{"url": "http://amarkkalam.msnyou.com/t35026-topic", "date_download": "2018-04-23T15:22:47Z", "digest": "sha1:AQ3QZKHNVMPZL2OSQFBVXAXPOYYZ3VOA", "length": 11033, "nlines": 148, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நூலகர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nநூலகர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: TNPSC & TET தகவல்கள்\nநூலகர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nநேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நூலகர்\nபணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன்\nஅறிக்கை எண்.9/2016 தேதி: 25.04.2016\nசம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.5,400\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் நூலகத்\nதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்\nதேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வுக் கட்டணம்: ஒரு முறை ஆன்லைன் பதிவுக் கட்டணம்\nரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.125\nஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2016\nகட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.05.2016\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.07.2016\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய\nLibrarian_TNPSC_new.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.=\nRe: நூலகர் பணி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: TNPSC & TET தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/63914/", "date_download": "2018-04-23T15:34:38Z", "digest": "sha1:K52FWOBWIGBBGWBDQR7O74ASY5D2HWNT", "length": 11048, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் பிரதம அதிதியாக – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரணில் பிரதம அதிதியாக\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரோடு அமைச்சர் பி. திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், கே.கே. பியதாஸ, வடிவேல் சுரேஷ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், எம். உதயகுமார், சிங். பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, எம். ராம், ஆர். ராஜாராம், மலையக மக்கள் முன்னணி செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.\nTagstamil tamil news தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரொஜர் பெடரர் சம்பியனானார்.\nபதவி பறிபோனாலும் பரவாயில்லை – எண்ணெய் மாபியாவை ஒழிக்கத் தயாராக உள்ளேன் :\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32964-2017-04-26-04-57-15", "date_download": "2018-04-23T15:35:05Z", "digest": "sha1:PSW7EZ2WUJVYHQMVUUXHHRJDBPLRBAZZ", "length": 45281, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "வலது மனிதாபிமானிகள்", "raw_content": "\nமக்களுக்கு எதிரான தாராளமய தனியார்மய உலகமயமாக்கும் கொள்கை தீவிரப்படுத்தப்படுகிறது\nபிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்\nமோடியின் அடுத்த மொக்கைப் படம் ‘தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா’\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nபனாமா லீக்ஸ் உங்களுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றதா\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nசரிந்து வரும் இந்திய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2017\n2015 ஏப்ரல் மாதத்தில் ஃபோர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிப்பு பட்டியலில் சேர்த்தது. ஃபோர்டு அறக்கட்டளை Foreign Contribution Regulation Act சட்டத்தை மீறி, பதிவு செய்யப்படாத அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்துவருவதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஏப்ரல் 15, 2015 அன்று சமூக அரசியல் செயல்பாட்டாளர் டிஸ்டா செடல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தை மத்திய புலனாய்வுத் துறை சோதனையிட்டு பல ஆவணங்களைக் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. டிஸ்டா செடல்வத் தனது இரு அரசு சாரா நிறுவனங்களுக்கு (sabarang Trust மற்றும் citizen for justice and peace) ஃபோர்டு அறக்கட்டளையிடமிருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்று அரசியல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த டிஸ்டா செடல்வத் அன்றைய குஜராத் மோடி அரசு மதக்கலவரத்தை தூண்டி இஸ்லாமியர்களைக் கொலை செய்ததை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இதனைத் தொடர்ந்து 2016 மார்ச் மாதத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்தது. இதில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள் compassion International, caritas International India, mercy group, National Endowment for Democracy, Georgr soros open society foundation ஆகியவையாகும். இன்னும் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய புலனாய்வுப் பிரிவு நேரடியாக கண்காணிக்கத் துவங்கியுள்ளது. இதில் Green Peace நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.\nமோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமெரிக்க, ஐரோப்பிய அரசு மற்றும் பெருவணிக குழுமங்களிடமிருந்து நிதியுதவி பெற்று இந்தியாவில் செயல்படும் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முடக்கப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் தேச நலனுக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி நிதிகளையும் கட்டுப்படுத்தத் துவங்கியது. இதன் எதிரொலியாக 2016 செப்டம்பர் முதல்வாரத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஜான் கெர்ரி இந்தியா வந்து உள்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து, அரசு சாரா நிறுவனங்களின் மீது கொண்டுவந்துள்ள கட்டுப்பாடு வருத்தம் தருவதாகத் தெரிவித்தார். இவற்றை உடனே தளர்த்திக் கொள்ள வேண்டும் என்று நேரடியாகவே கேட்டுக்கொண்டார், இவற்றை கருத்தில் கொண்டு இந்திய உள்துறை அமைச்சகம் சில நிபந்தனைகளுடன் தளர்வு நடவடிக்கையில் ஈடுபட்டது, இங்கு நிபந்தனைகள் என்பது மோடி அரசுக்கு குந்தகம் விளைவிக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே எதார்த்தம்.\nஇங்கு மிகவும் கவனிக்க வேண்டிய விடயம் ஒரு அரசு சாரா நிறுவனம் முடக்கப்படும்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஏதோ மிகப்பெரிய அழுத்தம் ஏற்படுகிறது. அமெரிக்காவின் அதிமுக்கிய அமைச்சர் இந்தியாவிற்கு ஓடி வருகிறார். இதன் உள்நோக்கம் என்ன ஆங்கிலத்தில் NON GOVERNAMENTAL ORGANISATION - NGO எனப்படும் இந்த நிறுவனங்கள் ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வலைப் பின்னலாக என்ன தான் செய்கின்றன என்று தேடினால், ஆங்கிலத்தில் ஒரு சில முக்கியமான ஆய்வுகள் கிடைக்கின்றன, ஆனால் தமிழில் மிகக்குறைவாண தகவல்களே இருக்கிறது. ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார சூழ்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் தத்துவமும் வேலைத்திட்டங்களும் யூகிக்க முடியாத அளவு முக்கியமானது, இதை புரிந்து கொள்ள புதுமைப் பதிப்பகம் மொழிபெயர்த்துள்ள பி.