்வு; பயம்.\n‘யாரோ தன்னைக் கொல்லப்பார்க்கிறார்கள் என்று அவர் கூறுவதெல்லாம் வெறும் மனப்பிராந்திதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-18T21:30:36Z", "digest": "sha1:WY4JP3SVLSXFE2XOVHPW2ITDUNRZII53", "length": 4190, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வருகைப்பதிவேடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வருகைப்பதிவேடு யின் அர்த்தம்\n(ஓர் அலுவலகம், நிறுவனம் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களின்) வருகையைப் பதிவுசெய்வதற்காக உள்ள ஏடு.\n‘அலுவலர்கள் காலையில் வந்தவுடன் வருகைப்பதிவேட்டில் கையெழுத்துப் போட வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/famous-stars-starting-trouble-career-042167.html", "date_download": "2018-12-18T21:16:48Z", "digest": "sha1:GWQM25BNF5CUP2DWDCBB5ASV2HACEZES", "length": 14370, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் படம் லேட்டு தான்… ஆனாலும் சாதித்த நட்சத்திரங்கள்! | Famous stars 'starting trouble' career - Tamil Filmibeat", "raw_content": "\n» முதல் படம் லேட்டு தான்… ஆனாலும் சாதித்த நட்சத்திரங்கள்\nமுதல் படம் லேட்டு தான்… ஆனாலும் சாதித்த நட்சத்திரங்கள்\nசினிமாவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது தொட்டதுக்கெல்லாம் செண்டிமெண்ட் பார்ப்பது. ஒருவர் நடித்த முதல் படம் ரிலீஸாகும் வரை காத்திருப்பார்கள். அதன் ரிசல்ட் தான் அந்த நடிகர், நடிகையின் கேரியரை தீர்மானிக்கும். ஆனால் நாம் பார்க்கப்போகும் ஆட்கள் எல்லோருடைய முதல் படமுமே அவர்கள் கேரியருக்கு முதல் படமல்ல. இவர்கள் எல்லோரும் செண்டிமெண்டை வென்றவர்கள்.\nசிம்ரனின் முதல் படம் எதுவென்று கேட்டால் ஒன்ஸ்மோர் என்பார்கள். விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சிவாஜியும் முக்கிய ரோலில் நடித்தார். உண்மையில் சிம்ரனுக்கு முதல் படம் நேருக்கு நேர். இதில் அறிமுகமான சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சிம்ரன். ஆனால் சில காரணங்களால் நேருக்கு நேர் தாமதமாகவே ஒன்ஸ்மோர் ரிலீஸானது. இரண்டு படங்களுமே சில மாத இடைவெளியில் 1997ல் தான் ரிலீஸானது.\n13 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்தாலும் த்ரிஷாவின் ஆரம்ப கேரியர் மிகவும் சிரமமானது. ஹீரோயினுக்கு தோழியாக சில படங்களில் தலைகாட்டியவர் ஹீரோயினாக கமிட் ஆனது லேசா லேசா படத்திற்காக. ஆனால் அந்த படம் தாமதமாக அதற்குள்ளாகவே த்ரிஷா நடித்த மவுனம் பேசியதே வெளியாகி விட்டது. பின்னர் ஒரு வருடம் கழித்துதான் லேசா லேசா வெளியானது.\nஅசினுக்கு உள்ளம் கேட்குமே படம் தான் முதல் படம். ஆனால் சுமார் மூன்று ஆண்டுகள் தாமதமாய் வெளியான உள்ளம் கேட்குமே படத்தை முந்திக்கொண்டது எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி.\nஆர்யாவுக்கும் முதல் படம் உள்ளம் கேட்குமே தான். ஆனால் அது லேட் ஆகவே நடித்த படம் தான் அறிந்தும் அறியாமலும். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 175 நாட்களை தாண்டி ஓடியது.\nப்ரியா ஆனந்த் அமெரிக்காவில் இருந்து ரிட்டர்ன் ஆன கையோடு நடிக்க ஒப்புக்கொண்ட படம் புகைப்படம். ஆனால் அந்த படம் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் இழுத்துக்கொண்டே போக 2009ல் வாமனன் படத்தில் அறிமுகமானார் ப்ரியா. அதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து தான் புகைப்படம் வெளியாகி ஃப்ளாப் ஆனது.\nசமந்தாவின் முதல் படமாக கணக்கில் வரும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா. ஆனால் சமந்தாவின் உண்மையான முதல் படம் மாஸ்கோவின் காவேரி. படம் முடிந்தும் கூட இயக்குனர் தயாரிப்பாளர் மோதலால் படம் ரிலீஸாகாமல் தூங்கியது. அந்த படம் ரிலீஸாவதற்குள் தெரிந்த முகமாகிவிட்டார் சமந்தா.\nகும்கி படத்துக்காக விக்ரம் பிரபுவுக்கு ஜோடி தேடியபோதுதான் கண்ணில் பட்டார் லட்சுமிமேனன். ஆனால் கும்கி படப்பிடிப்பு தாமதமாகவே அதற்குள் சுந்தரபாண்டியன் பட்த்தில் நடித்து அந்த படமும் ரிலீஸாகிவிட்டது. இரண்டுமே ஹிட் அடித்ததில் லட்சுமியின் கேரியர் உயர்ந்தது.\n2013லிலேயே ஹீரோவாவதற்கு பூஜை போட்டார் ஜிவி.பிரகாஷ். பென்சில் தான் அவர் அறிமுகமான படம் அந்த படம் இழுத்துக்கொண்டே போக கமிட் ஆன படம் தான் டார்லிங். அந்த படம் முதலில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் பென்சில் படு ஃப்ளாப் ஆனது.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: stars career நட்சத்திரங்கள் முதல் படம்\nஒரு படத்தில் நடிச்சதுக்கே இந்த சீனா: நடிகை மீது இயக்குனர்கள் எரிச்சல்\nஇளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்\n75வது நாளில் 96: ஜானுவை ரசிகர்கள் கொண்டாட 'இது, இது' தான் காரணம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/business-news/samsung-announced-price-drop-for-galaxy-model-smartphones", "date_download": "2018-12-18T21:40:17Z", "digest": "sha1:3S5VMABEBVVLYWUBI2TE6JEDORWS2RKC", "length": 9023, "nlines": 68, "source_domain": "tamil.stage3.in", "title": "சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்", "raw_content": "\nசாம்சங் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்சி ச்மார்த்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பினை அறிவித்துள்ளது.\nபிரபல முன்னணி மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், மொபைல் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் புது புது அம்சங்களும், நீடித்து உழைக்கும் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதனால் வர்த்தக தளங்களிலும் ஷோ ரூம்களிலும் சாம்சங் நிறுவனத்தின் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அமோக உள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த சாம்சங் நிறுவனம் தன்னுடைய சில மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பினை அறிவித்துள்ளது.\nஇதன்படி சாம்சங்கின் J7 Nxt 32GB, Galaxy J2 2018, Galaxy J2 2017, Galaxy J7 Prime 2 போன்ற பிரபலமான ஸ்மார்ட்போன்கள் அதிரடி விலைகுறைப்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. இதில் 32GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் கொண்ட J7 Nxt 32GB ஸ்மார்ட்போன்கள் முன்னதாக 11641 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது 3சதவீதம் விலை குறைப்பில் ஜிஎஸ்டியுடன் 10990 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. அடுத்ததாக 16GB ஸ்டோரேஜ் மற்றும் 2GB ரேம் போன்ற அம்சங்கள் கொண்ட Galaxy J2 2018 ஸ்மார்ட்போனின் J250F என்ற மாடல் மொபைல்களுக்கு 3சதவீத விலைகுறைப்பில் ஜிஎஸ்டியுடன் 7690 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nமுன்னதாக Galaxy J2 2018 ஸ்மார்ட்போன்கள் 7951 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதன் பிறகு கடந்த ஆண்டு வெளிவந்த Galaxy J2 2017 ஸ்மார்ட்போனின் J200GD என்ற மாடல் மொபைல்களுக்கும் அதே மூன்று சதவீத விலைகுறைப்பில் ஜிஎஸ்டியுடன் 6190 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Galaxy J7 Prime 2 ஸ்மார்ட்போன்கள் 13990 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 1000 ருபாய் விலைகுறைப்பில் 12990 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பின் மூலமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களின் விற்பனை வீதம் மேலும் அதிகரிக்க உள்ளது.\nசாம்சங் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nசாம்சங் கேலக்ஸி எஸ்8 அதிரடி விலை குறைப்பு இந்தியா\nசாம்சங் நிறுவனத்திடம் ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு தொகையை கேட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்\nநல்ல தர்பூசணி பழத்தை தேர்வு செய்வது எப்படி அதில் மறைந்துள்ள வேதிப்பொருள்\nஐஸ்வர்யாவுக்கு சித்தப்பாவாக மாறிய பாலாஜி - ஷாரிக் பிரிவினால் கண்ணீருக்குள் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nஉங்களுக்கு ஒரு நண்பனா ஆதரவு அளிப்பேன் நித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2018-12-18T21:47:50Z", "digest": "sha1:H6MD7QFUUWIS7GA2KM4ENI2HACWGDAH7", "length": 5650, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for குரூப் ஃபோட்டோ\nதினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்\nபோட்டியில் கலந்து கொண்டு தங்களது குரூப் ஃபோட்டோக்களையும், பள்ளி நினைவுகளையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அத்தனை பேருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்\nதினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ கெடு இன்றுடன் நிறைவடைகிறது\nநவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி தினமணி.காம் அறிவித்திருந்த குரூப் ஃபோட்டோ போட்டிக்கு ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20.11.17 இன்றுடன் நிறைவடைகிறது.\nதினமணி ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி - வாசகர்களுக்கான சிறு அறிவிப்பு & மீள் நினைவுறுத்தல்\nகுரூப் ஃபோட்டோ குறித்த அழகான அறிமுகம், அழகுத் தமிழில் ஃபோட்டோ குறித்த சுவாரஸ்யமான ஞாபகப் பகிர்வு இரண்டும் அமைந்த ஃபோட்டோக்களுக்கே வெற்றி வாய்ப்பு\nதினமணி வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு நவம்பர் 14-ஐ முன்னிட்டு ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி\nதினமணி வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு நவம்பர் 14-ஐ முன்னிட்டு ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி நவம்பர் 14-ஐ முன்னிட்டு ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி, ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி - 20.11.17\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.gethucinema.com/2016/01/vijay-going-to-take-4-months-rest-after.html", "date_download": "2018-12-18T21:27:50Z", "digest": "sha1:HWQYAQA54CHPWD2FX47QEK4H5NPMFZF5", "length": 5878, "nlines": 135, "source_domain": "www.gethucinema.com", "title": "Vijay Going To Take 4 Months Rest After Theri - Gethu Cinema", "raw_content": "\nபொதுவாக விஜய் ஒரு படம் நடித்து முடித்த பிறகு தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் என்று சில மாதங்கள் பிறகு தான் இந்திய திரும்புவார். ஆனால் புலி படம் முடிந்த கையோடு தெறி படத்தில் நடிக்க வந்து விட்டார் காரணம் ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லீ விஜய்க்காக ஒன்றை வருடம் காத்திருந்தார்.\nஎனவே தான் இவரை இன்னும் காக்க வைக்க வேண்டாம் என அவருக்கு கால் சீட் கொடுத்து தெறி படத்தில் நடிக்க தொடங்கினார். தெறி படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் . அதனால் வழக்கம் போல குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறார் விஜய். அந்த வகையுள் ஜனவரி மாதம் இறுதியுள் குடும்பத்துடன் வெளிநாடு கிளம்பி பிறகு நான்கு மாதம் கழித்து தான் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு பரதன் இயக்கத்தில் 60 வது படத்தில் நடிக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "https://www.thirumangalam.org/2966", "date_download": "2018-12-18T22:26:40Z", "digest": "sha1:KULIYF34CKR3MKQWHPDD2C2XHA3PO5UR", "length": 7160, "nlines": 76, "source_domain": "www.thirumangalam.org", "title": "தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள் நினைவு நிகழ்வுகள் 2015 Freedom Fighter Thirumangalam Viswanatha Dass 129th Birthday Remembrance Event", "raw_content": "\nதியாகி விஸ்வநாததாஸ் 129 வது பிறந்தநாள் நினைவு இன்று 16-06-2015 கொன்டாடப்படுகிறது\nஇடம்: தியாகி விஸ்வநாததாஸ் நினைவு மண்டபம்,திருமங்கலம்\nதகவல் உதவி: திரு.பெருமாள் ,முன்னாள் செயலாளர் ,மருத்துவ சமுதாய சங்கம்\nதகவல் உதவி: திரு.பெருமாள் ,முன்னாள் செயலாளர் ,மருத்துவ சமுதாய சங்கம்\nஏழை மாணவ மாணவியருக்கு பாடப்புத்தகம் மற்றும் கல்வி உதவித் தொகை ,நலத்திட்ட உதவிகள்\nபகல் 1 மணி: அன்னதானம்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nதிருமங்கலம் கடைகளில் 500 கிலோ காலாவதி இறைச்சி பறிமுதல்-நாளிதழ் செய்தி\nவரும் சனிக்கிழமை(17-11-2018) திருமங்கலம் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்-அறிவிப்பு\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று- திருமங்கலம் பிரனேஷ் ட்ரேடர்ஸில் நான் ஓவன் பேக்ஸ் மொத்த விலையில் கிடைக்கும்\nவீர ராகவன் டிம்பர் டிப்போ நிறுவனத்திற்கு டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை\nசபரிமலையில் பழைய பாரம்பரியமே தொடர வலியுறுத்தி நாளை(14-10-2018) காலை 8 மணிக்கு திருமங்கலம் நகரில் அமைதி ஊர்வலம்\nதிருமங்கலம் வடபகுதியில் இரயில்வே மேம்பாலம் விரைவில் தொடங்க கோரும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை ( 07.10.2018 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adadaa.net/11137/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-12-18T22:01:47Z", "digest": "sha1:OMP3JSPFZB3KLSHFLFTV2QCV5SQYS7ON", "length": 9730, "nlines": 122, "source_domain": "adadaa.net", "title": "விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா? - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா\nComments Off on விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா\nPhotos:ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், ம.தி.மு.க. பங்கேற்பு\nPhotos:சிங்களவர் வந்து திறந்தால் வெடிக்க கூடிய வகையில் கேட்டில் வெடி குண்டு பொருத்திய முஸ்லீம்கள்\nPhotos:நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர\nPhotos:ஆயுதப் போராட்டம் முடிவுற்ற போதும் அமைதியும், சமாதானமும் கிடைக்கவில்லை: சம்பந்தன்\nPhotos:கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nசிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி அவர் ஆற்றிய உரை கடந்த சில நாட்களாக அரசியல் மேடையில் சூடான விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தன்னுடைய அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nComments Off on விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா\nதமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ1 Photo\n ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-12-18T22:09:07Z", "digest": "sha1:JL3YA6UG76IV2JIU7O5WLPSVIBU5R5S2", "length": 30735, "nlines": 226, "source_domain": "athavannews.com", "title": "விசாரணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nபுதிய கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் அறிவிப்பு\nஇனவாதத்தினை ஒழிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது: பொன்சேகா\nபெரும்பான்மையின்றி சமஷ்டி யாப்பை நிறைவேற்ற முடியாது: உதய கம்பன்பில\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிகிடையாது - தமிழக அரசு\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கான திகதி அறிவிப்பு\nகனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் - இறுதி எச்சரிக்கை விடும் சீனா\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் - ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஉடப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nபுதிய ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்தது லெனோவோ நிறுவனம்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் 65 இலட்சம் டொலர் பணம் முடக்கப்பட்டுள்ளது. மாலைதீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. மாலைதீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போ... More\nகல்லடி பாலத்திலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை முயற்சி: பொலிஸார் விசாரணை\nமட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இருந்து ஒருவர் ஆற்றில் குதித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 9.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவரே கல்... More\nவிசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே.சிவஞானம்\nவிசாரணை என்ற பெயரில் முன்னாள் போராளிகளை துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வட.மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இதனை... More\nசொத்துக்குவிப்பு வழக்கு – 2ஆவது நாளாகவும் சசிகலாவிடம் விசாரணை\nசிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்திவருகின்றனர். குறித்த விசாரணைகள் இன்றும் மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ... More\nசசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர். வருமானவரித்துறையினர் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூர் சென்று சிசிகலாவிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது... More\nபூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது\nவவுனியா – பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்று களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் அவர் நேற்றிரவு(திங்கட... More\nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nபிரதமர் தொடர்பில் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) இந்த உ... More\nநாமல் குமாரவின் தொலைபேசி தரவுகளை பெற அதிகாரிகள் ஹொங்கொங் பயணம்\nமுக்கிய பிரமுகர்கள் கொலைச்சதி தொடர்பாக தகவல் வெளியிட்ட ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானி நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீளப்பெற்றுக்கொள்வதற்காக, அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று ஹொங்கொங்கிற்கு சென்றுள்ளது. பொல... More\nஹெமில்டன் பகுதியில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு\nஹெமில்டனின் லீமே ரிட்ஜ் வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆண்டில் ஹெமில்டனின் இடம்பெற்ற 9ஆவது கத்திக்குத்து சம்பவவமாக இது பதிவு செய்யப்பட்டது. மேல் வென்ட்வோர்த் மற்... More\nசாஸ்கடூனில் ட்ரக் வண்டி தீ பிடித்த சம்பவம்: பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்\nசாஸ்கடூன் பகுதியில் உள்ள குளிர் களஞ்சியசாலைக்கு சொந்தமான ட்ரக் வண்டியொன்று தீ பிடித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும் குறித்த தீ விபத்தின் போது எவரும் வாகனத்தினுள் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்த... More\nவிபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு\nகனடாவின் நோர்த் யோர்க்கில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தப்பிச்சென்ற இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும் சந்தேகநபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், இதுகுறித்த விசாரணைகளில் அதிகாரிகள் ... More\nபெருந்தொகை போதைப்பொருளுடன் இருவர் கைது\nபெருந்தொகையான போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பேருவளை – பலப்பிட்டிய கடற்கரையில் வைத்து 231 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவரு... More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கின் மூன்றாம் நாள் விசாரணைகள் ஆரம்பம் (2ஆம் இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று மூ... More\nஇராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்\nஇராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து ... More\nநாடாளுமன்ற கலைப்பிற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் – சட்டமா அதிபர்\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று(புதன்கிழமை) 2வது நாளாகவும் உய... More\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விவகாரம் – சட்டமா அதிபரின் அறிக்கை தாக்கல் (2ஆம் இணைப்பு)\nநாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானதென உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்... More\nஜெயலலிதா விவகாரம்: அபல்லோ வைத்தியர்கள் ஆஜர்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அபல்லோ வைத்தியர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தி வரு... More\nமெக்ஸிகோவில் மாணவர்கள் காணாமல் போன விவகாரம் குறித்து கண்டறிய நீதி ஆணைக்குழு\nமெக்ஸிகோவில் 43 மாணவர்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக விசாரணை செய்யும் வகையில் நீதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நீதி ஆணைக்குழுவை அமைப்பதற்கான ஆணையில் மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதி ஆன்ட்ரெஸ் மனுவெல் லோபஸ் ஒப்ரடோர் ஒப்பமிட்டுள... More\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nதிலங்க சுமதிபாலவிற்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்... More\nயாழில் குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட நால்வர் கைது\nநாடாளுமன்ற அவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்\nதேசிய அரசாங்கம் இனி இல்லை\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nசுவிஸிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2000 வருடங்கள் பழைமையான புத்தர் சிலை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nஇலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு: புள்ளி விபரங்கள் திணைக்களம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/47253", "date_download": "2018-12-18T22:04:52Z", "digest": "sha1:IUV6YIOKAA25MWBQJ5FRFFS7SFJG4HGN", "length": 11712, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் மீண்டும் மர்ம காய்ச்சல்… பீதியில் மக்கள் |", "raw_content": "\nகடையநல்லூரில் மீண்டும் மர்ம காய்ச்சல்… பீதியில் மக்கள்\nகடையநல்லூரில் மீண்டும் மர்ம காய்ச்சல் பீதியில் மக்கள்\nஅரசு மருத்துவமனையில் தனி பிரிவை ஏற்படுத்த கலெக்டரிடம் TNTJ கோரிக்கை\nகடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் 500க்கும் மேற்பட்டோர் கடையநல்லூர், தென்காசி நெல்லை ஆகிய தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nBuy Levitra justify;”>கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மர்ம காய்ச்சலுக்கு சிலர் உயிர் இழப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு புனே, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ராட்சத கொசு ஓழிப்பு மெஷின் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளில் கொசுக்குள் முற்றிலும் ஓழிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 7 நாட்களாக கடையநல்லூர் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், தென்காசி , நெல்லை ஆகிய ஊர்களில் தனி யார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளட்லெட்ஸ் குறைவால் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் தாக்குவதாக கூறப்படுகிறது. இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் கடையநல்லூர், தென்காசியில் இதற்கான உரிய சிகிச்சை இல்லாத நிலையில் மதுரை, நெல்லை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nஅங்கு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பிரித்து ரத்தத்தில் விலை உயர்ந்த ஆண்டிபயாடிக் மருத்தை செலுத்த வேண்டி உள்ளதால் அதற்கு ரூ.50 ஆயிரம் முதல் 1லட்சம் வரை செலவாகிறது. எனவே காய்ச்சலை தடுக்கவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் மெகா மருத்து முகாமை நடத்த வேண்டும் டெங்கு காச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஜார் கிளை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடையநல்லூரில் டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்\nகடையநல்லூரில் மீண்டும் டெங்கு காய்ச்சல்\nகடையநல்லூரில் டெங்குக் காய்ச்சல்… வீடு வீடாக சென்று கலெக்டர் ஆய்வு\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சாம்சன் அவர்களுக்கு பாராட்டு விழா\nயார் இந்த சாம்சன்…அப்படி என்ன செய்தார் கடையநல்லூருக்கு…\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kumarinaadan.blogspot.com/2013/07/normal-0-false-false-false_17.html", "date_download": "2018-12-18T22:15:46Z", "digest": "sha1:5SGWPWSEMDAW2OX4VKL4JIZD6JHTQOJY", "length": 7081, "nlines": 86, "source_domain": "kumarinaadan.blogspot.com", "title": "தமிழியல் ஆய்வுக் களம்", "raw_content": "\nதமிழ் தமிழாக - தமிழர் தமிழராக - ஆய்வு - மேம்பாடு - காப்பு - மீட்பு - ஆக்கம்\nஆக்கம் இர. திருச்செல்வம் at 4:08 AM\nவருக வணக்கம் வாழ்க வெல்க நன்றி\nஇமயமலை தொட்டுக் குமரிமுனை வரை\nஅன்பினியீர், வருக, வணக்கம், வாழ்க. தமிழ்வளர்த்த உயிர்நான் உயிர்வளர்த்த தமிழ்நான் தமிழ்என்உயிர் உயிர்என்தமிழ் தமிழ்தமிழ்தமிழ் தமிழ்தமிழ்செந்தமிழ் தமிழ்வளர்த்தேன் என் உயிர்வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் தென் தமிழ்வளர்த்தேன் நான்தமிழானது தமிழ்நானானது தமிழாகி நானாகி இருந்ததொன்று தமிழ்மயத் தன்மயத் தற்பரம் அதுவே தற்பரத் தமிழ்மயத் தன்மயம் அதுவே தன்மயத் தற்பரத் தமிழ்மயம் அதுவே தன்மயத் தமிழ்மயத் தற்பரம் அதுவே\nஇசைக் கல்வெட்டு - கிபி.4 [தத்தகாரம்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17083", "date_download": "2018-12-18T21:42:59Z", "digest": "sha1:XMOG772VGDNYENEODGVYNUYWQ4VQVP33", "length": 9901, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார்! இறுதி யுத்தில் இதுவே நடந்தது", "raw_content": "\nபிரபாகரன் ஐந்து பேருடன் தப்பிச் செல்ல பார்த்தார், பொட்டு அம்மானும் உடனிருந்தார் இறுதி யுத்தில் இதுவே நடந்தது\nஇறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், பொட்டு அம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“2009 மே மாதம் 19ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் வைத்து போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரபாகரன், சூசை உள்ளிட்ட தலைவர்களின் சடலங்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டன.\nஎனினும், பொட்டு அம்மானின் சடலம் அங்கிருந்து மீட்கப்படவில்லை. அவரின் மனைவியின் சடலமே அங்கிருந்து மீட்கப்பட்டது.\nமே 19ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்கு பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது.\nவடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் தப்பிச் செல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார்.\nஇந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துள்ளார். இந்த தகவலை கே.பி. வெளியிட்டார்.\nபோரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனுடனேயே பொட்டு அம்மான் இருந்தார். அவர் நோர்வேயிக்கு தப்பி ஓடவில்லை. அவர் உயிரிழந்துவிட்டார் என நம்புகின்றோம்.\nஇதேவேளை, யுத்தம் இடம்பெற்ற கால்பகுதியில் கருணாவை இராணுவப் பாதுகாப்புடன் கொழும்பில் தங்கவைத்திருந்தோம்.\nபோர்முடிவடைந்த பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அடையாளம் காட்டுவதற்காகவே அவரை நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச்சென்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\nயாழில் அதிகாலை 3 மணியளவில் வாள்களுடன் சென்றவர்களுக்கு நடந்த கதி இது\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nசாவகச்சேரியில் கொதிச்ச கறிச்சட்டியால் குழந்தைக்கு நடந்த கொடூரம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nமானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://puthithu.com/?p=34917", "date_download": "2018-12-18T21:10:38Z", "digest": "sha1:46DYTCNEAVQK7T5OYXBXHT6QFEWEQ7LR", "length": 7280, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்\nதொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறை­வேற்றுவதற்கு, மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறை­மையின் கீழ், மாகாண சபைத் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது.\nபிர­தமர் ரணில் தலை­மையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்­டத்தில் இந்த தீர்­மா­னம் எட்டப்பட்டது.\nமாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்­பாக நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்­க­ப்பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அதன் காரணமாக, புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்காக தயாரிக்கப்பட்ட எல்லை நிர்­ணய அறிக்கையை நாடாளுமன்றில் விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஎவ்வாறாயினும், குறித்த அறிக்­கையை நிறை­வேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். குறித்த பெரும்­பான்மை கிடைக்காமல் போகுமாயின், தேர்தலை பழைய முறை­மையின் கீழ் நடத்த நேரிடும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான விவா­தத்­துக்­கான திக­தியை அறி­விக்­கு­மாறும்,பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ரி­டம் கோரி­யுள்ளார்.\nநேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, தேர்தல் முறைமை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­த­வேண்டும் என சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்­தின. என்­றாலும் புதிய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும் என சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் வலியுறுத்தின.\nஆயினும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்டு எதிர்க்­கட்­சியும் புதிய முறை­மையின் கீழ் இல்­லா­விடின் பழைய முறை­மை­யி­லா­வது தேர்­தலை உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.\nTAGS: எல்லை நிர்ணய அறிக்கைசிறுபான்மை கட்சிகள்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமாகாண சபைத் தேர்தல்\nPuthithu | உண்மையின் குரல்\nஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு\nபொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலம்\nமஹிந்த ராஜபக்ஷவை ‘கௌரவ’ என்பதா ‘திரு’ என்பதா: கேள்வி எழுவதாக நாடாளுமன்றில் ஹக்கீம் தெரிவிப்பு\nதேவையானால் அமைச்சுப் பதவியை ஏற்காதிருக்கின்றோம்: மனோ, றிசாட் பிரதமரிடம் தெரிவிப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86", "date_download": "2018-12-18T21:26:49Z", "digest": "sha1:6XGBNFWMMQU45YYPCK4JKHKHD2PO44AM", "length": 10611, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "பெருநெல்லி சாகுபடியில் ஆர்வம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல்லிக்கனியில் பல வகைகள் இருந்தாலும், சிறுநெல்லி, பெருநெல்லி என இரண்டை மட்டுமே வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்க்கிறோம்.\nஇன்றைய விவசாயிகள் பெருநெல்லி வளர்ப்பு பரப்பளவை அதிகரித்து, வியாபாரத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்த வரிசையில், தனது தோட்டத்தில் மருந்து வகையைச் சேர்ந்த எலுமிச்சையை ஐந்து ஏக்கரிலும், பெருநெல்லியை ஐந்து ஏக்கரிலும் வளர்த்து வருகிறார்.\nகேரள எல்லையோரம் உள்ள பாலார்பதி கிராமத்தில், நந்தகுமார் என்ற விவசாயி இவற்றை சாகுபடி செய்து வருகிறார்.ஐந்து ஏக்கரில் சுமார், ஆயிரம் நெல்லி மரங்களை சொட்டு நீர் பாசனத்தில் வளர்த்து வருகிறார். பதினைந்துக்கு பதினைந்து அடி இடைவெளி விட்டு வளர்ந்துள்ள நெல்லி மரங்கள் உயர்ந்து காணப்படுகின்றன.\nஇதுகுறித்து விவசாயி நந்தகுமார் கூறியதாவது:\nமற்றவர்களிடம் இல்லாத ரகத்தை சாகுபடி செய்தால், நல்ல வரவேற்பு கிடைக்கும்.\nநிலையான விலையும் கிடைப்பதோடு, தேவைப்படுவோர் நேரடியாக கொள்முதல் செய்யவே ஆசைப்படுவர்.எனது வளர்ப்பில் நான்கு வகை நெல்லி ரகங்கள் வளர்கின்றன.\nஎன்.ஏ.,7, சாக்தையா, காஞ்சன், கிருஷ்ணா ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இந்த ரகங்கள் மாறி மாறி சாகுபடியாகின்றன.\nஅதிக மழை தேவையில்லை, குறைந்தளவு நீரும்(சொட்டுநீர்), சாண உரமுமே தரப்படுகின்றன. ஆண்டுக்கு இரண்டு முறை காய்க்கிறது.\nஜனவரி, பிப்ரவரி மாதங்களிலும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் நெல்லிக்கனி சீசன் காலங்களாகும்.\nமிதமான மழை, நல்ல வெயில் நீர் வளம் உள்ள சீசனில் ஒரு ஏக்கருக்கு, 5 – 6 டன் நெல்லிக்காய் கிடைக்கும். குறைந்தபட்சம், ஐந்து ஏக்கருக்கு, 25 டன் வரை ஆதாயம் கிடைக்கிறது. பெரும்பாலும் வியாபாரிகள் ஜூஸ் மற்றும் ஊறுகாய் தயாரிப்புக்கே வாங்கிச்செல்கின்றனர்.\nதரமான நெல்லிக்கனி கிலோ, 45 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்கிறது.குறைந்தபட்சம், கிலோ,25 -30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.நெல்லிக்காயில் பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்பு, நீர்சத்து மற்றும் இரும்பு சத்தும் கொண்டுள்ளது. பல், ஈறு, வியாதிகளுக்கு இது நல்ல மருந்தாகும். எலும்பு, தாடை, வளர்ச்சிக்கு நல்லது.மலச்சிக்கல், நீர்சுருக்கு, நீரிழிவு, மூளைக்கோளாறு, இருதய நோய், காசநோய், ஆஸ்துமா, மூலநோய் உள்ளிட்ட வியாதிகளுக்கும் நெல்லிக்கனி ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பதால், விவசாயிகளிடம், நேரடியாக மக்கள் கொள்முதல் செய்து கொள்கின்றனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறை விவசாயத்தில் நெல்லி...\nநெல்லி சாகுபடியில் லாபம் எடுக்கும் விவசாயி...\nலாபம் கொடுக்கும் 'கோகோ பீத்' தொழில் →\n← பசுமை தமிழகத்தின் மைல்கல்\n2 thoughts on “பெருநெல்லி சாகுபடியில் ஆர்வம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-13-03-35-08", "date_download": "2018-12-18T21:12:51Z", "digest": "sha1:ERZSN6K5TR4NELVUANPSKTOY4G7EQSJB", "length": 40565, "nlines": 537, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "லலிதாபரமேஸ்வரி-பரமேஸ்வரன் சபை! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஅழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள்\nதலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்\nகுழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்\nபுழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்\nமழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.\nகாமேஸ்வரி-காமேஸ்வரர் -மாயையின் மூன்று குணங்களில் சுத்த சத்வ குணத்தில் பிரம்மத்தின் சம்பந்தமாக இருப்பது வித்தை எனப்படும். ஸ்ரீவித்யை என்றால் பரம மங்களம். அது மோக்ஷத்தை அருளவல்ல பிரும்ம வித்யா ஸ்வரூபினியான சித் சக்தியாகும். மின்னல் கொடிபோல் பிரகாசித்து விளங்கும் அந்த சித் சக்தியே சிந்தையும், மொழியும் செல்லாத நிலைமையான ஸ்ரீவித்தையாகும். பரப்பிரும்ம ஸ்வரூபத்திற்கு அபிமானதாய், சுத்தமான சைதன்ய வடிவினதாய் உள்ள சக்தியே சித் சக்தி.\nஸ்வரூபம்தான் பிரபஞ்ச ஆதாரம். மாயையின் முக்குணங்களில் பிரதிபலித்து வடிவமாகத் தோன்றுவது சித்சக்தியே. சக்தியின் கருணையால் பிறப்பது அருள். சிவமே அன்பு. அன்பு இன்றி அருள் சுரக்காது. அருள் இன்றி அன்பு பயன்படாது. அருளினால் இம்மை, மறுமை இருபயனும் விளையும், நிர்க்குண உபாசனையால்- போதனையால் மறுமைப் பயன் வேண்டுவோர் இகசுகம் வேண்டார். தாய் தன் சேய்க்கு வேண்டியதைக் கருணை மூலமாக அளிப்பாள். ஆகவே சித் சக்தியே ஸ்ரீவித்தை. வித்யை என்றால் அவித்யை ஒழிக்கும் சாமர்த்திய சக்தி உடையது.\nசக்தி உபாசனையை ஸ்ரீவித்யை என்றும் சகுணம் என்றும் சொல்வர். இதனால் இகத்திலும் பரத்திலும் பயன்கள் உண்டு. சிவ உபாசனையை பிரும்ம வித்தை என்றும் நிர்க்குணம் என்றும் சொல்வர். இதனால் ஜீவன் முக்தனாய் மறுபிறவியற்று சச்சிதானந்தாமாய் விளங்கலாம். அன்பே சிவம் என்று சொல்வர். சிவத்தை எளிதில் அறிய முடியாது. ஆனால் அன்பை நம்மால் அறிய முடியும். ஆகவே அன்பினால் சிவத்தை அடைய முடியும். அந்த அன்பே சித்சக்தி. சித்சக்தியாகிய தாயின் கருணை நமக்கு ஏற்படாவிட்டால் நம்மால் இந்தப் பிறவிப் பெருங்கடலை கடக்க முடியாது. எல்லா வித்தைகளுக்கும் லட்சியமாய், ஆண் பெண் அலி என்ற லிங்க வேறுபாடு இல்லாததாயும் பிறவிப் பெருங்கடலில் துன்பத்தில் உழல்பவர்களுக்கு தாரகம்- படகு போன்று காப்பாற்றுவதால் அப்பரம் பொருள் சக்தி-பராசக்தி எனப்படும். அவள் ஒருவளே பிரும்ம ரூபத்தில் சிருஷ்டிப்பவளாகவும், விஷ்ணு ரூபத்தில் உலகை காப்பவளாகவும், ருத்ர ரூபத்தில் சம்ஹரிப்பவளாகவும் இருக்கின்றாள்.\nவித்தில்லாமல் பயிர் இல்லை. வித்தாய் விளங்கும் சிவத்தினுள் சக்தி அடங்கியுள்ளது. விதை முளைத்தெழும்போது சக்தி சிவத்தை வளர்க்கும். இறுதியில் வளர்ந்த சக்தி அடங்கும் இடம் சிவன் என்ற வித்தே என்பதே தத்துவம்.\nபிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருமூர்த்திகளுக்குமேல் ஈஸ்வர ஸ்வரூபமாகிய மகேசுவரன் சதாசிவன், அவர்களுக்குமேல் காமேசுவர் காமேஸ்வரியாக சிவசக்தி ஐக்ய நிலை. ஈஸ்வரனிடத்தில் முதலில் தோன்றியது சக்தி தத்துவம். பின் திரிமூர்த்தி மற்றும் மூன்று சக்திகள் தத்துவம். அதிலிருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுகிறது.\nலலிதாபரமேஸ்வரி-ஈஸ்வரன், திரிபுரசுந்தரி-திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி-இராஜராஜேஸ்வரர். . எல்லாம் காமேசுவர்- காமேஸ்வரியே\nதேவியின் அங்க தேவதை- பாலா, உபாங்கதேவதை- அன்னபுரணா, பாசத்திலிருந்து தோன்றிய ப்ரித்தியங்க தேவதை- அச்வாரூபா, இடது- இலட்சுமி, வலது- சரஸ்வதி, அருகில் புத்தியிலிருந்து தோன்றிய ராஜமாதங்கி-சியாமளாதேவி-மந்திரிணீ, அஹங்காரத்தினின்று தோன்றிய வராஹி-தண்டினீ, சண்டி, வைஷ்ணவி,\nயோகினிகள் -ஒவ்வொரு திதிக்கும் உரியவள் அம்பிகையின் அம்சமான ஒரு தேவி. இத்தேவிகள் மகாநித்யையுடன் 16 பேர். 1.காமேஸ்வரி, 2.பசுமாலினி, 3.நித்யக்லின்னா, 4.பேருண்டா, 5.வந்ஹிவாஸினி, 6.மஹாவஜ்ரேஸ்வரி, 7.சிவதூதீ, 8.த்வரிதா, 9.குலஸூந்தரி, 10.நித்யா, 11.நீலபதாகா, 12.விஜயா, 13.ஸர்வமங்களா, 14.ஜ்வாலாமாலினி, 15. சித்ரா இந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய் விளங்கும் மஹாநித்யாதேவி- நித்யாகாமேச்வரி. இந்தச் சக்திகளுக்கு பொதுவாக யோகினிகள் எனப்பெயர். அம்பிகையின் அங்கதேவதை களான இவர்கள் ஸ்ரீ சக்கரத்தின் நடுவிலுள்ள முக்கோணத்தைச் சுற்றி இருப்பார்கள். அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு திதி என்று தனது அங்கமான பதினைந்து நித்யாக்களைப் பூஜிப்பதால் தேவி பரம சந்தோஷமடைகின்றாள். இது திதி நித்யா பூஜை எனப்படும். இதில் சுக்லபக்ஷம், கிருக்ஷ்ண பக்ஷம் என்ற இரு பக்ஷங்களிலும் நடுநாயகமாக வீற்றிருப்பவள் த்வரிதா என்கிற நித்யாதேவி. இவளுடைய திதி தினம் அஷ்டமி. இருவிதச் சக்திகளுடன் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்பவளும் இவளே சிற்றின்பத்தில் ஆழ்த்துபவளும் இவளே. அதனால் இவள் திதியில் தேவ காரியங்கள் மட்டுமே செய்யப்படும்.\nபிரதிபத (எ) பிரதமை திதி –காமேஸ்வரி— நெய் நிவேதித்து பூஜை -பிணி நீக்கம்,\nதுவிதை திதி –பசுமாலினி- சர்க்கரை நிவேதித்து பூஜை –ஆயுள் பெருக்கம்,\nத்ரிதியை திதி –நித்யக்லின்னா- பால் நிவேதித்து பூஜை –சகல துக்க நீக்கம்\nசதுர்த்தி திதி –பேருண்டா- பக்ஷணம் நிவேதித்து பூஜை –விக்ன நிவர்த்தி\nபஞ்சமி திதி –வந்ஹிவாஸினி- வாழைப்பழம் நிவேதித்து பூஜை –புத்தி சூட்சுமம்\nசஷ்டி திதி –மஹாவஜ்ரேஸ்வரி- தேன் நிவேதித்து பூஜை –உடல் ஒளி\nசப்தமி திதி -சிவதூதீ- வெல்லம் நிவேதித்து பூஜை –சேக நிவர்த்தி\nஅஷ்டமி திதி -த்வரிதா- தேங்காய் நிவேதித்து பூஜை – தாப நிவர்த்தி\nநவமி திதி –குலஸூந்தரி-- நெற்பொறி -நிவேதித்து பூஜை – இவ்வுலகச் சுகம்\nதசமி திதி –நித்யா- கறுப்பு எள் நிவேதித்து பூஜை - யமலோக பய நிவர்த்தி\nஏகாதசி திதி –நீலபதாகா- தயிர் நிவேதித்து பூஜை –தேவி ஆதிக்கம்\nதுவாதசி திதி –விஜயா- அவல் நிவேதித்து பூஜை –தேவியிடம் ஆனந்தம்\nத்ரையோதசி திதி –ஸர்வமங்களா- கடலை நிவேதித்து பூஜை –சந்த்தி விருத்தி\nசதுர்த்தசி திதி –ஜ்வாலாமாலினி- சத்துமா நிவேதித்து பூஜை –சிவன் அருளுக்குப் பிரியமாகும் தன்மை\nபௌர்ணமி திதி/ அமாவாசை திதி சித்ரா--பாயாசம் நிவேதித்து பூஜை –பிதுர்களை கரையேற்றுதல்\nஇந்த பதினைந்து நித்யா தேவிகளுக்கு அதிஷ்டானமாய்- காரியத்திற்கு காரணமாய் விளங்கும் மஹாநித்யாதேவி- நித்யாகாமேச்வரி.\nஅந்தந்த நட்சத்திரன்று லலிதாபரமேஸ்வரி-ஈஸ்வரன், திரிபுரசுந்தரி-திரிபுராந்தகர், இராஜராஜேஸ்வரி-இராஜராஜேஸ்வரர் –க்கு பூஜைக்குரிய நிவேதனப் பொருள்.\nஅஸ்வினி-நெய், பரணி-எள், கார்த்திகை-சர்க்கரை, ரோகிணி-தயிர், மிருகஷீரிடம்-பால், திருவாதிரை-கிலாடம், புனர்பூசம்-தயிரேடு, பூசம்-மோதகம், ஆயில்யம்-பேணி, மகம்- கிருத மண்டகம் (நெய்த்திரட்சி, நெய்ப்பாலேடு), பூரம்-கம்சாரம் (நீர்சாரம்), உத்திரம்-வடபத்திரம், ஹஸ்தம்-கிருதபூரம் (நெய்வெல்லம்ஹல்வா), சித்திரை-வடை, சுவாதி- கோகரசகம் (தாமரை ரசகம்), விசாகம்-பூர்ணயம், அனுஷம்-மதுசூரணம் (வள்ளிக் கிழங்கு), கேட்டை-வெல்லம், மூலம்-அவல், பூராடம்-திராக்ஷை, உத்திராடம்-கர்ச்சூரி (பேரிச்சம்), திருவோணம்-ராசகம், அவிட்டம்-அப்பம், சதயம்-நவதீதம் (வெண்ணெய்), பூரட்டாதி-பயிறு, உத்திரட்டாதி-மோதகம், ரேவதி-மாதுளம் பழம்.\nகீழே சதுரமான ஒரு மூன்று அடுக்கு மேடை மேலே செல்ல செல்ல குருகும்.\nநான்கு முனைகளிலும் முறையே சூரியன், சந்திரன், முக்கோணம், சதுரம்..\nஅதன் மேலே 3 வட்ட வடிவமான மேடை மேலே போகப் போகப் குருகிக்கொண்டே செல்லும்.\nஅதற்கு மேலே 16 இதழ் தாமரை.\nஅதற்கு மேலே 8 இதழ் தாமரை.\nஅதற்கு மேலே 14 முக்கோணம்\nஅதற்கு மேலே 10 முக்கோணம்\nஅதன் மேலே 10 முக்கோணம்\nஅதன் மேலே 8 முக்கோணம்\nஅனைத்துக்கும் மேலே உச்சியில் ஒற்றை முக்கோணம்.\nஅதன் நடுவில் ஒரு வட்டம் அதில் உருண்டையான பிந்து வடிவம் (அம்பாள்).\nஉச்சியிலிருந்து பார்த்தால் 43 முக்கோணம் தெரியும்.\nஸ்ரீ மேருவை செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் உருவாக்குவது வழக்கம்.\nசாக்த வழிபாட்டிற்கு ஸ்ரீவித்யா வழிபாடு என்பர்,\nஸ்ரீசக்ரம் சர்வரோகஹர ஸ்ரீசக்ரத்தின் முக்கோணத்தில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌளினி ஆகிய லலிதா சகஸ்கர நாமத்தை இயற்றிய எட்டு தேவதைகள் உறைவதால்-சகஸ்ரநாம அர்ச்சனைகளை இந்த ஸ்ரீ எந்திரத்திற்கு செய்ய காமாட்சி அருள்புரிந்ததால் கர்ப்பகிரஹத்தை முக்கோணவடிவில் அமைத்து மேலும் உக்கிரகமாக இருந்ததால் எட்டு திக்குகளிலும் இருந்த காளியை ஆகர்ஷித்து ஸ்தம்பனம் செய்து ஸ்ரீசக்ர சுற்றில் அடைத்ததால் அன்னை சாந்த சொரூபியாகி அருள். தேவியின் விருப்பப்படி தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றின் கோடியில் உள்ள மோட்சத்திற்கு அழைத்து செல்வதாலும், கோடி விருப்பங்களை- கோடி காமங்களை நிறைவேற்ற ஸ்ரீசக்ர பதக்கம் அருளி ஈசன் அருள்.\nபார்வதி தேவியின் நவ பெயர்கள். 1.ஷைலபுத்ரி, 2.பிரம்மசாரினி, 3.சந்திரகாந்தா, 4.குஷ்மாந்தா, 5.ஸ்கண்டமாதா, 6.காத்யாயினி, 7.காளாராத்ரி, 8.மகாகௌரி, 9.சித்தாத்ரி.\nபராசக்தியின் பத்து (தசமகா) வடிவங்கள்- வித்தைகள் சித்தவித்தைகள் மகாவித்தைகள் எனப்பட்டாலும் துரியமானதும் தத்துவத்திற்கு அப்பாற்பட்டதுமான தேவியின் ஆனந்த வடிவமே மஹாவித்தை எனப்படும். அந்த ஈசுவர சக்தி தேவியிடமிருந்து தோன்றியவர்களே தசமஹாவித்தை. எண் திசைகள் மற்றும் நிலம், வானம் எனப் பத்து திக்குகளில் தோன்றிய இந்த தசமஹா வித்தைகளே விஷ்ணுவின் தசாவதார காரியங்களை நிறைவேற உதவியுள்ளார்கள்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/things-you-might-not-know-about-air-traffic-controllers-014262.html", "date_download": "2018-12-18T21:21:10Z", "digest": "sha1:NVKCF7PCX4MYBMYRQ5BOWHC2GPZ7376H", "length": 31457, "nlines": 401, "source_domain": "tamil.drivespark.com", "title": "விமான நிலைய கன்ட்ரோல் ரூம் குறித்த தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nவிமான நிலைய கன்ட்ரோல் ரூம் குறித்த தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nமும்பையிலிருந்து போபால் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமும், டெல்லியிலிருந்து புனே நோக்கி சென்ற ஏர் விஸ்தாரா நிறுவனத்தின் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோத இருந்த சம்பவம் குறித்து நேற்று பரபரப்பான செய்தி வெளிவந்தது. ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய பெண் விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பாக, மும்பை வான் பகுதி கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த கட்டுப்பாட்டு மைய பணியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில், விமான கட்டுப்பாட்டு மைய பணியாளர்களின் பணி எந்த அளவு துல்லியமாகவும், விழிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அவர்களது பணி குறித்தும் அறிவோம். இந்த பணியில் இருப்பவர்களின் மறுபக்கத்தை இந்த செய்தியில் காணலாம்.\nவிமான போக்குவரத்து தேவை அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் சில நிமிட இடைவேளைகளில் விமானங்கள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டன.\nசில நிமிட இடைவெளிகளில் வரும் விமானங்கள் பாதுகாப்பாக தரைங்கவும், புறப்பட்டு செல்வதையும் மிக துல்லியமாக கண்காணித்து இயக்குவது விமான நிலைய கட்டுப்பாட்டு அறை பணியாயளர்கள்தான்.\nஅனைத்து முக்கிய விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணிநேரமும், ஆண்டு முழுக்க செயல்படுகின்றன. ஒருநாள் கூட விடுமுறை என்பது இங்கு கிடையாது.\nவிமானிகளைவிட, இந்த கட்டுப்பாட்டு அறைகளில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் மன அழுத்தமும், வேலைப் பளூவும் அதிகம். ஒரு நொடி தவறிழைத்தால் கூட அது உயிருடன் விளையாடும் ஆபத்தை தந்துவிடும்.\nபல்வேறு பாஷைகள், கலாச்சாரத்தை கொண்ட விமானிகள் பேசும் மொழி நடையை லாவகமாக புரிந்து கொண்டு மிக மிக பாதுகாப்பாக அவர்களுக்கு அறிவுறுத்தல்களை தருவது அவசியம். விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவது மட்டுமல்ல, அப்பகுதி வான்வழியை பயன்படுத்தி செல்லும் விமானங்களுக்கு சரியான வழித்தடத்தையும், அறிவுறுத்தல்களையும் வழங்குவதும் அவசியம்.\nசீதோஷ்ண நிலை மற்றும் விமான நிலையத்தில் இருக்கும் போக்குவரத்தை சமயோஜிதமாக பதட்டமில்லாமல் கையாள வேண்டிய பெரும் பொறுப்புடைய பணியாக விமான நிலைய கட்டுப்பாட்டு மைய கன்ட்ரோலர் பணி கருதப்படுகிறது. ஒரு நொடி அசந்தாலும், விபரீதத்தை ஏற்படுத்தி விடும். இந்த பணி குறித்த சில கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.\nகட்டுப்பாட்டு அறை மிக உயரமான கோபுரங்களின் மீது அமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால், மிகப்பெரிய விமான நிலையங்களில், பல கிமீ தூரத்தை கண்காணிப்பதற்காக ரேடார் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nசில வேளைகளில் ரேடார் கட்டுப்பாட்டடு அறை தனியாக அமைக்கப்பட்டு இருக்கும். இந்த ரேடார் சாதனங்கள் மூலமாக விமானங்களை கையாள்வது மட்டுமின்றி, விமானம் நிறுத்துமிடத்தில் நிற்கும் வண்டிகள், தடைகள் உள்ளிட்டவற்றையும் துல்லியமாக கண்காணித்து விமானிகளை அறிவுறுத்துகின்றனர்.\nஇவை ரேடார் சாதனத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் வண்ண புள்ளிகளாக காட்டும். ஒவ்வொரு வண்ண புள்ளிக்கும் ஒரு அர்த்தத்தை வைத்து கண்டறிந்துவிடுவர். விமான நிலைய ரேடார் சாதனத்திற்கான கட்டுப்பாட்டு மைய அறையானது, ஜன்னல்கள் இல்லாத இருள் சூழ்ந்த அறையில் அமைக்கப்பட்டு இருக்கும்.\nசில ரேடார் கட்டுப்பாட்டு மையங்கள் விமான நிலைய வளாகத்தில் இல்லாமல், விமான நிலையத்திலிருந்து பல நூறு கிமீ தூரத்திற்கு அப்பால் கூட செயல்படும். அதாவது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புடன் இவை தொலைவில் இருந்து தகவல்களை ஒருங்கிணைத்து விமான போக்குவரத்தை கையாளும்.\nவிமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளுக்கு விடுமுறை என்பது கிடையாது. 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் செயல்படும். இங்கு மூன்று ஷிஃப்ட்டுகளில் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.\nவார விடுமுறைக்ககு முன்னர் பலர் தங்களது பகல்நேர ஷிஃப்ட் முடிந்து தொடர்ந்து இரவு நேர ஷிஃப்ட்டை தொடர்ந்துவிட்டுதான் வார விடுமுறையை எடுக்கும் நிலையும் உண்டு. இளநிலை அலுவலர்கள் வார இறுதியில் விடுமுறை எடுக்க முடியாது. வார நாட்களிலேயே விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும்.