ஜே. ஜேம்ஸ்சின் “அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்” எனும் நூல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. 2009 ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ் அரசியல் களத்தில் தேர்தல் சாரா அரசியல் இயக்கங்களின் முன்னெடுப்பு புது அதிர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் கட்சிகளுக்கு மிகப்பெரிய நிர்பந்தங்களை ஏற்படுத்தி கோரிக்கைகளை முன்னிறுத்தும் மக்கள் திரள் போராட்ட களம் அமைந்துள்ளது. இக்காலகட்டத்தில் வெளிவந்துள்ள இந்த நூலை கட்டாயம் வாசிக்க வேண்டும்.\nநிரந்தரமான ஒரு பொருளாரா சுரண்டலுக்கு ஏகாதிபத்திய சக்திகள் இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நிலப்பரப்பை கைப்பற்றி 200 ஆண்டுகளாக சுரண்டியது. இச்சுரண்டலை நிரந்தரப்படுத்த காலனியாதிக்க நீக்கத்திற்குப் பிறகும் நவகாலனியத்துவத்திலும் மிக ரகசியமாக பயன்படுத்தவது தான் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். உலகமயமாக்கலின் உச்சத்தில் பல்வேறுபட்ட அரசாங்கத்துடன் ஐ.நா. போன்ற சர்வதேச மன்றங்களின் அங்கீகாரம் பெற்று ரகசியத் திட்டங்களை பகிரங்கமாக செய்யும் அளவுக்கு உயர்ந்தது.\nஆரம்ப காலங்களில் சேவை மனப்பான்மையோடு கிருத்தவ மிசினரிகள் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்ரிக்கா, ஆசியா நாடுகளில் சமூக பொருளாதாரத்தில் பலவீனமான மக்களுக்கு செய்தது. முதல் உலகப்போருக்குப் பின்னர் கிருத்தவ மிசினரிகளை அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்ய சக்திகள் சோசியலிச சித்தாந்த எதிர்ப்பு சக்திகளாக பயன்படுத்தியது. சமூகப் பொருளாதாரத்தில் ஒருவன் தாழ்ந்த நிலையில் இருப்பதற்கு அவனுடைய தனிப்பட்ட வாழ்வின் பாவச்செயலே காரணம், அதிலிருந்து மீண்டுவர இறையருளே இறுதியானது என்ற அடிப்படிடையில் மக்களிடம் ஒரு குற்றணர்வான மனநிலையை உருவாக்கி நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதார சுரண்டலைப் பாதுகாத்தனர். வறுமை, நோய், சமச்சீரற்ற சமூகநிலை, பொருளாதார பாதுகாப்பின்மை, அரசியல் ஒடுக்குமுறை போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் மக்கள் எழுச்சி பெற்று ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலை அசைத்துப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணம், உதவி, மறுவாழ்வு, சேவை போன்ற தளர்வான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.\nமுதல் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பொதுவுடைமை சிந்தனை பாட்டாளி வர்க்கத்திடம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டே பல மதச்சார்பற்ற அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டது, ஆரம்பத்தில் உள்நாட்டு விவகாரத்தில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தது பின்பு சர்வேதேச மட்டத்தில் தனது களப்பணியை விரித்துக்கொண்டது. இராணுவம் மற்றும் சட்டத்தின் கரம்கொண்டு சமூகத்தில் எழக்கூடிய எழுச்சியை அடக்கிவிட முடியாது என்பதை முதலாளித்துவ அதிகார வர்க்கங்கள் யூகித்துவிட்டன. அடக்குமுறையினூடாக தற்காலிகத் தீர்வு மட்டுமே ஏற்படும். நிரந்தரமாக முரண்பாடுகளைக் களைய அறக்கட்டளை போன்ற மாற்று அமைப்புகளை உருவாக்கி நேரடியாக மக்களிடம் களப்பணியாற்ற தூண்டப்பட்டது. இதில் முன்னோடியான இரு அறக்கட்டளைகள் ராக்ஃபெல்லர் மற்றும் போர்டு பவுண்டேசன்ஸ். இவை மக்களிடம் உள்ள சிறு சிறு வேறுபாடுகளை அடையாளப்படுத்தி பிளவுகளை உருவாக்கி போராட்டங்களை சிதறடித்து, கோரிக்கைகளை திசைதிருப்பும் வேலைகளை செய்வதில் முன்னோடியாக செயல்பட்டன.\n1960-களுக்குப் பிறகு தன்னார்வ தொண்டுத் நிறுவனங்கள் மறைமுகமாக சி.ஐ.ஏ வின் வலைப்பின்னலுக்குள் விழுந்தது. ஏகாதிபத்திய அரசுகளின் ஆசீர்வாதத்தோடு பல திட்டங்களை மூன்றாம் உலக நாடுகள் மீது சி.ஐ.ஏ செயல்படுத்தியது. இதற்கு ஃபோர்டு, ராக்பெல்லர் அறக்கட்டளைகள் நிதியுதவி செய்தன. உலகில் ஏற்படும் அழிவுகளின் போது பேரிடர் மீட்பு குழு நிவாரணப் பணிகள் என்று மூன்றாம் உலகநாடுகளுக்கு செல்லும் தொண்டு நிறுவன ஊழியர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே அதிகாரமற்ற ஒற்றர்களாக செயல்படுகின்றனர். எப்படி ராணுவ சேவையில் இருப்பவர்கள் ஏதோ மனிதகுலத்தின் மீட்பர்கள் போல தேசபக்தியை ஊட்டி அதிகார வர்க்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறதோ அதேபோல் இந்த தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் இறைபணி, மேம்பாடு, சேவை மனப்பான்மை என்ற மயக்கத்தில் மறைமுகமாக உளவுவேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர்,\n1970-களில் ஏகாதிபத்திய சக்திகள் தாங்கள் சந்தித்த பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு புதிய பொருளாதார மறுகட்டமைப்பு செய்ய மூன்றாம் உலக நாடுகளை நிர்பந்தித்தது, மறுகட்டமைப்பின் நோக்கமே உலகமயமாக்கல் கொள்கைக்கான அடிப்படை பொருளாதார கட்டுமானத்தை உருவாக்குவதே. இதனால் அமெரிக்க ஐரோப்பிய மூலதனங்கள் தங்குதடையில்லாமல் பல நாடுகளுக்கிடையே பரிமாறப்பட்டு பெரும் லாபம் ஈட்டும், இந்த மறுகட்டமைப்பு மூன்றாம் உலகநாடுகளின் அரசு நலச்சேவைகளை வலுக்கட்டாயமாக தளர்த்த செய்து மானியங்கள், பொது விநியோகம், மருத்துவம், கல்வி போன்ற சேவைகளில் அரசு தலையிடுவதை குறைத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டது. அரசின் இடத்தை தொண்டு நிறுவனங்களினுடாக ஏகாதிபத்தியம் தன்னை மற்றொரு வடிவில் நிலைநிறுத்திக்கொண்டது. இந்த காலகட்டத்தில்தான் தொண்டுநிறுவனங்கள் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது, பொருளாதார மறுகட்டமைப்புக்கு துணைநிற்கும் உலகவங்கி, நாணயநிதியமே அவற்றை எதிர்ப்பதுபோன்று நாடகமாடி பல கூட்டங்களைப் போட்டு விவாதித்து தனது அயோக்கியத்தனத்தை மூடிமறைக்க எதிர்ப்புக் கூட்டத்தை கூட்டி அதிருப்தியானவர்களின் செயல்பாடுகளை திசைதிருப்பியது. மக்களின் அதிருப்தி, மூல அரசியலை கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக, நீர்த்துப்போக செய்யவதற்கு பல கூட்டங்கள், விவாதங்கள், மாற்றுத் திட்டங்கள் என்று சிதைக்க தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியது. இத்தொண்டு நிறுவனங்கள் மூலம் பல கவர்ச்சிகரமான சொற்களையும் கருத்துகளையும் காலத்திற்கு ஏற்ப உருவாக்கியது. people participation. Decentralization, gross root planning, sustainable development, micro financing, inclusive growth, social Justice, good governance, corporate social responsibility இதுபோன்ற நூற்றுக்கணக்கான சமூக மாற்றத்தை உருவாக்குவதாக கூறப்படும் கவர்ச்சி சொற்களைப் பயன்படுத்தியது.\nஅமெரிக்காவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான அறக்கட்டளைகள் உள்ளன. இந்த அறக்கட்டளைகள் பல லட்சம் பில்லியன் டாலர்கள் சொத்தும், நிதியும் வைத்துக்கொண்டு, சி.ஐ.ஏவின் வழிகாட்டுதலில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை ஜொன் ரோலஃபஸ் தனது ஆய்வில் வெளிப்படுத்துயுள்ளார். (Foundations and policy: The mask of pluralism by Joan Roelofs). 1970 – 80 களுக்கு இடைபட்ட காலத்தில் ராக்ஃபெல்லர் மற்றும் போர்டு பவுண்டேசன்ஸ் அறக்கட்டளைகள் தென்அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பியா, இந்தோனேசியா, இலத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏற்றாற்போல் எப்படி அரசியல் பொருளாதார மறுகட்டமைப்பு செய்தார்கள் என்பதை ஜோன் ரோலஃப்ஸ் தனது ஆய்வில் விவரிக்கிறார். இந்த அறக்கட்டளைகளின் நேரடி நிதியுதவியில் ஹார்வர்ட், கொலம்பியா, மசஸூட்ஸ் பல்கலைக்கழகங்களில் சர்வதேச உறவுகள் கவுன்சில் போன்றவற்றை எப்படி இயக்குகிறது மற்றும் சமூக விஞ்ஞான ஆய்வுகளில் சி.ஐ.ஏ வின் தலையீடு எப்படியெல்லாம் ஊடுருவுகிறது என்பதையும் விளக்குகிறார். கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளை தன் வயப்படுத்திக்கொண்டு பல பண்பாட்டு அமைப்புக்களை உருவாக்குகிறது. இந்த அமைப்பின் வழியாக சி.ஐ.ஏ எப்படியெல்லாம் ஊடுருவியது என்பதைப் பற்றி தெளிவான ஓர் ஆய்வை ஃபிராங்கள் ஸ்டோனர் சாண்டர்ஸ் செய்துள்ளார், இதற்கும் ஒரு படி மேலே சென்று அரசியல் கட்சிகளுக்குள் எப்படி தவிர்க்கமுடியாத சக்தியாக அறக்கட்டளைகள் விளங்குகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். (The cultural cold war: CIA and the world of arts and lettrs by francis s tonor saunders.)\nஅமெரிக்க ஐக்கிய அரசுகளின் முகமை (USAID) பெண்ணியம், சூழலியல், மனித உரிமை போன்றவற்றின் மீது கவனத்தை ஈர்த்து பல ஆய்வு மையங்களை உருவாக்கியது, சர்வதேச மட்டத்தில் வரலாறு, சமூகவியல், வெளியுறவு, விவசாயம் சார்ந்து ஆய்வுகளை செய்வதற்கு பல பல்கலைக்கழகங்களுக்கு ஃபோர்டு, ராக்பெல்லர் அறக்கட்டளைகள் நேரடியாக நிதியுதவி செய்கிறது. சமகாலத்தில் நிலைத்த நீடித்த வளர்ச்சி என்ற போர்வையில் மக்கள் தொகை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சுழல் பாதுகாப்பு போன்ற திரைமறைவில் ஏகாதிபத்தியம் மூலவளங்களை சாதுர்யமாகப் பயன்படுத்தி வருகிறது.\nஃபோர்டு பவுண்டேசன் 1950களில் இந்தியாவிற்குள் தனது காலடியை வைத்தது. இந்தியாவிற்குள் ஏன் நுழைந்தோம் என்பதற்கான காரணத்தை அதன் தலைவர் பால்ஹர்ப்மேன் கூறியதாவது - “சீனாவை இழந்துவிட்டோம் இந்தியாவை இழக்க மாட்டோம்”. 1950களில் சீனா கம்யூனிச நாடாக எழுந்து நின்றது. அதன் தாக்கம் இந்தியாவில் இருந்ததால் சி.ஐ.ஏ ஃபோர்டு பவுண்டேசனைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் அரசியல் வேலைகளை மறைமுகமாகத் துவங்கியது. ஃபோர்டு பவுண்டேசனுக்கும் சி.ஐ.ஏவுக்கும் உள்ள உறவை ஜேம்ஸ் பெடராஸ் தனது ஆய்வு நூலில் விரிவாக கூறி இருக்கிறார். “the ford foundation and the CIA : Adocumental case of philanthropic collaboration with the secret police”.\n1960களில் இந்தியாவின் திட்டக்குழுவில் நேரடியாக ஃபோர்டு பவுண்டேசன் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அரசு ஆவணங்களை உடனுக்குடன் ஏகாதிபத்திய சக்திகளின் பார்வைக்கு எடுத்துச்செல்லும் அளவிற்கு ஃபோர்டு பவுண்டேசன் அதிகாரம் படைத்ததாக இருந்தது. இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தை வேளாண் விரிவாக்கம் என்ற பெயரில் அடியோடு ஒழித்தது ஃபோர்டு பவுண்டேசன் என்பது உலகறிந்த விடயம். ஊரக வளர்ச்சி மேம்பாடு என்ற பெயரில் இந்தியாவின் சுயசார்புப் பொருளாதாரத்தை சிதைத்தது ராக்பெல்லர் பவுண்டேசன். பின்நாட்களில் வினோபாவாவின் பூதான் இயக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணின் காந்தி அமைப்பு அறக்கட்டளையின் நாகலாந்தில் அமைதி முனைப்பு, பிரம்மபுத்திர திட்டம் போன்றவற்றில் ஃபோர்டு பவுண்டேசன் ஆதிக்கம் செலுத்தியது.\nஇந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அடிப்படையில் ஏழைகள், பழங்குடியினர், பெண்கள், சேரிவாழ் மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோரை மையமாக வைத்து செயல்படத் துவங்கியது. பின் நாட்களில் சுற்றுச்சூழல், பேரிடர், யுத்தம், அரசு திட்டங்கள், இராணுவச் செயல்பாடுகள், சர்வதேச உறவுகள் போன்ற உயர் முடிவெடுக்கும் இடம்வரை தனது செயல்திட்டத்தை புகுத்தி விட்டது. மூன்றாம் உலகநாடுகளை தனது பொருளாதாரப் பசிக்கு அடிபணியச்செய்யும். அவற்றில் அடிபணியாத தேசங்களின் மீது நேரடியான யுத்தத்தையே அல்லது அதிருப்தியாளர்களை உருவாக்கி பயிற்சி கொடுத்து மக்கள் புரட்சி, ஜனநாயக மீட்பு போன்ற பல போலி உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு போராட்டங்களை தன்வயப்படுத்தி ஏகாதிபத்திய அடிவருடிகளை ஆட்சியாளர்களாக கொண்டுவருவதற்கு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும், இச்செயல்களை முழு முற்றாக செயல்படுத்துவதற்கு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் உரிமைக்காக நடக்கும் ஆயுதப் போராட்டங்களை சிதறடிக்க அமைதி முயற்சி, நிவாரணம் உதவி, அறிக்கை தயாரித்தல், நல்லிணக்கம் போன்ற பல வழிகளில் தொண்டு நிறுவனங்களை களத்தில் இறக்கிவிட்டு தகவல் சேகரித்து ஏகாதிபத்திய சக்திகள் போராட்டத்தை தனது கட்டுக்குள் கொண்டு வரும். அதுமட்டுமில்லாது மக்களிடம் குழப்பமான சூழலை ஏற்படுத்தி போராட்டத்தை திசைதிருப்பும் வேலைகளையும் செய்து வருகிறது.\nசமகாலத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஐ.நா.வின் துணை அமைப்புகள்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.நா.விற்கு பரிந்துரைகள் செய்ய பல களப்பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ராணுவ செயல்பாடு, மனித உரிமை, வெளியுறவுக் கொள்கை போன்ற உயர்மட்ட முடிவுகளை எடுக்க அறிக்கை தயார்செய்தல், தீர்மானங்களை முடிவு செய்தல், ஆவணப்படுத்துதல் போன்ற அனைத்து நிலைகளிலும் அரசு சாரா நிறுவனங்கள் தன்வயப்படுத்திக் கொண்டது. பல நாடுகளில் அரசுத் திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்துதல் போன்ற வேலைகளை பெரும்பான்மையாக செய்து வருகிறது. பல அரசு ஆணையங்கள், தீர்ப்பாயங்கள், மன்றங்கள், வாரியங்களைத் தன்வயப்படுத்தி ஏகாதிபத்ய நலனுக்காகப் பயன்படுத்தி வருகிறது. இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சிலந்திவலைபோல் பரவிக் கிடக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய அரசுகளிடமும் பெருவணிக நிறுவனங்களிடமும் நேரடியாக நிதியுதவி பெற்று பல கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி நிலையங்கள், கலாச்சார அமைப்புகள், சிந்தனையாளர் வட்டங்கள் உருவாக்கப்பட்டு பல அரசியல் சமூகப் பேராட்டங்களை கட்டமைக்கிறது. எனவே மக்கள் ஒன்றுதிரண்டு போராடும் போது மிகவும் நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. நேர்மையாகத் துவங்கும் பல போராட்டங்கள் என்ன திசையில் பயணிக்கிறது என்பதை அதன் செயல்பாடுகளையும் அரசியல் நிலைபாடுகளையும் கூர்ந்து கவனித்து போராட்டக்களங்களை இது போன்ற வலது மனிதாபிகளின் கையில் சிக்கி சிதறாமல் காப்பாற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mktyping.com/viewtopic.php?t=2536&p=3381", "date_download": "2018-04-23T15:04:23Z", "digest": "sha1:R4KZDSCEJ4PFJMOOZB4E3MZDHRW34YFA", "length": 3713, "nlines": 88, "source_domain": "mktyping.com", "title": "26.12.2017 Data In-பணம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n26.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n26.12.2017 Data In-பணம் பெற்றவர்கள்\nData In மூலமாக 26.12.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம். இங்கு மற்ற நபர்களை போல வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல்.