\nஅதிக மன அழுத்தத்தை தரும் பணிதான். என்றாலும், எந்நேரமும் இருக்காது. அதே நேரத்தில், தொடர்ச்சியாக கண்காணிப்பது சவாலான விஷயம் என்று கட்டுப்பாட்டு அறை பணியாளர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, அவசரமாக விமானங்களை தரை இறக்கும்போது, அந்த தருணத்தை கையாள்வது சிக்கலானதாக இருக்கிறது.\nவழக்கமாக அதிக போக்குவரத்து கொண்ட விமான நிலையங்களில், பல விமானங்களை வெவ்வேறு வட்டப் பாதையில் சுற்ற வைத்து, விமான நிலையத்திலும் போக்குவரத்தை சீர்செய்து குறிப்பிட்ட விமானத்திற்கு வழி ஏற்படுத்தி தருவதை மிக கவனமாகவும், துரிதமாகவும் கையாள வேண்டி இருக்கும்.\nவிமான கட்டுப்பாட்டு அறை பணியாளர்களுக்கு, விமானியவில் துறையில் ஏதாவது ஒரு பின்புலம் இருக்கும். பெரும்பாலான விமானக் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் விமானிகளாக பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலர் விமானத் துறை மீதான ஆர்வத்தில் கூடுதல் பாடப்பிரிவுகளை படித்து இந்த பணிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.\nஆனால், அலுவலகத்திற்கு 9 மணிக்கு சென்று 6 மணிக்கு திரும்ப வேண்டும் என்பவர்களுக்கான வேலை இதுவல்ல. விமான நிறுவனங்களில் குறைவான ஊதியம் பெறும் இளநிலை விமானிகள் சிலர், அந்த வேலை பிடிக்காமல் விமான கட்டுப்பாட்டு அறை பணிக்கு வந்துவிடுகின்றனராம். ஏனெனில், கட்டுப்பாட்டு அறை பணியாளர்களுக்கான சம்பளம் சிறப்பாக இருப்பதே காரணம்.\nஉலகத்தின் எந்த மூலைகளுக்கும் பறந்து செல்லும் விமானங்கள் திபெத் மீது மட்டும் பறக்கவே முடியாது...\nவிமான போக்குவரத்து பயன்பாடு ஆடம்பரமாக பார்க்கப்பட்ட காலம் போய் இன்று அத்தியாவசமாக மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக விமான போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nபயணங்களுக்கான தேவையில் முக்கிய இடம்பிடிக்கும் விமான போக்குவரத்து இல்லாத இடங்களே என்றும் நிலை சாத்தியப்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றலாம்.\nமத்திய ஆசியாவில் அமைந்துள்ள திபெத் பீடபூமி, ஏறத்தாழ 4900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதனால் திபெத் உலகத்தின் கூரை என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.\nமத்திய ஆசியாவில் சீனா, நேபால், பர்மா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லையில் மேட்டுச் சமவெளி நிலமாக பரந்து விரிந்துள்ளது திபெத்.\nவளிமண்டலத்தின் மொத்தம் நான்கு வித அடுக்குகள் அமைந்துள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதில் பூமிக்கு மிக அருகில் இருப்பது அடிவெளிப்பகுதி என்படும் Troposphere.\nஅடிவெளிப்பகுதிக்கு மேலே செல்லும் போது அடுக்கு மண்டலமாக (stratosphere) உருவெடுக்குகிறது. விமானங்கள் பறப்பதில் இங்கு தான் சிக்கல் எழுகிறது.\nஉயர உயர செல்ல ஆக்சிஜனின் இருப்பு குறைகிறது. அதனால் தான் அடுக்கு மண்டல பகுதிக்கு பிறகு காற்றின் பயன்பாடு மெல்லிய நிலையில் உள்ளது.\nவெளிமண்டலத்தை தாண்டி, அடுக்கு மண்டல பகுதியில் விமானங்கள் பறந்தால், டர்புளன்ஸ் ஏற்படும். அதாவது அதன் ஸ்திரத்தன்மை ஆட்டம் காணும். மேலும் விமானங்கள் பறக்கும் பகுதிகளில் காற்று கொந்தளிப்பு ஏற்படும்.\nமலை தொடர்கள் இல்லாத பகுதிகளில் இந்த தொந்தரவு ஏற்பட்டால் விமானங்களை செலுத்துவதை ஒருவாராக சாமாளிக்கலாம்.\nஆனால் திபெத்தை சுற்றி மிக உயர்ந்த மலைத்தொடர்கள் இருப்பதால், விமானத்தின் ஸ்திரத்தன்மையை கட்டுப்படுத்தி செலுத்துவது என்பது சாத்தியமில்லாதது.\nமேலும் இந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் மற்றும் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் என்பதால், மலைத்தொடர் நிறைந்த பகுதிகள் விமானம் பறப்பதை இன்னும் கடுமையாக்கும்.\nபெரும்பாலான விமானங்கள் 20,000 அடியை தாண்டி பறக்கும் திறனுடன் தான் தயாரிக்கப்படுகிறது. விமான பயணத்தின் போது ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில் பயணிகளுக்கு 20 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் வழங்க முடியும்.\nஇது இப்படியிருக்க, அவசர காலங்களில் பறக்கும் நிலையிலிருந்து விமானங்கள் 10,000 அடிக்கு கீழே இறங்கிய பிறகே ஆக்சிஜன் வழங்க வேண்டும் என விமான போக்குவரத்து விதிகள் தெரிவிக்கின்றன.\n28,000 அடி முதல் 30,000 வரைக்குள் திபெத் மீது விமானங்கள் பறக்கும் போது, அவசரநிலை ஏற்பட்டு ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டும் என்றால் விமானிகளால் விமானங்களை உடனே 10,000 அடி கீழே இறக்க முடியாது.\nஇதையெல்லாம் தாண்டி விமானத்தை இறக்க முயன்றாலும், அது விமானங்களில் உள்ள ஆக்சிஜன் தேவையை சிக்கரமே தீர்ந்து விடும். அந்தளவிற்கு அழுத்தம் அதிகாகிவிடும்.\nஇமலாய மலைகள் மீது விமானங்கள் பறக்கலாம், ஆனால் அவசர நிலை ஏற்பட்டால் அது விபரீதமான பயணமாக முடிந்து விடும் என்று கூறுகிறார் கணிதவியலாளர் யாஷா பெர்ச்சன்கோ-கோஹன்.\nபூவியியலுக்கான கோட்பாட்டில், திபெத் ஒரு தொலைதூர அம்சங்களை கொண்ட பகுதியாக உள்ளதால், இங்கு விமானங்களை பறக்கவிடும் துணிவை யாரும் மேற்கொள்வதில்லை.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nடாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் 60 லட்ச ரூபாயை சுருட்டிய ஹோண்டா ஷோரூம் ஊழியர்... நம்ப வைத்து கழுத்தறுத்தார்...\nஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/bajaj-slashes-ct100-prices-further-makes-it-shockingly-cheap-014481.html", "date_download": "2018-12-18T22:06:03Z", "digest": "sha1:OTF5FJJIMKZSH3VL4C2ILZBVB6L4ZYDV", "length": 15596, "nlines": 379, "source_domain": "tamil.drivespark.com", "title": "சிடி 100 பைக்கின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது பஜாஜ் - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசிடி 100 பைக்கின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது பஜாஜ்\nஇந்தியாவிலோ குறைந்த விலை பைக்கான கருதப்படும் பஜாஜ் சிடி 100 பைக்கின் விலையை மேலும் குறைந்துள்ளது பஜாஜ் நிறுவனம்.\nபஜாஜ் நிறுவனம் சிடி 100 பைக்குகளை லாப நோக்கு இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்திய ரோடுகளில் அதிக எண்ணிக்கையில் பஜாஜ் பைக்குகளை இறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக பைக்கின் விலையை பஜாஜ் நிறுவனம் மேலும் குறைத்துள்ளது. இது இந்த பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் அந்நிறுவனம் நிறுவனம் நம்புகிறது.\nமாடல் பழைய விலை புதிய விலை மாற்றம்\nசிடி 100 கேஎஸ் அலாய் ரூ 38,637 ரூ 31,802 ரூ6,835\nசிடி 100 இஎஸ் அலாய் ரூ41,997 ரூ39,885 ரூ2,112\nஇந்த விலை பட்டியலில் படி சிடி 100 கே.எஸ் அலாய் ரக பைக் அதிக அளவு விலை குறைக்கப்பட்டுள்ளது. சிடி 100 பைக்கை விட சுமார் ரூ 1,000 மட்டுமே அதிகமாக இருக்கிறது. இந்த இரு பைக்குகளுக்கும் ஆலாய் வீலை தவிர மற்ற எந்த மாற்றமும் இல்லை.\nஇந்த பைக்குகள் குறைந்த விலையில் பைக் வாங்க நினைப்பவர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்தாண்டு விவசாய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் இது பைக் வாங்க நினைக்கும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.\nSource : பஜாஜ் ஆட்டோஸ்\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:\n01.ஐ.பி.எல். ரசிகர்களுக்கு ஜாக்பாட்; தினம் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்குகிறது டாடா நெக்ஸான்\n02.புதிய மாருதி விட்டாரா எஸ்யூவி இந்திய வருகை விபரம்\n03.ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய இந்தி நடிகருக்கு டுவிட்டரில் அபராதம் விதித்து மும்பை போலீஸ் அதிரடி\n04.தொடர்ந்து 3 மாதமாக நம்பர்-1 இடத்தில் இருக்கிறது மாருதி டிசையர்\n05.ஆட்டோ கியர் கார்களில் எப்பொழுது மேனுவல் கியரை பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/science/11613-.html", "date_download": "2018-12-18T22:28:49Z", "digest": "sha1:5UKD5NAHXC5MNB373UTR4DPFRMZW5LVJ", "length": 7123, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கண் இல்லாத மீன் |", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கண் இல்லாத மீன்\nஈராக்கின் வடக்கு ஜாக்ரோஸ் மலைக்குன்றுகளில் கடந்த மார்ச் மாதம் பெய்த தொடர்மழையின் விளைவால், இந்த கண் இல்லாத மீன் கண்டுபிடிக்க பட்டுள்ளது. பூமிக்கடியில் உள்ள நீரோட்டங்களில் இந்த மீன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. STONE LOACH வகையை சேர்ந்த இந்த மீனுக்கு செதில்களும், நிறங்களும் இல்லை. அறிவியலாளர் கிரகாம்.S.பிரவுட்லவ் நினைவாக, இ.பிரவுட்லவ் என்று பெயரிடப்பட்டுள்ளது. \" போர்க்களம் சூழ்ந்துள்ள இந்த நாட்டிலும், இயற்கைவளங்கள் பற்றிய பாதுகாப்பும், தேடல்களும் இருக்கின்றன\" என்று ஈரானிய அறிவியலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகட்சியிலேயே இல்லாத எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே; இலங்கையில் மீண்டும் சர்ச்சை\nஎய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nநெல்லையில் நவீன பேருந்து நிலையம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் \nதடகளம்: அபூர்வா சவுத்ரி புதிய தேசிய சாதனை...\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-18T21:53:43Z", "digest": "sha1:ECJYJZ6V4RECQRPPND5KYP4TWABFMC53", "length": 9666, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட இலக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் என வடக்கு மாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ‘விசேட தேவையுடைய சிறுவர் வாழ்வியலில் யோகா முறையின் – சுதேச மருத்துவ துறையின் வகிபாகம்’ எனும் தொணிப்பொருளில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nவட மாகாணத்தில் அதிகளவிலான விசேட தேவையுடையோர் வாழ்கின்றனர். 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாழ்கின்றனர். அவர்களில் அதிகமானோர் செல் மற்றும் சூட்டு காயங்களால் விசேட தேவையுடையோர் ஆக்கப்பட்டவர்களாக உள்ளனர்.\nஇவ்வாறானவர்களிற்கு மாகாணம் தழுவிய ரீதியில் இவ்வாறான யோகா பயிற்சிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nஅதேபோன்று வட மாகாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்காக, எனது இலக்கம் மற்றும் பொலிஸ் இலக்கம் பொறிக்கப்பட்ட விசேட துண்டு பிரசுரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. எனவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை\nகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட புளியம்பொக்கனைக் காட்டுப் பகுதியில் இயங்கி வந்த கசி\nபாரிய அபிவிருத்தியின் பின்னர் இரணைமடு குளம் நாளை மக்களிடம் கையளிப்பு\nகிளிநொச்சி இரணைமடு குளத்தினை பாரிய அபிவிருத்தியின் பின்னர் விவசாயிகளிடம் கைளிக்கும் நிகழ்வு நாளை இடம\nவெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு கடற்தொழிலாளர்கள கோரிக்கை\nகிளிநொச்சி பூநகரி இலவங்குடா மற்றும் காக்கைத்தீவுப்பகுதிகளில், வெளிச்சவீடுகளை அமைத்துத்தருமாறு கடற்தொ\nஇரணைமடு குளத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆய்வு செய்தார் வடக்கு ஆளுநர்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் நேரடியாக பார்வையட்டு அதிகாரிகள் மற்றும் பொறிய\n‘சமகால அரசியல் நெருக்கடிகள்’: கிளிநொச்சியில் விசேட கருத்தரங்கு\nசமகால அரசியல் நெருக்கடிகள் குறித்த விசேட கருத்தரங்கு ஊடகவியலாளர் கருணாகரன் தலைமையில் கிளிநொச்சியில்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14053", "date_download": "2018-12-18T21:16:45Z", "digest": "sha1:YPP7CUSLAQ4YZVJU4CNPDGFBN66ELC3J", "length": 5659, "nlines": 42, "source_domain": "battinaatham.net", "title": "மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரச மரியாதை ; கொதித்தெழுந்த மக்கள்! Battinaatham", "raw_content": "\nமதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரச மரியாதை ; கொதித்தெழுந்த மக்கள்\n”மதுபோதையில் இறந்த ஸ்ரீதேவிக்கு அரச மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு எதற்கு” என்று மக்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.\nதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டுபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி உயிர் இழந்தார். முதலில் மாரடைப்பு என்றார்கள் பின்னர் தான் அவர் மது போதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.\nஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது. மது போதையில் விழுந்து இறந்த ஸ்ரீதேவியின் உடல் மீது இந்தியத் தேசியக் கொடியை போர்த்தி மாநில அரசு மரியாதை செய்தது. அதைப் பார்த்து பலரும் கோபப்பட்டுள்ளனர்.\nமதுபோதையில் இறந்தவருக்கு எதற்கு மாநில அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சித்துள்ளனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17084", "date_download": "2018-12-18T21:50:50Z", "digest": "sha1:LCBO2V3AO2E4JSKKAEGZGL7TPPLIYJTG", "length": 7658, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்... முதல் படமும் சிவகார்த்திகேயனுக்கு இதுதான்... வெளிவராத தகவல்.", "raw_content": "\nஅஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்... முதல் படமும் சிவகார்த்திகேயனுக்கு இதுதான்... வெளிவராத தகவல்.\nஅஜித் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். இவருடன் நடிப்பது என்பது பலருக்கும் இன்று வரை கனவு. அவருடன் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்று துடிப்போர் எண்ணிக்கை கோடியை தாண்டும்.\nஇன்றைய இளம் நடிகர்களில் பலருக்கு ரோல் மாடல் அஜித் தான். நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அஜித் தான் ரோல் மாடல். அவரைப்போல் முன்னேற வேண்டும் என்று சினிமாவில் உழைத்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்ததை நாம் பாத்திருப்போம். ஆனால் சிவகார்த்திகேயன் முதல்முதலாக திரையில் தோன்றிய படம் \"ஏகன்\" தான், அது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.\nஅப்போது அஜித் சாரிடம் ஒரு புகைப்படம் கூட சிவகார்த்திகேயன் எடுத்தது இல்லையாம், அது நினைத்து பல முறை வருத்தப்பட்டுள்ளார்.\nதற்போது விஸ்வாசம் படத்தின் புகைப்பட கலைஞராக உள்ள சிற்றரசு ஒரு பேட்டியில் அந்த புகைப்படத்தை காட்டியுள்ளார்,\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\n விஜய் சேதுபதி இருக்காரே: கனவு கதையை படமாக்கி சாதித்த இயக்குனர்\nகண்ட இடத்தில் கை வைத்தார்கள்: கடை திறப்பு விழாவில் அசிங்கப்பட்ட நடிகை\nவிஷாலை கொலை செய்வேன்: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஎல்லாமே இப்படியே அமையுதே... புரோக்கர் ஆன விமல்\nசிகிரெட் பிடிக்கும் அமலாபால்: லீக்கான புகைப்படம்; வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nபாட்ஷா ரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் அடுத்தபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pandianpandi.blogspot.com/2014/12/love-scene-in-space.html", "date_download": "2018-12-18T20:58:55Z", "digest": "sha1:XH7LRVXVWKNISSAWTJYYNVQAJBUNQSJT", "length": 16429, "nlines": 279, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: வான்வெளியில் ஒரு காதல் காட்சி", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nவான்வெளியில் ஒரு காதல் காட்சி\nஇரவெல்லாம் உலகிற்கு ஒளிமுகம் காட்டி\nஇன்பம் தந்த நிலவுப் பெண்ணை\nகரம் பிடிக்கும் ஆசை வர\nசமுத்திரம் வழியே காலை எழுந்து\nகுளித்திட்டு செவ்வாடை அணிந்த மேனியாய்\nகதிரவன் வரவைக் கண்ட நொடியில்\nஓடி ஒளிந்து வழக்கம்போல் கண்ணாம்பூச்சி\nபகலவனோ அவளைத் தேடி தேடியே\nகால்கள் நடுக்கமுற்று மண்டை சூடேறி\nசமாதானம் செய்ய விரைந்து புறப்படுது\nமேகக்கூட்டம் குளிர்ச்சியைச் சுமந்தபடி வின்வெளியில்\nமாலைப் பொழுது வர மண்டை\nசூடு தணிந்து நாளை மீண்டும்\nதப்பாது கரம் பிடிக்கும் சூளுரையை\nஉரைத்திட்டு மெல்ல மறைகிறது கதிரவன்\nஇப்படியாய் நாளும் அரங்கேறுது காதல்காட்சி\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 07:33\nஉவமை மிக்க வரிகள்.. மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nவருகைக்கு வாக்குக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்\nதிண்டுக்கல் தனபாலன் 12 December 2014 at 07:23\nவருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்\nஇதற்குத் தான் தமிழில் தற்குறிப்பேற்றம் என்று பெயரோ கவிஞரே\nநல்ல வர்ண நடையழகு நண்பரே...\nவருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்\nஞாயிறும் திங்களும் நாளும் புரிவது\nவருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா\n அந்த கதிரவன் ஆசை நிறைவேறுமா\n மேகக் கூட்டம் கூடுவது கதிரவன், நிலவின் காதலை பூமி மாந்தர் காணாது மறைக்கத்தானோ\nஅப்படியும் இருக்கலாம் ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமூன்றாம் வகுப்பு படித்தவர்க்கு பத்மஸ்ரீ விருது- ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்\nஇனிப்பு கடை ஒன்றில் பாத்திரம் கழுவுபவர்க்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சாத்தியமானதா மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒர...\nசிலந்தி வலை தட்டான்கள் (பாகம் 2)\nஷார்ஜா - உலகப் புத்தகத் திருவிழா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/9-actress-to-act-in-biopic-of-n-t-rama-rao-118120800051_1.html", "date_download": "2018-12-18T22:01:12Z", "digest": "sha1:OXRQYJIYDI27RKB737O2JDHX2Q5FYS2L", "length": 11627, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு படத்தில் 9 முன்னணி ஹிரோயின்கள்: அந்த அதிஷ்டகார ஹீரோ யார் தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 19 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு படத்தில் 9 முன்னணி ஹிரோயின்கள்: அந்த அதிஷ்டகார ஹீரோ யார் தெரியுமா\nதெலுங்கு சினிமாவில்தான் பெரும்பாலும் ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பார். தற்போது இந்த டிரெண்ட் தமிழிலும் வந்துள்ளது. இரண்டு மட்டுமல்ல தற்போது 3 ஹிரோயின்கள் கூட ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.\nஆனால், இரண்டு ஹீரோயின்களை ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றாலே இயக்குனரின் பாடு திண்டாட்டம்தான். ஏனெனில் அவர்களுக்கு மத்தியில் ஈகோ ஏற்படக்கூடும்.\nஇப்போது இதையெல்லாம் மீறி ஒரு படத்தில் 9 ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். அதுவும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள். ஆம், மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் படத்தில்தான் 9 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.\nஎன்.டி.ராமராவ் படங்களில் நடித்தபோது அவருடன் அல நடிகைகள் நடித்துள்ளனர். எனவே, இந்த படத்தில் வித்யாபாலன், ரகுல் ப்ரீத் சிங், நித்யா மேனன், அனுஷ்கா, ஷாலினி பாண்டே, பாயல் ராஜ்புத், ஹன்சிகா, மாளவிகா நாயர், மஞ்சிமா மோகன் என 9 நாயகிகள் ஒப்பந்தமாகி உள்ளனர்.\nமேலும் என்.டி.ராமராவ் வேடத்தில் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கிறார். இவருக்காகதான் இத்தனை ஹீரோயின்கள். அதோடு, சந்திரபாபுநாயுடு கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார். அவரது மனைவியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா....\nடெல்டாவுக்கு வராத ரஜினி, விஜயகாந்த் – காரணம் என்ன \nசூர்யா ரசிகர்களை குஷிப்படுத்திய வீடியோ\nதிருடனிடம் இருந்து நகையை அமுக்கிய போலீஸ் : காவல் நிலையத்தில் பரபரப்பு\nமூடப்படும் ஈபிள் டவர்: காரணம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81", "date_download": "2018-12-18T21:20:08Z", "digest": "sha1:64WAZR4HCIY4BTXZWS5BUPN5RIZZSHFR", "length": 11187, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nநடப்பாண்டு (2013) சம்பா சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும், இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் குறித்து ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி இயக்குனர் ஜெயராமன் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nதிருவாரூர், நாகை மாவட்டங்களில், சம்பா சாகுபடி நேரடி விதைப்பு செய்து விதை முளைக்க, சரியான நேரத்தில் மழை பெய்து, விதையும் முளைத்து அரை அடி உயரம் நெற்பயிர் வளர்ந்துள்ளது.\nதற்போது, ஆற்றில் வரும் தண்ணீரை சீராக வைத்து, தொழிலாளர்களை கொண்டு களை எடுப்பதன் மூலம், அதிக தூர்கட்டும். களை என்பது விவசாயிகளுக்கு தடை அல்ல. இதற்காக களைக்கொல்லியை பயன்படுத்துவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.\nகளைக்கொல்லி இடும் நிலத்தில் மண்வளம் கெடும்.மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும்.\nவிவசாயிகள் நண்பன் என, அழைக்கப்படும் மண் புழு இனமும் அழியும்.\nஇதனால் சுற்றுச்சூழல் பாதித்து, பயிரின் வளர்ச்சியும் குறைந்து விடும்.\nகளைக்கொள்ளியை பயன்படுத்தி உற்பத்தியாகும் அரிசி விஷத்தன்மை உடையதாக இருக்கும்.\nகுறைந்த செலவில் அதிக மகசூலை, இயற்கை வேளாண்மை தொழில்நுட்பத்தில் பெற முடியும்.\nஒரு ஏக்கருக்கு, 50 அன்னக்கூடை அளவு தொழுஉரம், 20 லிட்டர் பஞ்ச காவ்யா, சூடோமோனாஸ் ஒரு லிட்டர், பாஸ்பாக்டீரியா, 10 பொட்டலம், அசோஸ்ஸ்பைரில்லம், 10 பொட்டலம் ஆகியவற்றை கலந்து, நிழற்பகுதியில், ஈர சாக்கு போட்டு மூடி வைத்து, 3 தினங்கள் கிளறி விட்டு, சீராக தண்ணீரை வயலில் பாய்ச்சி விட்டு, பயிர்களுக்கு தொழு உரத்தை தெளிக்க வேண்டும்.\nஇதனால் பயிர் நன்கு வளர்ந்து, அதிக தூர்கட்டும்.\nஇதற்கு ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்து தேவையில்லை.\nஒரு மாத பயிரியில் மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்த வேண்டும்.\nஅதற்கு ஆடு, மாடு தின்னாத இலை, ஒடித்தால் பால் வளர்க்கும் செடி உதாரணமாக, புங்கன், எருக்கன், ஊமத்தை, வேப்பிலை, நெய்வேலி காட்டாமணக்கு, காட்டாமணக்கு, பப்பாளி போன்ற செடிகளில் ஏதாவது, ஐந்து இலைகளை, மொத்தமாக 3 கி., எடுத்து, இடித்து, 10 லி., கோமியத்தில் போட்டு ஊற வைத்து, 15 தினங்களுக்கு பின் வடிகட்ட வேண்டும்.\nஇதை கைத்தெளிப்பான் மூலம், ஏக்கருக்கு, ஒரு டேங்குக்கு 10 லி., வீதம், 500 மி.லி., மூலிகை பூச்சி விரட்டியை கலந்து, 10 டேங்க் பயன்படுத்த வேண்டும். 75 சதவீதம் பூச்சி விரட்டப்பட்டு, 25 சதவீதம் பயிர் வளர்ச்சிக்கு பயன்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ...\nபசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி\nஆடு கிடை போட்டால் லாபம்...\nஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்\nPosted in இயற்கை விவசாயம் Tagged அசோஸ்பைரில்லம், ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், பஞ்சகவ்யா\nசின்ன வெங்காய சாகுபடி →\n← தென்னையும் சொட்டுநீர் பாசனமும்\nOne thought on “அதிக மகசூலுக்கு தொழில்நுட்பம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/world-news/over-1300-robots-dance-break-Guinness-record-in-china", "date_download": "2018-12-18T22:06:26Z", "digest": "sha1:23H4KK54XCXA4ZPQ2R4CVNFONVPFX4XX", "length": 5521, "nlines": 55, "source_domain": "tamil.stage3.in", "title": "1372 ரோபோட்ஸ் ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை", "raw_content": "\n1372 ரோபோட்ஸ் ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை\nஇத்தாலியில் ஒரே இடத்தில் 1372 ரோபோட்டுக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.\nநாளுக்கு நாள் மனிதர்களின் கண்டுபிடிப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் புதிய கண்டுபிடிப்புகளால் இவ்வுலகம் நவீனமாகி கொண்டே வருகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புகளில் பல கின்னஸ் சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது இத்தாலியில் ரோபோட்டுகள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,372 ஆல்பா 1 எஸ் ரக ரோபோட்டுகள் நடனமாடி அசத்தியுள்ளது. இது தற்போது புதிய உலக சாதனை இடத்தை பதிவு செய்துள்ளது.முன்னதாக சீனாவில் 1069 ரோபோட்டுகள் நடமாடியது உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 1372 ரோபோட்டுக்கள் இணைந்து இத்தாலியில் முறியடித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த ரோபோட்டுகள் 40 செமீ உயரம் உள்ளது. அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த உலகச்சாதனை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\n1372 ரோபோட்ஸ் ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nஅஜித் ப்ரம் அருப்புக்கோட்டை படப்பிடிப்பை துவங்கிய தனுஷ்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிகர் ஆர்யா\nமோகன் ராஜாவின் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் நாயகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/health/yoga/2017/may/10/yoga-and-wellness-2699703.html", "date_download": "2018-12-18T20:54:19Z", "digest": "sha1:4INKGZHCQ3N6L7UZCGLJJ4GUB7XI7MRV", "length": 13728, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "நோய், யோகா, ஆரோக்கியம்!- Dinamani", "raw_content": "\nPublished on : 10th May 2017 04:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nயோகா செய்வதன் மூலம் நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக ஒருவர் எப்படி இருக்க முடியும் இந்தக் கேள்வி பலருக்கும் பொதுவானதுதான். இதைப் பற்றி விரிவாக அலசுகிறது இக்கட்டுரை…\nபொருள்தன்மை எப்போதுமே காரணம் மற்றும் விளைவு ஆகியவற்றிற்கு நடுவேதான் நடக்கிறது. இப்போது ஒரு நோய் தொற்று ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம், இந்த செயல் வெளியிலிருந்து நடந்துள்ளது: உதாரணத்துக்கு அது ஒரு கிருமியால் ஏற்பட்டது என்றால், இதன் விளைவு நோய்தொற்றாகத்தான் வெளிப்படும். இந்த நிலையை மாற்றுவதற்கு நீங்கள் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை சாப்பிடுகிறீர்கள். அந்த செயல் வெளியிலிருந்து செய்யப்பட்டதால், அதை மாத்திரைகள் மூலம் அழித்து விடுகிறீர்கள்.\nவெளி காரணத்தால் ஏற்படாத மற்ற நோய்கள், கிருமித் தொற்றுடன் ஒப்பிட்டால் அதன் காரணம் மிக ஆழமாக இருக்கும். இது போன்ற நோய்கள் வெளிப்படுவதற்கு, சக்தி உடலில் ஏற்படும் ஒரு நிலைகுலைவு அல்லது சீர்கேடுதான் காரணமாக இருக்கும். அது அங்கிருந்து பௌதீக உடலுக்கோ அல்லது மனோ உடலுக்கோ பரவுகிறது.\nசக்தி நிலை சிகிச்சையைப் (pranic healing) போன்ற ஒன்றையோ அல்லது வேறொரு சிகிச்சை முறையிலோ உங்களால் அதன் விளைவுகளை குறைக்கத்தான் முடியும். உங்கள் சக்தி நிலையின் மீது சிறிதளவு அல்லது முழுமையான கட்டுப்பாடு இருந்தால், காரணத்திற்கும் அதன் விளைவுக்கும் நடுவே உங்களால் ஒரு திரையைப் போட முடியும். இப்படிச் செய்வதால் அந்த எதிர்வினை இறந்துவிடுகிறது, ஆனால் அதன் காரணம் அப்படியே இருக்கும்.\nஇயற்கையையும், உயிர்சக்தியையும் பொறுத்தவரை, விளைவு என்பதே, அங்கே ஒரு காரணம் உள்ளது, உங்கள் சக்திநிலை தொந்தரவுக்குள்ளாகிறது என்பதை தெரியப்படுத்துகிறது. இன்னொருவருக்கு இருக்கும் நோயின் மூலத்தை உங்களுக்குள் எடுத்துக் கொள்ளத் தெரியாவிட்டால், குணமாக்குதல் என்பது உண்மையில் சாத்தியமில்லை.\nஅதே நேரத்தில், அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டால், அதன் காரணத்தோடு தொடர்பு கொள்ள முடியும். விழிப்புணர்வை கொண்டு வந்து, வந்ததை ஏற்றுக் கொள்வதைப் பற்றிப் பேசும்போது, தோல்வி மனப்பான்மையைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் அந்த நோயைப் பற்றி உண்மையிலேயே அறிந்து கொண்டுவிட்டால், அதன் காரணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். உங்கள் உடலின் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றி உங்கள் விழிப்புணர்வை கொண்டு வந்துவிட்டால், சக்திநிலையில் அது உடனடியாக உயிர்ப்பானதாக மாறிவிடும், இதனால் பல விஷயங்கள் நடக்கத் துவங்கும்.\nஉங்களுடைய சக்தி உடல் எப்படி சீர்குலைகிறது தவறான வாழ்க்கை முறை, தவறான எண்ண வடிவங்கள், தவறான உணர்ச்சிகள் அல்லது இவை எல்லாம் சேர்ந்து இருப்பதால் சக்தி உடல் சீர்கெடுகிறது. குறிப்பிட்ட ஒரு கர்ம கட்டமைப்பை நீங்கள் உருவாக்குவதால், அது ஒரு சக்திநிலைத் தடுமாற்றைத்தை ஏற்படுத்தி, பௌதீக உடலுக்குள் நோயாக உருமாறிவிடுகிறது.\nநீங்கள் உங்கள் சக்திகளை, ஹீலிங் மூலமாக அல்லது மனக்குவிப்பின் மூலமாக அல்லது விழிப்புணர்வின் மூலமாக ஓரளவு சரி செய்தாலும், அது உருவாக்கிய கர்ம வினைகள் தீர்வதில்லை. உங்கள் கர்ம வினைகள் உங்கள் சக்திநிலைகளுக்குள் ஒரு சாப்ட்வேர் ப்ரோகிராம் போல பதிவாகிவிடுகின்றன. அந்த ப்ரோகிராம் எல்லைக்குள் மட்டும்தான் அவை செயல்பட முடியும்.\nஉங்களுக்குள் இருக்கும் உயிர்சக்திதான் உங்கள் முழு உடலையும் உருவாக்கியுள்ளது. அவற்றால் அந்த அளவு செயல்பட முடியும்போது, இதயத்தில் இருக்கும் ஒரு சிறிய ஓட்டையையோ அல்லது அடைப்பையோ நீக்க முடியாதா\nமக்களுக்கு யோகா கிரியாக்களை கற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சிகிச்சைகள் இயல்பாகவே நடக்கும். சிகிச்சைக்காக இதை கற்றுக் கொடுக்காவிட்டாலும், அது கண்டிப்பாக நடக்கும். இதில் சாதனாவும் அடங்கியிருக்கிறது, இதன் மூலம் கர்மாவையும் நம்மால் கரைக்க முடியும். காரணம் என்பது கரைக்கப்பட்டால், விளைவு என்பதே இருக்காது.\nநன்றி : ஈஷா மையம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nYoga Wellness யோகா உடல்நலம் காக்கும் யோகா\nபார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு\nஆந்திராவில் பெய்ட்டி புயல் சீற்றம்\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirumangalam.org/author/administrator", "date_download": "2018-12-18T22:26:06Z", "digest": "sha1:NCMJA4KBWL67474VQAGOTBP6MIRRWVUW", "length": 12244, "nlines": 78, "source_domain": "www.thirumangalam.org", "title": "administrator", "raw_content": "\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nதிருமங்கலம் மக்களே வரும் சனிக்கிழமை (15-12-2018) அன்று திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியாத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே நம் திருமங்கலம் நகருக்கு இந்த வருடத்தின்(2018) கடைசி மின் தடை அறிவிப்பாக இருக்கலாம். இனி அடுத்த மின் தடை அறிவிப்பு வரும் 2019ம் வருடத்தில் வரும். செய்தி: தினமலர்-நாளிதழ் தகவல் உதவி: திரு.பாபு … [Read more...] about திருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nகார்த்திகை மாதத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 2ம் தேதி திருமங்கலம் ஆனந்த ரூபன் ஐய்யப்பன் கோவில் சார்பில் திருமங்கலம் நகரில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது அதன் புகைப்படங்கள் கீழே புகைப்படங்கள்: ஜனனி ஸ்டூடியோஸ்,திருமங்கலம்,தொடர்புக்கு: 98421 09157 thirumangalam aanatha roopan ayyan ayyappan kovil swamy urchavam oorvalam karthigai maatham month 02 December 2018 … [Read more...] about டிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nதிருமங்கலம் அடுத்து அமைந்துள்ள சிவரக்கோட்டை கிராமத்தில் தொடர்ந்து வேட்டை நாய்களின் அட்டகாசம் நாளுகு நாள் அதிகரித்து வருகிறது இவ்வூரில் வேட்டைக்காரர்களால் வளர்க்கப்படும் நாய்கள் கடித்து கடந்த ஒரி சில தினங்களில் 15க்கும் மேற்பட்ட சிறுவர் பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் சிவரக்கோட்டை பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இந்த வெறி நாய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்த … [Read more...] about சிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nதொடர்புக்கு: 99650 33555 ஹோட்டல் சிறபம்பசங்கள் சென்டரலைஸ்ட் ஏசி அறையில் எல் ஈடி டிவி மீட்டிங் ஹால் பிரி வைபை பாத்ரூமில் 24 மணி நேரமும் சுடுநீர் மற்றும் குளிர்ந்த நீர் 24 மணி நேர செக்கவுட் பரந்த மற்றும் பாதுகாப்பான அடித்தள வாகன காப்பிடம்(பார்க்கிங்) டிரைவர் தங்கும் அறையில் துணி துவைத்துத்தரும் வசதி ரூம் … [Read more...] about ஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nதிருமங்கலம் கடைகளில் 500 கிலோ காலாவதி இறைச்சி பறிமுதல்-நாளிதழ் செய்தி\nசெய்தி: தினமலர் 22-11-2018 தகவல் உதவி: திரு.பாபு அவர்கள்-திருமங்கலம் இந்த கெட்டுப்போன சிக்கன் மற்றும் ஆட்டு கறிகள் திருமங்கலம் உணவகங்களில் பறிமாறப்படுவது அதிர்ச்சி அளிக்கின்றது. உணவகத் தொழில் பாரம்பரியமாகத் திகழும் நமது திருமங்கலம் நகரிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சி அளிக்கின்றது rotten meat captured at thirumangalam stores in frozen containers … [Read more...] about திருமங்கலம் கடைகளில் 500 கிலோ காலாவதி இறைச்சி பறிமுதல்-நாளிதழ் செய்தி\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nதிருமங்கலம் கடைகளில் 500 கிலோ காலாவதி இறைச்சி பறிமுதல்-நாளிதழ் செய்தி\nவரும் சனிக்கிழமை(17-11-2018) திருமங்கலம் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்-அறிவிப்பு\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று- திருமங்கலம் பிரனேஷ் ட்ரேடர்ஸில் நான் ஓவன் பேக்ஸ் மொத்த விலையில் கிடைக்கும்\nவீர ராகவன் டிம்பர் டிப்போ நிறுவனத்திற்கு டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை\nசபரிமலையில் பழைய பாரம்பரியமே தொடர வலியுறுத்தி நாளை(14-10-2018) காலை 8 மணிக்கு திருமங்கலம் நகரில் அமைதி ஊர்வலம்\nதிருமங்கலம் வடபகுதியில் இரயில்வே மேம்பாலம் விரைவில் தொடங்க கோரும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை ( 07.10.2018 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-18T20:55:22Z", "digest": "sha1:AC25RYW5ZIALPTO44P6WYMDEH45PC2L7", "length": 15205, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்Archive by Category \"ஃபித்ரா விநியோகம்\"\nஃபித்ரா விநியோகம் – ஆலந்தூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 05/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nஃபித்ரா விநியோகம் – மாதவலாயம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – இனையம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் இனையம் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – திட்டுவிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – மிடாலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – ஆளூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – பழையக்கடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் பழையக்கடை கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – திருவிதாங்கோடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு...\nஃபித்ரா விநியோகம் – புத்தன் துறை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி,...\nஃபித்ரா விநியோகம் – புதுமனை பண்ணையூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் புதுமனை பண்ணையூர் கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. பொருள்கள்: பாஸ்மதி அரிசி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14054", "date_download": "2018-12-18T21:16:34Z", "digest": "sha1:EVCUY4X6C273KGXDRE426TZM2JH3DUWY", "length": 7248, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "முகநூல் உட்பட பல சமூக வலைத்தளங்களை குறி வைத்து தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் எச்சரிக்கை! Battinaatham", "raw_content": "\nமுகநூல் உட்பட பல சமூக வலைத்தளங்களை குறி வைத்து தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளில் எச்சரிக்கை\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைபவர்கள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய அரசு எச்சரிக்கையை விடுத்து வருகின்றது.\nஅந்த வகையில் முகநூல் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களை குறிவைத்து தமிழ், ஹிந்தி, சிங்களம் உள்ளிட்ட 17 மொழிகளில் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.\nஅதன் அடிப்படையில், எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க எத்தனிக்கும் எந்தவொரு நபரும் அவர் புறப்பட்டு வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்.\nபடகு வழியாக சட்டவிரோதமாக பயணிப்பவருக்கு அவுஸ்திரேலியாவில் குடியேறுவது ஒருபோதும் அவரின் விருப்பத் தேர்வாகாது.\nஉறவினர், குழந்தைகள், சிறுவர்கள், படித்தவர்கள் மற்றும் திறமைசாலிகள் அனைவருக்கும் இந்த விதிகள் பொருந்தும். விதிவிலக்குகள் இல்லை.\nஅவுஸ்திரேலியா தனது கொள்கையைக் காலப்போக்கில் இலகுவாக்கிவிடுமென ஆட்கடத்துவோர் உங்களுக்குச் சொல்வார்கள்.\nஅவுஸ்திரேலியா தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவுமில்லை, மாற்றப்போவதுமில்லை என அவுஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம் குறிப்பிடுகின்றது.\nஇப்படி அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் இந்தோனேசியாவில் தஞ்சமடையும் சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.\nஆனால் இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவில் குடியமரலாம் என்ற வழிக்கும் அவுஸ்திரேலிய அரசு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14252", "date_download": "2018-12-18T21:13:22Z", "digest": "sha1:QD5LAE5YRNF674YO6UVNWJEUOC5WYKYA", "length": 5170, "nlines": 41, "source_domain": "battinaatham.net", "title": "திருகோணமலையைச் சேர்ந்த ஐந்து பேர் இந்திய கடற் பரப்பில் வைத்துக் கைது ! Battinaatham", "raw_content": "\nதிருகோணமலையைச் சேர்ந்த ஐந்து பேர் இந்திய கடற் பரப்பில் வைத்துக் கைது \nசட்டவிரோதமாக இந்திய கடற் பரப்பில் நுழைந்த இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் கோடிக்கரை கடற்பரப்புக்குள் நுழைந்த போதே, குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், இவர்கள், காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பீ.டீ.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.\nதிருகோணமலை பிரதேசத்திலிருந்து மீனவர்கள் கடந்த 28ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chennaipatrika.com/post/Vendhar-tv-new-program-Idhu-enga-area", "date_download": "2018-12-18T21:29:36Z", "digest": "sha1:LLGV7OWGLMURGEIM3IF57MZOB63L6RYX", "length": 6667, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "'இது எங்க ஏரியா' - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவேந்தர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 3:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி தான் 'இது எங்க ஏரியா'. கிராமத்து மக்களுடன் இன்றைய இளைய தலைமுறையினர் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது அரிதாகி வருகிறது. அதை மீட்டெடுத்து ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சி உருவாகி வருகிறது.\nகிராமத்தின் அருகில் உள்ள கிராம மக்களை இணைத்துக்கொண்டு நிறைய விளையாட்டு போட்டிகளுடன் பெரிய விழா போல இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இன்னொரு பக்கம் கல்லூரி மாணவர்களுக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி தனியாகவும் நடத்தப்படுகிறது. போட்டிகளில் வெல்பவர்களுக்கும் கலந்து கொள்பவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகினறன.\nஇந்நிகழ்ச்சியை விக்ரம் உருவாக்க ,செபாஸ்டியன் மற்றும் ப்ரீத்தி இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்துகிறார்கள். ஞாயிறு தோறும் மாலை 3:00 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-18T22:09:41Z", "digest": "sha1:QVKVII4CAMOPZOZBD7T34QLHVZDINNZQ", "length": 7265, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "பிரபு தேவா ஸ்டுடியோஸ் | இது தமிழ் பிரபு தேவா ஸ்டுடியோஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பிரபு தேவா ஸ்டுடியோஸ்\nநடனம், நடிப்பு, இயக்கத்தினைத் தொடர்ந்து தயாரிப்பிலும் ஈடுபடவுள்ளார் பிரபுதேவா.\n“சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்த்திரையுலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த அனுபவமுடைய பலரைக் கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும். நல்ல படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்வதில் முனைப்பாகச் செயல்படும் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்'” எனக் கூறுகிறார் பன்முகம் கொண்ட பிரபு தேவா.\nTAGPrabhu Deva Studios பிரபு தேவா ஸ்டுடியோஸ்\nPrevious Postஆரஞ்சு மிட்டாய் விமர்சனம் Next Postபிள்ளை இல்லா தாய்\nபிரபு தேவா ஸ்டுடியோஸ் தொடக்க விழா புகைப்படங்கள்\nசீதக்காதி - டிசம்பர் 20 வெளியீடு\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\nஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் – கோகோ மாக்கோ\n‘கோகோ மாக்கோ’ திரைப்படத்தை இளைஞர்களால் இளைஞர்களுக்கான படம்...\n“சீதக்காதி – ஜாலியான படமாக இருக்கும்” – இயக்குநர் பாலாஜி தரணிதரன்\n“விஜய் சேதுபதி: ஓர் உயர்ந்த மனிதன்” – இயக்குநர் சேரன் புகழாரம்\nபேட்ட – ‘ரஜினி’யின் பிறந்தநாள் டீசர்\nஉறக்கச் சீர்கேடுகளும், அதன் தீர்வுகளும் – மருத்துவர் த்ரிபாத் தீப் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ksksat.blogspot.com/2016/10/nambikkai-tv-17.html", "date_download": "2018-12-18T21:59:22Z", "digest": "sha1:ZXCX7ETANDWMIH7OCXGHKBOSZRYRX5DC", "length": 12390, "nlines": 135, "source_domain": "ksksat.blogspot.com", "title": "K.SATHEESH SAT TAMIL: நம்பிக்கை டிவி( NAMBIKKAI TV ) கிருத்துவ தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்", "raw_content": "சதீ்ஸ் சாட் தமிழ் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.நான்கு ஆண்டுகளுக்கு மேலான தொலைக்காட்சி தொழில்நுட்ப சேவை தமிழ் இணையதளம்.\nசதீஸ் சாட் தமிழ் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது.தமிழ்மொழியி்ல் உடனுக்குடன் அனைத்து தொலைக்காட்சிகள் தொடா்பான தொழில்நுட்ப தகவல்களை 6 ஆண்டுகளாக தரும் ஒரே தமிழ் இணையதளம்.என்றும் உங்கள் ஆதரவுடன்\nசதிஸ் சாட் தமிழ் இணையதளத்தின் பிற சேவைகள் இந்து தொலைக்காட்சிகள்.கிறிஸ்டியன் தொலைக்காட்சிகள்.இஸ்லாமிய தொலைக்காட்சிகள் மற்றும் கல்வி நிறுவன தொலைக்காட்சிகள் மற்றும் இலவச தமிழ் தொலைக்காட்சிகள்.பிற நாட்டு ஆங்கில தொலைக்காட்சிகள் போன்ற சாட்லைட் தொலைக்காட்சிகள் சிறந்த முறையில் தங்கள் விட்டிலோ அல்லது நிறுவனத்திலோ அலைமென்ட் சர்விஸ் செய்து தரப்படும் விபரங்களுக்கு சதீஸ்குமார் தொலைப்பேசி:9659513624(தமிழகத்தில் மட்டும்)\nநம்பிக்கை டிவி( NAMBIKKAI TV ) கிருத்துவ தொலைக்காட்சி இன்டல்சாட்17யில் புதிய அலைவாிசையில் தொடக்கம்\nநண்பர்களே தமிழகத்தின் புதிய கிருத்துவ தமிழ் தொலைக்காட்சி நம்பிக்கை டிவி என்ற பெயரில் புதிதாக செயற்கைகோள் ஒளிபரப்பை இன்டல்சாட்17 செயற்கைகோளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிப்பட்டது.ஆந்திர மாநிலத்தை மையமாக கொண்டு செயல்படும் சுபவார்தா தெலுங்கு கிருத்துவ தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.முற்றிலும் தமிழ் தொடர்பான கிருத்துவ ஆராதனை மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது.சுபவார்தா டிவி நிறுவனத்தின் தென் மாநிலத்திற்கான முன்றாவது தொலைக்காட்சி இதுவாகும்.நம்பிக்கை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமத்தின் முலம் புதிதாக புதிய அலைவாிசையில் ஒளிபரப்பாகிறது.\nநம்பிக்கை தொலைக்காட்சியின் அலைவரிசை சிக்னலை பெற குறைந்தபட்சம் 8 முதல் 12 அளவுள்ள சி பேன்ட் டிஷ் ஆன்டெனாவை பயன்படுத்த வேண்டும்.மேலும் MPEG4/DVB S2 தொழில்நுட்பம் பொருந்திய செட் டாப் பாக்ஸ்யை பயன்படுத்த வேண்டும்.தமிழகத்தில் கிருத்துவ தமிழ் தொலைக்காட்சிகளின் தொடக்கம் தமிழ் கிருத்துவ மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுவருகின்றன.நம்பிக்கை தொலைக்காட்சி இலவச தொலைக்காட்சியாக இன்டல்சாட்17யில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஅனைத்து விதமான சாலிட் எச்டி ரீசிவர்,ஸ்டார் டிராக்.ஒபன் பாக்ஸ்.ஸ்கை பாக்ஸ் மற்றும் 6 அடி சி பேன்ட் டிஷ் ஆன்டெனா சி பேன்ட் எல்என்பி மற்றும் பல டிஷ் உபகரணங்கள் கிடைக்கும்.மேலும் விபரங்களுக்கு அழையுங்கள் 09659513624\nஒன் சென்னை (ஜி நீயூஸ்) புதிய தமிழ் செய்திகள் தொலைக்காட்சி தமிழகத்தில் விரைவில்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மிடியா நான்கு புதிய செய்திகள் தொலைக்காட்சிகள் தொடங்குவதற்கான அனுமதியினை இந்திய ஒள...\nகேரளா மாநிலத்தில் முதல் ஜி மீடியா நிறுவன தொலைக்காட்சி ஜி கேரளம் உதயம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தென்னிந்தியாவின் பழங்கால பாரம்பாியம் நிறைந்த மாநிலமான கேரளாவில் முதல் முறைய...\nதமிழகத்தில் புதிய யோகா ஆன்மீக தொலைக்காட்சி ஆஸ்தா தமிழ் ஒளிபரப்பு இன்டல்சாட்20யில் உதயம்\nநண்பா்களே இந்தியாவின் மிக முன்னனி யோகா மற்றும் ஆன்மிக தொடா்பான நிகழ்ச்சிகளை வழங்கும் ஆஸ்தா ஹிந்தி தொலைக்காட்சி நிறுவனம் தென்னிந்தியாவில் ம...\nஜி தமிழ் ஹெச்டி ஒளிபரப்பு இன்டல்சாட்20 செயற்கைகோளில் புதிய அலைவாிசைக்கு மாற்றம்\nநண்பா்களே இந்தியாவின் முன்னனி தொலைக்காட்சி நிறுவனமான ஜி எண்டா்டெய்மென்ட் தமிழகத்திற்கான புதிய ஹெச்டி பொழுது போக்கு தமிழ் தொலைக்காட்சியான ஜி...\nவானவில் (VANAAVIL TV) தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இன்சாட்4எ மிண்டும் தொடக்கம்\nநண்பர்களே தமிழகத்தில் கடந்த வருடத்தில் பெயர் மாற்றம் செய்த தமிழ் தொலைக்காட்சியான வானவில் டிவியின் உலகளாவிய செயற்கைகோள் ஒளிபரப்பு மிண்டும் ...\nநம்பிக்கை டிவி( NAMBIKKAI TV ) கிருத்துவ தொலைக்காட...\nராஜ் நியூஸ் மலையாளம் தொலைக்காட்சியில் 24 மணி நேர த...\nபிவையூ டிவி குளோபல்(BYU TV GLOBAL) அமொிக்க தொலைக்க...\nஎம்கே டியூன்ஸ்,எம்கே சிக்ஸ்(MK TUNES & MK SIX) புத...\nடான் கொண்டாட்டம் ஹெச்டி(DAN KONDATTAM TV HD) புதி...\nஸ்வயம் பிரபா டிவி புதிய 32 கல்வி தொலைக்காட்சி ஒளிப...\nஎஸ்டிவி(YES TV TAMIL)தமிழ் தொலைக்காட்சி மீண்டும் ஒ...\nஇந்தியாவின் முதல் இலவச காா்டூன் தொலைக்காட்சி மகா ம...\nதமிழகத்தில் ஒளிபரப்பாகும் தமிழ் ஹெச்டி தொலைக்காட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17085", "date_download": "2018-12-18T21:59:14Z", "digest": "sha1:CSPNU4AP5STMRJNGG6N4KRFFGU6LIB7B", "length": 8641, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 'தி லெஜன்ட் ஆஃப் தி ஜங்கிள்'? ஏன் தெரியுமா", "raw_content": "\nஇந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 'தி லெஜன்ட் ஆஃப் தி ஜங்கிள்'\nஇந்திய எழுத்தாளர் ரூட்யார்ட் கிப்ளிங்கின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி லெஜன்ட் ஆஃப் தி ஜங்கிள்' திரைப்படம் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.\nஇந்தியாவின் மும்பையில் 1865ம் ஆண்டு பிறந்தவர் ரூட்யார்ட் கிப்ளிங். இவர் பின்னாளில் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் குடியேறினார். அங்கு பிரபல எழுத்தாளராக உருமாறிய ரூட்யார்ட், 1894ஆம் ஆண்டு தி ஜங்கிள் புக் நாவலை எழுதி வெளியிட்டார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இக்கதையைக் கொண்டு அனிமேசன் தொடராக வெளியானது.\nகடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான தி ஜங்கிள் புக் திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது. இந்த கதையில் மெளக்லி, பகீரா, பாலூ, சேர் கான் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருந்தன.\nஇந்நிலையில் கிளிப்பிங் எழுதிய மெளக்லி நூலை வைத்து, ' தி லெஜன்ட் ஆஃப்தி ஜங்கிள்' எனும் பெயரில் 3டி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஜானதன் காவன்டிஸ், ஸ்டூவ் குளோவ்ஸ் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்பட வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. இதில் ரோகன் சந்த், ம்தயு ரேஸ், பிரைா பின்டூ என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்..