\nஎங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெற்று சம்பாதித்து கொண்டு இருக்கின்ற நண்பர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு இருக்கிறேன்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை பொறுத்தவரை சரியான நபர்களிடம் மற்றும் சரியான கம்பெனியிடம் பெற்றால் மட்டுமே நாம் ஆன்லைன் DATA ENTRY மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3531", "date_download": "2018-04-23T15:41:47Z", "digest": "sha1:3JMJYB457WJL3HIGCAR42ZO3UFPJYEBA", "length": 4947, "nlines": 85, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபெர்சத்து வேட்பாளர் பட்டியல் நளை அறிவிப்பு.\nதுன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பிபிபிஎம்) வேட்பாளர்கள் பட்டியல் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று பாகோவிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பலர் இருக்கின்றனர். சில தொகுதிகளில் பொருத்தமான வேட்பா ளர்கள் இல்லை என்பது போன்ற நிலையால் வேட்பாளர்களை நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nபங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்\nபக்காத்தான் ஹராப்பான் அப்படி அல்ல\nதர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது\nநேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்\nஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்\nஇந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம்\nஅடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pandiyar-vanniyar.blogspot.com/2012/07/blog-post_773.html", "date_download": "2018-04-23T15:04:33Z", "digest": "sha1:74JS6IPUWJT7OBIPVRZ7KNPZVPARI6UY", "length": 7313, "nlines": 45, "source_domain": "pandiyar-vanniyar.blogspot.com", "title": "பாண்டியர் வம்சம்: சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்", "raw_content": "பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.\nசிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்\nபழனியில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக என்று 'வன்னிய பெருங்குலம்' நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த \"லோக குருசாமி\" 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட்... மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.\nஇவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக பட்டம் எற்றுருக்கிறார் என்று தெரிகிறது.\nஇன்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் நகரில் கணிசமான அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்பாசமுத்திர நகரமன்ற உறுப்பினராக வன்னியர் ஒருவர் இருந்து வருகிறார்.\nநன்றி : தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன்.\nஏழாயிரம்பண்ணை அக்னிகுலத்தவர் என்று சொன்ன குறிப்பு\nவரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினத்தந...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினமலர்...\n\"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே\" - திரு. ஆற...\nவன்னியகுல க்ஷத்ரியர்கள் பாண்டிய மன்னர்களின் வாரிசு...\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வ...\nசிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்\nசிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சி...\nசுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்\nதென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம...\nசிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம் :\nசிவகிரி பாண்டிய வன்னியர்கள் பற்றிய ஒரு ஆய்வு :\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=16055", "date_download": "2018-04-23T15:05:08Z", "digest": "sha1:PJX5XT3GZFS6H6FXVPCLFQSP3GNQYDPP", "length": 12857, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Salem sowdeswari amman festival | சேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் விழா!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nகல்வியில் சிறப்பு பெற மதுரை ... திருமலையில் இரு நாட்களில் 1.40 லட்சம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் விழா\nசேலம்: சேலம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில், நேற்று ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.சேலம், குகையில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தொட்டப்ப விழா, கடந்த, 14ம் தேதி, சக்தி அழைப்புடன் துவங்கியது. அம்மனுக்கு, 15ம் தேதி சாமுண்டி அழைப்பு, 16ம் தேதி திருமஞ்சனம் நடந்தது. தினமும் காலை, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று மாலை, 6.30 மணிக்கு, வீரகுமாரர்கள், வீரமுஷ்டி அலகு சேவையுடன் நந்தவனத்தில் இருந்து கத்தி போட்டபடியே, காளியம்மன் கோவில் பூமிதி மைதானத்துக்கு வந்தனர்.ஆண்கள் மஞ்சள் வேட்டி, மஞ்சள் துண்டு அணிந்து அம்மனை கும்பிட்டபடியே, குண்டம் இறங்கினர். பெண்கள், மஞ்சள் சேலை அணிந்து, அம்மனை கும்பிட்டு குண்டம் இறங்கினர். சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2016/08/blog-post_63.html", "date_download": "2018-04-23T15:12:41Z", "digest": "sha1:AUBN37A2GDVGNON3SEHPCOEAUOKBWULS", "length": 21645, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவூதியில் கல்யாண அவையிலேயே இன்ஸ்டன்ட் விவாகரத்து!", "raw_content": "\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்ப...\nவழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்...\nஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அ...\nதுபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய ...\nதுபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் ...\n10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இள...\nஅபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங...\nதுபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோத...\nஅதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ...\nஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம...\nபெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமள...\nபட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அத...\nதுபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழை...\nஅதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு \nசிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் ம...\nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காண...\nஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911\nசவூதியில் யாசகம் கேட்பது குற்றம் \nஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை...\nஅமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது \nகொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழி...\nஅதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் மின் தடை ...\nஉலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் \nமதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 ...\nஅதிரையில் 10.30 மி.