\nஇத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளிலும், நெட்பிளிக்ஸிலும் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\n விஜய் சேதுபதி இருக்காரே: கனவு கதையை படமாக்கி சாதித்த இயக்குனர்\nகண்ட இடத்தில் கை வைத்தார்கள்: கடை திறப்பு விழாவில் அசிங்கப்பட்ட நடிகை\nவிஷாலை கொலை செய்வேன்: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஎல்லாமே இப்படியே அமையுதே... புரோக்கர் ஆன விமல்\nசிகிரெட் பிடிக்கும் அமலாபால்: லீக்கான புகைப்படம்; வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nபாட்ஷா ரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் அடுத்தபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/97563", "date_download": "2018-12-18T21:46:26Z", "digest": "sha1:BH2D7NDK2QQ65BHOI76GODAPV2TSOY6J", "length": 8245, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "பூனையால் வருமா பிரச்னை?", "raw_content": "\nபூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தன் அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசித் தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்துகொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக்கொள்ளும். பூனை தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிற பழக்கம்கொண்டது.\nதன்னுடைய உடலை நாக்கால் முழுமையாகச் சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும்போது நாக்கில் ஒட்டிக்கொண்டுவரும் முடிகளைப் பந்துபோல் வாயில் எடுக்கும் திறன் பெற்றது. பூனைகளின் முடி அலர்ஜி என்கிற எண்ணம் பரவலாக மக்களிடம் இருக்கிறது. அதனால் வீடுகளில் பூனை வளர்க்கலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு எப்போதுமே இருக்கிறது.\nவீட்டில் வளர்க்கப்படுகிற பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு சில இன்ஃபெக்‌ஷன் வருவது உண்மைதான். குழந்தைகள் வீட்டில் செல்லப் பிராணிகளோடுதான் விளையாடுகிறார்கள். அப்படியான நேரத்தில் பூனையின் நகம், பற்கள், முடி போன்றவற்றால் இன்ஃபெக்‌ஷன் உருவாகிறது. இவற்றைத் தடுக்கப் பூனையைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். பூனையின் முடி, மூச்சுத்திணறலுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் பூனை வளர்ப்பதைத் தவிர்க்கலாம். பூனை என்றில்லை; எந்த விலங்கை வளர்க்க வேண்டுமென்றாலும் நம் வீட்டில் சில விஷயங்களில் மாற்றங்கள் தேவைப்படும். அது அந்த விலங்குகளின் நலனுக்காக இருக்கலாம். அல்லது நம் நலனுக்காக இருக்கலாம். நாம் வளர்க்க விரும்பும் பிராணிகளைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு வளர்ப்பதுதான் நல்லது.\n* பூனைகள் சுத்தமான உணவுத்தட்டையே விரும்பும். அதனால் அதை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.\n* பூனை ஓடுவதற்கு ஏற்ற விசாலமான இடம் அவசியம்.\n* பூனைகள் உறங்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் இருப்பது அவசியம்.\n* பூனைகள் தம் உடலைச் சுத்தம்செய்யும்போது அந்த முடிகளை விழுங்காமல் இருக்கக்கூட உணவு உண்டு. அதுபோன்ற பூனைக்கேற்ற உணவுகளைத் தேடி வாங்கவேண்டும்.\n* மற்ற பூனைகளோடு, விலங்குகளோடு அதற்கு நெருக்கம் இல்லாமல் போவதால் நீங்கள் அதனுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும்.\nஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nதமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா: எம்.ஏ.சுமந்திரன் அளித்த சிறப்பு செவ்வி\nDenmark Near Air Travels வழங்கும் சேவைகள் பின்வருமாறு\nபார்ட்டிக்கு நிம்மதியாகச் சென்ற தாய் . வந்த வினை\nராஜநாகத்தை சீண்டிய வாலிபர்: கடைசியில் விபரீதம்\nதிருப்பாவை - பாசுரம் 3:\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=844783", "date_download": "2018-12-18T22:32:00Z", "digest": "sha1:QSW4VAFKDJICSIPTLYCXWJ6KVL5FHJSK", "length": 7121, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "துரியோதனன் படுகளம் விழா ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பு | தர்மபுரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தர்மபுரி\nதுரியோதனன் படுகளம் விழா ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பு\nகிருஷ்ணகிரி, மே.7: வரட்டனப்பள்ளியில் நடந்து வரும் பாரத கோயில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், 7 ஊர் மக்கள் கலந்து கொண்டனர். பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி மேல்தெரு ஆலமரம் அருகில் 103 ஆண்டு பழமைவாய்ந்த பாரத கோயிலின் 66ம் ஆண்டு திரவுபதியம்மன் அக்னி வசந்த மகாபாரத விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் கோயில் வளாகத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வந்தது.\nமேலும், தினசரி இரவு கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்யு சண்டை, கர்ணன் சண்டை ஆகிய நாடகங்கள் நடைபெற்றது. 17வது நாளான நேற்று காலை கோயில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரியோதனன், பீமன் சண்டையில் துரியோதனன் இறப்பது போல் நாடக குழுவினர் நடித்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஏழு ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமணியம்பாடி வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம், சொர்க்க வாசல் திறப்பு\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை பாமகவினர் முற்றுகை\nஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமார்கழி மாதம் பிறப்பு தர்மபுரியில் கடும் பனிப்பொழிவு\nமேகதாது அணை விவகாரம் ஓய்வு பெற்ற காவலர்கள் ஆர்ப்பாட்டம்\nகுப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/2018-03-09-05-08-53/2018-07-23-15-32-49", "date_download": "2018-12-18T21:59:56Z", "digest": "sha1:GPR6FMK7APOIUV2EBKT62XPLJO34E2SQ", "length": 51374, "nlines": 537, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஐயப்பன்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nமுக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்\nமிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை\nஉக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்\nபுக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.\nஅனுசூயையின் கற்பை சோதிக்க தம் தம் கணவர்களான மும்மூர்த்திகளை அனுப்ப அனுசூயையின் கற்பின் சக்தியால் அவர்கள் குழந்தையாய் மாற முப்பெரும் தேவியரின் வேண்டுதல்களுக்கு இணங்கி மீண்டும் மும்மூர்த்திகளாய் மாற்ற, தங்கள் மூவரின் அம்சமாக அனுசூயைக்கு தத்தாத்ரேயரை அளித்துச் சென்றனர்.\nஇதனால் முப்பெரும் தேவியரும் தங்களின் அம்சங்களை ஒன்றாக்கி காலவ முனிவரின் மகளாகத் தோன்றினர். லீலாவதி என்று பெயரிட்டு வளர்த்து அவளை தத்தாத்ரேயருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.\nஅவதார நோக்கம் முடியும் காலத்தில் பழையபடி மும்மூர்த்திகளுடன் இணைய விரும்பிய தத்தாத்ரேயர் சன்யாசம் மேற்கொள்ள தீர்மானித்தார். ஆனால் லீலாவதி பிடிவாதமாக சன்யாசம் வேண்டாம் சம்சாரத்தில் இருக்கவே விரும்பி பலவிதமான சாகஸங்களால் தடங்கள் செய்தாள். பொறுமை கடந்த தத்தாத்ரேயர் எருமைபோல் இடைஞ்சல் பண்னும் நீ எருமையாக போகக்கடவுது எனச் சபமிட பதிலுக்கு மனைவியின் அருமை தெரியாத நீங்களும் எருமையாக வேண்டும் எனப் லீலாவதி பதில் சாபமிட்டாள்.\nரம்பன் அண்ணன், கரம்பன் தம்பி. எருமை உருவம் கொண்ட அசுரர்கள். ரம்பனின் மகன் மகிஷாசுரன். கரம்பனின் மகள் கரம்பி என்ற மகிஷி. இவள்தான் தத்தாத்ரேயரால் போன பிறப்பில் எருமையாகப் போக சாபம் பெற்ற லீலாவதி. அண்ணன் மகிஷாசூரனை அம்பிகை வதம் செய்ததால் கோபம் அடைந்த மகிஷி பிரம்மனை நோக்கி தவமிருந்து இருமூர்த்தி வடிவாக பிறக்கும் ஒருவன் குழந்தையாய் பன்னிரண்டு ஆண்டுகள் பூவுலகில் வாழ வேண்டும், அவனால்தான் தனக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றும் வரம் பெற்றாள்.\nவரம் பெற்றதும் அட்டகாசங்கள் புரிந்து தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப் படுத்தினாள் மகிஷி. மும்மூர்த்திகளும் உரிய காலம் வரை பொருத்திருக்கச் சொன்னார்கள். மூவரும் தங்கள் அம்சங்களை உள்ளடக்கிய எருமை ஒன்றை உருவக்கி, அழகிய அதற்கு சுந்திர மகிஷம் எனப் பெயரிட்டனர். இந்த எருமையே மனைவி லீலாவதி சாபப்படி எருமையாக பிறப்பெடுத்த தத்தாத்ரேயர். சுந்திர மகிஷத்தைக் கண்டதும் முற்பிறப்பின் பந்தம் காரணமாகத் தான் செய்து வந்த கொடுமைகள மறந்து அன்பு கொண்டாள்.\nகாலம் ஓடியது. மும்மூர்த்திகளும் சுந்திர மகிஷனை மறையச் செய்தனர். சுந்திர மகிஷம் காணாமல் போகவே பழையபடி தன் அட்டூழியங்களைத் தொடர்ந்தாள் மகிஷி. விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். மோகினியை பார்த்தார் சிவன். கண்கள் கலக்க பிறந்த குழந்தையின் கழுத்தில் மணி ஒன்றைக் கட்டி அங்கேயே விட்டு மறைந்தனர். அடர்ந்த காட்டிற்கு வேட்டைக்குவந்த பந்தள மன்னன் குழந்தையைக் கண்டு எடுத்துச் சென்றான். பிள்ளையில்லாத தன் குறைதீர்க்க கடவுளின் பரிசு என மகிழ்ந்து குழந்தைக்கு கண்டத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என பெயரிட்டு வளர்த்தான்.\nமணிகண்டனுக்கு பன்னிரண்டு வயது நிரம்பியது. மணிகண்டனை தன் குழந்தையாய் வளர்த்த அரசிக்கு தாயாகும் பாக்கியத்தை தேவர்கள் அளிக்க குழந்தை பிறந்தது. சொந்தக் குழந்தைமேல் பாசம் அதிகம் கொண்டதால் மந்திரியின் ஆலோசனைப்படி மணிகண்டன் இளவரசன் ஆகமல் இருக்க நோயால் பீடிக்கப்பட்டவள் போல நடித்து மணிகண்டனை நோய்க்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவர காட்டிற்கு அனுப்பினாள்.\nவழியில் மணிகண்டனைப் பார்த்த தேவர்கள் அவனை அழைக்க அவன் திரும்பவில்லை. காட்டில் தென்பட்ட மதயானையை அடக்கியபோது ஐயா அப்பா சரணம் என்று தேவர்கள் கூச்சலிட்டதும் திரும்பிய மணிகண்டனிடம், மகிஷியின் அட்டகாசத்தைக் கூறி அவளை அழிக்க வேண்டினர். எருமையாய் காட்டில் அலைந்து கொண்டிருந்த மகிஷியை மணிகண்டன் வதம் செய்ய எருமை வடிவம் நீங்கி அழகிய நங்கையாக மாறினாள் மகிஷி. தேவர்கள் ஐயப்பா சரணம் என மகிழ்ந்தனர். தன் சாபம் நீங்கச் செய்த ஐயப்பனிடம் தன்னை மணக்க வேண்டுகோள் வைத்தாள்.\nஅதற்கு ஐயப்பன் தான் இப்பிறவியில் பிரமச்சாரிய விரதம் பூண்டு தவம் இருக்கப் போகின்றேன். எனவே உன்னை மணக்க இயலாது என்றார். அவளது இயற்கையான அடம் தலைதூக்கவே நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப் படுத்தினாள். மும்மூர்த்தி அம்சமான தத்தாத்ரேயரின் பத்தினியாக முப்பிறப்பில் பிறந்தவளுக்கு தான் தற்போது இரு மூர்த்திகளின் அம்சமாக இருப்பதால் அவளை மணக்க இயலாது என்பதைப் புரியவைக்க முயற்சித்தார். அவள் அதை புரிந்து கொள்ளவில்லை.\nயோசித்த ஐயப்பன், மகிஷியே சபரிமலைமீது யோகத் தவம் செய்யப் பொகும் எனக்கு அருகிலேயே நீயும் அமர்ந்து கொள். உனக்கு மாளிகைபுரத்து அம்மன் எனப் பெயரடைவாய். பக்தர்கள் உன்னையும் என்னையும் வணங்குவர். ஆண்டுதோறும் வரும் புதுப்புது பக்தர்களை .நீ பார்த்துக் கொண்டிரு. எந்த வருடத்தில் புதுபக்தர்கள்–கன்னி சாமி வரவில்லையோ அந்த வருடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்கின்றேன் என்று சொல்ல சபரிமலயில் மகிஷியும் மாளிகைபுரத்து அம்மனாக அமர்ந்தாள்.\nதன் வளர்ப்பு தாய்க்கு புலிப்பால் கொடுப்பதற்காக புலியாக மாறிய தேவர்களுடன் சிம்மமாகமாறிய இந்திரன்மீதேறி அரண்மனை சென்றார்.\nபுலிகளுடன் வந்த வளர்ப்பு மகனைக் கண்ட அரசனும் அரசியும் அவன் சாதாரண பிறப்பல்ல என்பதை உணர்ந்தனர். அரசி தன் செயலுக்கு மிகவும் வருந்தினாள். அரியனை அவசியமில்லை எனச் சொல்லி தான் யோகத்தவம் இருப்பதாகக் கூறி கானகம் சென்றான். தன் வளர்ப்பு மகன் இப்படிச் செல்வது கண்ட மன்னன் அவனைத் தனக்கு குருவாக இருக்க கேட்க தந்தைக்கு குருவாக இருப்பது தவறு என அகத்தியரை அழைத்து தனது போதனைகளை அவரிடம் கூறி அதனை பந்தள அரசனுக்கு பாடமாகக் கூறவைத்தார். அந்த போதனைகள் பூதநாத கீதை எனப்படும். மனிதன் அறவழியில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். கலியில் பக்தி மார்க்கமே சிறந்தது என்ற இரண்டு கருத்துக்களை இது வலியுருத்துகின்றது.\nதிரு ஆபரணம். அரசன்போல் காட்சி\nசபரிமலையில் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் அமர்ந்தர். மகனைத் தேடிவந்து தரிசித்த பந்தள மன்னன் கண்ணாய் மணியாய் வளர்த்த மகன் இப்படி ஆண்டியாய் காட்சி தருகின்றானே எனவருந்த ஆண்டிற்கு ஒருநாள் தைமாதம் முதல் நாள் ஆபரணங்கள் அணிந்து அரச கோலத்தில் தன் தந்தைக்கு காட்சி அளிப்பதாக வாக்குக் கொடுத்தார்.\nதை மாதம் முதல் நாள் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதால் மகர சங்கரந்தி என்றும் அந்த மாதம் முழுக்க மகர ராசியிலேயே இருப்பதால் தை மாதத்தை மகர மாதம் என்பர். மகர மாதத்தில் தெரியும் ஜோதியை மகர ஜோதி என்றாலும் அதில் ஒரு தத்துவம் உள்ளது.\nசன்னியாசி ஆன பின் அரசனுக்குரிய ஆபரணங்கள் அணிவது முறைப்படித் தவறு. இருப்பினும் தந்தைக்கு அளித்த வாக்கை நிறைவேற்றவே இது நடந்தாலும் மனதிற்கு சரி எனப் படாததால் ஐயப்பன் தனது அவதார அம்சத்தினை ஜோதி வடிவாக்கி அருகில் உள்ள காந்த மலையில் இருத்திவிட்டு அதன் பிறகு பந்தள மகராஜனின் ஆபரணங்களை அணிந்து கொள்கின்றார். தான் ஏற்றுக் கொண்ட சன்யாச தர்மத்திற்கு எந்த வகையிலும் குறைவராதபடி தர்மத்தைக் காத்ததால் தர்ம சாஸ்தா எனப் பெயரடைந்தார்.\nசிதம்பரத்தின் எட்டுத்திசைகளிலும் மகா சாஸ்தா, பால சாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, ஜகன்மோகன் சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, ருத்ர சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, என சாஸ்தாவின் அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.\nகாந்த மலையில் தேவர்கள் ஜோதியை ஆராதித்தார்கள். இந்த ஐதீகத்தின் படியே மகர ஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர்.\nகார்த்திகை மாதத்தில்தான் சிவன் ஜோதிவடிவாகத் தோன்றினார். மாதங்களில் நான் மார்கழி என விஷ்ணு சொல்லியுள்ளார். எனவே ஐயப்ப பக்தர்கள் சிவனுக்குரிய கார்த்திகை மாதம் மாலை தரித்து விஷ்ணுவுக்குரிய மார்கழி மாதம் வரை விரதம் இருந்து சிவ விஷ்ணு அம்சமான ஐயப்பனைத் தரிசிக்க வேண்டும். தை மாதத்தில் தோன்றும் மகர ஜோதியை தரிசிக்க வேண்டும். என்பதே சிறப்பான பலகளைத் தரும் விரதமாகும்.\nஐயப்பன் இரு மூர்த்தி வடிவம் என்பதை மீலாவதி-மகிஷி-மாளிகைபுரத்து அம்மனுக்கு உணர்த்தவே சிவரூபமான தேங்காயில் விஷ்ணு அம்சமான நெய் ஊற்றி எடுத்து வருகின்றனர். பசு நெய் மகாலட்சுமி அம்சம். மகாலஷ்மி மகாவிஷ்ணு மார்பில் எப்போது குடியிருப்பவள் அதனால் நெய் விஷ்ணுவின் ஸ்வரூபமாகும். மேலும் இருமுடி என்பது இரு மூர்த்தி வடிவம் என்பதையே குறிக்கும். கெடும் பாலிலிருந்து கிடைக்கப்பெறும் கெடாத நெய் போல அழியும் உடம்பில் அழியாத ஆன்மா இருப்பதைக் குறிக்கும் நெய்த் தேங்காயை ஆன்மா பிரிந்ததும் உடலை நெருப்பில் இடுவதுபோன்றே தேங்காயிலிருந்து நெய்யை எடுத்ததும் தேங்காயை நெருப்பில் போட்டு விடுவர்.\nவருடாவருடம் தொடர்ந்து வரும் புதுப் பக்தர்கள்-கன்னி சாமிகளால் தான் தன் திருமணம் தடைபெறுகின்றது என்பதால் மாளிகைபுரத்து அம்மன் கோபம் கொள்ளாமல் சாந்தம் அடைய வேண்டும் என்பதால்தான் மஞ்சள் தூவி தேங்காய் உருட்டுகின்றனர்.\nபுதிதாக வரும் கன்னி ஐயப்ப சாமிகள் சரங்குத்தி மரத்தில் சரம் குத்த வேண்டும். மாளிகைபுரத்து அம்மனாக மஞ்சள்மாதாவாக அங்கே காத்திருக்கும் அந்தக் கன்னிகை ஒவ்வொரு வருடமும் அந்த சரங்குத்தி மரத்திற்கு வந்து சரங்குத்தியிருப்பதைப் பார்த்து கன்னிசாமி வந்துள்ளார்கள் என ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வாள்\nவில் அம்பு ஏந்தி புலி வேட்டைக்குப் புறபட்டது குதிரையில் என்பதால் குதிரையே அவர் முதல் வாகனம். காட்டில் மதயானையை அடக்கி அதன் மீது அமர்ந்து .சென்றதால் இரண்டாவது வாகனம் யானை. தேவர்கள் யாவரும் புலியாக மாறியதும் இந்திரன் சிம்மமாகமாற அதன்மீதேறி அரண்மனை வந்ததால் மூன்றாவது வாகனம் சிங்கம். பின்னாளில் புலி ஐயப்பன் வாகனமானது. ஹரிவராசனம் என்ற ஐயப்பனின் பக்திப் பாடலில் வரும் ‘களப் கேசரி, வாஜி வாகனம்’ என்பது களபம்-யானை, கேசரி-சிங்கம், வாஜி-குதிரை என்பதை உணர்த்துவதாகும்.\nஇந்தப்பாடல் கும்பக்குடி குளத்தூரார் என்பவரால் 1950–ல் இயற்றப்பட்டது. இரவில் நைவேத்யமாக பானகம் படைக்கப்பட்டபின் ஐயப்பன் துயில்வதற்காக இரவு பதினொன்னரை மணியளவில் பாடப்படும். ஒவ்வொரு விளக்காக அனைத்து விட்டு பின்னால் நடந்து வந்து கடைசி வரிகள் பாடப்படும் போழுது கடைசி விளக்கை அர்ச்சகர்கள் அனைப்பர்.\nபொதுவாக ஐயப்பனை காவல் தெய்வம் என்றே புராணங்கள் சொல்கின்றன. சூரபதுமனிடமிருந்து இந்திராணியைக் காப்பாற்ற ஐயப்பனையே காவலுக்கு நிறுத்தியதாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.\nசித்த யோகினியாக வாழ்ந்த சபரி அம்மன் ஜீவசமாதி அடைந்த இடம் சபரிமலை. சித்தர்கள் வாழும் பகுதி என்பதால் யோகப்பட்டம் தரித்து ஐயப்பன் யோகம் செய்ய இந்த இடத்தை தெரிவு செய்தார். பதினெட்டுப் படிகளில் பதினென் சித்தர்கள் இருப்பதாக ஐதீகம்.\nமனிதனிடம் உள்ள பஞ்சேந்திரியங்களான செவி, பார்வை, நுகர்வு, தொடு உணர்ச்சி, சுவை ஆகிய ஐந்தை முதல் ஐந்து படிகள் குறிக்கின்றன. காமம், குரோதம், பேராசை, மோகம், அகந்தை, போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகிய எட்டை அடுத்த ஆறு முதல் பதின்மூன்று வரைலான படிகளும், சத்வகுணம், ராஜோ குணம், தாமஸ குணம் என்ற மூன்றையும் அடுத்த பதினான்கு முதல் பதினாறு வரையிலான படிகளும் வித்யா, அவித்யா என்ற அறிவையும், அறியாமையும் அடுத்துள்ள பதினேழு, பதினெட்டாம் படிகளும் குறிக்கின்றன. ஒவ்வொரு படியைக் கடக்கும் போது ஒரு தீய பழக்கம் நம்மை விட்டு நீங்குவதாக ஐதிகம். உலகியல் மயக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து இறைவனிடம் பரிபூரணமக சரணடைந்தால் மெய்ஞானம் பெறமுடியும் என்பதை இந்த 18 படிகள் உணர்த்தும்.\nநிர்வாகப் பொறுப்பு முதல் பூஜைகளைத் தொடங்கி வைக்கும் பொறுப்பும் கோவிலை திறந்து வைக்கவும் மூடவும் அதிகாரமும் உள்ள முதல் அர்ச்சகர்-மேல்சாந்தி. வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரங்களை முறையாக கற்று மற்ற கோவில்களில் மேல் சாந்தியாக அனுபவம் பெற்றவர்களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இவரது பதவிக் காலம் ஓரண்டு. ஆண்டு முழுவதும் சபரிமலையிலேயே தங்கியிருக்க வேண்டும். வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே சபரிமலையின் மேல்சாந்தியாக முடியும்.\nஐயப்பனுக்கு ஒரு பக்தன் மாலை அணிந்து இருமுடிகட்டி 41 நாட்கள் முறைப்படி விரதம் மேற்கொண்டு 48 மைல்கள் நடந்து செல்ல வேண்டும் என்பதே முன்னோர் வழி முறைப்படுத்திய நெறியாகும். விரத காலத்தில் மனதிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மையைக் கடைபிடித்து சைவ உணவு உண்டு காமம், கோபம், பொறாமை ஆகியவறை கட்டுப்படுத்தி தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.\nசபரிமலை யாத்திரைக்கு மூன்று காலங்கள் முக்கியமானதாக் கருதப்படும். கார்த்திகை முதல் தேதியில் தாய், தந்தை, குரு, பெரியோர்களிடம் ஆசி பெற்று குருநாதர் முன் தெய்வ சன்னதியில் பூஜை செய்து துளசி மாலையை அணிந்து கொள்ளல் வேண்டும்.\nதினமும் சரணாகதி நிலையைக் குறிக்கும் முழுமையாக இறைவனிடம் நம்மை சமர்ப்பணம் செய்யும் சரணங்களை கூறிவழி படவேண்டும்\nஇரண்டு பகுதிகள் கொண்ட துணிப்பையில் முன்பகுதியில் சுவாமிக்குரிய பூஜைப் பொருட்கள் மற்றும் நெய்த்தேங்கயும் பின் பகுதியில் யாத்திரிகனுக்குரிய உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் தத்துவம் சுவாமிக்குரிய பொருட்கள் புண்ணியம், யாத்ரிகனுக்குரியது பாவச்சுமை. பயணத்தில் யாத்ரிகன் மலையை நெருங்க நெருங்க அவனுக்குரிய பொருட்கள் குறையும். அதாவது இறைவனை நெருங்க நெருங்க பாவச் சுமை குறைந்து கொண்டு வந்து முடிவில் புண்ணியம் மட்டும் மிஞ்சும்.\nஇறைவன் முன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லை என்பதை உணர்த்தும் விதமாகவே ஐயப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சமி என அழைத்துக் கொள்வது வழக்கமானது.\nகார்த்திகை முதல் தேதி தொடங்கி மார்கழி, தை மாதங்களில் நடைதிறக்கப்படும் சமயத்தில் சபரிமலை சென்று மகர விளக்கு- காந்த மலை ஜோதி தரிசித்து வருதல் சிறப்பு ஆகும். நல் ஒழுக்கத்தைக் கடைபிடித்து தன்னை நாடிவந்து வணங்குவோரின் மெய்யில் நலம் நீங்காதிருக்க என்றும் ஐயப்பன் அருள்வார்-.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-theatre-owners-withdraws-strike-temporarily/", "date_download": "2018-12-18T22:28:44Z", "digest": "sha1:VNTKSLJQSV4XDONHCTWO232IY7525ZNN", "length": 18179, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேச்சுவார்த்தையில் உடன்பாடு: திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்-TN theatre owners withdraws strike temporarily", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு: திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nகேளிக்கை வரி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க அரசு ஒப்புக் கொண்டதையடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nதிரையரங்க உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தமிழக அமைச்சர்களுடன் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.\nஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் திரைப்படங்களுக்கு 28% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, தமிழக உள்ளாட்சிகளுக்கான கேளிக்கை வரி 30%-ஐ திரையுலகினர் செலுத்தி வருகிறார்கள்.\nஇதனால், மொத்தம் 58% வரி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இது, சிறு பட்ஜெட் திரைப்படங்களை பாதிக்கும் எனவும், லட்சக்கணக்கில் நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்த்து வந்தனர். இதனால், கடந்த திங்கள் கிழமை முதல் இன்று வரை 4 நாட்களாக மாநிலம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், கேளிக்கை வரி 30%-ஐ ரத்து செய்யக்கோரி கடந்த திங்கள்கிழமை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கேளிக்கை வரி ரத்து குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரி ஏற்கனவே உள்ளதுதான் எனவும், ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை இரட்டை வரியாக கருத முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், கேளிக்கை வரி மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கேளிக்கை வரியை ரத்து செய்ய இயலாது என தெரிவித்தார். மேலும், இதுகுறித்து இன்று மாலை மீண்டும் தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அதில் தான் மற்றும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வீரமணி, ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\n4 நாட்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைத்துறைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கேளிக்கை வரி ரத்து இல்லை என எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கூறியிருப்பது திரைத்துறையினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் அளித்தது.\nஇந்நிலையில், மாலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வீரமணி, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஇதில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு சார்பில் 6 பேர் கொண்ட குழுவும், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் 8 பேர் கொண்ட குழுவும் அமைக்க முடிவெடுக்கப்பட்டதையடுத்து, திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.\nஇதையடுத்து, பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், நாளை காலை முதல் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் என கூறினார்.\nசிறு-குறுந்தொழில் செய்பவர்கள் தங்கள் ஜிஎஸ்டி – எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்\nஎந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்\nஅதிக பேட்டரி திறன்… டுயல் ரியர் கேமரா… ஹவாய் ஹானர் 8 ப்ரோ அறிமுகம்\nநாளை முதல் சினிமா டிக்கெட்டுகளின் விலை உயர்வு\nவணக்கம்… செய்திகள் வாசிப்பது வர்ச்சுவல் மனிதன்… அதிசயம் ஆனால் உண்மை\nஒரு நாள் மனிதன் செய்யும் வேலைகளை இயந்திரமே செய்து முடிக்கும் அப்போது மனிதனுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை சீனா நாடு நிஜமாக்கியுள்ளது. சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி புதிய வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ அரிவிப்பில் காட்டப்பட்ட விஷயம்த்தை பார்த்து உலகமே பிரமித்து போனது. உலகிலேயே முதன்முறையாக முழுநேரமும் வர்ச்சுவல் மனிதன் செய்தி வாசிப்பாளராக பணிப்புரிவார் என்று கூறப்பட்டது. இந்த வீடியோவில் வந்த அறிவிப்பை அந்த இயந்திர மனிதனே படித்து காண்பித்தது இன்னும் ஆச்சரியம். […]\nவிமானத்தின் மீது தீராத ஏக்கம்… வெறித்தனமாக சாதித்து காட்டிய சீனா விவசாயி… வியக்க வைக்கும் கதை\nசீனா விவசாயி ஒருவர் தனது சிறுவயதில் இருந்து விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போனதால் தானே சொந்தமாக ஒரு விமானத்தை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. வடகிழக்கு சீனா பகுதியை சேர்ந்தவர் ஜூ யூ. இவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விளைச்சல் செய்யும் விவசாயியாக இருந்து வருகிறார். ஜூ யூவுக்கு சிறு வயதிலிருந்தே தனக்கென்று சொந்தமாக ஒரு விமானம் வாங்கி அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை ஆணித்தரமாக பதிந்திருந்தது. ஆனால் இதுவரை […]\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vanakamindia.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-12-18T20:56:27Z", "digest": "sha1:OFLAGOHDIESSU3XENHXD2ZCVLR3T42HS", "length": 14240, "nlines": 214, "source_domain": "vanakamindia.com", "title": "பெட்ரோல் டீசல் விலை Archives - VanakamIndia", "raw_content": "\nஇருபது நாட்களில் ரூ. 800 கோடியை நெருங்கும் ரஜினியின் 2.0\nமீண்டும் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அகில இந்திய அரசியல் பார்வை\nகபாலி சாதனை முறியடிப்பு.. 5 மில்லியன் டாலர்களைக் கடந்து அமெரிக்காவில் முதலிடத்தில் 2.0 \nமூன்று முதல்வர்கள் பதவியேற்பு.. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பறந்து பறந்து பங்கேற்ற மன்மோகன்சிங், ராகுல் காந்தி\nகுஜராத், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. 200 கோடி ரூபாய் இழப்பு\nபெர்த் டெஸ்ட்: கோட்டைவிட்டது இந்தியா\nஇன்னும் மூன்று நாள் கழித்து மழை பெய்யுமாம்\nபெர்த் டெஸ்ட்: தேவை 175 ரன்கள்… கையிலிருப்பது 5 விக்கெட்டுகள்… வெற்றியை ருசிக்குமா இந்திய அணி\n‘மக்களிடம் லஞ்சமா கேக்கறீங்க… நாங்க பாத்துக்கிட்டிருக்கோம்’ – முதல்வன் பாணியில் கிராம அதிகாரியை எச்சரித்த கமல் ஹாஸன்\nஆந்திராவில் பேயாட்டம் போட்ட ‘பேய்ட்டி’\nஉச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்\nஎன்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா…. ‘போட்டோஷாப் செக்’குக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் விவகாரம்: ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி\nரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது\nபெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு\nசென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்\nகருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி\nரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்\nராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்\n‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்\nரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை\nசென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா\nஇரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா\nகூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்\nHome Tag பெட்ரோல் டீசல் விலை\nTag: பெட்ரோல் டீசல் விலை\nதொடரும் மக்கள் விரோதம்… சென்னையில் ரூ 80ஐத் தொடும் டீசல் விலை\nசென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் ...\nபெட்ரோல், டீசல் விலை… தொடர்ந்து தாறுமாறாக உயர்வு\nசென்னை: சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.13 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.36 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த ஜூலை 30-ந் தேதி ...\nமனசாட்சியே இல்லாமல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்… மௌனம் காக்கும் மத்திய அரசு\nசென்னை: சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தநிலையில் மத்திய அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மோடி அரசு எதையும் ...\nதொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல் டீசல் விலை\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.85 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.74 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் ...\nபெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மோடி அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி\nமும்பை: பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசுக்கு விருப்பமில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், \"பெட்ரோல் விலை சாமான்ய மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதை ஜிஎஸ்டி ...\nரூ 80ஐத் தாண்டியது பெட்ரோல் விலை… மோடி அரசின் ‘புது சாதனை\nடெல்லி: பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோலின் விலை ரூ 80ஐத் தாண்டிவிட்டது. டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து ...\nமக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு… பெட்ரோல் – டீசல் விலை வரலாறு காணாத உயர்வு\nடெல்லி: கர்நாடகா தேர்தலில் பாஜகவிற்கு எதிராக யாரும் வாக்களித்து விடக் கூடாது என்பதால் கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல் மே13ம் தேதி வரை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதன்பின் மே 13ம் தேதியிலிருந்து தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை ...\nதேர்தல் முடிஞ்சதும் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க – வரலாறு காணாத உயர்வில் பெட்ரோல்- டீசல் விலை\nசென்னை : கர்நாடக தேர்தல் காரணமாக சில நாட்களாக அதாவது ஏப்ரல் மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்ட மத்திய அரசு (எண்ணை நிறுவனங்கள்), தேர்தல் முடிந்த அடுத்த நாளே பெட்ரோல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vimarisanam.wordpress.com/2018/07/17/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/", "date_download": "2018-12-18T21:25:17Z", "digest": "sha1:AT4R5WXBJVGJCT5QRCV5KILG2TYB6PXF", "length": 24727, "nlines": 253, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← வேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி….\nபகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்…. →\nஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்…\nபிபிசி-யில் பணியாற்றி வந்த கரண் தாப்பர் தனது hard talk நிகழ்ச்சிக்காக 01.10.2004 அன்று, அன்றைய முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களை சென்னையில், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், பேட்டி கண்டார்…\nகரண் தாப்பர் வேண்டுமென்றே –\nஜெயலலிதா அவர்களை கோபப்படுத்தும் விதத்திலும்,\nஅவமானப்படுத்தும் விதமாகவும் – பல கேள்விகளை கேட்டார்.\nதனது அற்புதமான ஆங்கில உச்சரிப்பில்,\nஆனால் மிகுந்த கோபத்துடன், பதிலளித்தார் ஜெயலலிதா.\nஇண்டர்வியூ முடிந்தவுடன், காமிரா எதிரிலேயே – கடைசியாக ஜெ. சொன்ன வார்த்தைகளும், அவரது body language – ம் ஜெயலலிதா என்கிற பெர்சனாலிடியை முழுவதுமாக வெளிப்படுத்திக் காட்டியது.\nஅன்றைய காலகட்டத்தில் இந்த பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது… ஆனால், இதன் வீடியோ அப்போது வெளியிடப்படவில்லை. எட்டு வருடம் கழித்து, 2012-ல் யூட்யூபில் வெளியிடப்பட்டது. ஆனால், மிகவும் தாமதமாக வெளிவந்ததால், வீடியோ முக்கியத்துவம் பெறவில்லை. ஆனாலும், இதுவரை சுமார் 7,70,000 இதனை பார்த்திருக்கிறார்கள்.\nஇன்று இந்த வீடியோ மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.\nகரண் தாப்பர், அந்த இண்டர்வியூ நடந்து 14 வருடங்களுக்குப் பிறகு,\nஇன்று கரண் தாப்பர் எழுப்பும் கருத்துகள் குறித்து –\nஜெ.அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில் –\nஅந்த இன்டர்வியூவின் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து\nதற்போது அவர் எழுதி வெளியிட்டிருக்கும்\nDevil’s Advocate -The untold story என்கிற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.\nகரண் தாப்பர் இப்போது என்ன சொல்கிறார் என்பதை பார்ப்பதற்கு முன்னர், அந்த புகழ்பெற்ற ஜெ. பேட்டியை பார்ப்பது மிக அவசியம்….\nஅந்த பேட்டியின் வீடியோவும், அதைப்பார்த்தவர்கள்\nசிலரின் கருத்து-பின்னூட்டங்களையும், நண்பர்கள் காண –\nஇந்த பேட்டியை பார்த்த நபர்கள் சிலரின் பின்னூட்டங்கள் கீழே –\nகரண் தாப்பர் தனது புத்தகத்தில் புதிதாக என்ன சொல்கிறார் என்கிற\nசெய்தியுடனும், நமது கருத்துகளுடனும் அடுத்த பகுதியில் வருகிறேன்….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← வேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி….\nபகுதி-2 – ஜெயலலிதா…. கரண் தாப்பர் இண்டர்வியூ… என்ன சொல்கிறார் கரண் தாப்பர்…. →\n7 Responses to ஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்…\nPingback: ஜெயலலிதா – கரண் தாப்பர் இண்டர்வியூ – 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்�\nஇந்த இண்டர்வியூவை இதற்கு முன்பாக பார்த்ததில்லை.\nஅடுத்த பகுதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஇதே கரன் தாப்பரிடம் இன்றைக்கு இருக்கிற ஐரன் மேன் மென்று முழுங்கி தன்னிவாங்கி குடித்துவிட்டு பேட்டியின் பாதியில் எழுந்து போனதை நினைத்து பார்க்கிறேன்.\nநான் நினைக்கிறேன்….இதுவெல்லாம் தான் காரணமோ…\nஇது முழுமையான வீடியோ அல்ல. எடிட் செய்யப்பட்டது. யாருக்காவது முழுமையான வீடியோ கிடைத்தால் இடலாம்.\nகா.மை ஐயா அவர்கள் ‘மாயா உலகம் – முடிவில்லாத கேள்விகள்… ‘ பகுதி‍-4 லில் சொன்னது.\n/// தற்காலத்தில், சட்டத்தின் பிடியிலிருந்து மனிதன் தப்புவது சுலபம்.\nநீதிமன்றங்களை ஏமாற்றும் வழிகளையும் மனிதன்\nபணம், செல்வாக்கு, அதிகாரம், அரசியல் அணுகுமுறை என்று\nஅதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.\nநாம் அவற்றை கண்ணெதிரே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.\nஆனால், தவறு செய்பவன், பாவம் செய்பவன் –\nநீதிமன்றங்களின் சந்துபொந்துகளில் புகுந்து தப்பித்து விட்டாலும் –\nவிதியின் வலிய பிடியிலிருந்து அவன் தப்ப முடியாது. ///\nஅவன் நாளை, மறுமையில் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு தீர்ப்பான். அங்கு யாரும் அந்த கேள்வி கணக்குகளிலிருந்து தப்பித்துவிட முடியாது. யாருக்கும் அநீதியும் இழைக்கப்படமாட்டாது.\nஅந்த நாள் நல்லோருக்கு வெகுமதியளிக்கும் மிக்க மகிழ்ச்சியளிக்கும் நாளாக இருக்கும்.\nசின்ன இடைவெளி கிடைச்சா போதும் அறிவழக்கு பாய் தவா பண்ண தொடங்கிடுவார்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதிரு.ஸ்டாலின் - அவசரப்பட்டது ஏன்...\nஅது உண்மை தான்... ஆனால், மோடிஜி பாதி உண்மையை மட்டும் சொல்லி இருக்கிறார்...\nசிம்மக்குரல் - நீண்ட நாட்களுக்குப் பிறகு... பகுதி -14 - இன்றைய சுவாரஸ்யம்...\n\"பாஜக பூனை\" கண்ணை மூடிக்கொண்டால்... உச்சநீதிமன்றத்திற்கு இறந்த காலம் - எதிர்காலம் தெரியாமல் போய் விடுமா ...\nஏனோ தெரியவில்லை...நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்... (பகுதி-15) - இன்றைய சுவாரஸ்யம் ...\nஉலகின் முதல் - முதல் கம்ப்யூட்டர் எப்படி இருந்தது...\nதுக்ளக் ஆசிரியர் சோ'வின் சில கருத்துகள் - துவக்கமும் - முடிவும் - தொடர்பு உடையனவா....\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் tamilmani\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் Saravanan\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் Sharron\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் புதியவன்\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் புதியவன்\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் புதியவன்\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் D. Chandramouli\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் Selvarajan\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் sirappu\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் Arun\nசிம்மக்குரல் – நீண்ட நாட… இல் Selvarajan\nதிரு.ஸ்டாலின் – அவசரப்பட… இல் சிவராசு\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் vimarisanam - kaviri…\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் அரவிந்தன்\nஅது உண்மை தான்… ஆனால், ம… இல் அரவிந்தன்\nஏனோ தெரியவில்லை…நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்… (பகுதி-15) – இன்றைய சுவாரஸ்யம் …\nசிம்மக்குரல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு… பகுதி -14 – இன்றைய சுவாரஸ்யம்…\nஅது உண்மை தான்… ஆனால், மோடிஜி பாதி உண்மையை மட்டும் சொல்லி இருக்கிறார்…\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-29-09-2018.html", "date_download": "2018-12-18T21:39:40Z", "digest": "sha1:BUZC6XI3D5SNOMDGTIIDFHZMXNHITGTG", "length": 6460, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கிராம சுயாட்சி!", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nPosted : சனிக்கிழமை, செப்டம்பர் 29 , 2018\nமாநில சுயாட்சி கேட்டது நம் தமிழகம். அதன் மீட்சியாக நான் கிராம சுயாட்சி கேட்கிறேன்.\nமாநில சுயாட்சி கேட்டது நம் தமிழகம். அதன் மீட்சியாக நான் கிராம சுயாட்சி கேட்கிறேன்.\nராகுல் அவர்களே வருக.... நாட்டுக்கு நல்லாட்சி தருக\nஎன் குரலை முடக்க முடியாது\nமோடியை விட சிறந்த நிர்வாகி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadayanallur.org/archives/43692", "date_download": "2018-12-18T21:24:58Z", "digest": "sha1:X34WMMZI2RH54ROCP5MZNFRDN4L55VRY", "length": 10378, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "”கோயில்களுக்கு பதிலாக சமையல் கூடங்களை கட்டுங்கள்”: குஜராத் முதல்வர் பேச்சு… |", "raw_content": "\n”கோயில்களுக்கு பதிலாக சமையல் கூடங்களை கட்டுங்கள்”: குஜராத் முதல்வர் பேச்சு…\n”கோயில்களுக்கு பதிலாக சமையல் கூடங்களை கட்டுங்கள்”: குஜராத் முதல்வர் பேச்சு…\nகோயில்கள் கட்டுவதற்கு பதிலாக, பள்ளி குழந்தைகளுக்கு உணவளிக்கும் வகையில் சமையல் கூடங்களை கட்டுங்கள் என்று குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் பதாஜ் கிராமத்தில், ”அக்ஷய பாத்திரம்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2 ஏக்கரில் ரூ.15 கோடி செலவில் பிரமாண்டமான சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே மிகப் பெரிய மதிய உணவு சமையல் கூடமான இதில் சுமார் 2 லட்சம் குழந்தைகளுக்கு 5 மணி நேரத்துக்குள் உணவு தயாரிக்க முடியும்.\nஇந்த கூடத்தில் தயாராகும் உணவுகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு மதிய உணவு திட்டத்துக்காக அனுப்பப்பட உள்ளன. இந்த சமையல் கூடத்தை குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் நேற்று திறந்து வைத்தார்.\nநாம் மதிய உணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவை கொடுத்தால், வறுமை காரணமாக பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்துவதை தடுக்க முடியும்.\nஎன்னைப் பொறுத்த அளவில் கோயில்களை கட்டுவதற்கு பதிலாக சமையல் கூடங்களை கட்டுங்கள். தனியார் பங்களிப்புடன் மாநிலத்தில் இதுபோன்ற சமையல் கூடங்கள் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.\nதனியார் நிறுவனங்கள் உதவியுடன் பள்ளிகளில் டாய்லெட்கள் அமைக்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு ஆனந்திபென் படேல் பேசினார்.\nகர்நாடகத்தில் ‘காவிரி பந்த்’.. வெறிச்சோடியது பெங்களூர்\n2ம் வகுப்பு முதல் ஏசி வரை எல்லா ரயில் கட்டணமும் உயர்வு: பிளாட்பார்ம் கட்டணமும் அதிகரிப்பு\nரெயில் கட்டண உயர்வு:நாளை அமலுக்கு வருகிறது-பிளாட்பார டிக்கெட் விலை ரூ. 5\nகருப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அரசு பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்துகிறது: வைகோ\nகச்சா எண்ணெய் சரிவால் பெட்ரோல் விலை 1 ரூபாய் குறைகிறது\nபிரியாணியைத் தந்து விட்டு ரசம் சோறு சாப்பிட்ட சம்பவம் சொல்லும் பாடம் என்ன\n2013-2014-9வது செயற்குழு கூட்டதின் முடிவுகள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.themitquill.mitindia.edu/?author=2", "date_download": "2018-12-18T22:09:06Z", "digest": "sha1:J4OLT3RS7OVDAYJN6BIB2ORN3KRYJIRO", "length": 8911, "nlines": 70, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "themitquill – The MIT Quill", "raw_content": "\n என் வாழ்க்கையில் ஏன் வந்தாயோ உலகை நல்வழியில் மட்டுமே பார்த்த என் கண்களைக் கழுவி விடத்தான் வந்தாயோ உலகை நல்வழியில் மட்டுமே பார்த்த என் கண்களைக் கழுவி விடத்தான் வந்தாயோ கையளவு நெஞ்சத்தைக் கூட வலி நிரப்பி கனக்கச் செய்யும் வித்தையைச் சொல்லித்தர வந்தாயோ கையளவு நெஞ்சத்தைக் கூட வலி நிரப்பி கனக்கச் செய்யும் வித்தையைச் சொல்லித்தர வந்தாயோ வாளையும் வில்லையும் தில்லையும் மிஞ்சும் சொல்லின் வீரியத்தை உணர்த்திட வந்தாயோ வாளையும் வில்லையும் தில்லையும் மிஞ்சும் சொல்லின் வீரியத்தை உணர்த்திட வந்தாயோ அச்சொல்லை விடவும் கொடியது புறக்கணித்தில் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வந்தாயோ அச்சொல்லை விடவும் கொடியது புறக்கணித்தில் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வந்தாயோ திருவிழாவில் தொலைந்த பச்சைப் பிள்ளையின் ஏக்கத்தை வளர்ந்த[…]\nநிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த பின் நிம்மதி கார்மேகத்திற்கு மழையை பொழிந்த பின் நிம்மதி மழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி ஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி ஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி காய்க்கு கனியான பின் நிம்மதி மண்ணில் வாழும் மாந்தர்க்கு உழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி கவலைகள் ஒழிந்த பின் நிம்மதி வெறுப்புகள்,[…]\nவெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை, ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம், நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை, உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம். சூழ்நிலைகளின் சூழ்ச்சியால் நீ வீழாதே காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும் வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும் இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை, கஷ்டமில்லா வாழ்வும் சரித்திரம் உருவாக்குவதில்லை,[…]\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-18T21:34:16Z", "digest": "sha1:GP6OG5P36EUQDKJYEBVJM6EAMUI7ZSUQ", "length": 7069, "nlines": 169, "source_domain": "www.wecanshopping.com", "title": "முதலும் முடிவும்", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 5 Rs.125.00\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 4 Rs.110.00\nபண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் - பாகம் 3 Rs.110.00\nஎனைக் கொய்யும் மலரிது Rs.400.00\nஅறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து,\nஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள்\nஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம்\nஅறிவியல் கோட்பாடுகள், 'வாழ்வியல் அபத்தங்கள், சினிமா பாடல்கள் என\nஅவர் கோர்க்கும் விதம் அவரின் எழுத்துலக 'எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கிறது...\nஅறிவியலை வாழ்வோடும் கலையோடும் கலந்து,ஒரு தொடர் விளையாட்டைப் போலவே 'ஓடிச்செல்லும் மது ஸ்ரீதரனின் எழுத்தில், 'தமிழ் உலகில் நீண்ட நாட்களுக்குப் பின் அடையாளம் கண்டிருக்கும் மிகத் தரமான கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள்ஏற்கனவே பழக்கமான வடிவத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றின் வீரியம்ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.சங்க இலக்கியம் தொட்டுஅறிவியல் கோட்பாடுகள், 'வாழ்வியல் அபத்தங்கள், சினிமா பாடல்கள் எனஅவர் கோர்க்கும் விதம் அவரின் எழுத்துலக 'எதிர்காலத்தை ஒளிமிகுந்ததாய் காண்பிக்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F", "date_download": "2018-12-18T21:34:31Z", "digest": "sha1:WOLWTQS2C2HIDAWJWMHTKGGMDOHWAXIG", "length": 11825, "nlines": 161, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை உரங்களை பரப்ப திட்டம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரங்களை பரப்ப திட்டம்\nரசாயன உரங்கள் பெட்ரோலிய பொருட்களில் இருந்தும் குறைவாக கிடைக்கும் தாதுக்கள் இருந்தும் தயார் செய்ய படுகின்றன.\nஇவை இரண்டும் வெளி நாடுகள் இருந்து இறக்குமதி செய்ய படுகின்றன.\nபெட்ரோலியத்தின் விலை ஏறி கொண்டே போகிறது. இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து கொண்டே போகிறது.\nஇதனால் ரசாயன உரங்கள் உற்பத்தி விலை ஏறி கொண்டே போகிறது.\nமேலும் உர தாதுகள் ஆன போஸ்பேட் எப்படி நெருக்கடி வர போகிறது என்றும் நாம் படித்தோம்.\nஇதனை எல்லாம் ஒரு வழியாக மதிய அரசிற்கு புரிய ஆரம்பித்து இருக்கிறது போலும். நிறைய செலவு செய்யாமல்\nவிவசாயம் செய்ய இயற்கை விவசாயத்தை பரப்ப முடிவு செய்து உள்ளது. இதை பற்றிய தினமலரில் வந்த ஒரு செய்தி:\nஇயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்…ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்\nபுதுடில்லி: மத்திய அரசு, இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. அதேசமயம், ரசாயன உரத்திற்கான மானியத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், பார்லிமென்டில் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண் வளம் குறைந்து போவதுடன், வேளாண் உற்பத்தியும் குறையத் துவங்கியுள்ளது.\nஎனவே, ரசாயன உரத்திற்கு அளிக்கப்படும் மானியத்தை குறைக்கவும், அதேசமயம் இயற்கை ரசாயன உர உற்பத்தியை மேம்படுத்துவதற்கான, நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nநாட்டின் முதல் பசுமை புரட்சியின் போது, ரசாயன உர பயன்பாட்டால், வேளாண் உற்பத்தி, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.\nஆனால், ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண் வளம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் அதிகளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டதால், தற்போது, அப்பகுதிகளில், நெல் சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது.\nஇதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, இப்பகுதிகளில் பருப்பு வகைகள், கோதுமை, எண்ணெய் வித்துக்கள் போன்ற தானியங்களை அதிகளவில், பயிரிடும் வகையில் விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.\nநாட்டின் கிழக்கு பகுதிகளில் உள்ள பல மாநிலங்களில், நெல் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\nமத்திய அரசு, மண் வளத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நுண்ணூட்ட சத்து, உயிரி உரங்கள், இயற்கை உரங்கள், பசுந்தாள் உரங்கள் போன்றவற்றை மிக அதிகளவில் உற்பத்தி செய்யும் வகையில், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமேலும், பழங்கள் மற்றும் காய்கறி கழிவுகள் வாயிலாக, இயற்கை உர வகைகளை உற்பத்தி செய்வதற்காக, பெரிய அளவில் தொழில் பிரிவுகளை அமைக்க நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் வாயிலாக, எதிர்காலத்தில், இயற்கை உர வகைகள் உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மண் வளம், மேலும் மேம்படுவதுடன் இயற்கை சாகுபடியின் மூலம் அதிகளவில், வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை முறையில் தென்னை விவசாயம்...\nதொல்லுயிரி கரைசல் தயாரிப்பது எப்படி\nஇயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு...\nஇயற்கை முறையில் விவசாயம்… அசத்தும் ஓய்வு பெற...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம்\nகோடையில் பிஞ்சு வெள்ளரி சாகுபடி →\n← வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி\nOne thought on “இயற்கை உரங்களை பரப்ப திட்டம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/oviya-out-from-bigboss-house/9524/", "date_download": "2018-12-18T21:28:15Z", "digest": "sha1:6UY3AUOMMOLF5MECOZ5CSXJTMCBONQOB", "length": 5410, "nlines": 79, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களை கவர்ந்துள்ளது என்றால் அதற்கு 100% ஓவியா மட்டுமே காரணம். சனி, ஞாயிறு மட்டும் இதில் கமலுக்கு கொஞ்சம் பங்கு உண்டு.\nஇந்த நிலையில் காதல் தோல்வியால் மனமுடைந்த ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனால் ஓவியாவை பரிசோதித்த மனநல மருத்துவர் உடனே அவரை வெளியே அனுப்பி சிகிச்சை தர வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை ஓவியா வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇந்த நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி காரில் செல்லும் ஸ்டில் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியை இனி பார்க்க போவதில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது\nPrevious articleவியாழக்கிழமை செண்டிமெண்ட்டை மாற்றிய விவேகம் படக்குழு\nNext articleஓவியாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு\nஜீவா படத்திற்காக போடப்பட்ட பிரமாண்ட செட்\nதிரைத்துறையில் மீ டூ (#MeToo) புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் – நடிகர் விஷால்\nமணிரத்னம் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு\nபாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை\nஉங்க வேலையை மட்டும் பாருங்க: நெட்டீசன்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-32lh517a-80cm-32-inches-hd-ready-led-tv-black-price-pqZ6UM.html", "date_download": "2018-12-18T21:33:08Z", "digest": "sha1:TD3JA3KOQB6VC63LVGLLJVJHAYIAEVJU", "length": 16554, "nlines": 316, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Oct 12, 2018அன்று பெற்று வந்தது\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 20,475))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் AC3 (Dolby Digital)\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் DivX\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\nடிடிஷனல் பிட்டுறேஸ் Slim LED Backlight Module\n( 69537 மதிப்புரைகள் )\n( 4595 மதிப்புரைகள் )\n( 4310 மதிப்புரைகள் )\n( 2671 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21877 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 3926 மதிப்புரைகள் )\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thirumangalam.org/c/jobs-vacancies/page/2", "date_download": "2018-12-18T22:27:25Z", "digest": "sha1:AMUNQ22SZY4SLL266HAF23KLI3BTOT6V", "length": 11974, "nlines": 79, "source_domain": "www.thirumangalam.org", "title": "Job Vacancies in Thirumangalam Madurai – Page 2", "raw_content": "\nதிருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nவேலை வாய்ப்புள்ள பணிகள் சூப்பர்வைசர்கள் -3 பேர் டூ வீலர் மெக்கானிக்குகள்- 5 பேர் ஹெல்பர்-10 ஆர்க் கேஸ் வெல்டர்கள்-5 பேர் கல்வித் தகுதி: ஐடிஐ,டிப்ளமோ (மெக்கானிக்கல்,ஆட்டோமொபல்) சம்பளம்: 6000 முதல் 12,000 வரை வேலையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தொடர்புக்கு: 9080483067 jobs at aparna motors thirumanalam supervisor two wheeler mechanics helpers arc gas … [Read more...] about திருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nதிருமங்கலத்தின் நடராஜா சூப்பர் மார்கெட்டிற்கு பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nதிருமங்கலத்தின் பிரபல நிறுவனமான நடராஜா சூப்பர் மார்கெட்டிற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை சூப்பர்வைசர் கம்யூட்டர் பில்லிங் சேல்ஸ்மேன் டெலிவரி பாய்ஸ் ஆண்கள்/பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம் சூப்பர்வைசர் கம்யூட்டர் பில்லிங் சேல்ஸ்மேன் டெலிவரி பாய்ஸ் ஆண்கள்/பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்பகுதி நேர வேலை வாய்ப்பும் உண்டுபகுதி நேர வேலை வாய்ப்பும் உண்டு தொடர்புக்கு: நடராஜா சூப்பர் மார்கெட்/நடராஜா ஸ்டோர்/நடராஜா ரைஸ் பாயின்ட் (ஏதேனும் ஓர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்) முன்சீப்கோர்ட் … [Read more...] about திருமங்கலத்தின் நடராஜா சூப்பர் மார்கெட்டிற்கு பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nமதுரையில் உள்ள i-Grandee மென்பொருள் நிறுவனத்திற்கு JAVA நன்றாக தெரிந்த பெண்கள் தேவை\nநிறுவனத்திற்கு B.E, B.Tech, M.C.A, M.Sc, B.Sc, B.C.A படித்து JAVA நன்றாக தெரிந்த பெண்கள் தேவை. சம்பளம்:10000 to 15000 தொடர்புக்கு: 9487857854, 0452-2671301 Ext:110 email:ssathees@igrandee.com JAVA நன்கு தெரிந்த ஆனால் வேலையில் முன் அனுபவம் இல்லாத பெண்களும் விண்ணபிக்கலாம்\nதிருமங்கலத்தில் உள்ள பிரபல இண்டர்நெட் இணைப்பு நிறுவனத்தின் கிளைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nநெட்வொர்க் அட்மின் - 3 நபர்கள்-மாத ஊதியம்- 8000 மெயின்டனன்ஸ்- 3 நபர்கள் -மாத ஊதியம்- 8000 சேல்ஸ் மேனேஜர்- 3 நபர்கள்-மாத ஊதியம்- 8000 அலுவலகப் பணியாளர்-(பெண்கள் மட்டும்) - 2 நபர்கள்- (கல்வித் தகுதி- டிகிரி அல்லது டிப்ளமா) -மாத ஊதியம்- ரூபாய் 3000-4000 விருப்பமுள்ளவர்கள் கிழ்கண்ட மின் - அஞ்சல் முகவரிக்கு தங்கள் ரெஸ்யூமை உடன் இமெயில் செய்யுமாறு … [Read more...] about திருமங்கலத்தில் உள்ள பிரபல இண்டர்நெட் இணைப்பு நிறுவனத்தின் கிளைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nபிளஸ் டூ அல்லது டிகிரி படித்த பெண்கள் அலுவலகப் பணிக்கு தேவை\nதிருமங்கலத்தில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் பணிபுரிய பிளஸ் டூ அல்லது டிகிரி படித்த பெண்கள் வேலைக்குத் தேவை சம்பளம் மற்றும் இதர விவரங்கள் நேரில் சம்பளம் மற்றும் இதர விவரங்கள் நேரில் தொடர்புக்கு: பிரென் ஒ பிரைன் அபகஸ் பயிற்சி நிறுவனம் 444 ,பெரியார் நகர்( இராஜாஜி சிலை எதிர்புறம்) மதுரைச் சாலை திருமங்கலம் தொடர்புக்கு: 94878 57854 … [Read more...] about பிளஸ் டூ அல்லது டிகிரி படித்த பெண்கள் அலுவலகப் பணிக்கு தேவை\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nதிருமங்கலத்தில் வரும் சனிக்கிழமை (15-12-2018)மின் தடை ஏற்படலாம்-அறிவிப்பு வெளியாகியுள்ளது\nடிசம்பர் 2ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற்ற ஆனந்த ரூபன் ஐய்யப்ப சுவாமி ஊர்வலம் புகைப்படங்கள்\nசிவரக்கோட்டையில் வேட்டை வெறி நாய்கள் கடித்து 15பேர் படுகாயம்-நாளிதழ் செய்தி\nஶ்ரீனிவாசா ரெசிடென்சி மீட்டிங் ஹால் – திருமங்கலத்தில் ஸ்டார் தரத்தில் தரமான தங்கும் விடுதி\nதிருமங்கலம் கடைகளில் 500 கிலோ காலாவதி இறைச்சி பறிமுதல்-நாளிதழ் செய்தி\nவரும் சனிக்கிழமை(17-11-2018) திருமங்கலம் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம்-அறிவிப்பு\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று- திருமங்கலம் பிரனேஷ் ட்ரேடர்ஸில் நான் ஓவன் பேக்ஸ் மொத்த விலையில் கிடைக்கும்\nவீர ராகவன் டிம்பர் டிப்போ நிறுவனத்திற்கு டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை\nசபரிமலையில் பழைய பாரம்பரியமே தொடர வலியுறுத்தி நாளை(14-10-2018) காலை 8 மணிக்கு திருமங்கலம் நகரில் அமைதி ஊர்வலம்\nதிருமங்கலம் வடபகுதியில் இரயில்வே மேம்பாலம் விரைவில் தொடங்க கோரும் அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை ( 07.10.2018 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்)\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/tag/prabagaran/", "date_download": "2018-12-18T22:07:52Z", "digest": "sha1:P45MH26RO6JNOP7APH4MOQBSK5G7LWUO", "length": 19597, "nlines": 186, "source_domain": "athavannews.com", "title": "Prabagaran | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க – பிரித்தானிய உறவை பாதிக்கின்றன: சர்வதேச உறவுகள் குழு\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nபுதிய கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் அறிவிப்பு\nஇனவாதத்தினை ஒழிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது: பொன்சேகா\nபெரும்பான்மையின்றி சமஷ்டி யாப்பை நிறைவேற்ற முடியாது: உதய கம்பன்பில\nஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி தெரிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதிகிடையாது - தமிழக அரசு\nராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் மு.க.ஸ்டாலின்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கான திகதி அறிவிப்பு\nகனடா தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் - இறுதி எச்சரிக்கை விடும் சீனா\nஅமெரிக்காவின் பொருளாதார தடைக்கு வடகொரியா கடும் கண்டனம்\nஃபுட்கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் - ஆஜன்டீனாவின் பெரோன் மகுடம் சூடினார்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஉடப்பு திரௌபதையம்மன் ஆலய வருடாந்த இரதோற்சவம்\nவைகுண்ட ஏகாதசி: திருப்பதி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nபுதிய ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகம் செய்தது லெனோவோ நிறுவனம்\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nபிரபாகரனால் நிறைவேற்றமுடியாதவற்றை சுமந்திரன் நிறைவேற்றுகிறார்: மஹிந்த தரப்பினர் குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆயுதத்தினால் அன்று நிறைவேற்ற முடியாதுபோன விடயங்களை, சுமந்திரன் இன்று பேனாவால் நிறைவேற்றி வருவதாக மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். மஹிந்த தரப்பினரால் கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர... More\nகைதுசெய்யப்பட்ட சிவாஜிலிங்கம் விடுதலை – பொருட்கள் பறிமுதல்\nயாழ். வல்வெட்டித்துறையில் கைதுசெய்யப்பட்ட வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனி... More\nபிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முனைந்தவர்களிடம் விசாரணை\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற... More\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பிரபாகரனின் 64ஆவது பிறந்தநாளை, தமிழர் தாயகத்திலும் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் சமூகத்தினரும் இன்று (திங்கட... More\nபிரபாகரனின் ஞானம் எமக்கு ஏற்படவில்லை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கூறிய விடயங்கள் உண்மையென இன்றே அறியமுடிகின்றதென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற... More\nபிரபாகரனின் அரசியலில் ஜனநாயகத் தன்மை இருந்தது: சிவஞானம்\nஜனநாயக அரசியலில் ஒருபகுதியையும் செய்ய வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தன்னுடைய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்துவிட வேண்டுமென்றும் ஒரு சம... More\nபிரபாகரனின் மரணம் உணர்த்திய உண்மை\nஇலங்கை ராணுவத்தினர் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் மூலம் உணர்ந்துகொண்டதாக காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் கா... More\nயாழில் குடும்பஸ்தரை கடத்த முற்பட்ட நால்வர் கைது\nநாடாளுமன்ற அவைத் தலைவராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்\nதேசிய அரசாங்கம் இனி இல்லை\nஇலங்கையின் ஜனநாயக தீர்மானத்தை வரவேற்கின்றோம் – ஐரோப்பிய ஒன்றியம்\nபித்தளைத் தாலியைக் கட்டித் திருமணம் செய்த மாப்பிள்ளை கைது\nதேசியக் கொடியினை கட்டியவாறு நீராடிய முதியவர்: கண்டியில் சம்பவம்\n9 வயதில் டாக்டராகும் 14 உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரியான சிறுமி\nஊடகவியலாளர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது : எல்லையற்ற செய்தியாளர்கள் அமைப்பு\nஅரசியல் நெருக்கடிக்கு பின்னர் ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த கௌரவம்\nகயிறிழுத்தல் போட்டிகளில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்\nநாளை துமிந்த, மஹிந்த, பைசர் புதிய அரசாங்கத்தில்….\nநிதி அமைச்சர் பதவி தனக்கே வேண்டும் – விடாப்பிடியாக செயற்படும் ரவி\nகட்சியின் முடிவுக்கு அப்பால் செயற்படுபவர்களுக்கு அமைச்சுப்பதவி இல்லை – மைத்திரி திட்டவட்டம்\nவரவு செலவுத் திட்டம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தீர்மானிக்குமென இத்தாலி நம்பிக்கை\nஇங்கிலாந்து பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வீழ்ச்சி\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nபரத் நடிப்பில் உருவாகி வரும் ‘நடுவன்’ திரைப்படம்\nவைர கற்கள் பதிக்கப்பட்ட காலணி விற்பனைக்கு\nசுவிஸிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 2000 வருடங்கள் பழைமையான புத்தர் சிலை\nஇசையால் இரசிகர்களை மகிழ்வித்த Paul McCartney\nஉயரமான கட்டடத்திலிருந்து குதித்து பரிசு வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா\n‘யூடியூப்’இற்கு வந்த மிகப்பெரிய சோதனை – ‘டிஸ்லைக்’கில் மோசமான சாதனை படைத்த யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வீடியோ\nஇலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு: புள்ளி விபரங்கள் திணைக்களம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14254", "date_download": "2018-12-18T21:13:15Z", "digest": "sha1:M7OFJTV6FUG534WYM5C3V42N6IJ7U2OX", "length": 7172, "nlines": 46, "source_domain": "battinaatham.net", "title": "சிறுவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவு! Battinaatham", "raw_content": "\nசிறுவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவு\nஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான சிறுவர்களை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇன்றைய தினம் சந்தேக நபர்களான சிறுவர்கள் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதன்போது, நீதவான் 26ஆம் திகதி வரை மட்டக்களப்பிலிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் பாதுகாப்பில் வைத்து இந்தச் சிறுவர்களைப் பராமரித்து அடுத்து தவணைக்கு சிறுவர்களை முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்த 4 சிறுவர்கள் கைது\nகடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திவெளியிலுள்ள கைப்பேசி விற்பனை நிலையம் மற்றும் உணவு விடுதி ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட 4800 ரூபாய் பணம், சுமார் 35 க்கு மேற்பட்ட கைப்பேசிகள், 2 டப்கள், கமெரா, அலைபேசி பற்றரி சார்ஜர்கள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பனவற்றுடன் ஏறாவூர் பொலிஸாரால் நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇதேவேளை, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் 10 தொடக்கம் 14 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17087", "date_download": "2018-12-18T20:49:21Z", "digest": "sha1:KRDWSPUFPRXUCLNQIR3OLE6YWVHYOPUA", "length": 7286, "nlines": 111, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | அமெரிக்காவில் 'தளபதி 63' படக்குழு", "raw_content": "\nஅமெரிக்காவில் 'தளபதி 63' படக்குழு\nதெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து தளபதி விஜய் அட்லீயுடன் இணைந்துள்ள படம் 'தளபதி 63'. இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதனால் 'தளபதி 63', விஜய் 63 என இருபெயர்களில் ரசிகரகள் தற்காலிகமாக அழைத்து வருகிறார்கள்.\nஇந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. ஏ,ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். சண்டைக்காட்சிகளை அணல் அரசு மேற்கொள்ள உள்ளார். பாடல்களை விவேக் எழுதுகிறார்.\nதற்போது தளபதி '63' படத்துக்கு செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே இயக்குனர் அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு செல்பி எடுத்து, அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஏஜிஎஸ் பட நிறுவன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\n விஜய் சேதுபதி இருக்காரே: கனவு கதையை படமாக்கி சாதித்த இயக்குனர்\nகண்ட இடத்தில் கை வைத்தார்கள்: கடை திறப்பு விழாவில் அசிங்கப்பட்ட நடிகை\nவிஷாலை கொலை செய்வேன்: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஎல்லாமே இப்படியே அமையுதே... புரோக்கர் ஆன விமல்\nசிகிரெட் பிடிக்கும் அமலாபால்: லீக்கான புகைப்படம்; வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nபாட்ஷா ரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் அடுத்தபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arivu-dose.com/contact/", "date_download": "2018-12-18T20:59:08Z", "digest": "sha1:RU55S66VOJPES35MB2QWHU5UGXYNUQLF", "length": 2713, "nlines": 51, "source_domain": "www.arivu-dose.com", "title": "Contact - தொடர்பு - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nநண்பர்களே, தங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் என்னை இன்னும் உயர்த்தும் என்று நம்புகின்றேன். எனவே, என்னை சமூக வலைத் தளங்கள் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்\nசமூக வலைத் தளங்கள் ஊடாக என்னுடன் தொடர்பு கொள்ள:\nமின்னஞ்சல் ஊடாக என்னுடன் தொடர்பு கொள்ள:\nஇதில் காணப்படும் எழுத்துக்களை பதியவும்\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1706999", "date_download": "2018-12-18T22:16:04Z", "digest": "sha1:AJMGSTRCUQGIWGIOHAKQHICHJLV4GRDC", "length": 17875, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "கடல் நீரை குடிநீராக்கிய இளம் விஞ்ஞானி| Dinamalar", "raw_content": "\nபார்லி.மைய அரங்கில் வாஜ்பாய் உருவ படம்\nசொத்துக்களை அபகரிக்க முயற்சி: கட்டுமான நிறுவனர் ...\nஇன்று விண்ணில் பாய்கிறது 'ஜி சாட் - 7ஏ சேட்டிலைட்'\nரயிலில் அடிபட்டு 3 சிங்கங்கள் பலி\nவிஜயகாந்த் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா பயணம்\nதேஜஸ் ரயில் இயக்கம் தாமதம்\n'ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்':ராம் மாதவ்\n8 டி.எஸ்.பி., க்கள் பணியிட இடமாற்றம்\n நான்கரை ஆண்டு சாதனையை பட்டியலிட்ட ... 4\nகடல் நீரை குடிநீராக்கிய இளம் விஞ்ஞானி\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவரான சைதன்யா கரம்சேது, கடல் நீரிலிருந்து குடிநீரை தயாரிக்க உதவும், எளிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.இன்று பூமியில் உள்ள, 8 பேரில் ஒருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதே சமயம், உலகின், 70 சதவீதம் பகுதியை கடல் நீர் சூழ்ந்துள்ளது. இந்த இரு தகவல்களையும் கவனித்த சைதன்யாவுக்கு கடல் நீரிலிருந்துதான் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்க முடியும் என்று தோன்றியது. அமெரிக்காவிலுள்ள ஓரிகன் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் நகரிலுள்ள தனது பள்ளி ஆய்வகத்தில் ஆராய்ச்சியை துவங்கினார். கடல் நீரிலுள்ள உப்பை அகற்றுவது அதிக செலவு பிடித்தது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.“கடல் நீரை குடிநீராக்க முயன்ற விஞ்ஞானிகள் இதுவரை, உப்புடன் பிணைந்திருக்கும், 10 சதவீத நீர் மூலக்கூறுகள் மீதுதான் கவனம் செலுத்தினர். ஆனால் உப்புடன் பிணையாமல் இருக்கும், 90 சதவீத நீரை கவனிக்கத் தவறிவிட்டனர். நான் உருவாக்கிய தொழில்நுட்பம் அந்த, 90 சதவீத நீரை பிரித்தெடுக்க உதவுகிறது” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் சைதன்யா. அவரது சில ஆண்டு ஆராய்ச்சிக்கு நிறைய நிதி தேவைப்பட்டது. அந்த நிதி அனைத்தும் அவரது யோசனைக்கான பரிசுகளாக குவியத்துவங்கின. கடந்த ஜனவரியில், ரீஜெனரான் அறிவியல் திறமையாளர்களுக்கான தேடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான, 300 மாணவர்களில் சைதன்யாவும் ஒருவர்.\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nபாராட்டுக்கள், நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2013/04/blog-tips-tamil-part-elevan-11.html", "date_download": "2018-12-18T21:48:36Z", "digest": "sha1:TTIE2BTITY54DC3TIVSHVXL3FJTUS6MB", "length": 25660, "nlines": 327, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11\nஇதுவரை இத்தொடர் வாயிலாக பிளாக் ஆரம்பித்து, என்னென்ன settings செய்ய வேண்டும் பதிவுகளை எப்படி எழுதுவது\nஇனி பதிவு எழுதும் பக்கத்தில் இருக்கும் post settings-இல் Shedule, Permalink, ஆகியவைகளைப் பற்றி பார்ப்போம்.\nஇதில் இரண்டு வகைகள் உள்ளன.\nஇந்த முறையில் எழுதிய பதிவை உடனே Publish என்பதை க்ளிக் செய்வதன் மூலம் வலைப்பூவில் வெளியிடலாம் (Automatic publish method)\nஇதன் மூலம் பதிவு வெளிடப்பட வேண்டிய நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு வெளியிடலாம். பதிவு வெளியாக வேண்டிய தேதி, நேரம் ஆகியவற்றை மேலே உள்ள படத்தில் உள்ளவாறு தேர்வு செய்து பின்னர் done என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதோடு நில்லாமல் மறக்காமல் அந்தப் பதிவில் publish என்பதையும் க்ளிக் செய்ய வேண்டும். இதனால் நாம் தேர்வு செய்த தேதி/நேரத்தில் (Shedule post) பதிவு வெளியிடப்படும்.\nபதிவை வெளியிடும் போது அந்த பதிவிற்கான URL முகவரி automatic-ஆக create ஆகும். நாம் தமிழில் தலைப்பு கொடுத்திருப்பதால் கீழே படத்தில் automatic permalink என காட்டுகிறதே, அந்த URL தான் create ஆகும்.\nஇதனால், இணைய தேடுதலில் நமது பதிவு காட்டப்படக் கூடிய வாய்ப்பு குறையும்.\ncustom permalink என்பதை தேர்வு செய்தால் கீழே ஒரு கட்டம் திறக்கும். அதில் நமது பதிவிற்கு ஏற்ற ஆங்கில சொற்களை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் (hiphen symbol-) என்ற குறியீடு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலே படத்தில் பாருங்கள். blog tips tamil part elevan 11 என்பதை blog-tips-tamil-part-elevan-11 என்று கொடுத்துள்ளேன். சரியான சொற்களை கொடுத்த பின்னர் done என்பதை அழுத்தவும். பின்னர் பதிவை publish செய்தால் அந்த பதிவின் URL முகவரியாக permalink-இல் நாம் கொடுத்த சொற்கள் இருக்கும். இந்த தொடரின் எல்லா பாகங்களுக்கும் இந்த முறையைப் பயன்படுத்தியே url அமைக்கின்றேன்.\nPost settings-இல் Location, options என்ற இரு பகுதிகள் உள்ளன. அவை அவ்வளவாக முக்கயத்துவம் இல்லை.\nபதிவு எழுதும் பக்கத்தில் உள்ள அனைத்தையும் விளக்கமாக பார்த்து விட்டோம்.முக்கியமான ஒன்றைத் தவிர. அவற்றை பின்னர் பார்ப்போம்.\nஅடுத்து blog dashboard-இல் posts என்பதில்,\nஇணையப்பூங்கா தளத்தில் சில பதிவுகளை நான் எழுதியிருப்பதால் அதன் தலைப்புகள் வரிசையாக காட்டுகின்றன. அதில், இரண்டாவதாக உள்ள பதிவில் (நீல வண்ண வட்டமிட்ட பகுதி) நான்கு options காட்டுகிறது. அவற்றை பற்றி இங்கு பாப்போம்.\nஇங்கு க்ளிக் செய்தால் ஏற்கனவே எழுதிய பதிவுகளில் திரும்ப மாற்றங்கள்(edit) செய்யலாம்.\nஇங்கு க்ளிக் செய்தால் எழுதிய பதிவு புதிய விண்டோவில் நமது வலைப்பூவில் அந்த பதிவு ஓபன் ஆகும்.\nஇங்கு க்ளிக் செய்தால் Google plus சமூக தளத்தில் பகிரப்படும்.\nஇங்கு க்ளிக் செய்தால் பதிவானது பதிவு லிஸ்டில் இருந்து நீக்கப்படும். பதிவை நீக்கும் போது பலமுறை யோசித்து நீக்குங்கள். ஏனெனில் நீக்கி விட்ட பிறகு பதிவை திரும்ப பெற இயலாது.\nமேற்கண்ட, படத்தில் வலைப்பூ நுட்பங்கள் என்ற முதல் பதிவின் தலைப்புக்கு மேலே label icon, publish, revert to draft, delete என்பவை உள்ளன. அவற்றை பற்றியும் இங்கு பாப்போம்.\nஒவ்வொரு பதிவிலும் குறிச்சொல் - label தருவோமே, அந்த குறிச்சொற்கள் இங்கு வரிசையாக இருக்கும், அவற்றில் நமக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் எழுதிய பதிவுகளை வரிசைப்படுத்தலாம்.\nஏற்கனவே எழுதி வைத்துள்ள பதிவுகளை நாம் வெளியிடாமல்(publish) இருந்தால் அந்த பதிவுகளின் தலைப்புக்கு அருகில் உள்ள கட்டத்தை டிக் (select) செய்து மேலே உள்ள publish என்பதை க்ளிக் செய்தால் அந்த பதிவு வெளியிடப்படும்.\nஏற்கனவே publish செய்துள்ள பதிவுகளை நாம் முடக்க, அதாவது வலைப்பூவில் இருந்து நீக்க விரும்பினால், இந்த post list-இல் அந்த பதிவை டிக் செய்து revert to draft தர வேண்டும். இதனால் அந்த பதிவு வலைப்பூவில் இல்லாமலும், இங்கு post list-இல் மட்டும் இருக்கும். மீண்டும் பதிவை வெளியிட விரும்பினால் அந்த பதிவின் கட்டத்தில் டிக் செய்து publish கொடுத்தால் வலைப்பூவில் வெளியாகும்.\nஅடுத்து மேலே படத்தில் இடப்பக்கம் posts என்பதற்கு கீழே, All, Draft, Published என வரிசையாக உள்ளதே, அவற்றில், .\nAll என்பது நமது வலைப்பூவில் எழுதிய பதிவுகள், பதிவுகள் எழுதி வெளியிடப்படாமல் இருக்கும் பதிவுகள் என அனைத்து எண்ணிக்கைகளையும் காட்டுகிறது.\nDraft எனபது வலைப்பூவில் வெளியிடப்படாமல் உள்ள பதிவுகளின் எண்ணிக்கைகளை காட்டும்.மேலே படத்தில் வலைப்பூ நுட்பம் என்ற பதிவை நான் வெளியிடவில்லை. ஆனால் பதிவு லிஸ்டில் இருப்பதால் Draft ஒன்று என காட்டுகிறது.\nPublished என்பது வலைப்பூவில் வெளியிட்ட பதிவுகளின் எண்ணிக்கைகளை காட்டுகிறது.\nஇதுவரை blogger dashboard-இல் posts பற்றி பார்த்தோம். அடுத்த பாகத்தில் மிக முக்கியமான Layout, Template பற்றி பார்க்கலாம்.\nஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.\nமுந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nசொர்க்க வாழ்வினை தரும் வைகுண்ட ஏகாதசி\nஹீரோவாகும் இயக்குநர்கள்: கட்டியங்காரன் மனப்பான்மை (1)\nதமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...\nஇலவச இன்கமிங் கால்கள் இனி கிடையாது\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://andhimazhai.com/news/view/pulan-mayakkam-1392017.html", "date_download": "2018-12-18T21:13:54Z", "digest": "sha1:7CFL3P7WUVFIFFVM4XENDWA4JUHNDGXA", "length": 44654, "nlines": 87, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புலன்மயக்கம் - 55 - தனித்தொலிக்கும் நல்லிசை- யுவன் ஷங்கர் ராஜா - 2 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்", "raw_content": "\nவிவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை ராமதாஸ் கேள்வி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் தூத்துக்குடி ஆட்சியர் குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன்: கமல்ஹாசன் விளக்கம் திமுகவில் இணைந்தது ஏன் செந்தில் பாலாஜி விளக்கம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 76\n கவனிக்கவேண்டிய திருத்தம் - மதிமலர்\nஅவர்கள் அவர்களே - ப.திருமாவேலன்\nஅதிகார மையங்களை நடுங்க வைத்த.... – அந்திமழை இளங்கோவன்\nபுலன்மயக்கம் - 55 - தனித்தொலிக்கும் நல்லிசை- யுவன் ஷங்கர் ராஜா - 2 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமௌனம் பேசியதே எனும் தனது முதல்படத்திலிருந்து வெளிப்பட்டு ராம்…\nபுலன்மயக்கம் - 55 - தனித்தொலிக்கும் நல்லிசை- யுவன் ஷங்கர் ராஜா - 2 - ஆத்மார்த்தி எழுதும் தொடர்\nமௌனம் பேசியதே எனும் தனது முதல்படத்திலிருந்து வெளிப்பட்டு ராம் எனும் தனது இரண்டாவது படத்தை முற்றிலும் வேறு ஒரு படமாக்கித் தர முயன்றார் அமீர். குறிப்பாக அதன் பின்னணி இசை மற்றும் பாடலிசை பற்றியதாக இந்த உரையாடலைத் தனிக்கச் செய்வோம். ஒரு பொது ராகத்தின் சஞ்சாரத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு தருணங்களின் பாடல்களாக மலர்த்துவதைப் பேர் பெற்ற இசை மேதைகள் அவ்வப்போது முயன்றது தான். இது ஒரு உள் வகைமை என்ற அளவில் இப்படியான பாடல்களைத் தனித்துத் தொகுத்தால் வீர்யமிக்க இசைமாலையாக அது மலரும் அல்லவா\nராம் படத்தின் பின்னணி இசையிலும் பாடல்கள் இசையிலும் ஒரு முக்கியமான தாளக்கோர்வையை படத்தின் ஜீவ இசையாகப் படைத்தார் யுவன். அதன் இருவேறு கிளைத்தல்களில் நிழலினை நிஜமும் பிரிந்திடுமா என்ற பாடலும் ஆராரிராரோ பாடலும் அமைந்தன.\nசெல்வராகவன் படங்களுக்கு அப்பால் அமானுஷ்யத்தின் குமிழிகளை ஆங்காங்கே சிறுமலர்களாக மலர்த்துகிற பாடல்களை இந்தப் படத்தில் முழுமையாக உருவாக்கினார் யுவன். இயலாமையின் கேவலாக நிழலினை நிஜமும் பாடல் அமைந்தது. அதன் இடைச்செருகல் உடனொலியாக யுவனின் உற்சாகமான குரல் முரண் இசைப்பாடலாக இதனை முன் வைத்தது. யுவனின் மிக முக்கியமான பாடல்களில் நிழலினை நிஜமும் பாடல் ஒன்று.இரண்டாவது சரணம் தொடங்கும் முன்பே ஒரு முறை பாடல் முடிவடைகிறது.மறுபடி ஆண் குரலும் பெண்குரலும் குழைந்தபடி இரண்டாவது சரணத்தை வெளிப்படுத்தித் தொடர்கிறது. மேல் கீழ் மேல் கீழ் என்ற வழமையைக் கலைத்துப் போடுவதன் அபாயத்தைக் குறித்துக் கொஞ்சமும் கவலையின்றி இந்தப் பாடலை மாத்திரமல்ல,இந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் செய்திருக்கிறார் யுவன்.\nஇந்தப் பாடல் முடிவடையும் இடத்திலிருந்தே விடிகின்ற பொழுது பாடல் துவங்குவது மாய ஆச்சர்யம். யுவன் இசை வல்லமை. ஸ்ரீமதுமிதாவின் முன்னரறியாக் குரல் சிதறுதடா சொல்லுதடா என்ற வார்த்தைகளை மதுமிதாவின் குரலில் கேட்டவர்கள் உடைந்தார்கள். விஷயம் உளியின் துளைத்தலைத் தாங்க வல்ல மனது மயிலிறகின் வருடலில் தூளாகும் அன்பெனும் மாயை பற்றியது. இது இசையால் நிகழ்வது இன்னும் இனிப்பு. மதுமிதா பாடிய விடிகின்ற பாடலின் சரணங்களுக்கு முன் பிந்தைய இணைப்பிசையாக உற்சாகமாக ஒரு உடனொலியை எப்படிப் பார்த்தாலும் அயர்ந்து விடுகிற குரலாய் மலரச் செய்திருப்பார் யுவன். ஒரு கூட்டுப்பிரார்த்தனை போல இந்தப் படத்தின் பின் இசையை உருவாக்கினார் யுவன்.மிகப் பலமான அதே நேரத்தில் அருகாமையும் தூரமும் இணைகிற தொலைவை இசைப்படுத்தியதைப் போன்ற முன்னர் அறியாத இசைக் கோர்வையாகவே இதன் பின் இசை மலர்ந்தது. ஒரு துளி பதமாக இதன் இசைக்கோர்வைகளைக் கேட்டால் என் கூற்றின் நிசம் அறியலாம்.\nஆராரிராரோ பாடல் கே.ஜே ஏசுதாஸின் குரல் அற்புதம். இந்தப் பாடலின் டெம்போவில் இருக்கிறது விஷயமே.முழுவதுமான ஒரு சோகப்பாடலாக வந்திருக்க வேண்டியது. இதன் டெம்போவை வழமையிலிருந்து அதிகரித்ததன் மூலமாக இதன் ஓட்டத்தை கட்டுப்படுத்தி இருப்பார் யுவன். சோகப் பாடல்களைப் பொறுத்தமட்டில் எத்தனைக்கெத்தனை மென்மையாக ஒலிக்கிறதோ அத்தனை சோகமாய்த் தனிக்கும். விரைவான பின்னணி இசையும் ஒரே தாளக்கட்டின் தொடர்ச்சியான மீவருகைகளும் ஏசுதாஸின் துல்லியமான குரலும் எல்லாமும் சேர்ந்து ஒரு அரூபத்தை குரல்வழி இசைவழி உருவாக்கிவிடுவதற்கான முயல்வாகவே இந்தப் பாடலை மாற்றியிருக்கும். இதன் இன்னுமோர் ஆச்சர்யம் ஒரு ஞாபகத்தின் இரண்டு அறைகளாக இதன் பின்னணி இசையின் பிரயோகமும் பாடிய குரலும்வரிகளும் ஸ்டோர் ஆவது தான். எதாவதொன்று மாத்திரமே பெருவாரிப் பாடல்களின் ஞாபகமாய் நம்முள் தனிக்கிறது பாடல்களின் சேகர இயல்பு.இந்தப் பாடலின் அபூர்வம் இசையும் மறக்காது குரலும் மறவாது வரிகளும் அப்படித் தான்.தானாய் ஒலித்தால் தான் உண்டு.தேடிப் போகாத பாடல்களின் இதுவும் ஒன்று.\nஎக்காளத்தின் பாடல்களுக்கென்று ஒரு இசைமாலை கோர்த்தால் பருத்திவீரன் படத்தின் 2 பாடல்களுக்கு அவற்றில் இடமுண்டு. ஊரோரம் புளியமரம் மற்றும் டங்கா டுங்கா டவுட்டுக்காரி. யுவனின் ஆல்பங்களில் பருத்திவீரன் ஒரு சந்தேகமற்ற சூப்பர்ஹிட். படம் பெரும் ஹிட் என்பது அப்புறம். முதல் ஆச்சர்யம் அதன் இசையில் தொடங்குகிறதல்லவா.. சரிகம பதனி சொல்லித்தரேன் ஒரு வாட்டி பாடலின் சகல துளிகளிலும் பொங்கிச் சிதறுகிற உற்சாகம் ஸ்ரீமதுமிதாவின் அட்டகாசம். இந்தப் பாடலில் எங்காவது பாடறியேன் படிப்பறியேன் பாடல் நினைவுக்கு வந்தால் நீங்களும் என் வகையறா. மிக ஆழத்தில் எங்கேயோ தோன்றும் ஒற்றுமையே ஒரு அபூர்வம்.அதனை அறியவிடாமல் கலைத்துப் போடுகிற உப பரவசங்களாக உடனொலிக்கும் அமீர் மற்றும் மதுரை எஸ்.சரோஜா ஆகியோரது குரல்களைச் சொல்லலாம்.யுவனின் முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று,சண்டாளி ஓன் பாசத்தால பாடலின் மாணிக்கவினாயகம் யுவன் ஷங்கர் ஆகியோரது குரல்களின் உடனொலித்தல்களுக்கு அப்பால் ஷ்ரேயா கோஷலுடன் இந்தப் பாடலை பாடினார் கிருஷ்ணராஜ். வெகு காலத்துக்கு அப்பால் மீண்டும் பாடிய அவரது இந்தப் பாடலும் சூப்பர்ஹிட் தான். ஒரு அலட்சியத்தை மைய இழையாகக் கொண்டு குன்றாத உற்சாகமொன்றை நோக்கிப் பயணிக்கும் இந்தப் பாடல் சிறுவர்களின் டயர்வண்டிப் பிரயாணம் போன்ற அந்தரங்கமான ஒரு உற்சாகத்தை இசைப்படுத்திற்று.\nராஜாவோட ஒரு படம் பண்ணனும். ராஜாவோட வாய்ஸ்ல ஒரு ஓபனிங் சாங் வைக்கணும். ராஜா வாய்ஸ்ல க்ளைமாக்ஸ்ல ஒரு சோகத் துணுக்குப் பாடலோட படத்தை முடிக்கணும். இதெல்லாம் என் சொற்களல்ல. இன்றைக்குப் படம் பண்ணுவதற்காக முந்தா நேற்றுக் கிளம்பி நேற்றுச் சென்னை கண்டார் பலருக்குள்ளும் உடனே மையங்கொள்ளும் ஒரு ஆசைப்புயலின் வெவ்வேறு சீற்றங்கள் தான் இவை.\nஅது சரி அய்யா எல்லாருக்கும் கிடைக்குமா ராஜவுபசாரம் அமீருக்கும் பாலாவுக்கும் கிடைத்தது தமிழ்த் திரை இசையின் வரலாறு. யுவன் இசை அமைத்த படங்களில் சில பாடல்களைப் பாடி இருக்கிறார் ராஜா.அவற்றில் அறியாத வயசு புரியாத மனசு பாடல் ஒரு தியானத்தின் பரவசத்தை அமைதியான ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறவன் தன்னை மீறிப் பழைய நிகழ்வொன்றின் ஞாபகத் தோற்றத்தில் பொங்கிச் சிரித்துப் பின் சூழலறிந்து அமைதி கொள்வானே அதைப் போன்றதொரு அந்தகார ஆனந்தத்தைப் பாடலாக்கி இருப்பார். இன்னும் சொல்வதற்கு ஒன்று. ஒரு தினத்தின் முதல் பாடலாக இதனைக் கேட்டுவிட்டு அடுத்து எத்தனை கேட்டாலும் சரி எதையும் கேளாமற் தனித்தாலும் சரி இந்தப் பாடல் தான் மனதில் நாள் முழுக்க ஒலித்துக்கொண்டே உடன்வரும்.\nபாபநாசம் சிவன் உருவாக்கத்தில் அசோக்குமார் படத்துக்காக எம்.கே.டி. பாகவதர் பாடிய பூமியில் மானிட ஜென்மம் பாடல் காலத்தால் அழியாத ஒரு காவியம். அதனைக் கொண்டுவந்து தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா பாடலாக இணையுரு செய்தார் யுவன். அதிர வைக்கும் இசைக்கோர்வைகள் இதன் முதற்பலம் அனுஷ்கா மன்சாந்த்தாவின் முன்னர் வழங்காத புத்தம்புதுக் குரல் தேன் டாங்கர்களைத் தெருவில் கொட்டினாற் போல் ஆனது. ஒரு மீபழையப் பாடலை இப்படியும் மீவுரு செய்ய முடியும் என்பதன் பாதகங்கள் அனைத்தையும் அனாயாசமாகக் கையாண்டு தன் மௌனத்தை மாபெரிய வாள்முனையைப் போலாக்கி இசைத்திருப்பார் யுவன். இந்தப் பாடலை பாடிய ஆண் குரல் ப்ரேம்ஜி அமரன். தமிழ் நிலத்தின் ஆகச்சிறந்த குரல்களில் ப்ரேம்ஜியின் குரலும் ஒன்று என்பது என் தாழ்மையான நம்பகம். அதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். இன்னமும் செகண்ட் லேனின் பாடல்களை மாத்திரமே பாடாமல் முழுமையான மெலடி ஒன்றை ப்ரேம்ஜி பாடினார் என்றால் அவரது குரலின் முழு வித்தைகளையும் உணர முடியும்.\nகண்ணை விட்டுக் கண் இமைகள் பாடல் துவக்கத்தை கவனியுங்கள் அத்தனை தன்னந்தனி பேருருவாய்ப் பெருகித் தொடங்குவதை உணரலாம். இதன் இணைப்பிசையில் ஒரு சின்ன இழை ஸ்ட்ரிங் இசை வரும். லவ் யூ யுவன் என்று மனசின் ஆழத்திலிருந்து கத்தலாம் போல இருக்கும். இதனைப் பாடிய உபகுரல் ப்ரேம்ஜி.யுவனின் போதுமான குரலுக்கு மேலதிகமாய் உறுத்தாமல் ப்ரேம்ஜியின் குரல் ஒலிக்கிறதைக் கண்ணுறலாம். ஏதேதோ எண்ணங்கள் வந்து எனும் பாடலை ஷ்வேதாமோஹனுடன் சேர்ந்து வழங்கினார் யுவன் அது ஒரு முழுமையான சினி ஸ்கோராக மலர்ந்தது. இதே பட்டியல் படத்தில் நம்ம காட்டுல மழை பெய்யுது பாடலை ரோஷ்ணியுடன் இணைந்து வழங்கினார் இளையராஜா.\nதாஸ் என்றொரு படம் வந்தது. என் அபிமானத்துக்குரிய ஒயின் குரல் கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மற்றும் சாதனா சர்கம் இருவரும் இணைந்து பாடிய சக்கப் போடு போட்டானே சவுக்குக் கண்ணால எனும் பாடலைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது ஒரு அந்தரங்கமான முத்தத்தைப் பற்றி வெளிச்சொல்வதற்குரிய வார்த்தைகள் வெகு சில என்றாற் போல் இந்தப் பாடல். இந்தப் பாடலின் முழு இசையுமே லேசான கிறக்கத்துடன் அமைத்திருப்பார் யுவன். யூகிக்க முடியாத துணுக்கொன்றின் இறுதி வரி அயர்த்தல் போலவே இதன் சரணங்களின் ஆரம்ப இசை கலந்து தனிக்கிற இடம் அமைந்திருக்கும். மெல்லிய ஆழத்தில் கால் நனைத்துத் திரும்ப மேலெழுந்து ஆடும் சிறுபிள்ளைகளின் நனைந்தும் நனையாத கால்களைப் போல மனம் பரவசத்தின் வரைபடமற்ற துள்ளலில் ஆழும்.\nபெலா ஷெண்டே ஒரு அபூர்வி. அப்படி ஒரு குரல் நிகழ்ந்ததில்லை எனும் அளவுக்கு அப்படி ஒரு குரல் ஐஸ்க்ரீமும் பப்பு புவ்வாவும் கலந்தாற் போன்ற ஒரு குரல். வழிபடுவதற்கான வார்த்தைகள் அத்தனைக்கும் மேலான பிரார்த்தனையாக மலரவல்ல குரல்.தமிழில் ஏழெட்டுப் பாடல்களைப் பாடி இருக்கிறார். இளையராஜாவின் நீ தானே எந்தன் பொன்வசந்தம் ஏ.ஆர்.ரஹ்மானின் காவியத் தலைவன் ஆகியபடங்கள் அவற்றின் தெலுகு உருவாக்கங்கள் யுவனின் பதினாறு உள்ளிட்ட படங்களில் பாடி இருக்கிற பெலா ஷெண்டேவுக்கு இன்னும் ஒரு நச்சென்ற அதிரிபுதிரி அமையவில்லை.அமையும். அப்புறம் பாருங்கள் அடுத்த காலத்தின் குரல் அவர் தான் என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.\nபெலாவின் இரண்டு பாடல்கள் என் உறக்கங்களை ஷிஃப்ட் போட்டுக் கெடுத்தன. இன்று நேற்றல்ல.பத்தாண்டுகளுக்கு முன்பு. இந்த இரண்டு பாடல்களுமே யுவன் இசைத்தது. ஒன்றில் அவரோடு பாடியவர் இசைஞானி இளையராஜா. சிலம்பாட்டம் என்கிற சைன்ஸ் ஃபிக்சன் படத்தில் (மூத்த சிலம்பரசனும் பிரபுவும் ஃப்ரெண்டுஸ் ஆக நடித்தார்களே அதே படம்) அதில் ஒரு பாடல் வரும் மச்சான் மச்சான் உன்மேல ஆசை வச்சான்...எனும் பாடல் கொன்னுப்புட்டே கொன்னுப்புட்டே என்று பாடுவார் பெலா. நானும் பதிலுக்கு அவரைப் பார்த்துப் பாடுவேன் நீ தான் அம்மணி கொன்னுப்புட்டே என்று. இந்தப் பாடலின் சரண இணைப்பிசை ஒரு சக்கரைக்கட்டி. இரண்டாவது சரணத்தில் கொண்டு போய்ச்சேரும் லீட் அற்புதத்தின் உச்சியில் ஆடிவரும் தேன்.\nஅடுத்த பெலா பாடல் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் சின்னஞ்சிறுசுக மனசுக்குள்\nஇதன் ஆரம்பத்திலேயே விஸ்கி பிராந்திகளை காற்றில் படர்த்தி இருப்பார் யுவன். இதனைப் பெலா ஷிண்டேவுடன் பாடியவர் ஜாவேத் அலி. அவரைப் பற்றி தனி அத்தியாயம் எழுதலாம். ரொம்ப முக்கியமான முக்கியஸ்தர். விக்கிபீடியாவில் முக்கிப் பார்த்தால் அறியமுடியும்.ரஹ்மானின் அனேக இந்திப் படங்களில் பாடிவரும்தேன் ஜாவேத்.\nஇப்போது இந்தப் பாடலுக்குள் செல்லலாம்..நிலா அது வானத்து மேலே பாடலின் எள்ளல் பின்னிசையின் மைய இழையை இந்தப் பாடலில் மிக லேசான மென்மை குழைவுடன் மீவுரு செய்திருப்பார் யுவன். இந்த மொத்தப் பாடலையுமே கடற்புர உப்புத் தன்மையைக் கரைத்து பிசைந்தாற் போல் உருவாக்கினார் யுவன். முழுவதுமாக லைவ் ஆர்கெஸ்ட்ரேஷனில் உருவாக்கப் பட்ட பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. இந்த ஒரு பாடல் காலந்தாண்டி நிரந்தர ஹிட் ஆயிற்று. வேல்முருகன் பாடிய நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா உங்கழுத்தில் என் தாலி என்ற பாடல் யுவனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று. வேல்முருகனின் குரல் உச்சத்துக்கும் நீச்சத்துக்கும் அனாயாசமாக சென்று திரும்பக் கூடியது. இந்தப் பாடலே இரட்டைத் தன்மை கொண்ட பாடல்தான். இதனை இவன் கண் விடல் என்றாற் போல வேல்முருகனைக் கண்டறிந்து பாட செய்திருப்பார் யுவன். மொஹமத் அஸ்லம், ராஹூல் நம்பியார், தன்விஷா, ப்ரியா நால்வரின் குரலில் முத்திரை படத்தில் ஜூலைமாதத்தில் பாடல் கேட்க இனிக்கும் இன்னொரு ஸ்கோர்.\nமதுரையின் சின்னஞ்சிறு தியேட்டர் சக்தி. என் பதின் பருவத்தின் பற்பல படங்களை அங்கே தான் ரசித்தேன். 2010இல் பாணா காத்தாடி என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதனை யதார்த்தமாக அந்தவழி செல்லும் போது போஸ்டர் பார்த்துவிட்டு இரவுக்காட்சி சென்றேன். பொதுவாக இரவுக்காட்சிகள் செல்வதில்லை என்பதால் தனியே சொல்லத் தோன்றுகிறது. எனக்குப் பிடித்த நடிகைகள் பட்டியல் சற்று வினோதமானது.குஷ்பூவை மெத்தப் பிடிக்கும் என்கிற அதே நேரம் கவுதமியையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எல்லாரையுமே பிடிக்கும் என்பதல்ல இதற்கு அர்த்தம் அரிதான அதே நேரம் காரணங்களற்ற காரணங்களுடனான பட்டியல் அது. நெடு நாட்களாக புதிய வருகைகள் ஏதுமின்றி இருந்த அந்தப் பட்டியலில் முதல் ஷாட்டின் முதல் ஃப்ரேமில் பார்த்த மாத்திரத்தில் இதயம் நெஞ்சு மனசு எட்செட்ராக்கள் அத்தனையையும் இந்தா பிடிச்சிக்கோ என்று பையில் போட்டுக் கொடுத்துவிட்டே தான் அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.சமந்தா.\nஎனக்குச் சொந்தமான இரண்டு தேசங்கள் இருந்தால் இரண்டையும் சமந்தாவுக்குத் தந்துவிட்டு ஒன்றை மறுபடி பெற்றுக் கொள்வேன். சமந்தா அபிநயித்த சாதனா சர்கம் குரல்தந்த என் நெஞ்சில் ஒரு பூப்பூத்தது பாடல் ஒரு இசைக்கவிதை. இதனை இன்று வரைக்கும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. என் வாழ்வின் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலுக்கு நிச்சயமாக இடம் உண்டு. இந்த இடத்தில் இளையராஜாவின் இன்னுமோர் பாடலை சொல்ல விழைகிறேன். இவற்றுக்கிடையே இசையில் தொனியில் தென்படும் நேரடித் தொடர்புகளை விட சொல்வசம் சாத்தியப்படாத. ஒத்த உணர்தல்களை நிகழ்த்தித் தருகிற அடுத்தடுத்த பாடல்கள் இவை. ஸ்வர்ணலதாவின் சாகாவரக் குரலில் இந்தப் பாடலை என்றென்றும் மறக்க முடியாது, பெரியமருது படத்தின் வெடலப்புள்ள நேசத்துக்கு\nஎன் பேரில் ஒரு பேர் சேர்ந்தது அந்தப் பேர் என்னவெனக் கேட்டேன்...கேளுங்களேன்.ஆனந்தத்தில் கண்கலங்கிக் கரைவது மானுடத்தின் தனித்த இயல்புகளில் ஒன்று. இந்தப் பாடல்கள் இரண்டுமே அப்படியான கரைதலை நிகழ்த்துபவை.\nஇன்னும் ஒரே ஒரு பாடலுடன் இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யலாம். யுவனின் இசை குறித்த மயங்குதல் இன்னும் தொடரும். அந்த ஒரே ஒரு பாடல் கண்ட நாள் முதல் படத்தில் இடம்பெற்ற பனித்துளி பனித்துளி பனித்துளி பாடல். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே தனித்து இனித்து இதயம் கசக்குபவை. ப்ரியா எனும் இயக்குனரின் படமான இதில் டைடில் சாங்கான கண்ட நாள் முதலாய் பாடலும் எப்போதும் கேட்க இனிக்கிற பாடல்தான். என்றாலும் பனித்துளி ஒரு அட்டகாசம். அத்தனை உற்சாகத்தையும் ஒரே பாடலில் கொண்டு வருவதெல்லாம் சாதனை. இளையராஜாவின் மகன் என்ற கூற்றைத் தாண்டி யுவனின் இந்தப் பாடலின் பல்லவி முடிந்து சரண ஆரம்பத்தை சொல்ல வேண்டி வருகிறது. மிக மெல்லிய இசையை பலமான ஒலித்தலால் படர்த்துவதன் இடரைத் தெரிந்தே ஏற்றிருப்பார் யுவன். ஒரு ரகசியம் சொல்லட்டுமா. இந்தப் பாடலின் பல்லவி முடிந்து சரணத்துக்குள் நுழைகிற இடத்தில் அனேகமாக பாடல் ஆரம்பித்த ஒன்னரை நிமிஷம் எனலாம். அங்கே உடனொலிகள் உச்சாடனம் செய்கிற தொகையறா ஒன்று வரும். பாடலை ஆரம்பித்து வைக்கிற அதே தொகையறா மறுபடி பாடலின் பல்லவி முடிந்ததும் இரட்டிக்கும். அந்த இடம்தான் யுவனின் மாயப்பொழிதல் தொடங்கும்.\nகருகரு கருகரு கண்ணு பட்டு\nவாடிவிடும் வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க\nஅர டஸன் பெத்துக் குடுங்க\nதாமரையின் பொற்சொற்களால் இந்தப் பாடல் வரிகள் மிளிரும். சொல்ல வந்தது அதற்குப் பின்னால் ஒரு சின்ன இசைத்துளி வரும். சென்று அதனை இன்புற்று வருமாறு உங்கள் அனைவரையும் அன்போடு வேண்டுகிறேன். யுவன் இசையின் மந்திர உச்சம் இந்தப் பாடலின் அந்த ஒரு துகள் இசை. எத்தனை முறை கேட்டாலும் இசைஞானியின் வார்ப்பு என்பதற்கு மேலாய் யுவனின் தனித்துவம் அவரது எப்போதும் பசியடங்காத் தேடலும் அரூபத்தை இசைக்கிற துடிப்பும் என்று மொழியத் தக்க சாட்சியமாக இந்தப் பாடலும் அதனுள் இந்த இசையும் பெருகுகின்றது.\nமீண்டும் ஒரு முறை சொல்ல வேண்டி இருக்கிறது. பாடல்களின் அரசனாவதற்கு பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. இந்தப் பாடலையும் தன் தனித்த குரலால் பாடி ஒரு ஆசீர்வாதத்தைப் பெருமழையாக்கி இருப்பார் கேகே. அவருடன் ஷ்ரேயா கோஷல் மற்றும் தன்விஷா இருவரும் பாடிய பாடல் பனித்துளி பனித்துளி. யுவனின் தனித்தொலிக்கும் நல்லிசை தொடர்ந்து பெருகும் இசைநதி.\n(ஆத்மார்த்தி தன் எழுத்தின் வழியாக திரையுலகின் ஆழங்களில் இசையைத்தேடி அலையும் இந்த நினைவலைத் தொடர் செவ்வாய்தோறும் வெளியாகும்).\nதமிழும் சித்தர்களும்-18 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-17 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-16 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-15 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\nதமிழும் சித்தர்களும்-14 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=17522", "date_download": "2018-12-18T21:12:17Z", "digest": "sha1:KASECZ3CVIAVRFAR4IAWUBZXLHKRC336", "length": 11014, "nlines": 49, "source_domain": "battinaatham.net", "title": "வெள்ள நீரை உறிஞ்சி எடுக்கும் எனது ஊரின் குருத்து மணலே எங்கு போனாய்? Battinaatham", "raw_content": "\nவெள்ள நீரை உறிஞ்சி எடுக்கும் எனது ஊரின் குருத்து மணலே எங்கு போனாய்\n(Basheer Segu Dawood) வெள்ள நீர் வடிந்தோட இயற்கை தந்த வரமான “வாண” என்கிற ஓடைகளை நிரப்பினோம். காணிகளாகச் சமைத்தெடுத்த ஓடைகளுக்கு கள்ள உறுதிகளை எழுதி தனியுடமையாக்கினோம். பின்னர் அதன் மீது கட்டடங்களை எழுப்பினோம்.\nநெடிதுயர்ந்தும், பரந்தும் வளர்ந்து எமதூரைக் காத்து வளப்படுத்திய மரங்களை வெட்டி வீழ்த்தினோம். அவற்றை விற்றுக் காசாக்கினோம்.மரங்களிருந்த இடத்தில் மரங்களை விற்ற பணத்தையும், வங்கியில் வட்டிக்கு எடுத்த கடன் காசையும், உழைத்து சேகரித்த பணத்தையும் ஒன்றாகக் கலந்து கட்டடம் எழுப்பினோம்.\nஅந்த ஊரைப் போல என்னுடைய ஊரும் அபிவிருத்தியடைய வேண்டும் என்று போட்டிக்கு நின்றோம். பூமியைக் கட்டடங்களால் நிரப்பினோம். வீதிகளை கொங்க்றீட்டால் மெழுகினோம். குருத்து மணலால் அழகு படுத்தப்பட்டிருந்த வீட்டு முற்றத்தையும் கற்களாலும்,சீமெந்தாலும் போர்த்தினோம்.பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையும் அவரது வீட்டாரும் பெண்ணை விடவும் அதிகமாக வீட்டை நோட்டமிட்டனர்.\nமனிதர்கள் வாழும் பூமியில் மனிதர்களை விடவும் ஆலைகளைப் பெறுமதி மிக்கதாக ஆக்கினோம். இதனால் சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்கி ஆயுள் குறைந்த பரம்பரையை பெற்றெடுத்தோம். அபிவிருத்தி என்ற பெயரில் நிலத்தடி நீரை மாசுபடுத்தினோம். ஓசோன் படலத்தில் ஓட்டை போட வேலையாட்களாகப் பணியாற்றினோம்.\nபிரபஞ்ச அதிகாரத்தின் யாப்பை மீறினோம். பின்னர் கொஞ்சக் காலத்தில் அதனைக் கிழித்தெறிந்தோம். அந்த இனத்தவரது ஊர் போல எனதூர் இல்லையே என்று பொறாமைப்பட்டுக் குரோதம் வளர்த்தோம்.மனிதரை மனிதர் சுட்டும்- வெட்டியும் கொன்றோம். அபிவிருத்திக் கனவிலும்,பெருமிதத்திலும் குற்றவாளிகளாக மிதக்கிறோம்,நானும் நீங்களுமான நாம்.\nஅப்படி என்றால் நமக்கு அபிவிருத்தி தேவையில்லையா என்ற முக்கியமான கேள்வியை நண்பர்கள் கேட்பது புரிகிறது.\nபுரிகிறது, அபிவிருத்தித் திட்டங்கள் விஞ்ஞான பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்யப்படல் வேண்டும், அவை அடுத்த தேர்தலில் வெல்வதற்காகத் தமது ஆதரவாளர்களின் முறைகேடான விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருக்கக் கூடாது.\nகாட்சிகளை கண்களால் பார்ப்பதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மனதால் பார்ப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடே அஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையிலான வேறுபாடாகும்.\nமெய்ஞானம் என்பது அவரவர் தனித்தனியாகப் புரிந்து கொள்வதாகும். அரசியல் மெய்ஞானமும் நன்மைக்கோ- தீமைக்கோ தனியே தமக்குள் பிரவகிப்பதாகும்.\nஊரில் வெள்ளமாம். இயற்கை, மழையை வருடா வருடம் பல தடவைகள் கூட்டியும் குறைத்தும் பொழிய வைக்கிறது. இயற்கை மாறவில்லை, மனிதர்கள் இயற்கைக்கு விரோதிகளாக மாறிவிட்டோம்.. இதனால்தான் நமது உள்ளூர் அரசியல் தலைவர்களான நாம், ஊருக்கு உதவாது எனத் தெரிந்தும் மண் வெட்டிகளோடு அடுத்தவன் வளவுக்குள் வெள்ளத் தண்ணீரை வெட்டி அனுப்புவதற்காக அலைகிறோம். இவ்வாறே பாதிக்கப்பட்டவர்களுக்கு சோத்துப் பொதிகளைச் சேகரிப்பதற்காக சிவில் சமூகமான நாம் மடித்துக் கட்டியபடி அலைகிறோம்.\nகிராமத்துத் தோட்டத்தில் காய்த்த \"நாடங்காய்\" சந்தைக்கு கொண்டு செல்லும் முன்னர் முத்திவிடும் என்ற பயத்தில் அதன் களுத்தில் தோட்டக்காரன் கத்தியால் கீறிவிடுவான். இந்த நாடங்காய் போல்தான் இன்றைய அரசியலில் நான்\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17088", "date_download": "2018-12-18T20:50:20Z", "digest": "sha1:NJD2KKOLOIBKDS4RXNUJNLK52J7ZDBYA", "length": 8663, "nlines": 117, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நான் ஆண்களுடன் அப்படித்தான்! - ரைசா ஓபன் டாக்!", "raw_content": "\n - ரைசா ஓபன் டாக்\nபிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான்.