மீ மழை பதிவு \nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nபட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள...\nஹஜ் செய்திகள்: விஷன் 2030 முக்கியத்துவம் பெறும் ஹஜ...\nஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் ...\nபட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; ...\nதுபாயில் தங்கம் விலை வீழ்ச்சி \nஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா ...\nஅமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிர...\nதுபாய் பஸ் நிறுத்தங்களில் உலகளாவிய கூரியர் மற்றும்...\nதடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மா...\nஅமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை ...\nகணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்...\nஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போ...\nசவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள்...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி ம...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும்...\nஹஜ் செய்திகள்: உரிய ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்தால் நா...\nஅபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அ...\nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் ...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nமரண அறிவிப்பு [ 'நூர் லாட்ஜ்' முஹம்மது இக்பால் அவர...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல்...\n1 மணி நேரத்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்ப...\nஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு \nஹஜ் செய்திகள்: ஹஜ் காலங்களில் 18 MCM கூடுதல் தண்ணீ...\nஷார்ஜா வந்த தமிழக முதியவரை காணவில்லை \nதஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nதுபாயில் நன்கொடைகள் வசூலிப்பது குறித்து விளக்கம் \nசவூதியில் இந்தியன் சோஷியல் ஃபாரம் நடத்திய சுதந்திர...\nதுபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்\nஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்கள...\nடிரைவர் இல்லா டேக்ஸிகள் இன்று முதல் அறிமுகம்\nதுபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ ...\nஹஜ் செய்திகள்: யாத்ரீகர்களின் மணிக்கட்டில் நவீன மி...\nஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு \nஅபுதாபியில் 50 சட்ட விரோத டேக்ஸி டிரைவர்கள் கைது \n34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து \nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ ...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nகேன்சரில் இருந்து தப்புவது எப்படி\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவ...\nபட்டுக்கோட்டை வட்டம் இரண்டாகப் பிரிக்க உத்தேசம் ( ...\nமனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் இடி, மின்னலுடன் தூறல் மழை \nதேசிய திறனாய்வு தேர்வு ( NTS ); விண்ணப்பங்கள் வரவே...\nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள்...\nதிப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம...\nகத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் த...\nஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச...\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்...\nகுலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு \nசவூதியில் ஓர் 'நிஜ ஹீரோ' கெளரவிப்பு \nஅமீரகத்திலிருந்து விரைவில் விடுமுறையில் செல்லும் வ...\nஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத...\nஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிக...\nஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 97 பயனாளிக...\nஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்\nஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் ...\nமுத்துப்பேட்டையில் பைக் திருடனின் உருவம் சிசிடிவி ...\nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முதல்வரின் புதல்வர் இன்ஜின...\nஉலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு ( படங்கள் ...\nசவூதி ரியாத் நிறுவனத்தில் பணி புரிய ஆள் தேவை \nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி \nஅதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர...\nநாடு கடத்தும் நடுவிரல் சைகை \nதுபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப...\nசவூதியின் 120 பில்லியன் டாலர்கள் பெறுமான மனிதாபிமா...\n177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் ...\nரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nசவூதியில் கல்யாண அவையிலேயே இன்ஸ்டன்ட் விவாகரத்து\nசவூதி அரேபியா, ஆகஸ்ட் 08\nசவூதியில் நடைபெற்ற ஒரு திருமணம், போட்டோ எடுக்கும் பிரச்சனையால் உடனடி விவாகரத்தில் முடிந்தது.\nசவூதியில் வெளிவரும் SADA என்ற அரபி பத்திரிக்கை தெரிவித்திருப்பதாவது, புதுமணப்பெண் ஒருவர் தனது திருமண நிகழ்வுகளை நினைவுகளாக பாதுகாக்க ஒரு புகைப்பட நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளார் ஆனால் இந்த போட்டோக்களை இந்த நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தலாம் என எச்சரித்த கணவரின் சொல்லை காதில் போட்டுக் கொள்ளவில்லை புதுமணப்பெண்.\nவிளைவு, தடாலடி புதுமாப்பிள்ளை திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையிலேயே விவாகரத்து செய்வதாக அறிவித்து அவையோரை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.\nமேற்கொண்டு எத்தகைய விபரங்களையும் அப்பத்திரிக்கை தெரிவிக்கவில்லை. ( முதல் கோணலே முற்றும் கோணலாய் போனது என்பது இது தானோ \nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nஇது எதிர் காலத்தில் ஒரு முன்மாதிரியாய் அமைந்து விடுமோ என அச்சப்பட வேண்டியதிருக்கிறது\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/jul/18/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-3-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2739524.html", "date_download": "2018-04-23T15:23:35Z", "digest": "sha1:TQCFGSI67JKLAY365SQL42HICDVG42HC", "length": 8639, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் பயணிகளிடம் நகை திருடிய இளைஞர் கைது: 10 பவுன் நகை, 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nரயில் பயணிகளிடம் நகை திருடிய இளைஞர் கைது: 10 பவுன் நகை, 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nரயில் பயணிகளிடமிருந்து நகைகளைத் திருடிய மதுரையைச் சேர்ந்த இளைஞரை கோவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில் ஜூலை 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் ஈரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் அடையாள அட்டைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து, ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனிடையே, கோவை ரயில் நிலைய நடைமேடையில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய நபரைப் பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்தனர். அதில் அவர், மதுரை மாவட்டம், குறவக்குடியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பதும், திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணியிடம் ஜூலை 7-ஆம் தேதி நகை திருடியதும் தெரியவந்தது. மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரயில் பயணிகளிடம் நகை திருடியதாக சுமார் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து, அஜித்குமாரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.\nமேலும் அவரிடம் இருந்து கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய இடங்களில் திருடிய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.\nஇரவு நேரங்களில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது உடைமைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி ரயில்வே போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nமேலும், ரயில்களில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் குறித்து இருப்புப் பாதை காவல் உதவி மையத்தை 1512 என்ற தொலைபேசி எண்ணிலும், 99625-00500 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-432/", "date_download": "2018-04-23T15:36:03Z", "digest": "sha1:D6SHHLTS5YY2TKECAZGXTIWP2DIGFKTF", "length": 5229, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 13/04/18\nஒளி / ஒலி செய்திகள்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 13/04/18\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/category/news/srilanka/page/717/", "date_download": "2018-04-23T15:18:28Z", "digest": "sha1:CBG6JTO6IQMG5YIYF54Y5WWKTHCDOR4R", "length": 13698, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\n“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”\nகாலில் விழுந்தவர் காலாவதியான நூடில்ஸ் என என்னை வர்ணிக்கிறார் : சந்திரிகா\n“சில ஊடகநிறுவனங்கள் நான் அரசியல்ரீதியாக காணமற் போகவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயற்பட்டுகின்றன்”\nஇலங்கைச் செய்திகள் October 9, 2015\nஉண்மையை எழுதுமாறு ஜனாதிபதி ஊடகங்களிடம் கோரிக்கை: சில ஊடகநிறுவனங்கள் தான் அரசியல்ரீதியாக காணமற்போகவேண்டும் என்பதை நோக்கமாககொண்டு செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஊடகவியலாளர்கள் காணமற்போவதை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை...\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது: சோபித தேரர்\nஇலங்கைச் செய்திகள் October 9, 2015\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது: சோபித தேரர் தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணுவதற்கான சந்தர்ப்பம் தற்போது வாய்த்துள்ளதாக சமூக நீதிக்கான...\nசிறுமிகள் துஷ்பரயோகம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்\nஇலங்கைச் செய்திகள் October 9, 2015\n13 வயதுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் அங்குணுவில பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஒரு சிறுமி தனது பாட்டியுடன்...\n2016ம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினங்கள் எவ்வளவு தெரியுமா\nஇலங்கைச் செய்திகள் October 9, 2015\n2016ம் ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வரைவு பாராளுமன்றில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டமூலம் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. 2016ம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினங்கள் ரூபா 3138 பில்லியன்...\nஇலங்கைக்கு அனைத்து உதவிகளையும் வழங்க சீனா தயாராம்\nஇலங்கைச் செய்திகள் October 9, 2015\nஇலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு சென்மின்...\nதமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டது – ரணில்\nஇலங்கைச் செய்திகள் October 8, 2015\nஇனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளுடன் முறைசாரா கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித...\nகூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விவகாரம் குறித்த மனு உயர்நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nஇலங்கைச் செய்திகள் October 8, 2015\nதேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் தெரிவு செய்தமை தொடர்பிலான மனு, உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டிவ் குணசேகரவால் இந்த...\nஅமெரிக்க நாட்டுப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும்\nஇலங்கைச் செய்திகள் October 7, 2015\nஐ.நா.வில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை கண்டிக்கும் வகையில், அந்நாட்டுப் பொருள்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். இராமநாதபுரம் அரண்மனை முன்பாக செவ்வாய்க்கிழமை சீரழியும்...\n4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை\nஇலங்கைச் செய்திகள் October 7, 2015\nவிசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு: 4 இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறை இளஞ்செழியன் தீர்ப்பு நாட்டில் இராணுவத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதியுச்ச தண்டனை வழங்கியதாகத் தெரிவிப்பு. கிளிநொச்சி மாவட்டத்தின்...\nகிளிநொச்சி பேரூந்தில் பயணித்த மூதாட்டிக்கு மென்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை.\nஇலங்கைச் செய்திகள் October 7, 2015\nகிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிகளிற்கு இடையில் பயணித்தசிற்றூர்தியில் இன்று 7ம் திகதி பயணித்த மூதாட்டிக்கு மென்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துதங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. விசுவமடு அன்னலட்சுமி அகவை 62 என்பவரே இவ்வாறு தங்க நகைகளையும்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/kasturi-tweets-about-ajith/10874/kasturi-tweets/", "date_download": "2018-04-23T15:29:24Z", "digest": "sha1:NVA4DT5O22W7OQHANLITUFAJRXKZKLUF", "length": 4590, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "kasturi tweets | CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome விஜய் தனது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்: ஆனால் அஜித் தான் சர்வைவா- கஸ்தூரி டுவிட் kasturi tweets\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/tops/top-10-tops-and-tunics+tops-price-list.html", "date_download": "2018-04-23T15:18:52Z", "digest": "sha1:P2SWB4ONB6OWJHPAK5NTEWRDCSC7GQGV", "length": 20997, "nlines": 508, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் டாப்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் டாப்ஸ் India விலை\nசிறந்த 10 டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் டாப்ஸ்\nகாட்சி சிறந்த 10 டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் டாப்ஸ் India என இல் 23 Apr 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் டாப்ஸ் India உள்ள டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் காசுல சோர்ட் ஸ்லீவ் பிலால் பிரிண்ட் வோமேன் S டாப் SKUPDbeIUn Rs. 799 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதேபென்ஹம்ஸ் காசுல கிளப் ஒமென்ஸ்\nகிக்கே ஸ் & கிருஷ்ணா\nபெவர்லி