\nமாடலிங் துறையின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி கதாநாயகி லெவலுக்கு உயர்ந்து விட்டார்.\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளியாக பங்குபெற்று வரும் ”ஹலோ சகோ' நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டனர். அப்போது ஸ்ருதி ஹாசன் ரைசாவிடம் சில எடக்கு முடுக்கான கேள்விகளை கேட்டார்.\n\" நீங்கள் டீ டோட்டலரா என ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு இல்லை என்று கூலாக பதிலளித்தார்\".மேலும், நீங்கள் ஆண்களுடன் ( flirt ) அதாவது உல்லாசமாக இருந்துள்ளீர்களா\n நிறைய ஆண்களுடன் flirt செய்துள்ளேன் என்று சர்வ சாதாரணமாக கூறினார் ரைசா .\nமேலும் தான் ஒரு மாடல் என்பதால் வெளியூர் செல்லும் போது பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nரைசா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே புகைப்பிடிப்பவர் என்பது நம் அனைவரும் தெரிந்தது தான், அதே போல் அவருடைய கடந்த கால காதலும் அதன் தோல்வியும் அனைவருக்கும் தெரியும்.\nஆனால் தற்போது flirt அதாவது ஆண்களுடன் கொஞ்சி பேசுவேன் என்று சாதாரணமாக கூறியுள்ளது கேட்பவர்களுக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\n விஜய் சேதுபதி இருக்காரே: கனவு கதையை படமாக்கி சாதித்த இயக்குனர்\nகண்ட இடத்தில் கை வைத்தார்கள்: கடை திறப்பு விழாவில் அசிங்கப்பட்ட நடிகை\nவிஷாலை கொலை செய்வேன்: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஎல்லாமே இப்படியே அமையுதே... புரோக்கர் ஆன விமல்\nசிகிரெட் பிடிக்கும் அமலாபால்: லீக்கான புகைப்படம்; வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nபாட்ஷா ரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் அடுத்தபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=41915", "date_download": "2018-12-18T20:59:38Z", "digest": "sha1:T7JG6BBSI54QWPHLOY2XEJR253BWNUQP", "length": 13139, "nlines": 78, "source_domain": "samayalkurippu.com", "title": " மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nவரகரிசி கருப்பு உளுந்துகஞ்சி | Varagarisi Ulundu Kanji\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள்\nஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.\nதேன் மற்றும் பட்டை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nபின் அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, அதன் மேல் ஒரு சுத்தமான காட்டனை வைத்து, 5 நிமிடம் கழித்து காட்டனை நீக்கி, முகத்தை நீரால் கழுவிடுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.\nமுகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகளை இன்னும் எளிமையான வழியில் நீக்க நினைத்தால், வீட்டில் உள்ள எலுமிச்சையைக் கொண்டு போக்கலாம்.\nஅதற்கு ஒரு பௌலில் எலுமிச்சை சாற்றினை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 2-3 நிமிடங்கள் கழித்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.\nஓட்ஸ் மற்றும் தயிர் இது மிகவும் அற்புதமான ஸ்கரப். இந்த ஸ்கரப்பை ஒருவர் அவ்வப்போது போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றைத் தடுக்கலாம்.\nஇந்த ஸ்கரப் செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.\nஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, விரலால் சில நிமிடங்கள் தேய்த்து விடுங்கள்.\nபின் முகத்தை நீரால் கழுவி, துணியால் துடைத்திடுங்கள். கழுவுங்கள்.இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகலும்.\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...\nமுகம் சிவப்பழகு பெற பாசிபயறு மஞ்சள் பேக் | pasi payaru face pack in tamil\n1 ஸ்பூன் பாசிபயறு மாவு , 1 ஸ்பூன் கடலை மாவு , 1 ஸ்பூன் தயிர் , கால் ஸ்பூன் மஞ்சள்தூள் அனைத்தையும் சேர்த்து ...\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை ...\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஅரை ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அதனை அடுப்பில் வைத்து சர்க்கரை உருகியதும் இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் அதனை உதட்டின் மேல் தடவி ...\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nஎலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் ...\nதேவையான பொருள்கள்.பேக்கிங் சோடா லெமன் ஜுஸ் செய்முறை.ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 ஸ்பூன் லெமன் ஜுஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண பேஸ்ட் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panippookkal.com/ithazh/archives/10383", "date_download": "2018-12-18T22:08:57Z", "digest": "sha1:7J4QPGJVTQAS744NYH7UT5AZ6GXOTRUY", "length": 15951, "nlines": 107, "source_domain": "www.panippookkal.com", "title": "அமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅமெரிக்க நன்றி நவிலல் நாளும் அதன் சரித்திரமும்\nஆண்டுகள் புரண்டு ஓட ஆளுபவர், நாடுபவர், நடுவில் திளைத்தவர் எனப் பல்வேறு மக்களும் தமக்கென வழிமுறைக் கதைகளை உருவாக்கிக் கொள்ளுவர்.\nவரலாறுகள் பெருமளவில் வெல்பவர்களால் எழுதப்படுபவை. இவையே காலகாலத்தில் சமூக இதிகாசங்களாக மாறுகின்றன; மேலதிக சிந்தனையின்றி நடைமுறை உண்மைகள் என்றும் திரிபுற்று மாறுகின்றன. ஆயினும் வரலாற்றுத் தகவல்களை தொடர்ந்தும் ஆய்வு செயப்பட்டு இது ஒரு சாரார்க்குச் சாதமானதோ இல்லையோ அடிப்படை உண்மைகளை பன்முனை ஆய்வு தரவு தகவல்கள் மூலம் வெளிக்கொண்டு வர முனையும். எனினும் சமூகங்கள் அந்தந்தக் காலத்தில் இருந்து பெறப்பட்ட பல்வேறுபட்ட தகவல்களில் இருந்து பலவிதமாகவும் தமக்குச் சாதகமாக உபயோக்க முனைவதும் இயல்பான தன்மையே. சமூகச்சரித்திரக் கதை சொல்லும் பலரும் தாம் புதியவர்களை எவ்வாறு எதிர் கொண்டனர், தொடர்புற்ற போது எவ்வாறு பழகிக்கொண்டனர் என்பது பற்றித் தமது சந்ததிகளுக்கும் கூறிக்கொண்டனர். அவர்கள் எவ்வாறு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்பதும், அவர்கள் விட்டுச் சென்ற சூழல் தடயங்கள், அவர்கள் சந்தித்த மற்றய சமூகத்தினர், மற்றும் அவர்கள் சுய நிர்ணயிப்புக் கதைகளையும் கொண்டு ஆய்வது மூலம் புதிய தெளிவுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்த வகையில் அமெரிக்க நாட்டு நன்றி நவிலல்நாள் எப்போதிருந்து கொண்டாடப்பட்டது என்று எடுத்துப் பார்த்தால், அது “வம்பனோக்” பூர்வீக வாசிகளும், பிளிமித் றோக் எனப்பெடும் குடியேறிகளுக்கும் இடையே நடைபெற்ற அறுவடைத் திருநாள் என்பதும், அதில் இருந்துதான் இந்தக் கொண்டாட்டம் வந்தது என்பதும் சரியான சரித்திரம் அல்ல என்கிறது மாசசூசெட்ஸ் மாநில அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று நூதனசாலை Plimouth Plantation a living-history museum in Massachusetts.\nஅமெரிக்க நாட்டில் 1860 முதல் 1863 வரை ஏற்பட்ட மிகக் கடுமையான உள்நாட்டுப் போருக்குப் பின், அரசு சாசனங்களின் படி, நவம்பர் மாதக் கடைசி வியாழன்அரச விடுமுறை என்று தாபிக்கப்பட்டது .\nநன்றி நவிலல் நாளானது 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குடியேறியவர்களால் (பிரதானமாக ஐரோப்பிய குடியேறிகளினால்) அறுவடைக் கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டது. இது 1620 இல் ஆரம்பிக்கப்பட்டது என்பது சரியல்ல என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள் . அதிகாரப்பூர்வமாக இல்லையென்றாலும் அமெரிக்க நாடு முழுவதும் முதன் முறையாக நன்றி நவிலல் கொண்டாடப்பட்டது 1777 இல், பிரித்தானியக் குடியாட்சியாளரை – அமெரிக்கப் புரட்சித் துருப்புக்கள் வென்ற போதேயாகும்\nஅமெரிக்க சனாதிபதி திரு ஆபிரகாம் லிங்கன் அவர்கள், நன்றி நவிலல் நாளை போரில் மரித்தவர்கள் மற்றும் நாட்டுக்குச் சகலவித அர்ப்பணிப்புக்களையும் செய்தவர்களுக்கு நன்றி சொல்லி, அமைதியாக இறை வழிபாட்டுத் தியானத்துடன் ஒருவரோடு ஒருவர் அன்பைப் பகிர்ந்து கொள்ளும் நாளாகப் பிரகடனம் (கீழே உச்சாந்துணை 3) செய்தார்.\nநன்றி நவிலல் நாள் கதைகளில் 1620களில் தொடுக்கப் பட்ட சில வம்பனோக் பூர்வீக வாசிகள் வரலாற்றுக் குறிப்புக்கள்\nவம்பனோக் Wampanoag என்பது “ஒளியில் இருந்து வந்த மக்கள் “, அல்லது “கிழக்கு மக்கள் “ என்று பூர்வீக வம்பனோக் மொழியில் பொருள்படும்\nஇந்தக் காலகட்டம் பனிக்காலம் வரை இருக்கும் கீப்புனுமுக் அறுவடை காலம் என்று பூர்வீக மக்கள் சொல்லிக் கொள்வர்\n12,000 ஆண்டுகள் பூர்வீக வாசிகள் வாழ்ந்த இடத்தின் பெயர் பற்றசெட் (Patuxet). இவ்விடம் இங்கிலாந்தில் பிளிமித் எனும் பிரதேசத்தில் இருந்து குடியேறியவர்களால் புதிய பிளிமித் றொக் என அழைக்கப்பட்டது\nவம்பனோக் மக்கள் பேசிய மொழி வாப்பநாக் (Wopanaak) எனப்படும். இந்த மொழி தமிழ் இலக்கணத்தில் உள்ள எழுவாய் செயற்படுபொருள் போன்றில்லாமல் சில இணைப்பு நுணுக்கங்களைக் கொண்டது\nவாப்பநாக் மொழியின் தத்துவம் தமது ஆழல், சுற்றாடல் , உறவுகளை, வம்சாவழிகளை பிரதானமாக்கி சம்பாசணை செய்யும் பிரயோக மொழி .\nவாப்பநாக் மொழி ஒவ்வொரு விவரப்பிலும், உச்சரிப்பிலும் நீண்டு பேசுபவருக்கும், கேட்பவருக்கும் எவ்வாறு பேசப்படும் தகவல் இணையும், சொந்தம் கொண்டாடும் என்ற சமூகவியல் அடிப்படையை நிர்ணயித்து உருவாக்கப்படும்\nவாப்பநாக் மொழியில் பூர்வீக குடில்கள் வேடு (Wetu) என அழைக்கப்படும் . இது தமிழில் நாம் வசிக்கும் இடம் வீடு என்று கூறுவது போல் தொனிக்கிறது.\nஉணவுகளில் கடல் உணவுகள்,காட்டு மாமிசங்கள், தவிர பிரதான உணவுகள் சோளம், அவரை விதை, பூசணிக்காய் போன்றவை ஆகும். இன்னும் அமெரிக்க நீயூ இங்கிலாந்துப் பிரதேசங்களில் உட்கொள்ளப்படும் சோளம், அவரை சேர்ந்த கஞ்சி, களியுணவு சுகராஷ் (sukatash) வாப்பநாக் மொழியை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும்.\nமினசோட்டாவில் “கறி விருந்து” »\nசாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’ December 14, 2018\nகிறிஸ்துமஸ் பெருவிழா December 14, 2018\nவாழ்வில் குறிக்கோள் அமைப்பது எப்படி\nதிகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள் December 14, 2018\nஐராவதம் மகாதேவன் December 14, 2018\nநன்றி நவிலல் நாள் – பிரதிக்ஷனா 5 கி.மீ, ஓட்டம் 2018 December 14, 2018\nஆச்சர்யக்குறிகள் December 14, 2018\nதுணுக்குத் தொகுப்பு-2 December 12, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/07/16-07-2017-raasi-palan-16072017.html", "date_download": "2018-12-18T21:48:58Z", "digest": "sha1:TQSGJOWJEFXRQY7OS7JIF6RN3EBHMPBZ", "length": 25431, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 16-07-2017 | Raasi Palan 16/07/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரங்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணபலம் உயரும். பால்ய நண்பர் களால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இனிமையான நாள்.\nமிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உங்களை அறியாம லேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார் கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதனுசு: திட்டமிட்ட காரியங் கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. நண்பர் கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nமகரம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங் களின் நட்பு கிட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். பெருந் தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். வராது என்றிருந்த பணம் வரும். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். அக்கம்-பக்கம் இருப்பவர் களை அனுசரித்து போங்கள். உங்களை பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி எந்த முதலீடும் செய்ய வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஆசிட் வீச்சால் அழகை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் மம்மூட்டி\nபேஸ்புக்கில் வலம் வந்த கவர்ச்சி படங்கள்: நடிகைக்கு கொலை மிரட்டல்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\n115 ஓரினச் சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் டும் டும் டும் (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்...\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்...\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-access-125-special-edition-launched-india-015124.html", "date_download": "2018-12-18T21:44:29Z", "digest": "sha1:UWF67PBA7KH5EI27F4JOFSFXWN4KVLUA", "length": 16901, "nlines": 374, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nசுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nசுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவின் 125 ஸ்கூட்டர் மார்க்கெட்டில் சுஸுகி அக்செஸ் மிகச் சிறந்த தேர்வாக முன்னிலை வகிக்கிறது. மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட மாடலாகவும் பெயர் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஆக்டிவா 125 உள்ளிட்ட மாடல்களால் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஇதனை போக்கிக் கொள்ளும் விதமாக புதிய முயற்சிகளில் சுஸுகி நிறுவனம் கையாண்டு வருகிறது. அதன்படி, தற்போது காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலையும், புதிய ஸ்பெஷல் எடிசன் அக்செஸ் 125 ஸ்கூட்டரையும் சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nசுஸுகி அக்செஸ் 125 சிபிஎஸ் பிரேக் மாடலுக்கு ரூ.58,980 எக்ஸ்ஷோரூம் விலையாகவும், ஸ்பெஷல் எடிசனுக்கு ரூ.60,580 விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nசுஸுகி அக்செஸ் 125 ஸ்பெஷல் எடிசன் மாடலில், மெட்டாலிக் சோனிக் சில்வர் என்ற புதிய வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பீஜ் வண்ண லெதர் இருக்கையுடன் கிடைக்கும்.\nதவிரவும், கருப்பு வண்ண அலாய் வீல்கள், புதிய கிராப் ரெயில் கைப்பிடிகள், க்ரோம் பூச்சுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், ஸ்பெஷல் எடிசன் லோகோ ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது.\nசிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஆக்டிவா உள்ளிட்ட பல மாடல்களில் வழங்கப்படுகிறது. பிரேக் பிடிக்கும்போது இரண்டு சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பவரை செலுத்தி வண்டியை நிறுத்துவதற்கு ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டமாக சிபிஎஸ் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஸ்கூட்டர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் விஷயமாக பார்க்க முடியும்.\nமற்றபடி, பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 124சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஒற்றை ஷாக் அப்சார்பர் கொண்ட மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன.\nமுன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் - அனலாக் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. அாய் வீல்கள், மொபைல் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #சுஸுகி மோட்டார்சைக்கிள் #suzuki motorcycles\nடாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்\nஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்\nகாரை ஏற்றி கொலை செய்ய முயன்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்... வைரல் வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/business-news/china-launched-Magpie-Bridge-satellite-for-moon-dark-side-mission", "date_download": "2018-12-18T22:22:52Z", "digest": "sha1:MOYYBG6NO4XJ5K4YYEZ5WF2PQI5A64TI", "length": 8575, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்", "raw_content": "\nநிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்\nநிலவு குறித்து நீடிக்கும் குழப்பங்களை தீர்க்க சீனா, நிலவின் மறுபக்கத்தை ஆராய செயற்கைக்கோளை ஒன்றை அனுப்பியுள்ளது.\nஉலக நாடுகளில் முதன் முறையாக சீனா, நிலவின் இருண்ட பக்கத்தை ஆராய செயற்கைகோள் ஒன்றை அனுப்பியுள்ளது. இதற்கு வாழ்காக்கை பாலம் (Magpie Bridge) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளுக்கு குய்ஹியாவா (Queqiao) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீனாவால் அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியில் நிலவின் இருண்ட பகுதியை அடைய உள்ளது. இந்த செயற்கைகோளில் தொலைத்தொடர்பு துறை இணைப்பை வலுப்படுத்த ஆன்டனாக்கள், ரோவர் போன்ற கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த செயற்கைகோள் மூன்று ஆண்டுகள் ஆயுளை கொண்டுள்ளது. இதன் எடை 400 கிலோ. இந்த செயற்கைக்கோளானது நேற்று காலை 6 மணியளவில் லாங் மார்ச் 4ஸி என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கை கோள் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு நிலவின் இருண்ட பக்கத்தை சீனா ஆராய உள்ளது. பல துறைகளில் வெற்றிகளை கொண்டு வரும் சீனா, இந்த ஆராய்ச்சியின் மூலம் புதிய சாதனைகளை படைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட அரை மணிநேரத்திற்குள் சுற்றுவட்ட பாதையை அடைந்துள்ளது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 4,55,000KM தூரம் பயணம் செய்து நிலவின் இருண்ட பகுதியை அடையும். நிலவை அடைந்தவுடன் அங்குள்ள ஹாலோ என்ற சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு நிலவை ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஹாலோ சுற்றுவட்ட பாதையில் இருந்து நிலவை ஆய்வு செய்யும் முதல் செயற்கைகோளாக 'குய்ஹியாவா' திகழ்கிறது.\nநிலவின் இருண்ட பக்கத்தை ஆராய சீன அனுப்பிய செயற்கைகோள்\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9585585516 செய்தியாளர் மின்னஞ்சல் vigneshanjuvi06@gmail.com\nபூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைகோள்\nதமிழகத்தை சேர்ந்த சிவன் அவர்களின் தலைமையில் ஏவப்பட்ட முதல் ஜிசாட்6ஏ செயற்கைகோள்\nதமிழகத்தில் அம்மா ஆட்சி அமைக்க டிடிவி தினகரனின் புதிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்\nநட்சத்திர விழாவில் இணைந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படக்குழு\nகெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை\nசிம்பு படத்தில் விஜய் சேதுபதி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/07/04/%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-12-18T21:57:06Z", "digest": "sha1:T2VJWS7OA6IYEUHLPAW36VTERX2IABRK", "length": 9427, "nlines": 129, "source_domain": "thetimestamil.com", "title": "ஜி.எஸ்.டி.வரியிலிருந்து சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது: விமர்சகர் ஞாநி – THE TIMES TAMIL", "raw_content": "\nஜி.எஸ்.டி.வரியிலிருந்து சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது: விமர்சகர் ஞாநி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 4, 2017 ஜூலை 4, 2017\nLeave a Comment on ஜி.எஸ்.டி.வரியிலிருந்து சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது: விமர்சகர் ஞாநி\nஜி.எஸ்.டி.வரி விதிப்பிலிருந்து விலக்குக் கோரி சினிமா துறையினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சினிமாவுக்கு விலக்கு தரக்கூடாது என விமர்சகர் ஞாநி சொல்கிறார். தன்னுடைய முகநூலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘சுமார் பதினைந்து வருடங்களாக தமிழில் பெயர் வைக்கிறோம் என்று ஏமாற்றி கேளிக்கை வரி விலக்கு வாங்கி அந்தப் பணத்தை பார்வையாளர்களுக்கு டிக்கட் கட்டணத்தில் குறைக்காமல் தாங்களே விழுங்கி ஏப்பம் விட்டு வந்தவர்கள் இப்போது வரி ரத்து கேட்கிறார்கள். கொடுத்தால் அது மக்களுக்கு செய்யும் அநீதி. தயாரிப்புச் செலவைக் குறைக்க ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்கள் இவர்கள். இதர தொழில்களில் இருக்கும் நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் வெளியிடுவது போல ஒவ்வொரு சினிமாவுக்கும் இவர்களால் வெளியிடமுடியுமா வெளியிட்டால் அம்பலமாகிவிடுவார்கள்” என எழுதியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: சினிமா ஜி. எஸ்.டி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nPrevious Entry நூல் அறிமுகம்: ‘பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்’\nNext Entry நிதி ஆயோக் சொல்லும் தலைகீழ் நிலச்சீர்திருத்தம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftetn.org/2018/01/28/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-18T21:32:26Z", "digest": "sha1:2WKU477GULOJXIQW5KTNE3JRYJLXMIYN", "length": 22680, "nlines": 106, "source_domain": "nftetn.org", "title": "இயக்கத்தின் ஆன்மா – உயிர்ப்பு சக்தி : சத்தியாகிரகம் (டெலிகாம் இதழ் தலையங்கம்) | NFTE", "raw_content": "\nஇயக்கத்தின் ஆன்மா – உயிர்ப்பு சக்தி : சத்தியாகிரகம் (டெலிகாம் இதழ் தலையங்கம்)\nஇயக்கத்தின் ஆன்மா – உயிர்ப்பு சக்தி : சத்தியாகிரகம் (டெலிகாம் இதழ் தலையங்கம்)\nசத்தியாகிரகம் காந்திய போராட்டத்தின் ஒரு வடிவம் என அனைவரும் அறிவோம். அது ஒத்துழையாமையையும், சிவில் சட்ட மறுப்பையும் உடன் அழைத்து வரும். அந்தப் புதிய ஆயுதத்தை முதலில் தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்திய காந்தி, இந்தியாவில் அதனை இன்னும் ஆழமாகச் சோதித்துச் சுதந்திரத்தைச் சாதிக்க, லட்சம் லட்சமாய் மக்களை இயக்கத்தின் பால் ஈர்த்தார். இந்தவகைப் போராட்டம் ஒருவரை வீரஉணர்ச்சி பெற வைக்கிறது. எதற்கு வீரம் எதிரியை வெட்டி வீழ்த்த அல்ல, உண்மையை ஓங்கி ஒலித்து, கோரிக்கையின் சத்தியத்தை நிலைநாட்ட; சர்வபரித் தியாகத்திற்கும், எத்தகைய இன்னல்களையும் தாமே மனமுவர்ந்து ஏற்கும் நெஞ்சுரத்தைப் பெறுவதற்கு; சத்தியாகிரகிகளின் ஒரே நம்பிக்கை, தங்களின் சத்தியாகிரகம், தங்கள் கோரிக்கையின் நியாயம் வென்றே தீரும் என்பதுதான். சத்தியாகிரகத்தின் நோக்கம் சத்தியத்தை, உண்மையை நிலைநாட்டுவதுதான்.\nநம்முடைய பிரச்சனையைப் பொருத்தவரை சத்தியம் என்பது, BSNL நிறுவனத்தின் நட்டத்திற்குக் காரணம், நிச்சயமாக ஈடுபாட்டோடு உழைக்கும் இரண்டு லட்சம் ஊழியர்கள் அல்ல என்பதை உரக்க உலகத்திற்குச் சொல்வதுதான். நட்டத்திற்குக் காரணம், அரசின் கொள்கைகள்; நட்டத்திற்குக் காரணம், பொதுச் சொத்துக்களின் முதலீட்டில் முதலாளிகளின் கழுத்தறுக்கும் போட்டி மூலம் வாரிச்சுருட்டும் லாப வேட்டையும், மோசமான நிர்வாகமும்தான். ஊழியர்களின் தவறு ஏதுமில்லை; அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் மாறிவரும் காட்சிகளுக்கேற்ப –எந்தவித முறையான பயிற்சியையும் புதிய தொழில்நுட்பத்தில் தராது போனாலும்– எந்தப் பணியையும் ஏற்றுச் செய்வதற்கு சித்தமாகவே உள்ளார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் BSNL–ன் அனைத்துச் சங்கங்களும், அஸோசியேஷன்களும் தங்களுக்குள் ஆழமாக விவாதித்து, காந்தி நினைவு நாளில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கும், DOT அலுவலகம் நோக்கிப் பேரணி இயக்கத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளனர். உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தி முன் வைத்துள்ள கோரிக்கைகள்: ஊதிய மாற்றம், அரசின் துணை டவர் கம்பெனி முடிவைத் திரும்பப் பெறுதல், VRSவிருப்ப ஓய்வுத் திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்கும் எந்த முடிவையும் கைவிடுதல் என்பதாகும்.\nஜனவரி 2017லிருந்து 15 சதவீத ஃபிட்மெண்ட் பலனுடன் ஊதிய மாற்றம் என்பது பல கூடுதல் அம்சங்களைச் சுட்டிக் காட்டுவது. BSNL நிர்வாகமோ அதிகாரிகளுக்கான தங்கள் சிபார்சுகளை DOT–க்கு அனுப்பி வைத்துள்ளதாக விளக்கம் கூறுகிறது; ஆனால் அந்தச் சிபார்சுகள் யாவை, அவை எந்த அம்சங்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டன என்பது குறித்து நமக்குத் தகவல் ஏதும் இல்லை.\nஇன்றைக்குள்ள DPE–வழிகாட்டுதல்களின்படி BSNL போர்டுக்கு அது பற்றி நடவடிக்கை எடுக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அந்த DPE–வழிகாட்டுதல்களைப் பரிசீலித்துத் தங்கள் சிபார்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, DOT ஒப்புதல் தந்து, அதனை BSNL–க்கு அனுப்பியுள்ளதா என்பதும் நமக்குத் தெரியாது. அப்படியே BSNL சிபார்சுகளில் எந்தவொன்றையும் ஏற்று மேல்நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதல் குறிப்பாணையை வழங்கும் அதிகாரம் DOT–க்கு இல்லை. அந்த அதிகாரம் அமைச்சரவைக்கே உள்ளது. அதுவும் அமைச்சரவையின் முடிவையும், அதையொட்டி வெளியிடப்பட்ட DPE—வழிகாட்டுதல்நெறிகளையும் மீறிச் செயல்பட முடியுமா\nஆகவே செய்ய வேண்டியது என்ன DOT அமைச்சரவைக் குறிப்பு ஒன்றைத் தயாரித்து இரண்டு அம்சங்களில் BSNL–க்கு விலக்குப் பெற முயற்சிக்க வேண்டும். ஒன்று, வரிகட்டுவதற்கு முந்தைய லாபம் PBT என்பதோடு ஊதிய மாற்றம் இணைக்கப்பட்டதிலிருந்து விலக்கு ; இரண்டு, 15 சதவீத ஃபிட்மெண்ட் பலனுடன் கூடிய ஊதிய மாற்றத்திற்கானச் செலவை வரிகட்டுவதற்கு முந்தைய லாபம் PBT யின் மேல் உச்சவரம்பு சதவீதத்துடன் இணைப்பதிலிருந்து விலக்கு.\nஅதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் (நான்–எக்ஸிகியூடிவ்) 15% கூடிய ஊதியமாற்ற உடன்பாடு என்பது பல நடைமுறைகளை உள்ளடக்கியது. அதற்கு BSNL நிர்வாகம் ஊதிய மாற்று இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அல்லது தற்போது அதிகாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவையே அங்கீகரிக்கப்பட்ட சங்கப்பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை துவக்க அனுமதிக்க வேண்டும். BSNL அதற்காகத் தாங்கள் ஏற்கனவே DOT–யை வேண்டியுள்ளோம் எனச் சொல்கிறது. அப்படி அந்தக்குழு சங்கங்களுடன் பேச்சு நடத்தி உடன்பாடு காண வேண்டும். புதிய ஊதிய விகிதங்களை முடிவு செய்து அதை 15% பலன்களோடு பொருத்தி புதிய ஊதிய நிர்ணயம் செய்யவேண்டும். அந்த உடன்பாட்டை DOT–யின் ஒப்புதலுக்கு அனுப்பி தேவையான குடியரசுத் தலைவர் குறிப்பாணையை BSNL–க்கு வழங்கிட வேண்டும்.\nதுரதிருஷ்டவசமாக, நட்டத்தை நோக்கி நடக்கும் எந்த நிறுவனத்தின் ஊதிய மாற்றமும், சம்பந்தப்பட்ட அமைச்சரகத்தினுடைய அந்நிறுவனத்திற்கான மறுபுத்துயிர்ப்புத் திட்டங்களை வரையறை செய்து, திட்ட ஒப்புதல் பெறுதலுடன் முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை அது DOT துறையாகும். BSNL-க்கான அத்தகைய திட்டங்கள் எதையும் DOT தயாரித்திருக்கிறதா அல்லது திட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால்BRPSC பொதுத்துறை மறுகட்டமைப்பு போர்டின் விருப்பத்திற்கிணங்க, நிர்வாகமும் DOT யும் அந்த முயற்சியில் இறங்கி டெலாய்டிஇ ஆலோசனைக் குழுவின் சிபார்சுகள் பெறப்பட்டுள்ளன என்று கூறுகிறது.\nதனி துணை டவர் கம்பெனி\nஅரசாங்கம் தற்போது முடுக்கி விட்டுள்ள தனி துணை டவர் கம்பெனி நடவடிக்கைகள், BSNL நிறுவனத்தின் பொதுமக்கள் உரிமையான கோபுரங்கள் சொத்தின் எதிர்காலம் பற்றி மிகுந்த பல சந்தேகங்களை எழுப்புகிறது. IAS அந்தஸ்து உடைய அதிகாரியின் தலைமையில் தனி துணை டவர் கம்பெனி அமைக்கப்பட்டுள்ளதானது ஒரு அபாய சமிக்கையே. டவர் கம்பெனிக்கான நிர்வாக போர்டு BSNL போர்டின் அதிகாரத்தை மீறி தனிச்சையாகச் செயல்படத் துவங்கிவிடும். IAS அதிகாரியின் தலைமையில் என்னும்போது நிச்சயம் அது தாய் நிறுவனமான BSNL-–ன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கப்போவதில்லை. கோபுரங்களின் பட்டா உரிமை மட்டும் BSNL-லிடம் முழுமையாக இருப்பதாகச் சொல்லப்படும், ஆனால் பயிர் வைக்கும் வேளாண்மை BSNL—ன் விருப்பத்திற்கு இருக்காது. கோட்டு என்னுடையது என நாம் சொல்லிக் கொண்டிருக்கலாம், ஆனால் அதை அணிந்து கொள்ளும் மாப்பிள்ளை வேறொருவராக இருப்பார். DOT–யும் BSNL–நிர்வாகமும் இதுபற்றி எல்லாம் வெளிப்படையாக இருப்பதில்லை; அங்கீகரிக்கப்பட்டச் சங்கங்கள் அசோஸியேஷன்களுடன் ஆரோக்கியமான விவாதங்களையும் நடத்துவதில்லை. ஆரோக்கியமற்ற இந்தத் தொழிலுறவுச் சூழல் நம்மை மிகவும் கோபமூட்டும் செயலேயாகும்.\nVRS மற்றும் ஓய்வு வயது 58\nவிருப்ப ஓய்வுத் திட்டம் மற்றும் ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்கும் பிரச்சனை MTNL–ஐப் பொருத்தவரைப் போதுமான அளவு விவாதங்கள் DOT மட்டத்தில் நடந்துள்ளன; அது குறித்து அறிக்கைகளும்கூட வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் BSNL–ஐப் பொருத்தவரை ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்கும் பிரச்சனை BSNL நிறுவனத்தின் புத்துயிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியா அல்லது தனியாக அந்தப் பிரச்சனை துவக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் DOT–யோ BSNL—லோ, அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல், அத்தகைய முடிவெடுக்க முடியாது. குவியலாக நீடிக்கும் இந்தக் குழப்பங்கள் DOT/BSNL மட்டத்தில் தொடர்ச்சியாக விவாதித்தால் மட்டுமே நீங்கும்.\nதொழிலாளர்களின் ஒன்றுபட்ட இயக்கங்களே இவற்றிற்குத் தீர்வுகாணும் நிச்சயமான வழிமுறை என்பதை NFTE பேரியக்கம் எப்போதும் உணர்ந்து ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்கும். அதே நேரத்தில் தீர்வை நோக்கி நகராது நீடிக்கும் எந்த இணைந்த போராட்டத்தையும் தொழிலாளர்கள் காலஓட்டத்தில் கண்டுகொள்வதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளும். DOT–யையும் BSNL நிர்வாகத்தையும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேஜைக்கு வரச்செய்வதே இன்றைய தலையாய கடமை. நமது இயக்கத்தின் மரபார்ந்த வரலாறு பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தைக்கானப் போராட்டம், பேச்சுவார்த்தில் தீர்வு காண்பது என்பதே. அதுவே காந்தியின் சத்திய சோதனையாய் நாம் சோதித்து வெற்றி பெற்ற நிச்சயமான வழிமுறை.\nஅந்த நெடிய பாரம்பரித்தின் அறைகூவலே இன்றைய சத்தியாகிரகப் போர்முழக்கம். அதன் பேரொலி ”செய் அல்லது செத்து மடி”, ”அமைதிவழிப் போராட்டம் வலிமையானவர்களின் ஆயுதம்”, எல்லாம் காந்தி மகாத்மா கூறியது.\nசத்தியாகிரகத்தின் வெற்றி பெருந்திரள் பங்கேற்பே நாடு நகரமென நாற்புறமிருந்தும் ஊழியர்களைத் திரட்டி உற்சாகத்துடன் பங்குபெறச் செய்வோம் நாடு நகரமென நாற்புறமிருந்தும் ஊழியர்களைத் திரட்டி உற்சாகத்துடன் பங்குபெறச் செய்வோம் தேக்கமுடைத்து முன்னேறுவோம், உண்மையை நிலைநாட்டி\n“ சட்டமறுப்பு (சத்தியாகிரகம்) புனிதக் கடமையாகிறது,\nஅரசு ஊழல் மிக்கதாய் அல்லது சட்டத்திற்குப் புறம்பாய்\n” மக்கள் கருத்தைத் திரட்டும் ஒரு வழிமுறையே சத்தியாகிரகம்\nஅது சமூகத்தின் சகலபகுதியினரையும் ஈர்த்து, கடைசியில்,\n(அதிகாரத்தால்) அதனை எதிர்க்க முடியாததாக\n” சத்தியாகிரகி எல்லையற்ற பொறுமைசாலி\nமற்றவர்களின் மீது எல்லையற்ற விசுவாசம் கொண்டவன்\nஏராளமாய் எதிர்கால நம்பிக்கை உடையவன்”\n” இயக்க நடவடிக்கையில் ஈடுபடாமல், நீங்கள்\nசென்றடையப் போகும் இடம் எதுவுமில்லை\n— மகாத்மா காந்தி பழமொழிகள்\nஅஞ்சலி-தோழர் P. சுப்ரமணியன் ,கடலூர்\nமாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newjaffna.com/news/17089", "date_download": "2018-12-18T20:55:39Z", "digest": "sha1:YLHWIK4F5OBRVN2BZ623L7FBRHQNJ3WI", "length": 11502, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | விஜய் அடித்த அடிக்கு ரஜினிக்கு செக் வைக்கும் தமிழக சர்கார்கள்!", "raw_content": "\nவிஜய் அடித்த அடிக்கு ரஜினிக்கு செக் வைக்கும் தமிழக சர்கார்கள்\nஆளும் தரப்பினரை உசுப்பேத்தி விட்டு பிஸ்னஸில் கல்லா கட்டிய சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஆப்பு வைக்க மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். ஆனால் அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்க்ஷன் கொடுக்காமல் அந்த சவாலை எதிர்நோக்கி ‘முடிஞ்சா தடுக்கட்டும் பார்க்கலாம். வளைச்சு வளைச்சு ரிலீஸ் பண்ணி வசூலை அள்ளி அவங்களுக்கே சுடச்சுட பொங்கல் கொடுக்குறோம்’ என்று கெத்தாக சவால் விட்டு சென்றுகொண்டிருக்கிறது சன் பிச்சர் நிறுவனம்.\nசென்ற தீபாவளிக்கு அன்று போட்டிகள் ஏதுமின்றி சிங்கிள் சிங்கமாக ரிலீஸாகியது நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ படம். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான அந்த படம் ஆளும் கட்சியின் அராஜகத்தை கிழி கிழியென கிழித்திருந்ததோடு, தமிழக அரசின் இலவச திட்டங்களை நெருப்பில் தூக்கி போட்டு எரியும் காட்சிகளை இடம்பெறச்செய்தனர். இதனால் கோபம் கொண்டு பொங்கிய ஆளுங்கட்சி வட்டாரம் அந்தப் படத்துக்கு எதிராக சாட்டை சுழற்ற துவங்கியது.\nஅந்த காட்சிகளை நீக்கியே தீரவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆடியது ஆளும் கட்சி. ஆனால் அதற்குள் லட்சம் பேர் படத்தை பார்த்துவிட்டனர். டெலிட் பண்றோமுன்னு நம்மகிட்ட சொல்லிட்டு, வாட்ஸ் அப் வழியே கசிய விட்டுடாங்க.’ என்று துள்ளினார்கள் ஆளும் கட்சியின் அதிகார மையங்கள்.\nஆளும் கட்சியை அலறவிட்டு சர்கார் படத்தை தயாரித்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்தான் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து \"பேட்ட\" படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.\n\"பேட்ட\" படத்துக்கு சைலண்டாக அதே நேரத்தின் மிக ஷார்ப்பாக ஆப்பு வைக்கும் முயற்சியில் ஆளும் தரப்பு இறங்கியிருக்கிறது என்கிறார்கள். காரணம் தி.மு.க. தலைமை குடும்ப உறுப்பினரான கலாநிதி, தங்களை வேண்டுமென்றே சர்கார் படம் மூலம் அசிங்கப்படுத்தி வம்பிழுத்துவிட்டார் என்று அவர் மீது கோபத்தில் இருக்கும் ஆளும் தரப்பு அவரது அடுத்த படமான இந்த பேட்ட படத்தின் பிஸ்னஸை அடிச்சு துவம்சம் செய்ய குறி வைத்து காத்திருக்கின்றனர்.\nபிஸ்னஸ்ல கை வச்சாத்தான் கம்முன்னு அடங்குவாங்க. மற்றபடி என்ன பண்ணினாலும் திமிறத்தான் செய்வாங்க. அதனால பேட்ட படத்துக்கு ஹைடெக் தியேட்டர்கள் கிடைக்க விடாம பார்த்துக்கணும்என்று பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார்கள் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள்.\nஆனால் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ஆளும் கட்சியினரின் அதிரடி பிளானை பக்காவாக ஸ்மெல் செய்துவிட்ட மூவ் ஆன் ஆகிவிட்டது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.\nஇருப்பினும் இந்த விவகாரத்தை தயாரிப்பு தரப்பே ரஜினியின் கவனத்துக்கு கொண்டு போக, ’வர்றோம் நிக்குறோம்’ என்றாராம். ஆக \"பேட்ட\" பொங்கல் மாஸ் ஆக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nயாழில் மனைவியின் அக்காவான அரச ஊழியரை கர்ப்பமாக்கிய சுவிஸ் மாப்பிளை\nயாழ்ப்பாணத்தில் கள்ளனைப் பொறி வைத்துப் பிடித்த வீட்டுக்காரன்\nயாழ்ப்பாண ஹோட்டலில் நடந்த திருவிளையாடல் இது நிகழ்சிகளை செய்பவர்கள் கவனமா இருங்கோ\nவடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ\n பித்தளை தாலி கட்டி மணப் பெண்ணுடன் உறவு கொள்ள நினைத்த மாப்பிளை\nவட்டுக்கோட்டையில் தாயின் நகைகளை களவெடுத்து மகள் நடாத்திய திருவிளையாடல்\nஒரு காதால் புகுந்து மறுகாதல் வந்த கம்பி\n விஜய் சேதுபதி இருக்காரே: கனவு கதையை படமாக்கி சாதித்த இயக்குனர்\nகண்ட இடத்தில் கை வைத்தார்கள்: கடை திறப்பு விழாவில் அசிங்கப்பட்ட நடிகை\nவிஷாலை கொலை செய்வேன்: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு பேச்சு\nஎல்லாமே இப்படியே அமையுதே... புரோக்கர் ஆன விமல்\nசிகிரெட் பிடிக்கும் அமலாபால்: லீக்கான புகைப்படம்; வருத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nபாட்ஷா ரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் அடுத்தபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://spacenewstamil.com/category/hypothetical-planet/", "date_download": "2018-12-18T22:30:22Z", "digest": "sha1:Z5452DKR2MDUPIQNYHJIFUST564XROU2", "length": 7401, "nlines": 100, "source_domain": "spacenewstamil.com", "title": "hypothetical planet – Space News Tamil", "raw_content": "\n சமிக்சை,, இது வரலாற்றில் மிகவும் பிரபலமானது. இன்று நமது 72 ஆவது சுதந்திர தினம். கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நாள்தான் . விண்வெளியாளர்களை . வேற்றுகிரகவாசிகலையும். கிரகங்களையும் தேட ஆர்வமூட்டிய தினம் என்றால் மிகுந்த ஆச்சரியத்தை தான் தருகிறது. ஆம் 1977 ஆகஸ்டு 15 ஆம் நாள் தான் ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகதில் உள்ள ஒரு பெரிய ரேடியோ தொலைநோக்கியானது. தனது பெரிய ரேடியோ தட்டினை (Array) பயன்படுத்தி. “சஜிடாரியஸ்” விண்மீன் தொகுப்பில் இருந்து ஒரு அலைவரிசையை பெற ஆரம்பித்தது. 72 வினாடிகள் நீடித்த […]\nVLA Detects Planetary Mass Magnetic Object in Space|புதிய சக்தி வாய்ந்த காந்த மண்டலம் கொண்ட பொருள்\nகந்த மண்டலம், அதாவது magnetic field. அதிகமாக கொண்ட ஒரு விண்வெளி பொருள் தற்போது 3 நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி. இது National Radio Astronomy Observatory ல் உள்ள VLA அதாவது Very Large Arrey மூலமாக கண்டரிிந்தனர். இது எப்படி இருக்கும் என கற்பனையாக தீட்டப்பட்ட புகைப்பட்டத்தினை நீங்கள் கிழே பார்க்கலாம் இந்த உருவத்தை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதா ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் இது வியாழன் கிரகம் போல வரையப்பட்டுள்ளது. இந்த புதிரான பொருளை […]\nThe announcement does not mean there is a new planet in our solar system பிலானெட் X என்று சொல்லக்கூடிய ஒரு வித கிரகம் இருப்பதற்கான அனுமானங்கள் இருப்பதாக அறிவிப்பு (Not Officially) செய்யப்பட்டுள்ளது. இது 2015 ஆன்டு ஜனவரி மாதம். சொல்லப்பட்டது. Caltech கால்டெக் என்று சொல்லக்கூடிய ( கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) ஒரு அமைப்பை சேர்ந்த இரு வானியல் அறிஞ்சர்கள். இதை அறிவிப்பு செய்துள்ளனர்.( உறுதி செய்யப்படவில்லை) கான்ஸ்டண்டைன் பாடிஜின் மற்றும் மைக் ப்ரொன் எனும் […]\nNext GEN GPS III launching Tomo space X | அடுத்த தலைமுறை ஜிபிஎஸ் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ஸ்பேஸ் எக்ஸ் December 18, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=1862", "date_download": "2018-12-18T22:24:31Z", "digest": "sha1:6RTPOF7LX72N6X6TJ55KIKPTI5RR6TS5", "length": 15878, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Gajanthiga Moorthy | 48. கஜாந்திக மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nமதுரை கூடலழகர் பரமபதவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்\nசீர்காழி திருவிக்கிரம நாராயண பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு\nசிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பு\nபழநியில் குவிந்த பக்தர்கள்: 3 மணிநேரம் காத்திருப்பு\nமார்கழி இசைவிழா : மைக்கில் ஏகப்பட்ட சிக்கல்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் அமைப்பு\n47. அசுவாருட மூர்த்தி 49. சலந்தரவத மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\n48. கஜாந்திக மூர்த்தி English Version »\nசூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் மறைவாக வசித்து வந்தான். அங்கே சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையே தேவர்கள் கொடுமைத் தாங்காததால் இந்திரனைத் தேடி சீர்காழி வந்தனர். இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கைலை அடைந்தனர். இந்திராணி ஐயப்பனின் பாதுகாப்பில் இருந்தார். கைலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றி சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகையும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்றனர். இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். இதற்கு மறுத்த அவரை இழுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஐயப்பன் அவர்களுடன் கடுமையான போர் நடத்தினார். அவர்கள் இந்திராணியை கொடுமைப்படுத்தியதற்காக அவர்களின் கையையும் வெட்டி அனுப்பினார். இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் அவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டான். பின்னர் சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான். அதன்பின் பானுகோபன் இந்திராணியையும், இந்திரனையும் தேடி அலைந்தான் அவர்களைக் காணவில்லை. உடனே இந்திரலோகம் அடைந்தான் அங்கும் காணாததால் இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டு அவர்களது ஐராவதத்துடன் கிளம்பினான்.\nஅப்போரில் ஜெயந்தன் மயங்கினான். இதனால் ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது. அதுவும் அடிவாங்கி பின்வாங்கியது. பின் அனைத்து தேவர் குழாமையும் அமர்த்தினான். இதனால் மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று முப்பொழுதும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சிக்கொடுத்தார். அதன்பின் அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த கொம்புகளை புதுப்பித்தார். பழையபடி இந்திரனின் வாகனமாக்கினார். அதற்குப்பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது, தேவர்குழாம் மீட்கப்பட்டனர். ஐராவதமாகிய ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி காட்சிக் கொடுத்து வேண்டும் வரம் கொடுக்க சிவபெருமான் கஜாந்திக மூர்த்தி என வணங்கப்படுகிறார். இவரை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் வணங்கலாம். இங்குள்ள இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர் என்றும் இறைவி திருநாமம் பிரம்மவித்யா நாயகி என்றும் வணங்கப்படுகிறது. இங்கமைந்துள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இந்திரலோக வாழ்வு தித்திக்கும். மே<லும் மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-makkal-needhi-maiam-01-03-1841073.htm", "date_download": "2018-12-18T21:51:51Z", "digest": "sha1:OU4JGEUBM5HXEYFTBU37SMCUYJVGIBT7", "length": 6724, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "யாருப்பா அந்த ஸ்தபாகத் தலைவர்? கமல்ஹாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.! - Kamal HaasanMakkal Needhi Maiam - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nயாருப்பா அந்த ஸ்தபாகத் தலைவர் கமல்ஹாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.\nதமிழ் சினிமாவின் இரு ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇவர்கள் இருவரும் தற்போது தமிழக அரசியலில் கால் பதித்துள்ளனர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சியை தொடங்கி விட்டார்.\nகாஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமி ஜெயேந்திரர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஸ்தாபகத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனை பார்த்த நெட்டிசன்கள் யாருப்பா அந்த ஸ்தாபகத் தலைவர்\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2010/11/business-card.html", "date_download": "2018-12-18T21:07:13Z", "digest": "sha1:4XJG6PVTSRP26QQK54ILFG36JFOTM5BN", "length": 14593, "nlines": 119, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்.\nwinmani 5:19 AM அனைத்து பதிவுகளும், ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபிஸினஸ் கார்டு உருவாக்க வேண்டும் என்றால் யார் துனையும்\nஇல்லாமல் பல மணி நேரம் செலவு செய்யாமல் சில நிமிடங்களில்\nஆன்லைன் மூலம் பிஸினஸ் கார்டு உருவாக்கலாம் இதைப்பற்றித்\nமுகவரி அட்டை என்று சொல்லக்கூடிய பிஸினஸ் கார்டு எளிமையான\nஅளவில் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் குறைவான\nநேரத்தில் Professional பிஸினஸ் கார்டு உருவாக்க விரும்புவர்களுக்கும்\nஉதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஎளிமையான பிஸினஸ் கார்டு சில நிமிடங்களில் உருவாக்கி கொடுக்க\nவேண்டும் என்பது மட்டும் தான் இந்த தளத்தின் இலட்சியம்.இந்த\nதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் இருப்பது போல் நம் பெயர் ,\nநிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி அத்துடன் நம் நிறுவனத்தில்\nலோகோ அல்லது நம் புகைப்படம் இதை upload செய்து சில\nநிமிடங்களிலே உருவாக்கலாம். preview என்ற பொத்தானை சொடுக்கி\nவலது பக்கத்தில் கார்டு எப்படி வரும் என்பதை பார்த்துக்கொள்ளலாம்.\nபிஸினஸ் கார்டு உருவாக்கி முடித்ததும் Download என்ற பொத்தானை\nசொடுக்கி pdf கோப்பாக நம் கணினியில் சேமித்துக்கொள்ளலாம்.\nஎளிமையான முறையில் பிஸினஸ் கார்டு உருவாக்க\nநினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nவிஞ்ஞானம் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைந்து\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அமெரிக்கா சுதந்திர பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு எது \n2.கீதாஞ்சலி என்ற நூலை எழுதியவர் யார் \n3.முதன் முதலில் எந்த நாட்டில் வங்கி துவக்கப்பட்டது \n4.வாரணாசி என்பதன் முந்தைய பெயர் என்ன \n5.வெடி மருந்தை கண்டுபிடித்தவர் யார் \n6.முகம்மது நபிகள் பிறந்த வருடம் என்ன \n7.சிறுநீரில் கலந்துள்ள அமிலம் என்ன \n8.கரையான் அரிக்காத மரம் எது \n9.இந்தியாவின் தேசிய மிருகம் எது \n10.பைசா கோபுரம் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது \n6.கி.பி.569,7.யூரிக் அமிலம், 8.தேக்கு, 9.புலி.\nபெயர் : அருந்ததி ராய் ,\nபிறந்த தேதி : நவம்பர் 24, 1961\nஓர் இந்திய எழுத்தாளர்.இவரது பல\nஅடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர்\nகொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார்.\nஇவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம்\nகொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்டு ( Business Card ) உருவாக்கலாம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-18T22:02:15Z", "digest": "sha1:LUSUUFLHOYQ5MELURGMOF2TFJHTAHXFX", "length": 4080, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாந்தியடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாந்தியடை யின் அர்த்தம்\n(ஒருவர் இறந்துபோனதற்காக வருத்தம் தெரிவிக்கும் முறையில் கூறும்போது) (ஆன்மா) அமைதியில் நிலைத்தல்.\n‘தலைவருடைய ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.weather.town/", "date_download": "2018-12-18T21:48:36Z", "digest": "sha1:6HQWVS4PIIILXV5VLCZDYAAEKDZ64VOP", "length": 10785, "nlines": 411, "source_domain": "ta.weather.town", "title": "உலகம் முழுவதும் நாடுகள் மற்றும் நகரங்கள் துல்லியமாக வானிலை முன்னறிவிப்பு, இன்று, நாளை, ஒரு வாரம் வானிலை | weather.town", "raw_content": " நாடுகள் பட்டியலில்  வானிலை மேப்  செய்திகள்\nதரவு வானிலை நிலைகளை ஏற்றுகிறது...\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வேலான்\nசெயின் வின்சன்ட் மற்றும் கிரெனடைன்ஸ்\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்\nதென் ஜியார்ஜியா மற்றும் தென் சான்ட்விச் தீவுகள்\nபிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி\nயுனைட்டட் ஸ்டேட்ஸும் சிறிய அவுட்லைன் தீவுகளும்\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுகள்\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேயன்\nபொநைரெ, ஸைஂத் எஉஸ்ததிஉஸ் அஂத் ஸப\nஎங்களை பற்றி தகவல் தொடர்பு\n நாடுகள் பட்டியலில்  வானிலை மேப்  செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/government-plans-new-policy-to-promote-electric-vehicles-015598.html", "date_download": "2018-12-18T20:53:39Z", "digest": "sha1:VU3SNPTEHQ4DSUGIZWUPSE3N3LPDZ3RJ", "length": 16237, "nlines": 340, "source_domain": "tamil.drivespark.com", "title": "மக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம் - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nமக்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் பயன்படுத்த வைக்க அரசு புதிய திட்டம்\nஎலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் மத்தியில் அதிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது. அதன் மூலம் சிறிய நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.\nவரும் செப் 7ம் தேதி குலோபல் இ-மொபிலிட்டி என்ற மாநாடு நடக்கவிருக்கிறது. இதை பிரதமர் மோடி துவக்க வைத்து பேசுகிறார். அதில் சில திட்டங்களை அறிவிக்கவிருக்கிறார்.\nஇத்திட்டத்தின் படி அதிகம் மாசு ஏற்பட்டுள்ள சுமார் 40 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர்.