ஹில்ஸ் போலோ கிளப்\nபாபாவே ரஸ் & 2000\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் டாப்ஸ்\nலேட்டஸ்ட்டாப்ஸ் அண்ட் டுனிசிஸ் டாப்ஸ்\nலி௨ பழசக் அண்ட் எல்லோ கலர் வெஸ்டர்ன் வெளிர் போர் ஸ்டுன்னுங் லுக்\nலி௨ பழசக் கலர் டாப் போர் ஸ்டுன்னுங் லுக்\nசோலி வோமேன் S ரெகுலர் பிட் டாப்\nலேடீஸ் பிளை ஆவாய் பிரட் டாப்\nசேரிமொய காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nபெஒப்லே காசுல பிலால் ஸ்லீவ் ஸ்ட்ரிப்த் வோமேன் S டாப்\nமேற்ச௨௧ காசுல காப் ஸ்லீவ் ஸெல்ப் டிசைன் வோமேன் S டாப்\nபழசக் பீக் A பூடோப்\nபழசக் பெப்பிலும் பீப்பிங் டாப்\nபழசக் போல்கா டாட் வூட்லேன் கிராப் டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t13046p25-topic", "date_download": "2018-04-23T15:04:36Z", "digest": "sha1:7KAN3R7OQH6NZERT2E7HOKTRDZKEGVQ5", "length": 20362, "nlines": 360, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் ஹைக்கூக்கள் - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nசரஸ்வதி இலை படிப்பு தரும்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nபறவைகள் கற்று தந்த படிப்பினைகள்\nநல்ல வாய்ப்பு வரும் வரை\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nமனித நேயம் வளரும்... இப்படி நடந்தால்...\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nமரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nமரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nதாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nதாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nநல்ல மரம் செடி கொடி... பாடம் கற்போம்... கற்பியுங்கள்... பாராட்டுகள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nதாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்\n( துளசி வேம்பு அரசமரம் -இவை மூன்றும் 24 மணிநேரமும் ஓட்சிசனை வெளியிடும் இதனால் தான் தெய்வ சின்னமகியது )\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nபல் விழுந்த பருவம் வரை\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=339", "date_download": "2018-04-23T15:35:15Z", "digest": "sha1:N2QJ23SYV7FW3DIOZSFAQPOCOHTPWI4Z", "length": 4476, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "சத்ரபதியின் மைந்தன்", "raw_content": "\nHome » சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை » சத்ரபதியின் மைந்தன்\nCategory: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\n‘இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும்’ என்று கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி. ஒரு சிப்பாயின் மகனான இவர், தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தின் மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் குறையாத ஒளரங்கசீப்பை எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி. சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி. பிறப்பால் வீரனின் மகனாகப் பிறந்து, ஓர் ஒப்பற்ற வீரனாகவே வளர்ந்தார் சாம்பாஜி. ஆனால், வாலிபத்தில் தந்தையை எதிர்த்துக்கொண்டு மொகலாயருடன் சேர்ந்து, தந்தையின் மரணத்தறுவாயில்கூட உடன் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட மகனாகிப் போனார். தந்தைக்குப் பிறகு நாடாளவேண்டிய சாம்பாஜி மது, மாது என்று சுற்றித்திரிந்து கூடா நட்போடு சல்லாப வாழ்க்கையில் மூழ்கினார். அதேநேரத்தில், சாம்பாஜியின் சிற்றன்னையும் அவரது சகோதரரும் இணைந்து செய்த சூழ்ச்சியாலும் சாம்பாஜி பல இன்னல்களைச் சந்தித்தார். வீரனாக இருந்தாலும் கேளிக்கையில் மட்டுமே அதிக நேரத்தைச் செலவிட்டு, மக்களுக்கு சேவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=116&Itemid=41", "date_download": "2018-04-23T15:37:52Z", "digest": "sha1:AJDGIRKM2LBSYVS44PAXTOWQTLFHP25T", "length": 55332, "nlines": 50, "source_domain": "maaranganathan.com", "title": "க. நா. சு. வின் ஓர் உரை", "raw_content": "\n80 வது - விழா\nக. நா. சு. வின் ஓர் உரை\nஇத்துடன் வெளியாகும் க.நா.சு.வின் உரை 16.2.1988 ஆம் நாள் ஒய்.எம்.ஸி.ஏ. கருத்தரங்கில் நிகழ்த்தப் பெற்றது. சிறுகதைபற்றிய பல விளக்கங்களையும் கொண்டிருப்பதே அவ்வுரையின் முக்கியத்துவம். இதுவரை பிரசுரமாகாதது.\nஇந்நூலாசிரியரின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை.\nஇருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால் விமர்சனங்களில் ஒரு மாறுதல் இருப்பதையும் ஓரளவிற்கு புத்தகங்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு பலபேர் தயாராக இருக்கிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. புத்தகத்தைப் பாராட்டி பேசிவிடுவதோடு நிறுத்திவிடாமல், காசு கொடுத்து வாங்கி இது நன்றாக இருக்கிறது என்று பத்துப்பேரிடம் சொல்லி அவர்கள் சந்திக்கிற ஆட்களும் மற்றவர்களிடம் சொன்னால், அந்தப் பத்துப்பேரும் வாங்காவிட்டாலும் ஓரிருவர் வாங்குவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் புத்தக விற்பனை ஓரளவு நன்றாக ஆகுமென்று தோன்றுகிறது. இது ரொம்ப அவசியமான ஒரு விஷயம் என்று எண்ணுகிறேன். புத்தக விமர்சனக் கூட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன. இரண்டு மூன்று கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்தும், பேசப்போயும், வேடிக்கைப்பார்க்கப் போயும் அறிந்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது என்று நான் சொல்லலாம். நல்லவேளையாக இதைச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.\nஇரண்டாவதாக சிறுகதைகள் என்பதைப் பற்றி பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. ஒரு எழுபத்தைந்து வருட சரித்திரம் இருக்கிறது. இந்த எழுபத்தைந்து வருட சரித்திரத்தில், சிறுகதைகளில் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமானால், ஒரு பத்து / இருபது பேரை பெயர் சொல்லி குறிப்பிட்டுச் சொல்ல்லாம் என்று நான் சொல்வேன். கொஞ்சம் தாராளமாகச் சொல்பவர்கள் நாற்பது ஐம்பது பேரைச் சொல்ல்லாம் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட முப்பது நாற்பது பேர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒரு நான்கைந்து பேர்களைத்தான் சொல்ல முடிகிறது. அல்லது ஏழெட்டு பேரை சொல்ல முடிகிறது என்று வைத்துக் கொண்டாலுங்கூட அந்த ஏழெட்டுப் பேரை மட்டும் ஏன் சொல்லுகிறோம் என்று யோசித்துப் பார்க்கையில், அவர்கள் எல்லாருமே மற்றவர்கள் எழுதியதிலிருந்து மாறுபட்ட எழுத்துக்களைக் கொடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அந்த மாதிரிப் பார்க்கும்போது இன்று எழுதப்படுகிற எழுத்துகளிலிருந்து மிகவும் பெரிய அளவில் மாறுபட்ட எழுத்தை மா. அரங்கநாதன் தன்னுடைய ‘வீடு பேறு’ என்ற நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்று இரண்டல்ல-இருபது கதைகள் இருக்கின்றன. இந்த கதைகள், இந்த மாறுபட்ட விதத்தில் பொது மக்களுக்கு இதுதான் பிடிக்குமென்று எல்லாரும் தெரிந்து எழுதுகிற சிலர் பழக்கமாக கையாளுகிற – புள்ளிவைத்த இடத்தில் கையெழுத்து போடுகிறமாதிரி வார்த்தைகள் போட்டு நிறுத்திவிடுகிற கதைகள் எழுதுகிற ஒரு தமிழ் உலகத்தில் – தனிப்பட்ட ஒரு குரலாக ஒலிக்கிறது. சிறு கதைகள் எழுதுவதற்கு