\nஇதை தொடர்ந்து 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் மும்பை-புனே மற்றும் டில்லி- சன்டிகர் ஆகிய பகுதிகளில் அதிக அளவு எலெக்டரிக் வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.\nஇது மட்டும் இல்லாமல் செப் மாதம் நடக்கவுள்ள மாநாட்டில் பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு 100 நாள் சேலஞ்ச் ஆக மோடி ஒரு சேலஞ்சை விட விருக்கிறார் இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் பெரும்மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த சேலஞ்சில் 100 நாட்களுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பவர்களுக்கான கட்டமைப்பை உருவாக்குதல், பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற செயல்களை அவர்கள் அதிக அளவில் செய்ய வேண்டும் என பேசப்படுகிறது இதற்காக வரி விலக்கு அல்லது சலுகைகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nமத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த பிப். மாதம் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் எலெக்ட்ரிக் கார்களுக்காக தனியாக எந்த திட்டத்தை கடைபிடிக்கப்படவில்லை என கூறினார்.\nதற்போது அரசு அறிவிக்கவுள்ள இந்த திட்டத்தால் சுற்றுசுழல் மாசுபாடு வெகுவாக குறைய வழிவகுக்கும். இது குறித்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதில் சேலஞ்சை செய்து முடிக்க ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கு திறன் உள்ளதா என்பது குறித்தும், அவர்களுக்கு தேவையான அனுமதிக்கள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nஊட்டி - குன்னூர் இடையே இயக்கப்பட இருக்கும் ரயில் பஸ்ஸின் சிறப்பம்சங்கள்\n இல்லை... மோடி, பாஜகவின் அஸ்திவாரத்தை உண்மையில் ஆட்டி பார்த்தது இவர்கள்தான்...\n380 டன் சாமி சிலை வைக்கப்பட்ட டிரெயிலரை இழுத்து செல்லும் வால்வோ புல்லர் வாகனத்தின் சிறப்பம்சங்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://battinaatham.net/description.php?art=14059", "date_download": "2018-12-18T21:15:38Z", "digest": "sha1:LTKICZIIAYGR2M2VEYSBXCHGSFTH3T57", "length": 5509, "nlines": 43, "source_domain": "battinaatham.net", "title": "குவைத்தில் வேலை செய்ய இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்! Battinaatham", "raw_content": "\nகுவைத்தில் வேலை செய்ய இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்\nகுவைத்தில் துறைச் சார்ந்த நிபுணர்களுக்கான தொழில்வாய்ப்புகளை இலங்கையர்கள் அதிகளவில் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.\nஅல் அன்பா டெய்லி என்ற பத்திரிகை அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nகுவைட் வாசிகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு 2 ஆயிரத்து 140 தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறு குவைட் சுகாதார அமைச்சு அந்த நாட்டின் சிவில் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.\nஅதன்படி, தாதியர்கள், வைத்தியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆகிய துறைசார் நிபுணர்கள் விரைவில் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.\nஇதன்போது இலங்கை, சிரியா, பங்களாதேஸ், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகைதிகள் விடுவிப்பு மூலம் இலங்கைத் தீவில் இரு நாடுகள் .கிட்டுவின் சாதுரியம் \nபெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பிள்ளைகளின் கல்வி நிலையும்\nமுஸ்லிம் தலைமைகள், தமிழ் தலைமைகளிடமிருந்து பாடம் பயில்வார்களா..\nகிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் இன்றுடன் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=1863", "date_download": "2018-12-18T22:21:04Z", "digest": "sha1:CKB4KVRVEUFLO2Z3K4EA5H4LQ6RD3RP4", "length": 16538, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Salandravatha Moorthy | 49. சலந்தரவத மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (301)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nமதுரை கூடலழகர் பரமபதவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்\nசீர்காழி திருவிக்கிரம நாராயண பெருமாள் சொர்க்கவாசல் திறப்பு\nசிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயில் பரமபதவாசல் திறப்பு\nபழநியில் குவிந்த பக்தர்கள்: 3 மணிநேரம் காத்திருப்பு\nமார்கழி இசைவிழா : மைக்கில் ஏகப்பட்ட சிக்கல்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் அமைப்பு\n48. கஜாந்திக மூர்த்தி 50. ஏகபாதத்ரி மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\n49. சலந்தரவத மூர்த்தி English Version »\nதேவலோகத்தரசனான இந்திரன் திருக்கைலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கிவர கிளம்பினார். வழியில் சிவபெருமான் உருமாறி நின்றிந்தார். இதை கண்ட இந்திரன் அவரிடம் பலவிதமானக் கேள்விகள் கேட்டார். எதற்கும் பதில் கொடுக்காமல் இருந்தபடியால் இந்திரன் சிவபெருமானை தன்னுடைய வச்சிராயுதத்தால் அடித்தான். அது தவிடுபொடியானது, இதனால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரவடிவம் கொண்டார். உண்மை அறிந்த இந்திரன் பயந்துப்போய் அவரிடம் மன்னிக்க வேண்டினார். எனவே கோபம் அடக்கினார். அப்பொழுது கோபத்தால் உண்டான வியர்வையை வழித்தெடுத்தார். அது கடலில் விழ, அதுவொரு குழந்தையானது. அதனை கடலரசன் எடுத்து வளர்த்தான், அக்குழந்தையின் பெயர் சலந்தரன் ஆகும். சலந்தரன் வளர்ந்தவுடன் அசுரர்களுடன் சேர்ந்து பலவகையான ஆற்றல்களைப் பெற்றான். பின் தேவலோக தச்சனான மயனின் மேற்பார்வையில் ஒரு அழகிய தேரை உருவாக்கினான். அதன்பின் விருத்தை என்பவளை மணந்து வாழ்ந்து வந்தான். ஒருமுறை தேவர்களுடன் போரிட முடிவு செய்து மேருமலைக் சென்றான். அங்கிருந்த தேவர்கள் பயந்து திருமாலிடம் கூறினர். திருமால் சலந்தரனுடன் இருபதினாயிரம் ஆண்டுகள் போரிட்டும் முடிவில் சலந்தரனே வென்றான் திருமாலின் பாராட்டையும் பெற்றான். இந்திரன் பயந்துக் கொண்டு திருக்கைலையிலேயேத் தங்கினான். இந்திரனின் இச்செயலைக் கேள்வியுற்ற சலந்தரன் திருக்கைலைச் சென்றான். இதற்கிடையே இந்திரனின் பயத்தைப் போக்கிய சிவபெருமான் சலந்தரனை அழிப்பதாக வாக்குறுதிக் கொடுத்தார். அதன்படி வயதான முனிவர் போல் தளர்ந்த உடல், கையில் கமண்டலம், தடியை ஊன்றிய படி சிவபெருமான் மாறினார். அவரது சேனைகள் அவர் பின்னால் நின்றன.\nசலந்தரனை வழிமறித்த சிவபெருமான் அவனைப் பற்றி விசாரித்தார். சலந்தரன் தன்னைப் பற்றியும் தன்தகப்பனைப்பற்றியும் கூறி சிவபெருமானுடன் போரிட வந்துள்ளதாகக் கூறினான். சிவபெருமானும் சிரித்துக் கொண்டே சிவனை எதிர்த்தால் ஒரு நொடியில் மாள்வாய் என்றார். சலந்தரன் அவரிடம் தன் ஆற்றலைக் காட்டினான். உடனே வயதான தோற்ற சிவபெருமான். நான் சிவனுக்கு அடுத்தநிலை உள்ளவன் எனவே இந்த சக்கரத்தை உன்தலையில் வை பார்ப்போம் என்றபடியே தனது பாதத்தால் தரையை கீறி ஒரு சக்கரத்தை உண்டாக்கினார். உடனே சலந்தரன் அதை எடுத்து தலைமேல் வைக்க அது அவனை இருகூறாக்கியது. பின் சிவனிடம் தஞ்சமடைந்தது. பின் அசுரக்கூட்டத்தை சாம்பலாக்கினார். சலந்தரன் அழிந்ததால் அனைவரும் ஆனந்தப்பட்டனர். அவரவர் பதவியை மீண்டும் வகித்தனர். தேவர்கள் துயர்துடைக்க சலந்தரனை வதம் செய்த மூர்த்தியே சலந்தரவத மூர்த்தி யாவார். இவரை தரிசிக்க நாம் செல்லவேண்டியத் தலம் திருவாருர் அருகேயுள்ளள திருவிற்குடி யாகும். இறைவன் வீரட்டானேஸ்வரர் இறைவி பரிமளநாயகி. இங்குள்ள சங்கு, சக்கர, ஞானதீர்த்தங்களினால் சலந்தரவத மூர்த்தியை அபிசேகம் செய்ய அவர்களின் தீராத துயரத்தினையும் தீர்த்து மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாயன்றுக் கொடுக்க விஷப்பூச்சிகள் அரவம் இவற்றினால் ஏற்படும் தொல்லை அழியும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pazhaiyapaper.com/2013/02/blog-post.html", "date_download": "2018-12-18T22:07:24Z", "digest": "sha1:YGD55ANYAUJ2QKF2F2XNV6MMBU2K3SOD", "length": 6078, "nlines": 117, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "வருக ! வருக ! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஎன் வலைப்பதிவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி \nசும்மா பொழுது போக்கிற்காக ஆரம்பித்த இந்த வலை பதிவில் , எனக்கு தெரிந்த சில, பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.pazhaiyapaper.com/2015/08/india-before-british-invasion.html", "date_download": "2018-12-18T22:07:04Z", "digest": "sha1:SDKDM3RRHNWJSAVOJV2E55AK4ZDJROQ5", "length": 27977, "nlines": 154, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nநம் பாரத தேசம் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, நாம் உலகின் சிறந்த பணக்கார நாடாக தான் இருந்து வந்தோம். வெள்ளைகாரர்கள் நாட்டை விட்டு போகும் போது, இந்தியா ஏழ்மையான நாடாக மாறிவிட்டது.\nசங்க காலத்தில் நாம் கல்வி, செல்வம், அறிவியல், வணிகம், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் வளமாக வாழ்ந்தோம் என்பதை சொல்ல சங்க காலம் வரை பின்னோக்கி செல்ல வேண்டாம்; வெறும் 500 ஆண்டுகள் பின்னால் சென்று பார்த்தாலே தெரிந்துவிடும்.\n15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை :\nஅன்றைய தமிழகத்தை விஜயநகர பேரரசுகளும், மதுரை, தஞ்சை நாயக்கர்களும், மராட்டிய மன்னர்களும் ஆண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் மதுரை நாயக்கர் மகால், சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் கட்டப்பட்டது. மயிலை கபாலிசுவரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விஜய நகர அரசால் விரிவாக கட்டப்பட்டது. வேலூர் கோட்டை விஜய நகர அரசாலும், திண்டுக்கல் மலை கோட்டை மதுரை நாயக்கர்களாலும் கட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருமலை நாயக்கரால் புதிப்பிக்கபட்டு விரிவாக்கப்பட்டது. இதையெல்லாம் விட காரைக்குடி செட்டிநாடு (பங்களா) வீடுகளை பார்த்தாலே நம் வளத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் வீரத்திற்கு பெயர் போன வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், தீரன் சின்ன மலை, வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்ததும் இக்காலகட்டதில் தான்.\nதற்போதைய ஆந்திராவில், விஜய நகர பேரரசுகள் தான் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் தெலுங்கு மொழி இலக்கியத்தில் புலமை பெற்றதாக விளங்க ஆரம்பித்தது. மேலும் பல புலவர்கள், சான்றோர்கள் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலும், காலஹஸ்தி சிவன் கோவிலும் விஜய நகர பேரரசால் விரிவாக்கம் செய்யபட்டுள்ளது. இப்போதுள்ள நகைகள் பலவும் கிருஷ்ண தேவராயரால் திருப்பதி கோவிலுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் முகல் படையெடுப்பின் தாக்கத்தால், பாமினி மற்றும் குதுப் ஷா ஆட்சியின் கீழ் தெலுங்கு தேசம் சில காலம் இருந்தது. சார்மினார் மசூதி, கோல்கொண்டா கோட்டை இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.\nபின்னர் ஆட்சிக்கு வந்த நிஜாம் அரசு 200 ஆண்டுகள் வரை ஐதராபத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, செல்வ செழிப்புடன் நாட்டை மாற்றியது. ஆந்திராவில் இன்றுள்ள பல கோட்டைகள், மாட மாளிகைகள், அரண்மனைகள், மசூதிகள் எல்லாம் நிஜாம் ஆட்சியில் கட்டபட்டவை ஆகும். 1930-ல் உலகின் மிக பெரிய செல்வந்தர் (மதிப்பு சுமார் $200 கோடி) என்ற பட்டதை பெற்றவர் நிஜாம் உஸ்மான் அலி கான். தனக்கென தனி நாடு, தனி அரசாங்கம், நாணயம், போர் படை, ராணுவம், என எல்லாவற்றுளும் தனித்து முதன்மையாக விளங்கியுள்ளது நிஜாம் அரசு. உலகிலேயே இந்தியாவில்தான் வைர சுரங்கம் இருந்து வந்தது. அதில் ஒன்று கொல்லூர் (குண்டூர் மாவட்டம்) வைர சுரங்கம். உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம், இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது. இங்கு தான் தரமான வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.\nஇப்போதுள்ள கர்நாடகம், முதலில் பாமினி, கேளடி நாயக்கர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் ஆளப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் காலத்தில் கன்னட மொழியின் வளர்ச்சி வேகமாக இருந்தது. பல நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டது. ஹம்பி (பெல்லாரி மாவட்டம்) விருபாக்ஷா சிவன் கோவில் உலக பிரசத்தி பெற்றது. இன்றும் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது.\nபின்னர் மைசூர் வாடியார்களால் 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. சில காலம் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தனால் ஆளப்பட்டது. திப்பு சுல்தானின் போர் படை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் பீரங்கி மற்றும் ராக்கெட் தொழில் நுட்பத்தை உபயோக படுத்தியது திப்பு சுல்தான் ஆட்சியில் தான். அதே போல வீரத்திற்கும் பெயர் போனவன் திப்பு சுல்தான். இக்காலகட்டத்தில் தான் பல அரண்மனைகளும், மசூதிகளும் இங்கு கட்டப்பட்டது. திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியின் காலத்தில் தான் மைசூர் பட்டு பிரசித்தி பெற ஆரம்பித்தது.\nமேலும் மைசூரில் உள்ள அம்பா விலாஸ் அரண்மனை, ஜகன்மோகன் அரண்மனை, லலிதா மஹால், ஜெயலக்ஷ்மி விலாஸ், காரஞ்ஜி விலாஸ் மற்றும் ராஜேந்திர விலாஸ் ஆகிய அனைத்தும் வாடியர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனைகள் எல்லாமே இந்திய - இஸ்லாமிய கட்டடக்கலையையும், மேற்கத்திய கட்டடகலையும் இணைத்து கட்டப்பட்டதாகும்.\nவாடியர்களின் மகாராணி அணிந்திருந்த தங்க வைர நகைகளின் மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் வாடியர்களின் சொத்து மதிப்பு மைசூர், பெங்களூர் அரண்மனைகளை சேர்க்காமல், 1500 கோடிகளுக்கு மேல் இருக்கிறது என்று கணிக்கிடப்பட்டுள்ளது.\nஇடைகால கேரளா தேசத்தை சேர மன்னர்களும், இந்து நாயர் அரசர்களும் ஆண்டு வந்தனர். பின்னர் திருவிதாங்கூர் அரசரின் கீழ் மலையாள தேசம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கேரளா கட்டடக்கலையின் அழகையும், நுட்பத்தையும் இதை வைத்தே சொல்லிவிடலாம். இலக்கியத்திலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில் பத்மநாப சாமி கோவிலுக்கு பல காணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கோவிலின் ரகசிய அறையில், ஒன்றரை லட்சம் கோடிகள் மதிப்புள்ள தங்க வைர ஆபரணங்கள், நகைகள், விக்ரகங்கள், மூட்டை மூட்டையாய் நாணயங்கள் என கணக்கிலடங்கா சொத்துக்கள் கோவிலுக்கு கொடுக்கபட்டுள்ளது. கொடையாக கொடுக்கப்பட்டதே இவ்வளவு என்றால், அசல் சொத்து மதிப்பு போல லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்லபடுகிறது. டச்சுக்கரர்கள் போர் தொடுத்த போது, அவர்களை எதிர்த்து போரிட்டு வென்றவர்கள் திருவிதாங்கூர் அரசர்கள். மேலும் தற்காப்பு கலையான களரி வித்தைக்கு பெயர் போனவர்கள் அன்றைய மலையாள மன்னர்கள்.\nவடக்கில் பல அரசர்கள் நம் பாரதத்தை ஆண்டு சென்றுள்ளனர். அதில் முகல் சாம்ராஜ்யம் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லபடுகிறது. பேரரசர் அக்பர் காலத்தில் கட்டப்பட்டது தான் ஆக்ரா பஃக்திபூர் சிக்ரி கோட்டை. பேரரசர் ஷாஜகான் கட்டிய தாஜ் மகால் இன்றும் உலக அதிசியமாக கருதப்படுகிறது. வடக்கில் கட்டிய பல கோட்டைகள் இன்று இவர்களின் கலை வளத்திற்கு சான்றாக இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரானா ரஞ்சித் சிங்கின் வைர சேகரிப்புகளில் ஒன்றாக இருந்தது தான் கோஹினூர் வைரம். அமிர்தசரசு பொற்கோவிலும் 16 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது.\nடச்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வருவதற்கு முன் வியாபார பரிவர்த்தனைக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் தான் வழக்கத்தில் இருந்தனவாம். இப்படி எல்லா வகையிலும், எல்லா கலைகளிலும், வளத்திலும், எல்லா பிராந்தியத்திலும் சிறந்து விளங்கிய நாம் இன்று எப்படி இருக்கிறோம் எல்லா மாநிலத்திலும் கடன், ஊழல், வறுமை கோட்டிற்கு கீழ் 20 கோடி மக்கள் என எங்கு காணினும் பஞ்ச பாட்டு தான். இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயக நாடாக மாறி, ஆளுக்கு ஆள் நாட்டை சுரண்டவும், கூரு போட்டு விற்கவும் தான் செய்துள்ளார்கள். நாட்டின் இந்த நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. மக்களாகிய நம்மிடையும் சில பொறுப்புக்கள் இருக்கிறது.\nஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் தராமல் போயிருந்தால், நாம் இன்னும் இங்கிலாந்திற்கு அடிமையாக தான் இருந்திருப்போம். சில பல போராட்டங்களுடன், இந்தியர்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருந்திருப்போம். இப்போதுள்ள சாதி/மத இடஒதுக்கீடுக்கு பதிலாக ஆங்கிலேயர்-இந்தியர் வேற்றுமையில் இருந்திருப்போம். இப்போது பெருமையாக பேசிகொண்டிருக்கும் சில விஞ்ஞான சரித்திரங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் செய்து முடித்திருப்பார்கள். உதாரணத்திற்கு, மெட்ரோ ரயில், அதிவேக ரயில், ஊரெங்கும் நல்ல தார் சாலை, தரமிக்க பள்ளி கல்லூரி கல்வி, தொழில்முனை நகரங்கள், விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னேறி இருப்போம். ஆனால், எதிலும் நமக்கு முழு பங்கு இருந்திருக்காது; ஏற்றத்தாழ்வு நிறைய இருந்திருக்கும்.\nஆங்கிலேயர்களோ, ஐரோப்பியர்களோ நம் நாட்டை படையெடுக்காமல், ஆட்சி செய்யாமலேயே இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா என்ற ஒன்றிணைந்தே நாடே இருந்திருக்காது. பிராந்திய மொழிகளில் தனித்தனி சமஸ்தானமாக தான் இருந்திருக்கும். தமிழகம் இந்துயிசம் மட்டும் பின்பற்றப்படும் நாடாக இருந்திருக்கும். இன்றளவிலும் நாம் துபாய், குவைத், எகிப்து போன்ற நாடுகளை போல பிற கலாசாரங்கள் கலக்காத மன்னராட்சியில் உள்ள பணக்கார நாடாக இருந்திருப்போம். ஆனால் என்ன... சுயமரியாதை, பெண்கள் சுதந்திரம், தொழிலாளர் உரிமை, ஜனநாயகம், மக்கள் உரிமை, போன்ற எந்த ஒரு கண்டாராவியும் இருந்திருக்காது. எல்லாமே அரசின் ஆணை கீழ்படி தான் இருக்கும். ம்ச்ச்.... இப்போது மட்டும் என்ன வாழுதாம் \nபேசாமல், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றே நடந்திருக்கலாம் என்று தான் எண்ண தோன்றுகிறது. நாடும், நாட்டின் வளமும் சூரையாட படாமளாவது இருந்திருக்கும். ஹ்ம்ம்.. வாழ்க பாரதம்\nஐயா... பி .விமல் ராஜ் ஐயா...\nபுதுக்கோட்டையில் உங்களை பார்க்க முடியுமா...\nகொஞ்சம் கஷ்டம் தான் தலைவரே ...\nஎனக்கும் மன்னராட்சி அந்தக் கால ஆட்சி மீது ஓர் ஆர்வம் உண்டு பழைய வரலாறு சிறப்பு\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nagercoil-train-piyush-goyal-action-to-clean-toilet-twitter-complaint/", "date_download": "2018-12-18T22:31:31Z", "digest": "sha1:FESSIDQ76NFJEBWR24GOC3RFTCJ32G7Y", "length": 12519, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாகர்கோவில் ரயிலில் 1 மணி நேரத்தில் ‘கிளீன்’ ஆன கழிவறை : ட்விட்டர் புகாருக்கு பியூஷ் கோயல் நடவடிக்கை -Nagercoil Train, Piyush Goyal, Action to clean Toilet, Twitter Complaint", "raw_content": "\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nநாகர்கோவில் ரயிலில் 1 மணி நேரத்தில் ‘கிளீன்’ ஆன கழிவறை : ட்விட்டர் புகாருக்கு பியூஷ் கோயல் நடவடிக்கை\nநாகர்கோவில் ரயிலில் அசுத்தமான கழிவறை குறித்து ட்விட்டரில் தெரிவித்த புகாருக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.\nநாகர்கோவில் ரயிலில் அசுத்தமான கழிவறை குறித்து ட்விட்டரில் தெரிவித்த புகாருக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.\nநாகர்கோவில்- பெங்களூரு இடையே தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 7.10 மணிக்கு அந்த ரயிலில் கிளம்புகிறது. கடந்த 28-ம் தேதி இந்த ரயிலின், ‘எஸ் – 3’ பெட்டியில் பயணம் செய்தவர் ராஜ்மோகன். அப்போது ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறை சரியாக சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் அடித்தது.\nஉடனே ராஜ்மோகன் என்ற பயணி, கழிப்பறையை போட்டோ எடுத்து ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் ரயில் திருநெல்வேலி வந்தடைந்தது. அங்கு ரயில் நின்றதும் தயாராக இருந்த துப்புரவு பணியாளர்கள் ஓடிவந்து கழிப்பறையை சுத்தம் செய்தனர். அடுத்த சில நிமிடங்களில், புகார் செய்தவரின் ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது’ என பதில் வந்தது.\nஇரவு நேரத்திலும் துரிதமாக செயல்பட்ட அமைச்சரின் நடவடிக்கையை பயணியர் பாராட்டினர். ராஜ்மோகனும் இது தொடர்பாக நன்றி தெரிவித்து ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ட்விட்டரின் பதிவு வெளியிட்டார். சமூக வலைதளங்களை பொதுநலனுக்கு உபயோகப்படுத்த முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணம் இது\nதமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை\nIndian Railways: இந்திய ரயில்களில் புதிய மாற்றம்…நீல நிறம் மாற்றம்\nரயில் பயணத்தில் நீங்கள் அருந்தும் உணவு விலையை அறிய புதிய IRCTC செயலி\nரயில்வே துறைக்கு விளம்பரம் மூலம் 39,000 கோடி ரூபாய் திரட்டும் யோசனை சிக்கலில்\nரயில் பயண உணவு : ரசீது தரவில்லை என்றால், ‘உணவு இலவசம்’\n”ஆன்மீக குருவை பார்த்த பிறகுதான் மார்க் ஃபேஸ்புக்கை உருவாக்கினார்”: அமைச்சர் பியூஷ் கோயல்\n36 ஆண்டுகால விஐபி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் இந்திய ரயில்வே\nஅணு உலைகள் எதிர்க்கும் மாநிலத்திற்கு மின்சாரம் கிடையாது: மத்திய அமைச்சர்\nஅணு உலையை எதிர்த்தால், மின்சாரம் கிடையாது: பியூஸ் கோயல்\n“கௌரி லங்கேஷின் குரல் அமைதியாகக் கூடாது; இன்னும் உரக்க பேசப்பட வேண்டும்”: பிரகாஷ் ராஜ்\n7வது ஊதியக்குழு: சம்பள உயர்வு நிலுவைத்தொகையை செலுத்த மத்திய அரசு தயாராக இல்லை\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nமோஹித் ஷர்மாவை ஐந்து கோடிக்கு எடுத்த நிர்வாகம், ருதுராஜ் கெய்க்வாட் எனும் 21 வயது இளம் பேட்ஸ்மேனை 20 லட்சத்துக்கு எடுத்துள்ளது\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nActress Nayanthara: நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பெயரில் மட்டுமல்ல, செயலிலும் ரஜினியை பாலோ செய்கிறார்.\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nபேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலவில்லை எனில் வேலையை ராஜினாமா செய்யுங்கள் – சென்னை உயர் நீதிமன்றம்\n2.O Box Office Collection: இந்தியில் மட்டும் 19 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா\n2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் 5ஜி போன்கள் ஒரு பார்வை… இப்போதே எதிர்பார்ப்பினை கிளப்பும் MWC\nரூ. 10 ஆயிரத்திற்குள் ஸ்மாட்ர்போன் வாங்க வேண்டுமா மைக்ரோமேக்ஸ் N சீரியஸின் 2 புதிய போன்கள் அறிமுகம்…\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டு பாருங்க… சும்மா சர்ர்ர்ர்னு வெயிட் குறையும்\nIPL 2019 CSK Players List: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நியூ என்ட்ரிஸ்\nபெண் ரஜினியாக பட்டையைக் கிளப்ப காத்திருக்கும் நயன்தாரா: அறம்-2 சீக்ரெட்ஸ்\nஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-39392029", "date_download": "2018-12-18T22:39:26Z", "digest": "sha1:N5BC2L2QG2CCOMB2CITHL2GWLHUPWZBZ", "length": 11890, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த் - BBC News தமிழ்", "raw_content": "\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் செல்லவிருந்த ரஜினிகாந்த், அதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவவுனியாவில் வீடுகளை இழந்த மக்களுக்கு லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் சார்பில் 150 வீடுகளை இலவசமாக வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அந்த வீடுகளின் சாவியை பயனாளிகளுக்கு வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்த விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஏப்ரல் பத்தாம் தேதியன்று வவுனியா செல்லும் ரஜினிகாந்த், பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்து கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள மக்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஆனால், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வதை ரத்துசெய்வதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார்.\nவவுனியா விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு\nஇது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், இரண்டு காரணங்களுக்காக இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்ததாகக் கூறியுள்ளார். தங்களுடைய சுய நிர்ணய உரிமைக்காக போராடி தமிழர்கள் மடிந்த அந்த மண்ணைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விழாவில் கூடவிருக்கும் பல லட்சக்கணக்கான மக்களைக் காண வேண்டும் என்பதற்காகவே இதில் கலந்துகொள்ள சம்மதித்ததாக ரஜினி கூறியிருக்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதேபோல, இந்தப் பயணத்தின்போது இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும் அப்படி நேரம் கிடைத்தால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேச நினைத்திருந்ததாகவும் ரஜினி தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.\nஆனால், தற்போது எதிர்ப்பு எழுந்திருப்பதால், இந்தத் தலைவர்கள் கூறும் காரணங்களை ஏற்க முடியாவிட்டாலும் அவர்களது வேண்டுகோளை ஏற்பதாக ரஜினி கூறியிருக்கிறார்.\nமேலும் எதிர்காலத்தில் இலங்கை சென்று தமிழ் மக்களைச் சந்தித்து, போர் நடந்த புனித பூமியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால், அதை அரசியலாக்கி போக விடாமல் செய்துவிட வேண்டாம் என ரஜினி கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nசுபாஷ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கும் 2.0 படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்துவருகிறார். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தத் திரைப்படம், 300 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.\nபோர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு அவகாசம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.newstm.in/news/health/5215-.html", "date_download": "2018-12-18T22:33:47Z", "digest": "sha1:Z5OW3M5MYNFSLJHW24MHMIBPPXJAEAZQ", "length": 7000, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "குடல் புற்று நோயை குணமாக்கும் மஞ்சள் |", "raw_content": "\n18% ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் பொருள்கள் எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைந்துள்ள மோடியின் அறிவிப்பு\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் தண்டிக்கப்படுவர் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்: மோடி\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி நஷ்ட ஈடு வழக்கு - காங். தலைவருக்கு ‘ஜீ நியூஸ்’ எச்சரிக்கை\nகாங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்\nமேகதாது அணை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nகுடல் புற்று நோயை குணமாக்கும் மஞ்சள்\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மஞ்சளுக்கு என்று தனியிடம் உள்ளது. இப்போது மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற வேதியப்பொருள் குடல் புற்றுநோய்க்கு மருந்தாவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுப்பிடித் துள்ளார்கள். இந்த குர்குமின்னோடு, பால் நெருஞ்சில் பூவில் உள்ள சிலிமரின் என்ற வேதிப்பொருள் இணையம் போது, குடல் புற்றுநோய் செல்கள் அழிவது நிரூபணம் ஆகியுள்ளது. கீமோதெரபி போன்ற சிகிச்சைகளில் உள்ள பக்க விளைவுகள் இது போன்ற இயற்கை மருந்துகளில் கிடையாது என்பதால், இதன் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகட்சியிலேயே இல்லாத எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே; இலங்கையில் மீண்டும் சர்ச்சை\nஎய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் நன்றி\nநெல்லையில் நவீன பேருந்து நிலையம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் \nதடகளம்: அபூர்வா சவுத்ரி புதிய தேசிய சாதனை...\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர்\n5. 10வது படித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளம்... விண்ணப்பித்து விட்டீர்களா\n7. திருப்பாவை – 2\nஇடைத்தரகர் இன்றி ரபேல் ஒப்பந்தம் நடந்தது: ராம் மாதவ்\n\"லவ் ஜிகாத்\" ஹாதியாவின் தந்தை பாஜகவில் இணைந்தார்\nஇந்திய அணி இப்படி செய்ததே இல்லை: வருந்தும் கவாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalappal.blogspot.com/2016/11/", "date_download": "2018-12-18T21:38:57Z", "digest": "sha1:2FE3AML4TW33WAIK2AH6AH7KVBK6GVGH", "length": 44972, "nlines": 381, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: November 2016", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 30 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 396\nதிருக்குறள் – சிறப்புரை : 396\nதொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nகற்றனைத் தூறும் அறிவு. – 396\nமணற்கேணியில் தோண்டுந் தோறும் நீர் ஊற்றெடுத்து பெருகுவதைப் போல; மாந்தர், நல்ல நூல்களைக் கற்குந் தோறும் அறிவு பெருகும்.\n“ பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய\nகற்றலின் காழ் இனியதில்” – இனியவை நாற்பது.\nபற்பல நாளும் வீணே கழியாது, பயனுள்ள நூல்களைக் கற்பதைப்போல் இனிமை உடையசெயல் வேறு எதுவும் இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 395\nதிருக்குறள் – சிறப்புரை : 395\nஉடையார்முன் இல்லார்போல் எக்கற்றுங் கற்றார்\nகடையரே கல்லா தவர். – 395\nஉள்ளவர்முன் இல்லாதார் நின்று, ஏங்கி இரந்து பொருள் வேண்டுதல் போலக் கற்றார்முன் பணிந்து கல்வி கற்றவரே கற்றவர் ஆவர், அவ்வாறு கற்க முயலாதார் இழிந்தோராவர்.\n“ … ஒரு குடியில்\nகல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்\nஇளமை பாராட்டும் உலகு.” – நான்மணிக்கடிகை.\nஒரு குடும்பத்தில் கல்வி கற்காதவன் மூத்தவனாயினும் எவரும் மதிக்கமாட்டார் ; கற்றவன் இளையவனாயினும் அவனை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 394\nதிருக்குறள் – சிறப்புரை : 394\nஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nஅனைத்தே புலவர் தொழில். – 394\nசான்றோர் அவையில் பலரும் மகிழும்படி அறிவார்ந்த கலந்துரையாடல் நிகழ்த்தி, மீண்டும் எப்போது கூடி மகிழ்வோம் என எல்லோரும் ஏங்குமாறு பிரிந்து , பிறிதோர் சான்றோர்அவை நாடிச் செல்வதே புலவர் தொழிலாம்.\n“ போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து\nதேற்றும் புலவரும் வேறு.” – நாலடியார்.\nநூல்களைப் பாதுகாத்துவைக்கும் புலவர் வேறு ; அவற்றைப் படித்துப் பொருள் உணர்ந்து உள்ளத்தைத் தெளிய வைக்கும் புலவர் வேறு.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 27 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 393\nதிருக்குறள் – சிறப்புரை : 393\nகண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nபுண்ணுடையர் கல்லா தவர். – 393\nகண் உள்ளவவர்கள் என்று சொல்லத்தகுந்தவர்கள் எண்ணும் எழுத்தும் கற்றவர்களே ; கல்லாதவர் முகத்தில் உள்ளவை கண்கள் அல்ல, புண்களே.\nஅறிவை வளர்த்துக்கொள்ளவே கண்களைப் பெற்றுள்ளோம் ; கண்ணொளி – அறிவொளி.\n“ பிச்சை புக்கு ஆயினும் கற்றல் மிகவும் இனிது.” -- இனியவை நாற்பது.\nபிச்சை எடுத்தாவது கல்வி கற்றல் மிகவும் நன்றே\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 392\nதிருக்குறள் – சிறப்புரை : 392\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண்ணென்ப வாழும் உயிர்க்கு. – 392\nஆறறிவு உடைய மக்களுக்கு நல்வழிகாட்டும் இரு கண்களைப் போன்றவை எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டுமே.\n“ எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்\nமம்மர் அறுக்கும் மருந்து.” – நாலடியார்.\nஅறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து, கல்வியைப்போல் வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறியவில்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 391\nதிருக்குறள் – சிறப்புரை : 391\nகற்க கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக. – 391\nகற்பதற்குத் தகுந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துத் தெளிவாகக் கற்க வேண்டும் ; கற்றபின் கல்வி கற்றவன் என்று சொல்லத் தகுதியுடையவனாக நடத்தல் வேண்டும்.\n“ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்\nபிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.” – புறநானூறு.\nதன் ஆசிரியருக்குத் துன்பம் வந்தவிடத்து அதனைப் போக்க உதவி செய்தும் அவருக்குப் பெரும் பொருள் கொடுத்தும் அவரைப் போற்றி வழிபட்டும் கல்வி கற்பது நன்மை பயக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 24 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 390\nதிருக்குறள் – சிறப்புரை : 390\nகொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்\nஉடையானாம் வேந்தர்க் கொளி. – 390\nபுலவர்களையும் இரவலர்களையும் போற்றிக் கொடைவழங்குதல் ; எவ்வுயிர்க்கும் அருளுதல் ; நெறிபிறழாது ஆட்சி நடத்துதல் ; குடிமக்களைப் பேணிப் பாதுகாத்தல் ஆகிய இந்நான்கு நிலைகளிலும் சிறந்து விளங்கும் மன்னன் வேந்தர்களுக்கெல்லாம் ஒளி விளக்காம்.\n“ கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்\nகளைக என அறியாக் கசடுஇல் நெஞ்சத்து\nஆடுநடை அண்ணல் …….. ( பதிற்றுப்பத்து)\nபரிசில் வேண்டி வருவோர்க்கு வாரி வழங்குவதோடு கனவில்கூட ‘ என்னுடைய துன்பத்தை நீக்குக,’ – என்று பிறரிடம் கூறுதலை அறியாத குற்றமற்ற மனத்தையும் வெற்றியைத் தோற்றுவிக்கும் நடையையும் உடைய அண்ணல்.. (கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்.)\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 23 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 389\nதிருக்குறள் – சிறப்புரை : 389\nசெவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nகவிகைக்கீழ்த் தங்கும் உலகு. – 389\nமக்கள் கூறும் குற்றம் குறைகள், தன் காது கசக்கும்படியாக இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருமையுடன் கேட்டுத் தன்னைத் திருத்திக் கொள்ள முயலும் பண்புடைய மன்னன் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புவர்..\n“ மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்\nஇயற்க அல்லன செயற்கையில் தோன்றினும்\nகாவலர்ப் பழிக்கும் இக் கண் அகன் ஞாலம்” – புறநானூறு.\nமழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம் அரசனைப் பழித்துரைக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 388\nதிருக்குறள் – சிறப்புரை : 388\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nஇறையென்று வைக்கப் படும். – 388\nநெறிமுறை தவறாது ஆட்சி செய்து மக்களைப் பாதுகாத்துவரும் மன்னன் மக்களுக்கெல்லாம் இறைவன் என்று போற்றப்படும் சிறப்பை அடைவான்.\n“ நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே\nமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.” – புறநானூறு.\nஇவ்வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று அரசனே உயிராவான் ; மக்கள் உடலாவர்.( உடலுக்கு வரும் துன்பத்தை, உயிர் தாங்குமன்றோ…\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 21 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 387\nதிருக்குறள் – சிறப்புரை : 387\nஇன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்\nதான்கண் டனைத்திவ் வுலகு. – 387\nகுடிமக்கள் போற்றுமாறு இனிய சொற்களை உவந்து கூறும் இயல்புடைய மன்னனுக்கு அவன் விரும்பியவாறு எல்லா நலன்களும் கொண்டதாக இவ்வுலகம் அமையும்.\n“ அலத்தல் காலை ஆயினும்\nபுரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே.” – புறநானூறு.\nஉலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமையுடையவன் அதியமான், அவன் தாள் வாழ்க.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 386\nதிருக்குறள் – சிறப்புரை : 386\nகாட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்\nமீக்கூறும் மன்னன் நிலம். – 386\nமன்னன், தங்குதடையின்றிக் குடிமக்கள் காண்பதற்கு எளிமை உடையவனாகவும் எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருப்பானேயானால் அவன் ஆளும் நிலவுலகத்தார் யாவரும் அவனைப் புகழ்ந்து போற்றுவர்.\n“ முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு\nஉறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே.” – புறநானூறு.\nநீதி வேண்டிய காலத்துக் காட்சிக்கு எளியராய் வந்து நீதி வழங்கும் மன்னர், மழைத்துளியை விரும்பியவர்க்குப் பெருமழை கிடைத்தது போன்றவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 385\nதிருக்குறள் – சிறப்புரை : 385\nஇயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nவகுத்தலும் வல்லது அரசு. -385\nஓர் அரசு எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு இயங்க வேண்டும்..\nபொருள் வரும் வழிகளை நெறிதவறாது தேர்ந்தெடுத்தலும் அவ்வழிகளில் பொருளை ஈட்டலும் ஈட்டிய செல்வத்தைப் பேணிப் பாதுகாத்தலும் செல்வத்தை நாட்டின் நலன் கருதி ஆராய்ந்து வகுத்த வழிகளில் செலவு செய்தலும் ஆகிய நான்கு வழிகளில் இயங்குவதே சிறந்த அரசாகும்.\n“ குடிபுரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்\nசிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே.” – புறநானூறு.\nகுடிமக்களிடம் வரிவேண்டி இரக்கும் சிறுமை உள்ளம் படைத்த, மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால், அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக விளங்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 8:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 16 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 384\nதிருக்குறள் – சிறப்புரை : 384\nஅறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா\nமானம் உடைய தரசு. – 384\nஅறத்திற்கு இழுக்கு நேராவண்ணம் ஒழுகுதலும் ; அல்லவை நீக்கி அருளுதலும் ; வீரத்தில் அறவழியில் மானம் காத்தலும் ஆகிய அறங்களைப் பேணுவதே ஒரு நல்ல அரசுக்குரிய இலக்கணமாம் .\n“ ஞாயிறு அன்ன வெந்திறல் ஆண்மையும்\nதிங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்\nஉடையை ஆகி…… ” - புறநானூறு.\nசூரியனைப் போன்ற வெம்மையான ஆற்றலுடைய வீரமும் திங்களைப் போன்ற குளிர்ந்த மென்மையும் வான் மழை போன்ற கொடைச் சிறப்பும் உடையவனாகுக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 2:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 15 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 383\nதிருக்குறள் – சிறப்புரை : 383\nதூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்\nநீங்கா நிலனாள் பவர்க்கு. – 383\nகாலத்தைக் கண்ணெனப்போற்றல், தேர்ந்த கல்வியறிவு, மயங்காது துணிந்து முடிவெடுத்தல் ஆகிய இம்மூன்று குணங்களும் நிலமாளும் அரசனுக்கு என்றும் நீங்காதிருத்தல் வேண்டும். அஃதாவது காலம்தாழ்த்தாது ஆராய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவனாக மன்னன் செயல்பட வேண்டும் என்பதாம்.\n“ கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்\nகொல்சின வேந்தன் அவை காட்டும்..” – பழமொழி நானூறு.\nபகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல் வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 14 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 382\nதிருக்குறள் – சிறப்புரை : 382\nஅஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்\nஎஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. – 382\nஒரு நல்ல அரசனுக்குரிய இலக்கணமாவது, பகைக்கு அஞ்சாமை, இரவலர்க்கு ஈதல், தெளிந்து ஆராயும் அறிவு, மக்களுக்கு உழைப்பதில் ஊக்கம் ஆகிய இந்நான்கு இயல்புகளும் என்றும் குறைவுபடாமல் இருப்பதேயாம்.\n“ குழவியைப் பார்த்து உறூஉம் தாய்போல் உலகத்து\nமழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்\nபிழையாது வருதல் நின் செம்மையின் தர …. – கலித்தொகை.\n குழந்தையைப் பார்த்து பார்த்து முலை சுரந்து பால் ஊட்டும் தாயைப்போல, மழையானது தன்னை வேண்டின காலத்தே முறையாகப் பெய்து, உலகைப் பாதுகாத்து வருகிறது ; இந்த நல்ல வளம் எல்லார்க்கும் தப்பாது வருதற்கு நின் செம்மையான ஆட்சி முறையே காரணமாக விளங்குகிறது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:48 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 381\nதிருக்குறள் – சிறப்புரை : 381\nபடைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்\nஉடையான் அரசருள் ஏறு. – 381\nபடைவலிமை, நன்மக்கள், நிறைந்தவளம், அறிவிற்சிறந்த அமைச்சர்கள், நட்பிற்சிறந்த நல்லுறவு, வலிமையான எல்லைப் பாதுகாப்பு ஆகிய இவ்வாறும் நிறைவாகப் பெற்றவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.\n:” உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்\nபிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்\nபிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே” -பதிற்றுப்பத்து\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:13 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 380\nதிருக்குறள் – சிறப்புரை : 380\nஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினுந் தான்முந் துறும். – 380\nஊழைவிட வலிமை உடைய வேறு எதுவும் உளதோ..\nஅதனை விலக்கி முன்னேற முயன்றாலும் அதுவே முன்வந்து நிற்கும். பழவினையின் ஆற்றல் உணர்த்தினார் என்க.\n”செய்வினை வழித்தாய் உயிர் செலும் என்பது\nபொய்யில் காட்சியோர் பொருள் உரை “ – சிலம்பு.\nமுன் செய்த வினையின்வழி உயிர் சென்று சேரும் என்பது பொய்யுரை அறியாச் சான்றோர் கூறிய உண்மையாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:56 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 11 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 379\nதிருக்குறள் – சிறப்புரை : 379\nநன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்\nஅல்லற் படுவ தெவன். – 379\nநல்வினையால் நன்மை விளைகின்றபொழுது இன்பம் அடைகின்றவர்கள் தீவினயால் தீமை அடைகின்றபொழுது துன்பம் அடைவதேன்..\n“ அறிவினை ஊழே அடும்” – பழமொழி நானூறு.\nநல்ல அறிவினை முன்செய்த வினையே கெடுக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 10 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 378\nதிருக்குறள் – சிறப்புரை : 378\nதுறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால\nஊட்டா கழியும் எனின். – 378\nதீவினையின் பயனாகிய துன்பத்தைத் துய்க்கவிடாது ஊழ்வினை கழியுமேயானால் வறுமையினால் துய்த்தல் இல்லாதவர்கள் துறவு மேற்கொள்வார்கள்.\n” ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்” – சிலப்பதிகாரம்.\nமுன் செய்த தீவினை உருப்பெற்றுவந்து தன் பயனைத் துய்க்கச்செய்யும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 2:58 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 377\nதிருக்குறள் – சிறப்புரை : 377\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. – 377\nஇன்னார்க்கு இவ்வளவு என்று ஊழே வரையறுத்துள்ள நிலையில், கோடி கோடியாகச் செல்வத்தைக் குவித்தவர்களும்கூட ஊழ்வினை வகுத்த விதிகளுக்கு மேலாக இன்பத்தை துய்த்துவிட முடியாது .\n“ முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று\nதொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்.” – பழமொழி நானூறு.\nஉலகத்தை முழுமையாக முன்னே படைத்தவன், நாம் அடைகின்ற துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது முயற்சியின்றி இருந்தால் துன்பம் நீங்குமோ..\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 8 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 376\nதிருக்குறள் – சிறப்புரை : 376\nபரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nசொரியினும் போகா தம. – 376\nஆகூழின்றி எவ்வளவுதான் முயன்று விரும்பிப் போற்றினும் செல்வம் நில்லாது தொலைந்துவிடும் ; ஆகூழால் வந்து சேர்ந்த செல்வத்தை வேண்டாமென்று வெளியே கொட்டினும் அது நம்மை விட்டுப்போகாது .\n“ தாம்செய் வினையல்லால் தம்மொடு செல்வது மற்று\nயாங்கணும் தேரின் பிறிதில்லை…. – நாலடியார்\nஎவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் இறந்தபின் தம்முடன் வருவது தாம்செய்த நல்வினை தீவினைகளின் பயனைத் தவிர வேறொன்றுமில்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 375\nதிருக்குறள் – சிறப்புரை : 375\nநல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்\nநல்லவாம் செல்வம் செயற்கு. – 375\nசெல்வத்தை ஈட்டும் முயற்சியில் ஆகூழால் தீயவைகூட நல்லவையாகி நன்மை பயத்தல் உண்டு ; போகூழால் நல்லவை எல்லாம்கூடத் தீயவையாகிக் கேடு பயத்தல் உண்டு.\n“ ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை\nஇட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி\nஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா” – சிலப்பதிகாரம்.\nஒழிக என வேண்டினும் ஒழியாது தானே எதிர்வந்து தன் பயனை ஊட்டக்கூடியது வல்வினை ; நிலத்தில் இட்ட வித்தினைப் போல ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி உரியவரை வந்துசேரும் அதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.\nஊழ் – வினை விளையும் காலம் என்க.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 6 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 374\nதிருக்குறள் – சிறப்புரை : 374\nஇருவேறு உலகத்து இயற்கை திருவேறு\nதெள்ளிய ராதலும் வேறு. – 374\nஇரவும்பகலும் இணைந்து ஒரு நாளாதல் போல இவ்வுலகம் இருவேறு இயல்புடையதாக இருக்கிறது ; செல்வம் உடையவர், தெளிந்த அறிவுடையர் ஆகிய இருவேறு இயல்புடையோர் இவ்வுலகில் உள்ளனர்.\n“ உம்மை வினை வந்து உருத்த காலைச்\nசெம்மை இலோர்க்குச் செய் தவம் உதவாது” – சிலப்பதிகாரம்.\nமுன் செய்த வினை, அதன் பயனை விளைவிக்க வந்து சேர்ந்த பொழுது, பண்பு இல்லாதவர்க்கு அவர் செய்த தவமும் உதவாது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 5 நவம்பர், 2016\nதிருக்குறள் – சிறப்புரை : 373\nதிருக்குறள் – சிறப்புரை : 373\nநுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஉண்மை அறிவே மிகும். – 373\nசான்றோர்அருளியஅறிவுசெறிந்த நூல்களைக் கற்றுத்தேறினும் தீவினையானது கற்றறிந்த அறிவால் தெளிவிபெற விடாது , இயல்பான அறிவே மேலெழுந்து செயல்படும்.\n” நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்\nமுறை வழிப்படூஉம் என்பது திறவோர்\nகணியன் பூங்குன்றன், புறநா. 192: 9 – 11\nஆற்று நீரில் மிதந்து செல்லும் தெப்பம்போல, வாழ்க்கையும் ஊழின் வழியே செல்லும் என்பதைச் சான்றோர் கூற்றால் தெரிந்துகொண்டோம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 396\nதிருக்குறள் – சிறப்புரை : 395\nதிருக்குறள் – சிறப்புரை : 394\nதிருக்குறள் – சிறப்புரை : 393\nதிருக்குறள் – சிறப்புரை : 392\nதிருக்குறள் – சிறப்புரை : 391\nதிருக்குறள் – சிறப்புரை : 390\nதிருக்குறள் – சிறப்புரை : 389\nதிருக்குறள் – சிறப்புரை : 388\nதிருக்குறள் – சிறப்புரை : 387\nதிருக்குறள் – சிறப்புரை : 386\nதிருக்குறள் – சிறப்புரை : 385\nதிருக்குறள் – சிறப்புரை : 384\nதிருக்குறள் – சிறப்புரை : 383\nதிருக்குறள் – சிறப்புரை : 382\nதிருக்குறள் – சிறப்புரை : 381\nதிருக்குறள் – சிறப்புரை : 380\nதிருக்குறள் – சிறப்புரை : 379\nதிருக்குறள் – சிறப்புரை : 378\nதிருக்குறள் – சிறப்புரை : 377\nதிருக்குறள் – சிறப்புரை : 376\nதிருக்குறள் – சிறப்புரை : 375\nதிருக்குறள் – சிறப்புரை : 374\nதிருக்குறள் – சிறப்புரை : 373\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnews.cc/news/news/97569", "date_download": "2018-12-18T21:42:09Z", "digest": "sha1:ONNJ42WI7VYNYN7P4X6D5Z4C6CEYLJYC", "length": 6024, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "இனி வாழைப்பழத்தை உரிக்காமலே சாப்பிடலாம்..!", "raw_content": "\nஇனி வாழைப்பழத்தை உரிக்காமலே சாப்பிடலாம்..\nஇனி வாழைப்பழத்தை உரிக்காமலே சாப்பிடலாம்..\nஜப்பான் விவசாயிகள் வித்தியாசமான வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கே என பெயரிடப்பட்டுள்ள இந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட சுவையானதாம்.\nஅதோடு இதன் தோலையும் சாப்பிட முடியுமாம். சாதாரண வாழைப்பழங்களில் தோல் தடிமனாகவும் கசப்பு சுவை அதிகமாக கொண்டதாகவும் இருக்கும். ஆனால் மோங்கே வாழையின் தோல் மிக மெல்லியதாகவும் மிக குறைவான கசப்பு தன்மை கொண்டுள்ளதாம்.\nஇந்த வாழைபழத்தை உறைய வைத்து வளர்த்தல் என்ற முறையில் உருவாக்கியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த விளைச்சல் முறையாகும். இது 4 மாதங்களிலேயே முதிர்ச்சியடைந்து விடுகிறதாம்.\nஇந்த ஒரு மோங்கே பழத்தின் விலை சுமார் 362 ரூபாய். சாதாரண வாழைப் பழத்தில் 18.3 கிராம் சர்க்கரை இருக்கும், ஆனால் மோங்கேயில் 24.8 கிராம் சர்க்கரை இருக்கிறது. மோங்கே வாழைப்பழத்தின் மீது பழுப்பு புள்ளிகள் வந்த பிறகுதான் இதனை சாப்பிட முடியுமாம்.\nஜப்பானின் மிக குளிர்ந்த பிரதேசத்தில் மோங்கே வாழைப்பழங்கள்\nவிளைவிக்கப்படுவதால், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் இது விளைவிக்கப்படுகிறதாம்.\nடென்மார்க் அரச குடும்பம் இனிமேல் கார்களை பரிசாகப் பெற முடியாது\nசாய்ந்த கோபுரம் மேலும் 4 செ.மீ. நிமிர்த்தப்பட்டது- இனி ஆபத்து இல்லை\nஇனி எதையும் மறக்காமல் இருக்க புதிய எழுத்து வடிவம்ஸ\nஅமெரிக்காவில்குழந்தை பிறந்ததால் இனி குடியுரிமை இல்லை - அதிபர் ட்ரம்ப்\nபார்ட்டிக்கு நிம்மதியாகச் சென்ற தாய் . வந்த வினை\nராஜநாகத்தை சீண்டிய வாலிபர்: கடைசியில் விபரீதம்\nதிருப்பாவை - பாசுரம் 3:\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=3382&cat=3", "date_download": "2018-12-18T22:29:27Z", "digest": "sha1:ZOHYVDSDZ5W75POQHDLBZ5ANCAKPO5CH", "length": 10294, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "திதியை அறிந்து கணபதியை கும்பிடுவோம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விநாயகர் சதுர்த்தி\nதிதியை அறிந்து கணபதியை கும்பிடுவோம்\nகணபதியை வணங்கிவிட்டுத்தான் எந்த வேலையையும் துவங்குவோம். குறிப்பிட்ட திதியில் அந்தந்த கணபதியை வணங்கிவிட்டு, வேலையை துவங்கினால் வெற்றி உங்களுக்கே. அதையும் தெரிஞ்சுக்கோங்க\nபால கணபதி (பிரதம திதி)\nபாலகணபதியை பிரதம திதியில் வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும். சீதள நோய் குணமாகும்.\nதருண கணபதி (துவிதியை திதி)\nதருண கணபதியை துவிதியை திதியில் வணங் கினால் வலிப்பு நோய் நீங்கும். செய்கிற காரியங் களுக்கு வழித்து ணையாக அருள் புரிவார்.\nபக்த கணபதி (திருதியை திதி)\nபக்த கணபதியை திருதி யை திதியில் வணங்கி னால், ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு சென்று வசிப்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.\nவீர கணபதி (சதுர்த்தி திதி)\nவீர கணபதியை சதுர்த்தி திதியில் வணங்கினால் மாத விடாய் கோளாறுகள் நீங்கும். வரன் அமையும்.\nசக்தி கணபதி (பஞ்சமி திதி)\nசக்தி கணபதி யை பஞ்சமி திதியில் வணங்கி, அன்ன தானம் வழங்கிட வாகன விபத்துக்களில் இருந்து நம்மை காப் பாற்றுவார்.\nத்விஜ கணபதி (சஷ்டி திதி)\nத்விஜ கணபதியை சஷ்டி திதியில் வணங் கினால் தொழில் மேம் படும். பல ஜென்ம பாவங்கள் நீங்கும்.\nசித்தி கணபதி (சப்தமி திதி)\nசித்தி கணபதியை சப்தமி திதியில் வணங்கி னால், இரும்பு தொழில் செய்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.\nஉச்சிஷ்ட கணபதி (அஷ்டமி திதி)\nஉச்சிஷ்ட கணபதியை அஷ்டமி திதியில் வணங்கினால் கல்வித் துறையினருக்கும், கோயி லில் வேலை செய்பவர்க ளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.\nவிக்ன கணபதி (நவமி திதி)\nவிக்ன கணபதியை நவமி திதியில் அபி ஷேக, ஆராதனை செய்தால், பொன் வியா பாரி, வட்டி கடை நடத்துபவர்களுக்கு தொழில் மேன்மை அடையும்.\nஷூப்ர கணபதி (தசமி திதி)\nஷூப்ர கணபதியை, தசமி திதியில் வணங்கி னால் சினிமா, கம்ப்யூட்டர், கட்டடத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை அளிக்கும்.\nஹேரம்ப கணபதி (ஏகாதசி திதி)\nஹேரம்ப கணபதியை ஏகாதசி திதியில் வணங்கினால் விவசா யம், காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சகல நன்மை கிடைக்கும்.\nலட்சுமி கணபதி (துவாதசி திதி)\nலட்சுமி கணபதியாக காட்சியளிப்பவரை துவா தசி திதியில் பொங்கல் வைத்து வணங்கினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.\nமஹா கணபதி (பிரதமை திதி)\nமஹா கணபதியை பிரதமை திதி யில் வணங்கினால் உரு க்கு ஆலை, எழுத்து - பத்திரிகைதுறை, விமா னம், சுங்கத்துறையின ருக்கு நன்மை ஏற்படும்.\nவிஜய கணபதி (சதுர்த்தி திதி)\nவிஜய கணபதியை சதுர்த்தி திதியில் வணங்கினால் நீதிமன்றங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு நன்மை கிடைக் கும். நீண்டகால வழக்குகள் தீர்வாகும்.\nநிருத்த கணபதி (அமாவாசை அல்லது பவுர்ணமி திதி)\nநிருத்த கணபதியை அமாவாசை/பவுர்ணமி தினத் தன்று வணங்கி னால், பிதுர்கள், தேவ தைகளின் ஆசீர்வாத மும் கிடைக்கும். குடும்ப சண்டைகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.\nதிதியை அறிந்து கணபதியை கும்பிடுவோம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவல்\nவேழ முகத்தோனே ஞான விநாயகனே\nசந்திரன் பூஜித்த விருச்சிகப் பிள்ளையார்\nஉடல் பருமனுக்கு ஹார்மோன் கோளாறும் காரணமாக இருக்கலாம் இதெல்லாம் வேற லெவல் தெரபி\nசெல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்\nமார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு\nஉலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்\nசுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.\nமும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38497-firework-workers-continuous-strike.html", "date_download": "2018-12-18T22:04:23Z", "digest": "sha1:YV43MXFS5NXZD2JGSL2VHXR6BPQESFEM", "length": 11593, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‌பட்டாசு தொழிலை காக்க வலியுறுத்தி சிவகாசியில் வலுக்கிறது போராட்டம் | Firework workers continuous strike", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\n‌பட்டாசு தொழிலை காக்க வலியுறுத்தி சிவகாசியில் வலுக்கிறது போராட்டம்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்கு கோரி 9வது நாளாக பட்டாசு ஆலைகளின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.\nபட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தில் வெளி மாநில பட்டாசு விற்பனையாளர்கள் ஆர்டர்களை நிறுத்திவிட்டனர். இதனால், பட்டாசு தொழில் தானாகவே முடங்கி உள்ளது.\nஇந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வேலைநிறுத்தம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. 10-க்கும் அதிகமான வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.\nமேலும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், வணிகர்கள், அச்சக உரிமையாளர்கள், லாரி, ஆட்டோ ஓட்டுநர்களும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பட்டாசு தொழிலை விட்டால் தங்களுக்கு வேறு ஏதும் வாழ்வாதாரம் இல்லை எனக்கூறி பட்டாசு தொழிலாளர்களும் சிவகாசியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசி காமராஜர் சிலையிலிருந்து பட்டாசு தொழிலாளர்கள் இந்த பேரணியை தொடங்கியுள்ளனர். சுமார் 2,000 தொழிலாளர்கள் இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 கி.மீ தூரம் வரை பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nமகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீது தாக்குதல்: முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதென் ஆப்ரிக்க அணிக்கு புவனேஷ்வர் குமார் கடும் சவாலாக இருப்பார்: ஸ்ரீநாத் புகழாரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோராட்டத்தை தீவிரப்படுத்தும் ஸ்விகி ஊழியர்கள்..\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்\nஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு தடை கோரி மனு\nபோட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்\nடெல்லியில் காற்று மாசு குறைந்தது\nபட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய தீர்வு வேண்டும் - டிடிவி தினகரன்\nபட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nடெல்லியில் கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை\nநக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் - சத்தீஷ்கரில் 5 பேர் பலி\nRelated Tags : சிவகாசி , பட்டாசு தொழிலாளர்கள் , பட்டாசு , பட்டாசு ஆலைகள் , Sivkasi , Crackers , பட்டாசு உற்பத்தியாளர்கள் , Strike\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிராவில் தலித் மக்கள் மீது தாக்குதல்: முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதென் ஆப்ரிக்க அணிக்கு புவனேஷ்வர் குமார் கடும் சவாலாக இருப்பார்: ஸ்ரீநாத் புகழாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.winmani.com/2010/04/blog-post_10.html", "date_download": "2018-12-18T21:16:24Z", "digest": "sha1:3SLYYKOTEJUGL7QH3DRFZQ766YKB3OLC", "length": 18011, "nlines": 204, "source_domain": "www.winmani.com", "title": "போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம் போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்\nபோட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்\nwinmani 11:39 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்,\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருள் புகைப்படத்தை\nஅழகுபடுத்த மட்டுமல்ல. நாம் விரும்பும் வண்ணம் புது புகைப்படம்\nஉருவாக்கவும் தான். போட்டாஷாப்பில் பல துனை கருவிகள்\nஇருந்தாலும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய பிரஸ் டூல் -ஐ\nஎளிதாக எங்கிருந்து எளிதாக எப்படி தரவிரக்கலாம் என்பதைப்பற்றித்\nவால்பேப்பர் உருவாக்குவதில் இருந்து இருக்கும் படத்திற்கு பறவைகள்,\nமேகம், புல் வெளி என அனைத்தையும் சேர்த்து மேலும் மேலும்\nஅழகுட்டத்தான் போட்டோஷாப்-ன் இந்த பிரஷ் டூல் நமக்கு அதிகமாக\nபயன்படுகிறது. இப்படி பல வித வேலைகளை எளிதாக்கும் இந்த பிரஷ்\nடூல்-ஐ தரவிரக்க பல இணையதளங்கள் இருந்தாலும் மிக அறியவகை\nபல பிரஷ்களை தன் இணையதளத்தின் மூலம் தேடி கொடுக்க ஒரு\nமுகப்புபக்கம் பார்ப்பதற்கு கூகுல் போல் எளிமையாகவே இருக்கிறது.\nஇந்த தளத்திற்க்கு சென்று நாம் எந்த மாதிரி பிரஷ் வேண்டுமோ அதன்\nபெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில நொடிகளில் முடிவுகள்\nகொடுக்கும் நமக்கு பிடித்த டூல் -ஐ தரவிரக்கிக்கொள்ளலாம். வகைகள்\nஎன்ற பிரிவில் பல வகையான டூல் களை தனித்தனியாக குரூப் செய்தும்\nவைத்துள்ளனர் இதற்கு Categories என்ற மெனுவை அழுத்தி நாம்\nவிரும்பும் வகையில் உள்ள டூல்-ஐயும் தரவிரக்கலாம்.\nபோட்டோஷாப்-ல் நாம் உருவாக்கும் பிரஷ் -ஐயும் இங்கு சமர்பிக்கலாம்.\nமேலைநாட்டு கலாச்சாரம் என்ற பெயரில் பெண்கள் அணியும்\nஅரை குறை ஆடையை அவர்களின் பெற்றோர்கள் நேரடியாக\nகண்டித்து திருத்த வேண்டும். நம் பெண்கள் முழுமையான\nஆடைகள் அணிவதால் மரியாதை கிடைக்காவிட்டாலும்,\nபாரதத்தாயின் மகளாக பாதுகாப்பாக இருக்கலாம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1. பாஸ்பரஸ் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது \n2. சூரியனின் உட்பகுதிக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன \n3. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எது \n4. இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட\n5. மிக நீளமான இரயில்வே பாலம் எது \n6. இந்தியாவில் பாலிவுட் எனப்படும் நகரம் எது \n7. பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம் எது \n8. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி எது \n9. மிகப்பெரிய நீர்ப்பறவை எது \n10. கிரேக்கத்தின் புகழ் பெற்ற கணிதவியலாளர் யார் \n4.ஜான்ரைட், 5.சோனி பாலம், 6.மும்பை, 7.அந்த நாள் ,\nபெயர் : மொரார்ஜி தேசாய் ,\nமறைந்த தேதி : ஏப்ரல் 10, 1995\nஇந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும்\nஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி\nசாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய\nகுடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரதரத்னா\n-வையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய\nவிருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்\nபோட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம்\nநட்பும் தோழமையும் தவிர்த்து, வேறென்ன வேண்டும் வாழ்வில் நல்ல பதிவு நண்பா தோழமையுடன் ....\nதங்களது ஒவ்வொரு இடுகையும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.\nதங்களின் அனைத்து பதிவுகளும் பயனுள்ளவை.உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துக்கள்.நன்றி\nஅருமையான பதிவுகளுக்கு - சபாஷ்..\nநல்ல தமிழ் தளம் மிக்க நன்றி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://eluthu.com/tags-nool-list/tag/93/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-18T21:13:29Z", "digest": "sha1:Y55HIVJPHWYBOZPL4BYIGFC3U3BE4T27", "length": 8171, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "சாண்டில்யன் தமிழ் நூல்களின் விமர்சனங்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nசாண்டில்யன் தமிழ் நூல்களின் விமர்சனங்கள்\nசோழர் , சாண்டில்யன் , வரலாறு , நாவல் 5 துவாரகா\nதமிழ்நாடு , செண்பகத்தோட்டம் , வாழ்க்கை , சமூகம் , சாண்டில்யன் , கிராமம் 0 விமர்சனம்\nஜீவபூமி , சரித்திரம் , முகலாயர் , வாழ்க்கை , சாண்டில்யன் , வரலாறு 0 விமர்சனம்\nகாஞ்சி , பல்லவர்கள் , பல்லவ பீடம் , களப்பியர் , சாண்டில்யன் , வரலாறு 0 விமர்சனம்\nநீலவல்லி , பாண்டியன் பவனி , பாண்டியன் , விறுவிறுப்பு , சாண்டில்யன் , வரலாறு 0 விமர்சனம்\nதமிழர்கள் , ஈழம் , சரித்திரம் , விஜய மகாதேவி , சாண்டில்யன் , வரலாறு 0 விமர்சனம்\nமாதவியின் மனம் , விறுவிறுப்பு , போர் , சாண்டில்யன் , காதல் , வரலாறு 0 விமர்சனம்\nமோகனச் சிலை , சோழர் , புதினம் , சாண்டில்யன் , காதல் , வரலாறு 0 விமர்சனம்\nசரித்திர நாவல் , மன்னன் மகள் , சுவாரஸ்யம் , சாண்டில்யன் , வரலாறு 0 விமர்சனம்\nதிருப்பம் , மலை வாசல் , சுவாரஸ்யம் , சாண்டில்யன் , காதல் 0 விமர்சனம்\nகர்னல் ஜேம்ஸ் டாட் , வீரம் , ராஜா புதனம் , ராணியின் கனவு , பெண் , சாண்டில்யன் 0 விமர்சனம்\nமர்மம் , நாக தேவி , புதினம் , சாண்டில்யன் , வரலாறு , நாவல் 0 விமர்சனம்\nராஜபுத்திரி , சிவப்பு இரத்தினம் , நாக தீபம் , புதினம் , சாண்டில்யன் , வரலாறு 0 விமர்சனம்\nசேரன் செல்வி , சேரன் , போர் , சாண்டில்யன் , காதல் , வரலாறு 0 விமர்சனம்\nபொன்னியின் செல்வன் , சந்திரமதி , புதினம் , சாண்டில்யன் , நட்பு , வரலாறு 0 விமர்சனம்\nசேரன் , சோழன் , பாண்டியன் , கன்னி மாடம் , போர் , சாண்டில்யன் 0 விமர்சனம்\nசாண்டில்யன் தமிழ் நூல் விமர்சனம் at Eluthu.com\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?p=485", "date_download": "2018-12-18T21:07:19Z", "digest": "sha1:YE44WCYYMHU6CCFWS554X5GRSVM67V6F", "length": 15528, "nlines": 106, "source_domain": "sanandkumar.com", "title": "வங்கிகள் யாருக்காக? – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\n“ஒரு துப்பாக்கி உங்களிடம் இருந்தால் வங்கியை கொள்ளை அடிக்கலாம். அதுவே உங்களிடம் ஒரு வங்கி இருந்தால் யாரை வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்” – பில் மகேர் (https://en.wikipedia.org/wiki/Bill_Maher)\nமுதலில் படிக்கும்பொழுது சிரிப்பு வந்தது. ஆனால் அதன் அர்த்தம் புரிந்தபொழுது அதன் ஆழம் புரிந்தது. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு வங்கியில் உங்களுக்கு நல்ல சேவை வேண்டுமென்றால், நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும். ஏழையாக இருந்தால் உங்களுக்கு வங்கி பக்கமே வேலை இல்லை.\nஒரு சேமிப்பு கணக்கு உங்களுக்கு வேண்டுமா, குறைந்த மீதம் (Minimum Balance) ரூபாய் 10,000 அல்லது 5000 வைத்திருக்க வேண்டும். அதாவது உங்கள் கணக்கில் எப்பொழுதுமே 10000 ரூபாய் இருக்க வேண்டும், அதை நீங்கள் எடுக்க நினைக்க கூடாது. இல்லையேல் மாதத்தில் ஒரு நாள் 3 லட்சம் வைத்திருந்திருக்க வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு சிறு பண தேவை என்று ஒரு நாள் எடுத்து விட்டு மறுநாள் வங்கியில் செலுத்தி இருந்தாலும் உங்களுக்கு மிஞ்சுவது என்னவோ அபராதம் தான்.\nவாங்க வாங்க என எல்லோரையும் வங்கி கணக்கு திறக்க வைத்துவிட்டு, எதற்க்கெடுத்தாலும் அபராதம் என்று நம்மை அறியாமலேயே நம் கணக்கில் இருந்து பணம் எடுத்து விடுகிறார்கள். அப்படி அவர்கள் அபராதமாக எடுக்கும் எந்த பணத்தின் விவரமும் உங்களுக்கு குறுஞ்செய்தியாக வரவே வராது. நீங்கள் விவரமாக இருந்தால், உங்கள் கணக்கு அறிக்கையை (Account Statement) பார்த்தால் மட்டுமே அபராத விவரங்கள் தெரியும்.\nஒரு கூலி தொழிலாளி அரசாங்கம் சொல்லுதேனு இவரும் ஒரு வங்கி கணக்கை திறந்துள்ளார். கணக்கில் 1500 ரூபாய் வைத்துள்ளார். பல மாதங்களாக பணம் எடுக்கவுமில்லை, பணம் போடவுமில்லை. பல மாதங்களுக்கு பிறகு ஒரு அவரச செலவுக்காக பணம் எடுக்க சென்றுள்ளார். ATMல் பணம் இல்லை என்று வந்ததற்கு, வங்கிக்கு சென்று கேட்டுள்ளார். அவர்கள் ஒரு பெரிய லிஸ்டே கொடுத்து இருக்கிறார்கள். டெபிட் அட்டைக்கு வருட கட்டணம், SMSக்கு வருட கட்டணம், குறைந்த பட்சம் பணம் வைப்பு இல்லாததால் அதற்கு அபராதம் என சொல்லி, இருந்த பணம் போனது பத்தாமல் இன்னும் இவர் 150 ரூபாய் கட்டவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். போதுமடா சாமி என்று அன்றைக்கு முழுக்கு போட்டவர்தான், வங்கி பக்கமே செல்லவில்லை.\nசமீபத்தில் கேட்ட ஒரு நகைச்சுவை இதற்க்கு நன்றாக பொருந்தும். “நானே காசில்லேனு இருக்கேன். இதுல இவனுக காசு இல்லேன்னு அபராதம் போடுறாணுக. காசு இருக்குறவன்கிட்ட வட்டின்னு மேலும் காசு கொடுக்குறாணுக. என்ன கொடுமைடா இது”\nஇணையம் மூலமாக பணம் மற்றொருவருக்கு அனுப்பினால் (NEFT) முதலில் எந்த சேவை கட்டணமும் கிடையாது என்றார்கள். இதனால் வங்கிகளில் கூட்டம் குறையும் என்றார்கள். கொஞ்ச நாள் கழித்து இப்போ ஒரு பரிவர்த்தனைக்கு 2 ரூபாய் 50 பைசா பிடிக்கிறார்கள். இதுவே நான் காசோலையாக நான் கொடுத்தால் அந்த காசோலையின் மதிப்பு இரண்டு ரூபாய் தான். அதாவது ஒரு காசோலை இலையின் மதிப்பு. ஆக நான் என்னுடைய தொழிலில் எல்லோருக்கும் காசோலை கொடுத்தால் எனக்கு லாபமே. ஆனால் வேலை வங்கிக்குத்தான். இப்படி NEFT செய்யும் சேவைக்கட்டணம் மட்டும் தோரயமாக மாதம் 4000-5000 ரூபாய் வந்துவிடுகிறது என்னுடைய தொழில் வங்கி கணக்கில். வருடத்திற்க்கு கணக்கு பார்த்தால் தோரயமாக 50,000 ரூபாய். ஒரு சிறு தொழிலுக்கு இது எவ்வளவு பெரிய பாரம். இணைய பரிமாற்றத்துக்கு மாறுங்கள் என்கிறார்கள். மாறினால் மாற்றம் ஒன்றுமில்லை.\nஉங்களுக்கு வங்கியில் இருந்து கடன் வேண்டுமா உங்கள் சொத்து பத்திரத்தை அவர்களிடம் பதிவு செய்து கொடுங்கள். அப்பொழுதுதான் கடன் கிடைக்கும். உங்களிடம் சொத்தே இல்லையா, தயவு செய்து அவர்களை தொந்தரவு செய்து அவர்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அவர்கள் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.\nமோடி சொன்னார், அருண் ஜெட்லி சொன்னார், சிறு தொழிழுக்கு எந்த உந்திரவாத பத்திரமும் தேவையில்லை, எல்லா வங்கிகளிலும் எழிய முறையில் கடன் கிடைக்கும் என்று எண்ணி வங்கிக்கு நடக்காதீர். ஒன்றும் நடக்காது. “போன மாசம் தானே 12,000 கோடி மத்திய அரசு வங்கிகளுக்கு கடனாக கொடுத்து, சிறு தொழிழுக்கு எந்த சொத்து பத்திரமும் கேட்காமல் கடன் கொடுங்கள் அப்பொழுதுதான் நாடு வளரும் என்றனர்” என்று நானும் கேட்டு பார்த்தேன். நாளைக்கு நீங்கள் கட்டவில்லை என்றால் மோடியா வந்து கட்டுவார். அத்தன பத்திரம் கொடுத்த மல்லையாவையே நாங்க ஒன்னும் செய்ய முடியல. இதுல உங்கள எங்க நாங்க தேடுறது. இப்படி நான் கேக்கலீங்க. என்ன பார்த்து அந்த வங்கி ஊழியர் கேட்டார். ஆக நான் என்னுடய சொத்து பத்திரத்தை உங்களிடம் பதிவு செய்து கொடுத்தால் தான் எனக்கு கடன் கிடக்கும் அதாவது நான் பணக்காரராக இருந்தால், பணக்காரன் என்று நிரூபித்தால் மட்டுமே என்னை மேலும் ஊக்குவிக்கும் இந்த வங்கிகள்.\nநியமாக, நேர்மையாக தொழில் செய்யும் யாருக்கும் இங்கே வங்கிகளில் பெரியதாக வேலை இல்லை. யாரைக்கேட்டலும் உங்களுக்கு மேலாளர் தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தால் தொழில் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அப்போ எனக்கு வங்கிகளில் இருந்து கடன் கிடைக்க என்னுடைய தொழில் திறமையும், என்னுடைய தொழில் நேர்மையும் இந்த வங்கிகளுக்கு தேவையில்லை காக்கா பிடிக்க தெரிந்தால் போதுமோ\nபொதுத்துறை வங்கிகள் பலலட்சம் கோடியை லாபமாக வருடவருடம் ஈட்டுகிறது. பொதுத்துறை என்றாலே, லாப நோக்கம் இல்லாமல் அல்லவா இருக்க வேண்டும். அதற்காக நட்டத்தில் இயங்க தேவையில்லை. ஆனால் இவ்வளவு லாபம் தேவையில்லையே. நடுத்தர மக்களிடம் எல்லாரும் சுரண்ட ஆரம்பித்தால் இன்னும் சுரண்ட என்ன இருக்க போகிறது.\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\nElayaraja Muthuswamy on நாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\ngowri shankar on கூகிள் கடவுளா\nMathi M on கூகிள் கடவுளா\nAadhi on கூகிள் கடவுளா\namit on கூகிள் கடவுளா\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.stage3.in/business-news/india-owned-BSNL-announced-new-499-data-plan-offered-45GB-for-one-month", "date_download": "2018-12-18T21:41:49Z", "digest": "sha1:6ONFTMKXJSMYAAIG4SZCRHKUQQJQDKRB", "length": 7283, "nlines": 70, "source_domain": "tamil.stage3.in", "title": "மாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்", "raw_content": "\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nரூ53 மற்றும் ரூ92 என்ற இன்டர்நெட் டேட்டா பிளானை தொடர்ந்து பிஎஸ்என்எல் 499 ருபாய் திட்டத்தினை பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், இன்டர்நெட் டேட்டாவுக்காக பயனாளர்களுக்கு 53ரூ மற்றும் 92ரூ என்ற புதிய பிளானில் 3GB மற்றும் 6GB என இன்டர்நெட் டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 499ரூபாய் என்ற கட்டணத்தில் பயனாளர்களுக்கு 45GB வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளும் இத்துடன் சிறப்பு சேவையாக வழங்கப்படுகிறது.\nபிஎஸ்என்எல் போன்ற முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 509 என்ற கட்டணத்தில் நாளொன்றுக்கு 2GB வீதம் 60GB அளவிலான டேட்டாவை வழங்கி வருகிறது. இது தவிர பாரதி ஏர்டெல்லும் சமீபத்தில் போஸ்ட்பெய்டு 499 பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் இந்த திட்டத்தில் மாதத்திற்கு 40GB டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் தவிர ஒரு மாதத்திற்கு அமேசான் ப்ரைம் உள்ளிட்டவையும் வழங்கி வருகிறது.\nஇதர தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களுக்கு 40GB அளவிலான டேட்டாவை ஒரு மாதத்திற்கு வழங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசின் சொந்த நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த திட்டத்தில் இன்டர்நெட் டேட்டாவுடன் சேர்த்து வாய்ஸ் கால் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவையும் வழங்குகிறது.\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nமாதத்திற்கு 45GB வழங்கும் பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nஇன்டர்நெட் டேட்டாவுக்காக மட்டும் பிஎஸ்என்எல் வழங்கியுள்ள புதிய பிளான்\nஜியோவுக்கு போட்டியாக 10 நாட்களுக்கு 39ரூபாயில் வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் பிஎஸ்என்எல்\nஎந்திரன் கதை திருடப்பட்ட வழக்கில் இயக்குனர் சங்கருக்கு அபராதம்\nகஜினிகாந்த் பார் சாங் லிரிக்கல் வீடியோ\nபடப்பிடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் களமிறங்கிய அக்ஷய் குமார்\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் தந்தையை தேடி அலையும் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/06180753/Karunanidhis-health-DMK-volunteers-regathered-before.vpf", "date_download": "2018-12-18T21:48:36Z", "digest": "sha1:IZPVFRA7CLY3RLSYTWO4EZO7WEW24QLN", "length": 19616, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi's health: DMK volunteers re-gathered before the hospital; Increase in security || கருணாநிதி உடல் நலம் : மருத்துவமனை முன் மீண்டும் திரண்ட திமுக தொண்டர்கள்; பாதுகாப்பு அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகருணாநிதி உடல் நலம் : மருத்துவமனை முன் மீண்டும் திரண்ட திமுக தொண்டர்கள்; பாதுகாப்பு அதிகரிப்பு + \"||\" + Karunanidhi's health: DMK volunteers re-gathered before the hospital; Increase in security\nகருணாநிதி உடல் நலம் : மருத்துவமனை முன் மீண்டும் திரண்ட திமுக தொண்டர்கள்; பாதுகாப்பு அதிகரிப்பு\nகருணாநிதி உடல் நலம் குறித்து வந்த தகவலை அடுத்து காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் மீண்டும் திரண்டு உள்ளனர். இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #Karunanidhi #DMK\nவயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அ நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nகருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றனர்.\nமேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரஜினிகாத், கமல்ஹாசன் உள்பட திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.\nஅந்த வகையில் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார்.\nகருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.\nஇன்று 10-வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், ஆ.ராசா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வருகை தந்தனர்.\nமு.க. அழகிரி மருத்துவமனைக்குக்கு வருகை தந்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று முதன் முறையாக தயாளு அம்மாள் வருகை தந்தார்.\nதயாளு அம்மாளுடன் மு.க.தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதி உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.\nவயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்\nஇந்த நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. இது தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோரும் காவேரி மருத்துவமனை வருகை தந்து உள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மருத்துவமனை வருகை தந்துள்ளார்.\nகருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்த திருநாவுக்கர்சர் பேட்டி அளிக்கும் போது அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார் என கூறினார்.\nஇரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருணாநிதி தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஸ்டாலின், தயாளு அம்மாள் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.\nஇதனால் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மீண்டும் அங்கே கூடி வருகிறார்கள்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் அறிக்கை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும் என தகவல் கள் தெரிவிக்கின்றன.\n1. கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு - மு.க. ஸ்டாலின்\nகஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. திமுக இதில் அரசியல் செய்யவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n2. புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி தி.மு.க அறிவிப்பு\nபுயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி ,எம்.பி- எம்.எல்.ஏ.களின் ஒருமாத சம்பளமும் வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.\n3. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.\n4. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி\nபேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri\n5. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி\nஎதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. \"முதல்வன்\" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்\n2. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் ‘வருக, நல்லாட்சி தருக’ என்று முழக்கம்\n3. கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை கையாடல் வழக்கில் நடவடிக்கை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\n4. அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய முடிவா\n5. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/p/contact-us.html", "date_download": "2018-12-18T21:33:36Z", "digest": "sha1:EHALF42KB435MM5KKJ6ODDYBU76XULTT", "length": 2975, "nlines": 42, "source_domain": "www.madawalaenews.com", "title": "Contact us - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க ஆயத்தங்கள் செய்கிறோம்.\nBREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது .\nஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி ..\nBREAKING.. ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் பிரதமராக பதவி ஏற்கிறார்.\nசட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை \nமணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல...\nரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kalappal.blogspot.com/2017/11/", "date_download": "2018-12-18T20:54:48Z", "digest": "sha1:YSAXV5K3ZYBKK6VHT6VATDERQWRU4BZG", "length": 47660, "nlines": 397, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: November 2017", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 30 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 722\nதிருக்குறள் – சிறப்புரை : 722\nகற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்\nகற்ற செலச்சொல்லு வார். --- ௭௨௨\nகற்றார் அவையில் தேர்ந்த சொல்லெடுத்து செவ்விய நடையில் உரையாற்ற வல்லாரையே, உலகத்தார் கற்றவர்களுள் சிறந்தவர் இவரெனப் போற்றுவர்.\n“ கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்\nதாம் வரம்பு ஆகிய தலைமையர்… “ –திருமுருகற்றுப்படை.\nமுனிவர்கள், கற்றோரால் சிறிதும் அறியப்படாத பேரறிவினை உடையவர்கள்; கற்றறிந்தவர்களுக்குத் தாமே எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர்கள்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:52 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 721\nதிருக்குறள் – சிறப்புரை : 721\nவகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர். --- ௭௨௧\nசொற்களின் தொகைவகை அறிந்த சான்றோர், அவையில் குழுமியிருக்கும் அறிவிற்சிறந்தோர் தன்மை அறிந்து, வாய் சோர்ந்தும் குற்றம் நேராமல் பேசுதல் வேண்டும்.\n“ அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்\nபொருள் ஆகக் கொள்வர் புலவர். – நாலடியார்.\nஅருள் காரணமாக அறம் வலியுறுத்தும் அன்புடைய பெரியோரது வாய்மொழியை அறிவுடையோர் பெரும் பயனுடையதாக மதித்து ஏற்றுக்கொள்வர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 720\nதிருக்குறள் – சிறப்புரை : 720\nஅங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்\nஅல்லார்முன் கோட்டி கொளல். ---- ௭௨0\nகற்றறிந்தார், கல்லாதார் கூட்டத்தில் உரையாற்றுவது\nதூய்மை இல்லாத முற்றத்தில் அமிழ்தத்தைக் கொட்டுதல் போன்றது.\n“ பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா.” –இன்னாநாற்பது.\nபாட்டின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் செய்யுள் இயற்றிக் கூறுதல் துன்பம் தரும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 719\nதிருக்குறள் – சிறப்புரை : 719\nபுல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்\nநன்கு செலச்சொல்லு வார். --- ௭௧௯\nசான்றோர் நிறைந்த அவையில் அறிவார்ந்த உரையாற்றும் சொல்வன்மை உடையவர்கள் மூடர்கள் நிறைந்த அவையில் மறந்தும் அவ்வாறு பேசாதிருத்தல் வேண்டும்..\n“ புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்\nபுலம் மிக்கவர்க்கே புலனாம்.” –பழமொழி.\nஅறிவு மிக்கவரின் அறிவினை ஆராய்ந்து அறிதல், அறிவு மிக்கவர்க்கே உளதாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 26 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 718\nதிருக்குறள் – சிறப்புரை : 718\nஉணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்\nபாத்தியுள் நீர்சொறிந் தற்று. --- ௭௧௮\nஉரையின் உட்பொருளைத் தாமே உணரவல்ல அறிவுடையார்முன் ஒருவன் பேசுதல் தானே வளர்ந்து செழிக்கவல்ல பயிர் உள்ள பாத்தியின்கண் நீர் பாய்ச்சுதல் போன்றதாம்.\n“ ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்\nஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.” --முதுமொழிக்காஞ்சி.\nஇவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:35 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 717\nதிருக்குறள் – சிறப்புரை : 717\nகற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்\nசொல்தெரிதல் வல்லா ரகத்து. – ௭௧௭\nகுற்றமற்ற பொருள்பொதிந்த சொற்களை ஆராய்ந்து அறியும் சான்றோர் அவைக்கண் ஒருவன் உரைப்பானாயின் பல நூல்களையும் கற்றுத்தேர்ந்த கல்வியின் சிறப்பு யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.\n“ கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்\nகொல்சின வேந்தன் அவை காட்டும் ….” –பழமொழி.\nபகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல்வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:22 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 24 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 716\nதிருக்குறள் – சிறப்புரை : 716\nஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்\nஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.--- ௭௧௬\nநூலறி புலவர் நிறைந்த அவையில் கற்றறிந்தவன் சொற்குற்றம் உடையனாதல் . நன்னெறிக்கண் நின்றொழுகும் ஒருவன் அந்நெறியினின்று நிலைதளர்ந்து வீழ்ந்ததைப் போன்றதாம்..\n“ புல்லா எழுத்தில் பொருள் இல் வறுங்கோட்டி\nகல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி\nநல்லார் வருந்தியும் கேட்பரே….”---- நாலடியார்.\nசொற்பொருள் அறிவு இல்லாத, பயனற்ற சபையைச்சேர்ந்த, நல்ல நூல்களைக் கற்காத ஒருவன், பொருந்தாத சொற்களால் உரைப்பதையும் பெரியோர் (அவன்பால் இரக்கம் கொண்டு) தம் மனம் வருத்தமடைந்தும் அவ்வுரையைக் கேட்பர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 715\nதிருக்குறள் – சிறப்புரை : 715\nநன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்\nமுந்து கிளவாச் செறிவு.--- ௭௧௫\nஒருவனுக்கு நல்ல குணங்கள் என்று சொல்லப்படுவனவற்றுள் முதலிடம் வகிப்பது, அறிவுடையார் முன்பு அவரினும் முற்பட்டுப் பேசாமல் காக்கும் அடக்கமேயாகும்.\n“ காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஉயிருக்குப் பெருமைதரும் செல்வமாவது அடக்கமாகும் அதனால் அடக்கத்தைப் பெறுதற்கரிய பொருளாகப் போற்றிக் காக்க வேண்டும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:04 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 22 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 714\nதிருக்குறள் – சிறப்புரை : 714\nஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்\nவான்சுதை வண்ணம் கொளல். ---- ௭௧௪\nகற்றோர் கூடிய அவையில் உரையாற்றும்பொழுது அவர்கள் பாராட்டுமாறு பேச வேண்டும் ; கல்லார் நிறைந்த அவையில் உரையாற்றும்பொழுது தம் புலமைத் திறத்தைக் காட்ட முனையாது அவர்கள் புரிந்துகொள்ளுமாறு இயல்பாகப் பேச வேண்டும்.\n“கைஞ் ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்\nசொல் ஞானம் சோர விடல்.” --- நாலடியார்.\nஅற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 21 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 713\nதிருக்குறள் – சிறப்புரை : 713\nஅவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்\nவகையறியார் வல்லதூஉம் இல்.---- ௭௧௩\nஅவையின் சூழல்(இடம், பொருள்,காலம்,கேட்போர்) அறியாது உரைமுறை கடந்து உரையாற்றுபவர், சொல்லின் வகைதொகையும் அறியார்; கற்றுத் தேர்ந்த வல்லமையும் இல்லாதவர் ஆவர்.\n“ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்\nஓதி அனையார் உணர்வுடையார்…” –நாலடியார்.\nபகுத்தறிவு இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும் படித்தவர்களுக்கு ஒப்பாவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:42 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 712\nதிருக்குறள் – சிறப்புரை : 712\nஇடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்\nநடைதெரிந்த நன்மை யவர். ---- ௭௧௨\nசொல்நடை (சொற்பொருள்- சொல்லின் நேர்பொருள், சூழல் பொருள்,அகராதிப் பொருள்) அறிந்த சான்றோர் அவையின் சூழலுக்கேற்ப, நற்பயன் நல்கும் சொற்களைத் தெளிந்து சொல்லுதல் வேண்டும்.\n“ திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்\nபொருளும் அதனினூஉங்கு இல்.—குறள். 644.\nசொல்லின் திறன் அறிந்து சொல்லைச் சொல்ல வேண்டும் ; அச்சொல்லைவிடச் சிறந்த அறனும் பொருளும் வேறில்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 711\nதிருக்குறள் – சிறப்புரை : 711\nஅவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர். – ௭௧௧\nசொற்களின் தொகையறிந்த தூய அறிவுடையாராதல் வேண்டின் அவையின்கண் உரையாற்றுங்கால் கேட்போர் திறனறிந்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்த சொற்களையே சொல்லுதல் வேண்டும்.\n“ உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்\nவழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே. –தொல்காப்பியம்.\nஉயர்ந்தோர் கூற்று உலக வழக்கொடு பொருந்தி அமைதலால், அதனை வழக்கு வழிப்படுத்தல் செய்யுளுக்கு உரியதோர் முறைமையாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:24 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 18 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 710\nதிருக்குறள் – சிறப்புரை : 710\nநுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்\nகண்ணல்லது இல்லை பிற. --- ௭௧0\nநுண்ணிய அறிவுடையோம் என்பார் உண்மையில் கூர்ந்து நோக்கிப் பிறர் உள்ளக்குறிப்பை அளங்கும் கோல் என்பது அவர்தம் கண்ணேயன்றிப் பிறிதொன்றும் இல்லை.\n“ கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம்\nசெய்தான் அக்கள்வன் மகன்.” –கலித்தொகை.\n என்னைக் கடைக்கண்ணால் கொல்பவனைப்போல் நோக்கித் தன் மன மகிழ்ச்சியைக் காதலில் கூட்டிப் புன்னகை புரிந்து சென்றான் அக்கள்வன் மகன்.—தலைவி.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 17 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 709\nதிருக்குறள் – சிறப்புரை : 709\nபகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்\nவகைமை உணர்வார்ப் பெறின். --- ௭0௯\nகண், உள்ளத்தெழும் உணர்ச்சிகளைக் காட்டவல்லது. கண் உரைக்கும் செய்திகளை அறிய வல்லார்க்கு ஒருவனுடைய பார்வையைக்கொண்டே அவன் மனத்தில் உள்ள பகைமையையும் நட்பையும் அறிந்து கொள்ள முடியும்.\nகண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஎன்ன பயனும் இல. –குறள். 1100.\nகாதலர்தம் கண்ணொடு கண் நோக்கிக் காதல் குறிப்பினால் மனம் ஒன்றினாராயின் வாய்ச் சொற்கள் பயனின்றி ஒழியும்,\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 708\nதிருக்குறள் – சிறப்புரை : 708\nமுகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி\nஉற்றது உணர்வார்ப் பெறின்.--- ௭0௮\nஒருவர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர் அவர் முகம் நோக்கிச் சிறிது நேரம் நின்றாலே போதும்.\n“ கொலை உண்கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி\nஇனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்\nநில உலகத்து இன்மை தெளி…” --கலித்தொகை.\nகண்டாரை ஈர்க்கும் மையுண்ட கண்ணையும் கூரிய பற்களையும் தளிர்போன்ற மேனியழகையும் உடைய மாயோளே நின்னைக் காட்டிலும் சிறந்த அழகியர் மண்ணுலகத்து இல்லை என்பது தெளிவாகிறது. –தலைவன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 707\nதிருக்குறள் – சிறப்புரை : 707\nமுகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்\nகாயினும் தான்முந் துறும். --- ௭0௭\nஒருவன் பிறரைக்கண்டு தன் உள்ளத்தால் மகிழ்ந்தாலும் வெறுத்தாலும் அதனை உடனடியாகப் புலப்படுத்துவது அவனது முகமே அதனால் முகத்தைவிட அறிவு மிக்கது என ஒன்று உண்டோ..\n“ மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து. – குறள்..90.\nமென்மையான மலராகிய அனிச்சம் பூ நுகர்ந்தால்தான் வாடும் ஆனால் வீட்டிற்குவந்த விருந்தினரை முகம்கோணிப் பார்த்தாலே வாடிவிடுவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:36 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 706\nதிருக்குறள் – சிறப்புரை : 706\nஅடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்\nகடுத்தது காட்டும் முகம். ----- ௭0௬\nதன்னுள் நுழைந்திருக்கும் நூலினை(பொருளை) வெளிக்காட்டும் பளிங்குபோல் ஒருவர் நெஞ்சில் மறைந்திருக்கும் எண்ணங்களை முகமே காட்டி விடும்.\n“ காமம் கனைந்து எழக் கண்ணின் களி எழ.”---பரிபாடல்.\nநெஞ்சத்தில் காமக் களிப்பு எழ, அது கண்களிலே வெளிப்பட்டுப் புறத்தார்க்குப் புலப்படத் தோன்றும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 5:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 705\nதிருக்குறள் – சிறப்புரை : 705\nகுறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்\nஎன்ன பயத்தவோ கண். --- ௭0௫\nஒருவன் முகக் குறிப்பினைக்கொண்டு அவன் மனத்தின் எண்ணங்களை அறியமுடியாது போனால் மனிதன் தன் உடல் உறுப்புகளுள் மிகச் சிறந்த உறுப்பாகிய கண்ணைப் பெற்றுள்ளதால் என்ன பயன்..\n“தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்\nகண்நீர்மை மாறாக் கருணையால் பெண்நீர்மை\nகற்பு அழியா ஆற்றால் கடல் சூழ்ந்த வையகத்துள்\nஅற்புதம் ஆம் என்றே அறி.” ---நல்வழி.\nதண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும் நல்லோருடைய குணமானது ஈகையினாலும் கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும் பெண்களுடைய குணமானது கற்பு நிலை கெடாத வழியினாலும் கடல் சூழ்ந்த பூமியினிடத்து வியக்கத்தக்க மேன்மை உடையனவாகும் என்று நீ அறிவாயாக.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 5:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை\nஉறுப்போ ரனையரால் வேறு.--- ௭0௪\nஒருவனின் முகக் குறிப்பினைக்கொண்டு அவன் மனதில் உள்ளவற்றை அறியும் ஆற்றல் உடையாரோடு மற்றவர்கள் உறுப்புகளால் ஒற்றுமை உடையாரேனும் அறிவால் வேறுபட்டவராவார்.\n” உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\nபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.--- குறள்.993.\nபல உறுப்புகளாலாகிய உடம்பால் மட்டும் மக்கள் ஒத்திருப்பது ஒப்புமையன்று நெருங்கிப் பழகும் பண்பால் ஒத்து இருப்பதே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்புமையாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 5:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 703\nதிருக்குறள் – சிறப்புரை : 703\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nயாது கொடுத்தும் கொளல். --- ௭0௩\nஒருவரின் முகக்குறிப்பினால் அவர்தம் மனக்கருத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையாரை என்ன விலைகொடுத்தாவது, அரசர் அவரைத் தமக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.\n“நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்\nமுன்னம் முகத்தின் உணர்ந்து அவர்\nஇன்மை தீர்த்தல் வன்மையானே.” – புறநானூறு.\n இரவலர்தம் மனக்கருத்தை முகக் குறிப்பினாலே அறிந்து அவர்தம் வறுமையைத் தீர்க்கும் வல்லமை உடையவன் என்பதால் நின்னைக் காண விருப்பத்துடன் பரிசிலர் வருவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 702\nதிருக்குறள் – சிறப்புரை : 702\nஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்\nதெய்வத்தோடு ஒப்பக் கொளல். --- ௭0௨\nஒருவன் முகம் நோக்கி அவன் அகத்தின்கண் நிகழ்வனவற்றை ஐயத்திற்கு இடனின்றி உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவனைத் தெய்வத்திற்கு ஒப்பானவனாகக் கொள்ள வேண்டும்.\n“ இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை\nஇரந்த பொருள் ஈவாரது பண்பால் வாய் திறந்து கேட்கும் முன்பே மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின் ஒருவனுக்கு இரத்தலும் இன்பம் தருவதாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 701\nதிருக்குறள் – சிறப்புரை : 701\nகூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nமாறாநீர் வையக்கு அணி. – ௭0௧\nஒருவர் வாய் திறந்து எதுவும் கூறாதபோது அவர் முகம் நோக்கிக் குறிப்பால் அவர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றலுடையவன் எக்காலத்தும் வற்றாத நீரை உடைய கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு அணியாவான்.\n“ இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்\nநல்லது வெஃகி வினை செய்வார்.”---பரிபாடல்.\nஇரப்போருடைய வறுமையை அவர்தம் மெய்ப்பாட்டாலேயே உணர்ந்து அவர் வாய் திறந்து கேட்பதற்குமுன் ஈதலைச் செய்வார் சான்றோர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 6:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 700\nதிருக்குறள் – சிறப்புரை : 700\nபழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்\nகெழுதகைமை கேடு தரும். – ௭00\nயான் அரசனுக்கு நெடுநாள் நட்புடையன் எனக்கருதித் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்திப் பண்பற்ற செயல்களைச் செய்பவரின் நட்புரிமை கேடு பலவும் தரும்.\n“ நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்\nபுல்லா விடுதல் இனிது.” ----இனியவை நாற்பது.\nதெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:08 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nகொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்\nதுளக்கற்ற காட்சி யவர். ---- ௬௯௯\nஅரசனால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்று நினைத்துகொண்டு அரசான் விரும்பாதவற்றைச் செய்யத் துணியமாட்டார்கள் தெளிந்த அறிவுடைய சான்றோர்கள்.\n“மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்\nநன்று அறி உள்ளத்துச் சான்றோர்…” –பதிற்றுப்பத்து.\nமக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 698\nதிருக்குறள் – சிறப்புரை : 698\nஇளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற\nஒளியோடு ஒழுகப் படும்.---- ௬௯௮\nஅரசர் எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறையில் உறவு உடைவர் என்று அரசரை இகழ்ந்து கூறாது தமது அரசபதவிக்கு உரிய தகுதியுடன் நடந்துகொள்ள வேண்டும்.\nஉயர்ந்தோர் உறவுடையராயின் அவருக்குக்கீழ் பணியாற்றும் பொழுது உறவு முறையை வெளிக்காட்டாது இருத்தல் நன்று.\n“ஒன்றாய்விடினும் உயர்ந்தார்ப் படும் குற்றம்\nகுன்றின் மேல் இட்ட விளக்கு.” –பழமொழி.\nஉயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியினும் அது குன்றின் மேல் இட்ட விளக்கு போல் பல்லோர் பார்வையில் படும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 4 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nவேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்\nகேட்பினும் சொல்லா விடல். --- ௬௯௭\nஆக்கம் கருதி அரசன் விரும்பிக் கேட்பவற்றை மட்டுமே சொல்லி எக்காலத்தும் பயன்தராதனவற்றை அரசன் விரும்பிக் கேட்டாலும் சொல்லற்க.\n”கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத்\nதிருத்தலாம் ஆகின் நன்றே திருத்துக…..” கம்பன்.\nமன்னன் மக்களைக் காக்கும் கருத்தின்றித் தீமை செய்யக் கருதுவானாயின் அவ்வாறு அவன் செய்யாது காத்து அவனைத் திருத்துதல் சான்றோர் கடனாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 11:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 722\nதிருக்குறள் – சிறப்புரை : 721\nதிருக்குறள் – சிறப்புரை : 720\nதிருக்குறள் – சிறப்புரை : 719\nதிருக்குறள் – சிறப்புரை : 718\nதிருக்குறள் – சிறப்புரை : 717\nதிருக்குறள் – சிறப்புரை : 716\nதிருக்குறள் – சிறப்புரை : 715\nதிருக்குறள் – சிறப்புரை : 714\nதிருக்குறள் – சிறப்புரை : 713\nதிருக்குறள் – சிறப்புரை : 712\nதிருக்குறள் – சிறப்புரை : 711\nதிருக்குறள் – சிறப்புரை : 710\nதிருக்குறள் – சிறப்புரை : 709\nதிருக்குறள் – சிறப்புரை : 708\nதிருக்குறள் – சிறப்புரை : 707\nதிருக்குறள் – சிறப்புரை : 706\nதிருக்குறள் – சிறப்புரை : 705\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nதிருக்குறள் – சிறப்புரை : 703\nதிருக்குறள் – சிறப்புரை : 702\nதிருக்குறள் – சிறப்புரை : 701\nதிருக்குறள் – சிறப்புரை : 700\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nதிருக்குறள் – சிறப்புரை : 698\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arivu-dose.com/we-use-more-internet-in-1-second-than-we-used-in-1993/", "date_download": "2018-12-18T20:59:01Z", "digest": "sha1:HLXHM4OJJFQPNTMZ2YFFOXJHWBKYOJQE", "length": 8460, "nlines": 104, "source_domain": "www.arivu-dose.com", "title": "நாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Technology > நாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு\nநாம் தற்போது ஒரு வினாடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு\nநமது இணையப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செல்ஃபோன், கணினி என அனைத்து கருவிகளிலும் இணையத்தினைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இதில் என்ன ஆச்சரியம் என்றால், நாம் தற்போது ஒரே ஒரு நொடியில் பயன்படுத்தும் இணையத்தின் அளவு, 1993ம் ஆண்டு முழுவதும் பயன்படுத்திய இணையத்தின் அளவினை விட அதிகம். இது வியப்பாக இருக்கலாம், ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு இது வியப்பாக இருக்காது.\nஏனென்றால், 1993ம் ஆண்டில் 1-3% வகுப்பறைகளும், 23% மக்களும் மட்டுமே இணையத்தினைப் பயன்படுத்த முடிந்தன. அந்தக் காலகட்டத்தில் அவை வணிக ரீதியாக்கப் படவில்லை. ஆனால் 1995ம் ஆண்டு அனைத்தும் மாற்றப்பட்டது. தற்போது இணையம் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பொது கட்டடங்கள் என அனைத்து இடங்களில் கிடைக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் தெருக்களில் கூட இணையவசதி உள்ளது. 1.2 பில்லியன் மக்கள் சொந்தமாக அல்லது மற்ற வசதிகளின் மூலம் இணையத்தினை அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூட கூறுகிறது.\nதற்போது ஒரு வினாடியில் 160 டெராபைட்டுகளை உலக மக்கள் பயன்படுத்துகின்றனர். இது 1993ம் ஆண்டில், 100 டெராபைட்டுகளாக ஒரு வருடத்திற்கு இருந்தது. நாளுக்கு நாள் இணையத்தின் தேவை அதிகரித்தாலும், அதில் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இது பற்றிய உங்களின் கருத்து என்ன நண்பர்களே அதைக் கீழே எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n//நாளுக்கு நாள் இணையத்தின் தேவை அதிகரித்தாலும், அதில் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.// Human IQ is UN-beatable…(குற்றம் செய்யவும் ஒரு திறமை வேண்டும் இல்லையா\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-12-18T21:47:47Z", "digest": "sha1:7BZ5NRZGUFWQRERXO3CGSWHXWKFAJIF6", "length": 3312, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "சிவகுரு வேலுப்பிள்ளை (நினைவு மலர்) - நூலகம்", "raw_content": "\nசிவகுரு வேலுப்பிள்ளை (நினைவு மலர்)\nசிவகுரு வேலுப்பிள்ளை (நினைவு மலர்)\nசிவகுரு வேலுப்பிள்ளை (நினைவு மலர்) (9.87 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசிவகுரு வேலுப்பிள்ளை (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [7,374] இதழ்கள் [10,777] பத்திரிகைகள் [38,888] பிரசுரங்கள் [1,056] நினைவு மலர்கள் [711] சிறப்பு மலர்கள் [2,539] எழுத்தாளர்கள் [3,298] பதிப்பாளர்கள் [2,682] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,701] வாழ்க்கை வரலாறுகள் [2,557]\n2006 இல் வெளியான நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 2 நவம்பர் 2017, 09:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/39012-indian-shopkeeper-who-saves-law-has-been-killed-in-london.html", "date_download": "2018-12-18T20:48:46Z", "digest": "sha1:D5TV7DQSAPZMTMP4M4MTVULFS6GDIDST", "length": 10834, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை | Indian shopkeeper who saves law has been killed in London", "raw_content": "\nஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது\n2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு\nமோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nசட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை\nலண்டனில் சிகரெட் தர மறுத்த இந்திய வியாபாரியை அடித்து கொலைச் செய்த 16 வயது சிறார்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.\nஇந்தியாவை சேர்ந்த விஜய் பட்டேல், லண்டனின் ஜில் மில் பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவதன்று விஜய்யின் கடைக்கு வந்த இளைஞர்கள் சிலர், அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அதற்கு விஜய் அவர்களிடம் 18 வயது பூர்த்தி அடைந்தற்கான ஆதரத்தைக் கேட்டுள்ளார். லண்டனின் 18 வயதை அடைந்தவர்கள் மட்டுமே சிகரெட் உபயோகிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை மீறாத விஜய் சிகரெட் தர மறுத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த மூன்று இளைஞர்கள், விஜய்யை மோசமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனியில் அனுமதித்தனர். கடந்த சனிக்கிழமை அரங்கேறிய இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லண்டன் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய் சிகிச்சை பலனின்றி திங்களன்று உயிரிழந்தார். விஜய்யின் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து லண்டன் காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்தனர். 16 வயதாகும் இந்தச் சிறார்கள் இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டனர். கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். நாட்டின் சட்டத்தை மதித்து நடந்த விஜய் பட்டேலுக்கு இத்தகைய நிலமை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று அவரின் குடும்பதார்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\nசெவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை\nயோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின் 921 என்கவுண்ட்டர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nசென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை\n6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்\n” - அற்புதம்மாள் கேள்வி..\n - அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம்\nவெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை\nகுழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை\nகணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்\nRelated Tags : Indian shopkeeper , இந்திய வியாபாரி , லண்டன் , விஜய் பட்டேல் , சிகரெட் , லண்டன் காவல் துறையினர் , சட்டம் , சிறார்கள் , இளைஞர்கள் , கொலை\n“ஊடகங்களிடம் பேச நான் அஞ்சியதில்லை” - மன்மோகன் சிங்\n - போனி கபூர் விளக்கம்\nபேருந்தில் வைத்து தாய் வெட்டிக் கொலை - மகன் கைது\nவிதியை மீறி பேனர் வைத்தால் சிறை - சென்னை மாநகராட்சி\n“பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என நினைக்கவில்லை” - வருண் சிறப்பு பேட்டி\n“இன்று தந்தை.. நாளை மகன்” துரத்தும் குடும்ப வாரிசு அரசியல்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை\nயோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின் 921 என்கவுண்ட்டர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sanandkumar.com/?cat=20", "date_download": "2018-12-18T21:42:47Z", "digest": "sha1:A5G7C3QDK2IDSQNHPVS5D5FJ4O24FQ25", "length": 5207, "nlines": 36, "source_domain": "sanandkumar.com", "title": "விவசாயம் – நானும், என் சிந்தனைகளும்….", "raw_content": "\n“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்… ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் ” – இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள் இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல\nநமது உறவுகள் ஆடையின்றி, மானத்தை இழந்து அங்கே தலைநகரில் நடு ரோட்டில் போராடிக்கொண்டிருக்கிறது. மான தமிழச்சி தன் உயிரின் மேலாக கருதும் தன் மானத்தையே விட்டு அங்கே பிச்சை கேட்கிறாள். தமிழ்நாடு அரசாங்கமும் தன் உட்கட்சி பிரச்சனையை விட்டு வருடமாகியும் வெளியே வரமுடியவில்லை. இதில் மற்ற பிரச்சனைகளை எங்கே பார்ப்பது. கண்டுகொள்ள ஆளில்லை, எடுத்து சொல்ல… Continue Reading →\nமலைவேம்பு (Melia Dubia) மரங்கள் பயிரிடுவது சமீப காலங்களில் ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. இம்மரங்கள் அதிக வருவாய் தருவதாகவும், முதலீடு குறைவு என்றும், பராமரிப்பு தேவையில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. இதன் பின்னணி என்ன, இது எல்லாம் உண்மையா என்பதை என்னுடைய அனுபவத்தை வைத்து இங்கே தொகுத்துள்ளேன்.\nஇயற்கை விவசாயம்: தகவல் தேடும் வேதனை\nஇயற்கை விவசாயத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டி இணையத்தில் தேடிய பொழுது என்னால் ஒரு சரியான வழிகாட்டும் வலைத்தளத்தை கண்டுபிடிக்கவே முடியவேயில்லை. நிறைய செய்திகள் நிறைய தளங்களில் சிதறி கிடந்தன. ஆனால் ஒரு கோர்வையான, தெளிவான வலைத்தளம் கண்ணில் படவேயில்லை. அதுவும், தமிழில் சுத்தம். நம்மாழ்வாரின் பதிப்புகள் கூட எதுவும் காணமுடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. தேடுதலின் போது… Continue Reading →\nநாங்க சொல்றதுதான் நீங்க வாங்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/regular-cars-with-super-luxury-car-features-tata-nexon-range-rover-to-ford-ecosport-rolls-royce-015074.html", "date_download": "2018-12-18T21:01:16Z", "digest": "sha1:UG7JPUJPJSV4WUVSYSXIP66FXVSFTFXA", "length": 25952, "nlines": 368, "source_domain": "tamil.drivespark.com", "title": "லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...!!! - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nலக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...\nசூப்பர் லக்ஸரி கார்களில் இருக்கும் வசதிகள் பிரம்மிப்பானதாக இருக்கும். அத்தகைய கார்களின் விலை மிக மிக அதிகம் என்பதால், எளிதில் வாங்க முடியாது. ஆனால் குறைவான பட்டிஜெட்டில் கிடைக்கும் சில சாதாரண கார்களில் கூட, ஸ்டியரிங் வீலை தொடாமல் காரை ஓட்டுவது, வெறும் கை சைகை மூலமாக இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்துவது என லக்ஸரி கார்களில் இருக்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. அத்தகைய கார்கள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nபுதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டாவியா கார், பார்க்கிங் அஸிஸ்ட் வசதியை வழங்குகிறது. ''ஹேண்ட் ஃப்ரீ பார்க்கிங்'' என்ற வசதி இந்த செடான் காரில் உள்ளது. அதாவது ஸ்டியரிங் வீலை தொடாமலேயே காரை பார்க்கிங் செய்யலாம்.\nஸ்கோடா ஆக்டாவியா காரில் உள்ள சென்சார்கள், பார்க்கிங் செய்யவுள்ள இடத்தை முதலில் ஸ்கேன் செய்யும். பின்னர் எந்த திசையில் காரை செலுத்த வேண்டும் என்பதை, டிரைவருக்கு டிஸ்ப்ளே செய்யும். எனவே ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை மட்டும் டிரைவர் பயன்படுத்தினால் போதும்.\nபார்க்கிங் செய்யப்படும் இடத்தை பொறுத்து, பர்ஸ்ட் கியர் போடுவதா அல்லது ரிவர்ஸ் கியர் போடுவதா அல்லது ரிவர்ஸ் கியர் போடுவதா என்பதையும், பார்க்கிங் அஸிஸ்ட் வசதி டிரைவரிடம் கேட்கும். மெர்ஸிடெஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளிட்ட ஹை-எண்ட் லக்ஸரி கார்களில் இத்தகைய வசதி காணப்பட்டுள்ளது. எனவே இதனை ஒரு வரம் என்று சொன்னாலும் மிகையாகாது.\nஹுண்டாய் நிறுவனம், கிரெட்டா ஃபேஸ்லிப்ட் காரை சமீபத்தில் சில கூடுதல் வசதிகளுடன் லான்ச் செய்தது. இதில் உள்ள ஒரு கவர்ச்சிகரமான வசதிதான் வயர்லெஸ் போன் சார்ஜிங்.\nஇதற்கென காரில் வழங்கப்பட்டுள்ள இடத்தில், போனை வெறுமனே வைத்தால் போதுமானது. அதுவே மிக வேகமாக சார்ஜ் ஏறிகொள்ளும். இதற்கு எந்தவிதமான ஒயரும் தேவையில்லை. ஆடி க்யூ7, மெர்ஸிடெஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் போன்ற லக்ஸரி கார்களில்தான், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.\nபுதிதாக லான்ச் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 7 ஏர்பேக்குகள் உள்பட பல வசதிகள் உள்ளன. இந்த செடான் காரில் உள்ள முக்கியமான வசதிகளில் ஒன்று, கெஸ்டர் கண்ட்ரோல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம்.\nடொயோட்டா யாரிஸ் காரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் திரையை வெறும் கைகளில் சைகை காட்டுவதன் மூலமாகவே கண்ட்ரோல் செய்யலாம். புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார்களில் இத்தகைய வசதிகள் உள்ளன.\nகாரை ஓட்டி கொண்டிருக்கும்போது, இன்கம்மிங் கால்களை அட்டெண்ட் செய்வதற்கோ, ரேடியோ ஸ்டேஷனை மாற்றுவதற்கோ, பட்டனை தேடி கொண்டிருக்க தேவையில்லை. டச் ஸ்கீரினை தொட வேண்டிய அவசியமும் இல்லை.\nவெறுமனே கையால் சைகை காட்டினால், கெஸ்டர் கண்ட்ரோல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமே இந்த வேலைகளை எல்லாம் செய்து விடும். எனவே நீங்கள் சாலையில் மட்டும் கண்களை வைத்து கவனம் செலுத்தலாம். சாலையில் இருந்து கண்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை.\nஇந்தியாவில் விரிஸ்ட் பேண்ட் கீ வழங்கிய முதல் மலிவான விலை கார் டாட்டா நெக்ஸான்தான். இந்த கீ வாட்ச் போல மணிக்கட்டில் கட்டிக்கொள்ளக்கூடியது. இதன்மூலம் காரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். அதுமட்டுமின்றி காரை ஸ்டார்ட் செய்யவும் விரிஸ்ட் ப்ரேண்ட் கீ-யை பயன்படுத்தலாம்.\nஇந்த பேண்ட் மூலம் மணியையும் பார்த்து கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு தூரம் நடந்து செல்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களையும் இந்த பேண்ட் காட்டும். ஜாக்குவார் எப்-பேஸ் கார், விரிஸ்ட் பேண்ட் கீ வசதியை வழங்குகிறது. ஆனால் ஹுண்டாய் நிறுவனம் சமீபத்தில் கிரெட்டா காரை இந்த வசதியுடன் லான்ச் செய்தது.\nமிகவும் சவாலான மலைப்பாதைகளில் கீழே இறங்கும்போது, ஹில் டெஸண்ட் கண்ட்ரோல் மிகுந்த பயன் அளிக்கும். அத்தகைய கடினமான பயணங்களில், காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை, ஹில் டெஸண்ட் கண்ட்ரோல் உறுதிபடுத்துகிறது.\nமலைப்பாதைகளில் கீழே இறங்கும்போது, ஹில் டெஸண்ட் கண்ட்ரோலை ஆன் செய்து கொள்ளலாம். இதன்மூலம் டிரைவர் ஸ்டியரிங் வீலை மட்டும் கண்ட்ரோல் செய்தால் போதுமானது. பிரேக் மற்றும் இன்ஜின் கண்ட்ரோலை, ஹில் டெஸண்ட் பார்த்து கொள்ளும்.\nஅதாவது சூழ்நிலைக்கு ஏற்ற வேகத்தில் மட்டும் காரை செலுத்தும். இதன்மூலம் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க முடியும். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போன்ற உயர்ரக கார்களில்தான் இந்த வசதி உள்ளது.\nபிகோவில் இருந்து அனைத்து ஃபோர்டு கார்களும், ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்யக்கூடிய வகையிலான, SYNC என்ற ஆப் லிங்க் உடன்தான் வருகின்றன. இந்த ஸ்மார்ட் ஆப், ஒருவேளை விபத்து நிகழ்ந்தால், அதை உணர்ந்து கொண்டு, எமர்ஜென்ஸி சர்வீஸை அழைக்கும்.\nஅதுமட்டுமின்றி சம்பவ இடத்தையும் உடனடியாக ஷேர் செய்யும். நெருக்கடியான தருணங்களில், பொன்னான நேரத்தை இதன் மூலம் மிச்சம் பிடிக்கலாம். அனைத்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களும், இந்த வசதியுடன் வருகின்றன.\nடயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம்\nமஹேந்திரா எக்ஸ்யூவி 500 காரில், சன்ரூப் உள்பட பல வசதிகள் உள்ளன. இந்த காரில் உள்ள மற்றொரு முக்கியமான வசதி டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS). டயர் அழுத்தம் தொடர்பான தகவல்களை, காரின் முன்பகுதியில் உள்ள டிஸ்ப்ளே மூலமாக, இந்த சிஸ்டம் டிரைவருக்கு சொல்லும்.\nஇதன்மூலம் கார் டயரின் அழுத்தத்தை டிரைவர் மிக சரியான அளவில் பராமரிக்க முடியும். இதனை செய்வதனால் கார் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, டயர் வெடித்து விபத்தில் சிக்குவதை தவிர்க்கலாம். வால்வோ எக்ஸ்சி 90, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் உள்ளிட்ட லக்ஸரி கார்களில் இந்த வசதிகள் உள்ளன.\nஸ்கோடா சூப்பர்ப் ப்ரில்லியண்ட் கார். இந்த காரில் அதிவேகத்தில் செல்லலாம். பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். இதில், சில தனித்துவமான வசதிகளும் உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் காரை தவிர்த்து, குடை வைத்து கொள்வதற்கான ஹோல்டரை வழங்கும் இந்தியாவின் ஒரே கார் ஸ்கோடா சூப்பர்ப்தான்.\nஸ்கோடா சூப்பர்ப் காரின் டோர் பேனலில் குடையை வைத்து கொள்வதற்கு என தனியாக இடம் வழங்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கார் இத்தகைய வசதியுடன் வருகிறது. ஆனால் 2 கார்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.\nரோல்ஸ் ராய்ஸ் அம்பெர்லா ஹோல்டரானது, ஈரமாக உள்ள குடையை காய வைத்து கொடுக்கும். ஆனால் ஸ்கோடா சூப்பர்ப் காரில், அதனை செய்ய முடியாது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n380 டன் சாமி சிலை வைக்கப்பட்ட டிரெயிலரை இழுத்து செல்லும் வால்வோ புல்லர் வாகனத்தின் சிறப்பம்சங்கள்\nஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்\nஆட்டோக்களில் இனி கார்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகள் என்னவெல்லாம் என தெரிந்தால் அசந்து போவீர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thetimestamil.com/2017/08/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-18T21:40:42Z", "digest": "sha1:IILMZ2VLWJCYSOXHPNHATAL2MMXLLRX5", "length": 17213, "nlines": 152, "source_domain": "thetimestamil.com", "title": "முட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு – THE TIMES TAMIL", "raw_content": "\nமுட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு\nBy மு.வி.நந்தினி ஓகஸ்ட் 5, 2017\nமுட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு அதற்கு 2 மறுமொழிகள்\nஅவர் எப்படி பூனையை வாசிக்கலாம், சூறைப்புயல் கொளுத்தி விளாசிக்கொண்டிருந்தார். தொண்டரடி பொடியாழ்வார்களில் ஒருவன் தலைவரே அது பூனையை வாசிப்பதல்ல, வீணையை வாசிப்பது என்று சொல்லி முடிப்பதற்குள் சூறைப்புயல் சூஜே ஒரு போராட்டத்தை அறிவித்தார்…ஏவுகணை சிலையின் நெற்றியில் திருநீறைப் பூசும் போராட்டம் ..தொண்டர்கள் அதிர்ந்து போனார்கள்…\nவெடிக்காத பட்டாசை வெடிக்க வச்சது யாரு – இதுதான் சூறைப் புயல் நேற்று பேசிய பொதுக்கூட்டத் தலைப்பு. தொண்டர்களின் ஆரவாரம் தாங்க முடியவில்லை. எங்க தலைவர் பத்துமணிநேரங்கூட நாண் ஸ்டாப்பா பதட்டமில்லாம பேசுவாரு. உங்களுக்கெல்லாம் பசிவந்து மாறி மாறி ஒருவரையொருவர் தின்னுவிடக்கூடாதேன்னுதான் எங்கத் தலைவர் பட்டுன்னு முடிச்சாரு. மற்றொரு தொண்டரடிப் பொடியாழ்வார் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nதலைமையகத்தில் பெருங்கூட்டம். பொதுக்கூட்டத்தில் பேசாத அதிரடி விசயத்த தலைவர் அறிவிக்கப் போறதா மைக்குல அறிவிச்சுகிட்டு இருந்தாங்க. நெட்டு பூராவும் ஒரே பேச்சுதான். எங்க கொள்கையை தடை செய்தா உலகத்துல ஒம்பது இடத்துல இடிவிழும் என முழங்கிக் கொண்டிருந்த சூறைப்புயல் சூஜே மாண்புமிகு நோடியாருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டக்கூடாதுன்னு ஆணை போட்டதுதான் எல்லோருக்கும் ஆச்சரியம்..\nஇப்போது என்னான்னா இட்துசாரிங்க தலித்துக, முற்போக்குக எல்லாரும் ஏவுகணை சிலையை காவியா மாத்தினதுக்கு கண்டனம் தெரிவிச்சுகிட்டு இருக்கும் போது மண்புமிகு நோடியார் ஏவுகணைசிலையை சரியாத்தான் வச்சிருக்காரு..நாங்க நோடியாருக்கு வலுசேர்க்க ஏவுகணை சிலை நெத்தியில் திருநீறு பூசும் போராட்டத்தை என் தலைமையிலே செய்யப்போறோம்னு சூறைப்புயல் அறிவிச்சாரு\nசர்வதேச அளவில ஆட்சியைப் புடிக்கப் போகும் சூறைப்புயல் சூஜே கட்சிக்கு மாண்புமிகு நோடியார்தடை போட்டா கோடிக்கணக்கான டிரஸ்ட்டும் சொத்தும் பணமும் என்ன ஆவது சூறைப்புயல் சூஜே கறுப்புக் கொடி காட்டாமல் வெள்ளைக்கொடி காட்ட தொண்டர்களை அழைத்ததிலேயே நூத்தி முப்பத்து ஒம்பது பொடியாழ்வார்கள் கட்சிக் கார்டை திருப்பிக் கொடுத்தாங்க\nஅசத்தியம் சேனலுக்கு சூறைப்புயல் சூஜே பேட்டிக் கொடுக்கப்போற விசயம் மிக பரபரப்பாக இருந்தது.\nவிசயம் வேறு ஒண்ணுமில்ல.. முந்தாநாள் ராத்திரி ரெண்டுமணிக்கு தூக்கத்தில இருந்து விழிச்ச பல்தாபி பக்கர் எல்லா நியூஸ்சேனலுக்கும் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்காரு.\nபத்து முட்டையை போட்டா நாங்க அந்த காவிக் கோழியை ஆதரிப்போம்…வேணும்னா பாவம்பார்த்து திரும்பவும் ஆட்சியில அமர்த்துவோம்…இந்த முன்னோட்டத்தை கேட்டதும்தான் கலவரம் ஆரம்பிச்சிட்டுது.சூறைப் புயல் சூஜே கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது. பல கட்சிக்கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பல்தாபிக்கு பீஸை புடுங்குனதால எரியாத லைட்டா ஆயிட்டாரு..\nஅன்றிலிருந்து சூறைப்புயல் சூஜே கூட ஆவேசம் மேலிட எதையும் பேசுவதுமில்லை. பேட்டிக் கொடுப்பதுமில்லை. ஆள் இருக்கும் இடமே தெரியாம போச்சு. என்றாலும் அவரது இப்போதைய ஒரே நோக்கம் பர்க் ஒழிப்பு போராட்டம்தான்…..கூடவே ஏவுகணை நெத்தியில திருநீறு பூசும் முஸ்லிம் அழிப்பு போராட்டம்….சூஜே..சூஜேதான்…\nஹெச். ஜி. ரசூல், கவிஞர்; விமர்சகர். மைலாஞ்சி, உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள், பூட்டிய அறைஉள்ளிட்ட ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. பல முக்கிய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் மலாயா மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.இஸ்லாமியப் பெண்ணியம், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன..\nஊடகப் பணியில் 14 ஆண்டுகளாக இருக்கும் மு.வி.நந்தினி, த டைம்ஸ் தமிழ் டாட் காமின் நிறுவன ஆசிரியர்.\tமு.வி.நந்தினி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\nமுஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு முனாபிக் செத்து போனான். காபிரை விட மோசமானவன் முனாபிக் என பெருமானார்(ஸல்) அறிவித்தார்.\nமுஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:\n// அவர் எப்படி பூனையை வாசிக்கலாம், சூறைப்புயல் கொளுத்தி விளாசிக்கொண்டிருந்தார். //\nஎன்ன தமிழ் எழுதுகிறான் இவன். சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து நீட்டி முழக்கி… எங்கேருந்து இவன தேடி கண்டுபுடிச்சீங்க. சொல்ல வேண்டியதை நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து நீட்டி முழக்கி… எங்கேருந்து இவன தேடி கண்டுபுடிச்சீங்க. ஒரு லூசுப்பய செத்து போய்ட்டான்… அவன கப்ரஸ்தான்ல பொதச்சாங்களா இல்ல வாய்ல தர்பைய வச்சு கொளுத்துனாங்களா என்பதை கேட்டு சொல்லவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nதந்தி டி.வி.யில் நடந்திருக்கும் பார்ப்பனத் துப்புரவாக்கம் வரவேற்புக்குரியது\n: ஓர் வரலாற்று ஆவணம்\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\n\"அதனால்தான் இது பெரியார் மண்\"\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்\nஇயக்குநர் பா. ரஞ்சித்தின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\nஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்\nகஜா புயல் நிவாரணம் கோரிய போராட்டங்களும் காவல்துறை தாக்குதல்களும்: உண்மை அறியும் குழு அறிக்கை\n அல்லது வியாபாரி ரஜினி 2.0\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nPrevious Entry வெனிசுலாவின் எதிர்காலம் ..\nNext Entry அஞ்சலி: கவிஞர்; விமர்சகர் ஹெச்.ஜி ரசூல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/08104310/DMK-leader-Karunanidhis-body-Political-party-leadersScreen.vpf", "date_download": "2018-12-18T21:49:49Z", "digest": "sha1:COOZQC2YOBYLSCE5THURDBPCUK4OCKAQ", "length": 23550, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK leader Karunanidhi's body Political party leaders Screen celebrities tribute || திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி + \"||\" + DMK leader Karunanidhi's body Political party leaders Screen celebrities tribute\nதிமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி\nராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் - திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். #RIPKarunanidhi\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nபின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.\n* திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ராதாரவி அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார்.\n*திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.\n* பின்னர் பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. கருணாநிதியின் குடும்பத்தினர், ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு ஆளுநர் ஆறுதல் தெரிவித்தார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித், ஷாலினி அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகை குஷ்பு அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் பிரபு, சகோதரர் ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், கவுண்டமணி அஞ்சலி செலுத்தினர்\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினர்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்தினார்.\n* திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.\n1. கஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு - மு.க. ஸ்டாலின்\nகஜா புயல் பாதிப்பை அரசியலாக்குவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. திமுக இதில் அரசியல் செய்யவில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n2. புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி தி.மு.க அறிவிப்பு\nபுயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி ,எம்.பி- எம்.எல்.ஏ.களின் ஒருமாத சம்பளமும் வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.\n3. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார் - அப்போலோ மருத்துவமனை\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் சிறிய அளவில் அறுவை சிகிச்சை. இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் வீடு திரும்புவார்.\n4. பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி\nபேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேட்டி அளித்த மு.க.அழகிரி கூறினார். #MKAlagiri\n5. எதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள், மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றி-துரை தயாநிதி\nஎதிர்பார்த்ததை விட அதிக தொண்டர்கள் மு.க. அழகிரி தலைமையிலான அமைதி பேரணி வெற்றியடைந்து உள்ளது என அழகிரி மகன் துரை தயாநிதி கூறி உள்ளார். #MKAlagiri\n1. மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\n2. மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய மந்திரிசபை ஒப்புதல் விரைவில் பணிகள் தொடங்கும்\n3. மந்திரி உள்பட 3 பேர் மீதான தடை: ‘கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதை மூடப்படும்’ - அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\n4. ‛ரங்கா.. கோவிந்தா...' என பக்தர்கள் கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு\n5. பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\n1. \"முதல்வன்\" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்\n2. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் ‘வருக, நல்லாட்சி தருக’ என்று முழக்கம்\n3. கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை கையாடல் வழக்கில் நடவடிக்கை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\n4. அ.ம.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய முடிவா\n5. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.madawalaenews.com/search/label/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2018-12-18T21:51:19Z", "digest": "sha1:VSEAZQYZOGCMH7GYQIC3AKLBQEBGZXZI", "length": 2983, "nlines": 32, "source_domain": "www.madawalaenews.com", "title": "Madawala News Number 1 Tamil website from Srilanka: ஜனாசா", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.\n-பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும் பேராதனைப் பல்கலைக்கழக\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார். Reviewed by Madawala News on August 25, 2018 Rating: 5\nஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க ஆயத்தங்கள் செய்கிறோம்.\nBREAKING... ஜனாதிபதி பாராளுமன்றை கலைத்தது அரசியல் சட்டத்திற்கு முரணானது... பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வெளியானது .\nஐக்கிய தேசிய கட்சி அமைக்கும் அரசாங்கத்தில் இணைய அனுமதி கோரிய துமிந்த அணி ..\nBREAKING.. ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் பிரதமராக பதவி ஏற்கிறார்.\nசட்டம் ஒழுங்கு , ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ரனில் அரசுக்கு இல்லை \nமணி 4 பிந்திட்டு... இன்னும் தீர்ப்பு வரல்ல...\nரனிலுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்; சுதந்திர கூட்டமைப்பிடம் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftetn.org/blog/page/34/", "date_download": "2018-12-18T21:20:31Z", "digest": "sha1:B27IFWIFRIESZBVDU4FA7WAW5THNZMWY", "length": 6324, "nlines": 113, "source_domain": "nftetn.org", "title": "Blog | NFTE", "raw_content": "\nதமிழ் மாநில சங்க நிர்வாகி, சேலம் மாவட்ட செயலர் தலைவர் என செயல்பட்டு, வழிகாட்டியாக திகழ்ந்த தோழர். C.V. வாதிராஜன், CSS., (ஓய்வு)அவர்கள்., 19-06-2017 இன்று உடல் நலக்குறைவால்., சென்னையில் இயற்கை எய்தினார். என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்தோழர். C.V. வாதிராஜன் அவர்களதுமறைவிற்கு. நமது செங்கொடிதாழ்த்திய அஞ்சலியை. உரித்தாக்குகின்றோம்…\nஇலாபம் இல்லை என்றாலும் ஊதிய மாற்றம் சாத்தியமே\nஇலாபம் இல்லை என்றாலும் ஊதிய மாற்றம் சாத்தியமே பொதுத் துறை அதிகாரிகளுக்கான மூன்றாவது ஊதியக்குழுவை 09-06-2016 ல் மத்திய அரசு அமைத்தது. விரும்பத்தக்க, சாத்தியமான, முடிந்தஅளவுக்கு என்ற ஏகப்பட்ட வரையறைகளுடன் ஏற்புடைய சம்பள விகித மாற்றங்களைத் தரவும்; அதுவும் பரிந்துரைக்கும் சம்பள உயர்வு எந்த அளவு அதிகாரிகளின் திறமையை, நிறுவனத்தின் உற்பத்தியை/ இலாபத்தை அதிகரிக்கும் என்பதோடு இணைத்து பரிந்துரையை வழங்கக் குழுவுக்கு வழிகாட்டுதல் தரப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் சதீஷ் சந்திரா…\nஜூன் 12 – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…\nUNIONS AND ASSOCIATIONS OF BSNL தமிழ் மாநிலம் நமது BSNL நிறுவனத்தின்… பணத்தை… வீண் செலவு செய்வதைக் கண்டித்து… ஜூன் 12 – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… ஜூன் 12 – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… அருமைத் தோழர்களே… வணக்கம்., மத்தியில் ஆளும் பாஜக (BJP) அரசு ஆட்சிக்கு வந்து மூன்றாண்டு காலம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி “SABKA SAATH SABKA VIKAS…\nஅஞ்சலி-தோழர் P. சுப்ரமணியன் ,கடலூர்\nமாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vimal-kanni-rasi-15-02-1840836.htm", "date_download": "2018-12-18T21:51:26Z", "digest": "sha1:4OQ7MCEA2WU7K2SZDEPGV4MMHQUQMFQH", "length": 9311, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’ - Vimalkanni Rasi - கன்னி ராசி | Tamilstar.com |", "raw_content": "\nகிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’\nநல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விமல், அடுத்ததாக ‘கன்னி ராசி’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக, வரலட்சுமி நடித்து வருகிறார்.\nபாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன்.\nஇப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.\nஇப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர்.\nஇப்படம் குறித்து பேசிய இயக்குநர் “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.\nஇந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்கிறார் இயக்குநர்.\nகிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் நட்சத்திரப் பட்டாளங்களுடன் கூடிய மற்றொரு படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.\n▪ தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..\n▪ ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் \"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n▪ வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் \"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\"..\n▪ நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'\n▪ விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..\n▪ ரசிகர் மன்ற கூட்டத்தில் ரஜினி பங்கேற்கவில்லை\n▪ அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை\n▪ அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்\n▪ டைரக்டர்களிடம் கடிந்து கொள்ளும் வடிவுக்கரசி\n▪ நடிகர் அருள்நிதி திருமணம்: நடிகர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து\n• இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n• விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n• காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு\n• என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா\n• அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n• நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்\n• ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvoice.dk/arkiver/1803", "date_download": "2018-12-18T21:42:35Z", "digest": "sha1:N2G54I2T3QS2URNIQ24L274OZUML26GE", "length": 10022, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன", "raw_content": "\nஅதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன\nஇதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் (அதிர்வுடன்athirvu@gmail.com) தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே.\nபெண்கள் உட்பட சுமார் 4 நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும். athirvu\nமீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் – பழ.நெடுமாறன்\nதமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வுமிக்க தமிழர்கள் உரையாற்றியிருந்தனர். அந்தவகையில் பழ.நெடுமாறன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரையில், குறிப்பாக சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்காக அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில் அன்புள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, உங்களை நான் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன், எல்லோரும் உறுதியாக இருங்கள் தமிழீழ தேசிய தலைவர் 5ம் கட்ட ஈழப்போரை தலைமைதாங்கி நடத்த வெளிவரும் […]\nபிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ\nசென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் […]\n\"பிரபாகரன் வருவார் எங்களுக்கு நிம்மதி வரும்\" -சிங்களம் சூழ்ந்துநிற்க குமுறிய ஈழத்தாய்\nதமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.பார்வதியம்மாளின் உடலத்திற்கு இராணுவத்தினரினதும் புலனாய்வாளர்களினதும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் சரளமாக காட்டுமிராண்டிகள் நின்றபோதும், எம் தேசத்து உறவுகள் பலர் தேசத்தாயின் இறுதியஞ்சலியில் மனம்விட்டு கதறியழுது தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://naavaapalanigotrust.com/index.php/ongaramandirankal", "date_download": "2018-12-18T21:09:23Z", "digest": "sha1:NSMHUCPLOXGEQKZZNZY2O2FOSIYN6TDY", "length": 21834, "nlines": 509, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஓங்கார மந்திரம்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஆசைகளால் தூண்டப்படாத தான் தனக்கு என்ற\nநாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்\nதோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,\nகாரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,\nஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே\n(பிரபஞ்ச, சிவ, பஞ்சாட்சார, சிவ, சிவகுரு, ம்ருத்யுஞ்ஜய)\nஸ்ரீமத் மஹாதேவாய நமோ நம\nகுருஸ் ஸாக்ஷாத் பரப் பிரம்மா\nதஸ்மை ஸ்ரீ குருவே நம\n”ஓம் த்ரியம் பகம் யஜா மஹே\nம்ருதயோர் முக்ஷி யமாம் க்ருதாத்.”\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.behindtalkies.com/lakshmi-vasudevan-talks-about-her-acting-career/", "date_download": "2018-12-18T21:00:37Z", "digest": "sha1:5TUZV47VQ7TBIKE2I76LAWGCGF77AQU2", "length": 11473, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சரவணன் மீனாட்சி லஷ்மிக்கு காலேஜ் படிக்கிறா வயசுல பொண்ணு இருக்கா..? புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சரவணன் மீனாட்சி லஷ்மிக்கு காலேஜ் படிக்கிறா வயசுல பொண்ணு இருக்கா..\nசரவணன் மீனாட்சி லஷ்மிக்கு காலேஜ் படிக்கிறா வயசுல பொண்ணு இருக்கா..\n`நடிப்பு பற்றி எந்த இலக்கும் இல்லாமல்தான் ஆக்டிங் ஃபீல்டுக்கு வந்தேன். 13 வருஷம் முடிஞ்சுடுச்சு. ஆரம்பம் முதல் இப்போ வரை பரபரப்பில்லாம, நிதானமா மனநிறைவுடன் நடிச்சுட்டிருக்கேன்” எனப் புன்னகைக்கிறார், நடிகை லஷ்மி வாசுதேவன். விஜய் டிவியின் `சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்துவருபவர். அவரிடம் உரையாடியதிலிருந்து…\nசன் டிவி `ஆனந்தம்’ என் முதல் சீரியல். அதில், போலீஸ் இன்ஸ்பெக்டரா நடிச்சேன். மாடலிங்கில் நடிப்புக்குப் பெரிய வாய்ப்பு இருக்காது. `ஆனந்தம்’ சீரியல் மூலம் பர்ஃபார்மன்ஸ் பண்றதுக்கு நிறைய வாய்ப்பு கிடைச்சுது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என இருபதுக்கும் அதிகமான சீரியல்களில் நடிச்சிருக்கேன். `\nசரவணன் மீனாட்சி’ நல்ல அடையாளம் கொடுத்துச்சு. சீரியலின் சீசன் 2-ல் கலகலப்பான அம்மாவா நடிச்சேன். இப்போ, சீசன் 3-ல் நெகட்டிவ் அம்மாவா மிரட்டுறேன். முன்பெல்லாம் சீரியல்னா, ரெகுலரா வொர்க் இருக்கும். மக்கள் மனசுல தொடர்ந்து இடம்பிடிக்க முடியும். இப்போ, டி.ஆர்.பி உள்ளிட்ட காரணங்களுக்காக, அடிக்கடி மாற்றங்கள் வருது. ரொம்ப இடைவெளிவிட்டு நடிக்கிற ஃபீல் உண்டாகுது. அந்த நிலை மாறணும்.\nஇளமையா இருக்கீங்க’னு சோஷியல் மீடியாவில் உங்களுக்கு நிறைய பாராட்டுகள் வருதே…”\n“சோஷியல் மீடியாவில் என் ஒரு போட்டோவை அப்லோடு பண்ணினா, `நீங்க இளமையா இருக்கீங்க; உங்க இளமை ரகசியம் என்ன, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க’னு நிறைய கமென்ட்ஸ் வரும். அதெல்லாம் எனக்குக் கோபத்தையே உண்டாக்கும். அம்மா ரோலில் நடிச்சாலும், என் மகளாக/மகனாக நடிக்கிறவங்களுக்கும் எனக்கும் சில வயசுதான் வித்தியாசம் இருக்கும். கேரக்டர்படிதான் 50 பிளஸ்ல என் வயசு இருக்கும். நிஜத்திலும் அந்த வயதில் இருக்கணும்னு அவசியமில்லையே. என் பொண்ணு காலேஜ் படிக்கிறாள்.\nஅப்போ, என் வயசு என்ன இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், இளமையா இருக்கேன். அது மிக அவசியம் என நம்புறேன். வெளியிடங்களில் என் அழகு மற்றும் தோற்றம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்பாங்க. அதனால், `ஏன்தான் அம்மா ரோலில் நடிக்க ஆரம்பிச்சோமோ’னு சில நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு. இனி அம்மா ரோலில் நடிக்கக் கூடாதுனுகூட சில நேரங்களில் நினைப்பேன்.\nPrevious articleபிரபல நடிகருடன் பைக்கில் ஊர் சுற்றும் தனுஷ் பட நடிகை. யார் தெரியுமா.\nNext articleவிஜய் நடிக்க இருந்த படத்தில்..விக்ரம் நடித்து படு தோல்வியடைந்த படம்.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nவிஸ்வாசம் தீம் மியூசிக் விஜய்யின் இந்த படத்தின் காப்பியா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது.\nதிருமணமாகாத நிலையில் நிக்கி கல்ராணி தங்கைக்கு தீடிரென்று நடந்த கர்பப்பை சிகிச்சை..\nசன்னி லியோன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட புதிய வீடியோ..\nதளபதி63 படத்தின் போஸ்டர்கள் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..அப்போ போஸ்டர் மாஸ் தான்..\nஎந்த அணி எத்தனை நபர்களை எடுக்கலாம்..\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகையின் அப்பாவிடம் சுயஇன்ப காட்சி பற்றி கேட்ட நபர்.. செருப்படி பதிலை கொடுத்த நடிகை.\nசூர்யா தங்கச்சிக்கு இப்படி ஒரு திறமையா.. வெகுநாள் கிழித்து வெளிவந்த உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.drivespark.com/off-beat/actor-prithviraj-pays-rs-7-lakh-this-number-tag-his-new-super-car-014418.html", "date_download": "2018-12-18T21:05:15Z", "digest": "sha1:FOKFN6YI56S4UMJXDWWVOFZ6VGKMTYJP", "length": 16322, "nlines": 374, "source_domain": "tamil.drivespark.com", "title": "லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி நம்பர் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்! - Tamil DriveSpark", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nலம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி நம்பர் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்\nமலையாள நடிகர்களுக்கு இடையே விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல முன்னணி மலையாள நடிகர் பிருத்திவிராஜ் லம்போர்கினி சூப்பர் காரை வாங்கி இருக்கிறார்.\nபெங்களூரில் உள்ள லம்போர்கினி ஷோரூமில் புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரை முன்பதிவு அண்மையில் டெலிவிரி பெற்றார். ரூ.3 கோடி விலையில் இந்த காரை வாங்கி இருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.\nநடிகை அமலாபால் உள்ளிட்ட மலையாள சினிமா நட்சத்திரங்கள் புதுச்சேரியில் சொகுசு கார்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமானது. இந்த நிலையில், நடிகர் பிருத்விராஜ் லம்போர்கினி காரை பெங்களூரில் வாங்கினாலும், கேரளாவில்தான் பதிவு செய்து முன்மாதிரியாக மாறி இருக்கிறார்.\nரூ.3 கோடி மதிப்பில் வாங்கிய அந்த லம்போர்கினி ஹூராகென் காரை எர்ணாகுளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தார். இதற்காக, ரூ.43.15 லட்சம் வரியை ரொக்கமாக செலுத்தி பதிவு செய்துள்ளார்.\nமேலும், தனது புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காருக்கு KL07 CN 0001 என்ற பதிவு எண்ணையும் ரூ.7 லட்சம் செலுத்தி வாங்கி இருக்கிறார். இந்த பேன்ஸி பதிவு எண்ணை 4 பேர் கேட்டதால், ஏலம் விடப்பட்டது.\nஇந்த ஏலத்தில் பிறரைவிட அதிக தொகை கொடுத்து அந்த பதிவு எண்ணை பெற்றிருக்கிறார் பிருத்விராஜ். வரி மற்றும் பேன்ஸி எண்ணிற்காக மொத்தமாக ரூ.50.15 லட்சத்தை தனது காருக்காக எர்ணாகுளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டியுள்ளார்.\nஇந்த காரில் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nஇந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. மணிக்கு 320 கிமீ வேகம் வரை தொடும்.\nநடிகர் பிருத்விராஜ் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கியிருப்பது மாலிவுட் சினிமா உலகத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. இதில், அவர் கேரளாவிலேயே பதிவு செய்து வரி கட்டி இருப்பதையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nடாடா டியாகோ காரின் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்\nஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் இரண்டு புதிய இந்தியன் பைக்குகள் அறிமுகம்\nபிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் பைக்குகள் மீது ரூ.50,000 வரை சேமிப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.filmibeat.com/news/acham-enbathu-mudivadainthathu-movie-shoot-wrapped-042185.html", "date_download": "2018-12-18T21:56:16Z", "digest": "sha1:5FILKDL7UYR57UK4GBK7TTPDHPX4YYA5", "length": 12409, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனிதே முடிந்தது ‘அச்சம் என்பது மடமையடா’.. மாறி மாறி தேங்க்ஸ் சொல்லி கொண்ட சிம்புவும், கௌதமும்! | Acham enbathu mudivadainthathu movie shoot wrapped - Tamil Filmibeat", "raw_content": "\n» இனிதே முடிந்தது ‘அச்சம் என்பது மடமையடா’.. மாறி மாறி தேங்க்ஸ் சொல்லி கொண்ட சிம்புவும், கௌதமும்\nஇனிதே முடிந்தது ‘அச்சம் என்பது மடமையடா’.. மாறி மாறி தேங்க்ஸ் சொல்லி கொண்ட சிம்புவும், கௌதமும்\nசென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.\nகெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் மீண்டும் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்தது. இதனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nஇந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற தள்ளிப் போகாதே பாடல், படம் வெளிவருவதற்குள் பெரும் ஹிட்டானது. ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இடைவெளி விட்டு விட்டு நடத்தப்பட்டதால், இந்தப் பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இழுபறியில் இருந்தது.\nஇதனால் இந்தப் பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. இது தொடர்பாக சிம்பு, கௌதம் மேனன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.\nஆனால் திடீரென இருதரப்பிலும் சமாதானமாகி தள்ளிப் போகாதே பாடலை பாங்காங்கில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாங்காங்கில் கடந்தவாரம் இப்பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது.\nஇது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சிம்புவும், கௌதம் மேனனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிம்பு தனது பதிவில், 'இது போன்ற நல்ல படத்தை தனக்கு உருவாக்கி கொடுத்த இயக்குநர் கௌதம் மேனனுக்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், கௌதம் மேனன் தனது பதிவில், 'படம் மற்றும் இப்பாடலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிம்புவிற்கு நன்றி. இதேபோன்று உங்கள் உழைப்பு தொடரட்டும்' எனப் பாராட்டியுள்ளார்.\nரோபோ ஷங்கர் வேண்டாம்னு அடம்பிடித்த தனுஷ்\nஒரே பேச்சு.. அதிர்ந்த பாஜக.. ஆச்சர்யப்பட்ட எதிர்க்கட்சிகள்.. தேசிய அரசியலின் தளபதியானார் ஸ்டாலின்\nநாட்டின் முதல் ஜாவா டீலர்ஷிப் திறக்கப்பட்டது... ராயல் என்பீல்டுக்கு நூதன முறையில் செக்...\nதயாரிப்பாளருடன் உறவு கொண்டதால் பெரிய ஆள் ஆனேனா\nவாஸ்துபடி உங்க வீட்ல இதெல்லாம் சரியா இருந்தா தினமும் மகிழ்ச்சிதான்\nவானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..\n ஆஸி. கேப்டனை வம்பிழுத்த கோலி.. செம பதில் சொன்ன ஆஸி. கேப்டன்\n42,000 கோடிக்கு அதிபதி, Billionaire சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”\nஉலகையே திரும்பி பார்க்கச்செய்த கின்னஸ் பசுவால் சுற்றுலாத் தளமான கிராமம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடொமாட்டோவுக்கும், ஜொமாட்டோவுக்கும் இடையே என்ன வித்தியாசம்\nபுரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது\nஅஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376829812.88/wet/CC-MAIN-20181218204638-20181218230638-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}