என்றும் தைரியம் வேண்டியதாக விருக்கிறது. இதில் ஒரு விசேடம் என்னவென்றால், அந்த தைரியம் அரங்கநாதனுக்கு இருந்ததுமட்டுமல்ல-இந்தக் கதைகளில் சிலவற்றை பத்திரிகைகளிலும் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். அதாவது ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு சிறுகதைகள் என்று தெரிந்து படிக்க்க்கூடிய வாசகர்கள் படிக்கும் சில பத்திகைகளில் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். இதில் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதை – பெயரைச் சொல்லாமல் – சொல்கிறேன். இவருடைய கதையை, ‘மைலாப்பூர்’ என்ற கதையை; ஞனரதத்தில் வெளியிட்டபோது, வெளியிட்டப்பிறகு, நான் ஒரு நண்பரை சந்திக்க நேர்ந்தது சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ‘‘எனக்கு அந்தக் கதையில் என்ன எழுதியிருக்கிறார் என்று புரியவில்லை’’ என்று சொன்னார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நான் பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர் கொஞ்சம் அறிவாளி. விமர்சனங்கள்-கதை என்று அவரும் எழுதுகிறவர்தான். எழுதுவதில் கொஞ்சம் திறமையுள்ளவர், படிப்பதிலும் திறமையுள்ளவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்தவர்தான். சொன்னவுடன் எனக்கு கொஞ்சம் வியப்பாகவும் இருந்த்து. என்ன புரியவில்லை என்று கேட்டேன். எதற்காக இதை எழுதியிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று சொன்னார். நான் அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து விட்டு நீங்கள் இன்னொரு முறை படித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, விட்டுவிட்டேன். ஆனால் அன்றிரவு தூங்கப் போகும்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்களை உங்களுக்கே காட்டிக் கொடுப்பதற்காகத் தான் அந்தக்கதையை எழுதி இருக்கிறார் அரங்கநாதன் என்று சொல்லலாமா என்று தோன்றியது. இது எந்த சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – தரமாக எழுதுகிற எந்தச் சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆசிரியன் தன்னைப்பற்றி மட்டும் காட்டிக் கொள்வது இல்லை. வாசகனுடைய அறிவு தளத்திலிருந்து, அவனுடைய மனதிற்குள் அலைகளை எழுப்புகிற வேகத்தையும் அவனைச்சுற்றி சித்தரிக்கிறான். அவனுக்கே புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு இந்தச் சிறுகதைகள் பிரயோஜனப்படுகின்றன. நல்ல சிறுகதைகள் என்று சொல்லக்கூடியவை பிரயோனப்படுகின்றன என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி இந்தக்கதைகள் வேண்டியிருக்கிறது என்று அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என எண்ணிக்கொண்டேன். அதற்குப் பிறகு அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை – அதனால் சொல்லவில்லை. இந்த மாதிரி கதைகள் எழுதுகிறபோது, ஒரு கனமாக கதைகள் எழுதுகிறவர்களை, அதிகமாக பாராட்டுவது என்பது நம்மூரில் பழக்கமில்லை என்று இக்கட்டத்தில் இரண்டுபேர் பாராட்டிவிட்டார்கள்.\nதன்னுடைய பர்சனாலிட்டியை பாதித்துக் கொள்வதற்காகவோ, தனக்குள்ளேயே ஒரு முக்கியம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்ல்லாம். ஆனால் வாசகன் எதிர்கொண்டு, இந்த கதையைப் படிக்கிற வாசகன் மனதில் தன்னைப் பற்றி, அதாவது அந்த வாசகனைப் பற்றி ஓர் உருவத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லவேண்டும். இதை மிகவும் சிறப்பாக சமீப காலத்தில் செய்திருப்பவர் என்று லத்தின் அமெரிக்காவில் உள்ள ‘ஜார்ஜ் லூயி போர்ஹே’ என்ற ஓர் ஆசிரியரைப் பற்றி, அவர் ஓர் அறிவுதளத்தில் நின்று எழுதுகிறார் என்கிற அளவில் சொல்லுகிறார்கள். அவருக்கு உலகம் பூராவும் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் தமிழில் இருக்கிற ரசனை என்னவென்றால் ஓரளவிற்கு தமிழரிடையே கூட தரமான சிறுகதைகள் என்றால் பாராட்டப்படுவதில்லை என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரங்கநாதன் எழுதியிருக்கிற கதைகள் போர்ஹே எழுதிய கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து மோனாலிசா, நசிகேதனும் யமனும் – அப்புறக் இன்னொரு தலைப்பு – இந்த மாதிரி எல்லாம் பார்க்கும் போது ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து, நமது பண்பாட்டின் பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் எழுதியிருக்கிறார் என்று மிகவும் நன்றாகத் தெரிகிறது. ஒரு Intellectual அறிவு தளத்தில் – போலி அல்லாத அறிவுத்தளத்தில் – உள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். அறிவுதளம் என்று சொல்லுகிற போது போலியாக ஓர் அறிவு தளம் அதாவது நமக்கு நம்முடைய படிப்பில் இருந்து வராத, நம்முடைய மண்ணில் வேர்விடாத அறிவு இயக்கங்கள் பல பரவி இருக்கின்றது. உலகில் அவைகளுக்கெல்லாம் நாம் வாரிசாக எண்ணிக்கொண்டு, அந்த அறிவு தளத்திலிருந்து செய்யப்படுகிற சில விஷயங்களை நம்மிடையே பார்க்க முடிகிறது. இந்த மாதிரி பார்க்கிற விஷயங்கள் மனோ தத்துவ காரியங்கள், மனோதத்துவ அலசல்கள் என்கிற அளவில் சைக்யாட்ரிக் என்கிற மாதிரி – சைக்கோபாத் என்று சொல்கிற அளவில் எல்லாம் படுகிறபோது, ஓரளவு போலியாகப் போய்விடுகிறது. இந்தப் போலித்தனம் சில சமயம் அரசியலிலும் காணப்படுகிறது. அரசியலில் நாம் யோசித்துப் பார்த்தோமானால், அரசியல் சிந்தனைகளில் ஒரு சிந்தனை கூட நம்முடைய சிந்தனை நம்முடைய மண்ணில் இருந்து கிளம்பியது என்று சொல்லும்படியாக இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை என்பது உண்மை. அதனாலேயே இந்த அறிவு தளத்தில் ஒரு போலி அம்சம் எப்போதும் இருக்கிறது. இந்தப் போலி அம்சத்தை மீறி அறிவு தளத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற மக்களிடமிருந்து, நாம் நிற்கிற மண்ணிலிருந்து கிளம்புகிற வேர்கள், கிழங்குகளிலிருந்து வருகிற ஓர் அறிவு தளத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. அதை சிலபேர் செய்திருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.\nஅந்த மாதிரி போலி அல்லாத ஓர் அறிவு தளத்தில் இந்தக் கதைகள் – அரங்கநாதனின் கதைகள் – செயல்படுவதை நான் பாராட்டுகிறேன். பார்க்கும் போது மிகவும் சிறப்பாகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.\nநான் போலி அறிவு தளத்தில் வந்த கதைகள் என்று சொல்வதற்கு ஓர் உதாரணம் சொல்ல்லாமென்று தோன்றுகிறது. ‘பள்ளம்’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதில் ஒரு கதை. குரங்குகள் வந்து உபத்திரவப்படுத்தும், ஒரு சமதாயத்தில், அந்தக் குரங்குகளை ஒழிப்பதற்கு அதன் கைகளில் தண்ணீர் பாம்புகளைச் சுற்றி ஓர் ஓலைச்சுருள் மாதிரிக் கொடுத்துவிட்டால் அந்தப் பாம்புகள் அவைகளைக் கவ்விக் கொள்ளும் – அவைகளும் விடாது, குரங்குகளும் பயந்து ஓடிவிடும் என்று ஒரு கதை வந்திருக்கிறது. அதைப் பார்க்கும்போது இது எந்த ஊரில் நடக்கிற விஷயம் – நம்மூரில் யாருக்குமே வந்திராது என்று சொல்லக்கூடும். இந்தக் கதையை எழுதியவர் மிகவும் நல்ல சிறுகதைகள் பல எழுதியிருக்கிறவர்தாம். ஆனால் இந்த அறிவு போலித்தனத்தினால் ஏற்பட்ட ஒரு விளைவாக இந்த மாதிரி கதைகள் சிலவும் நம்மூரில் வரத்தொடங்கி இருக்கின்றன, அந்த மாதிரி போலியான அறிவு தளத்தில் நிற்காது – நல்ல அறிவு தளத்தில் – நமக்குரிய அறிவு தளத்தில் நின்று கதை எழுதுவது என்பது சிலபேருக்கு கைவந்திருக்கிறது. இப்படி கைவந்தவர்களில் சில பேரை குறிப்பாகச் சொல்லலாம். புதுமைப்பித்தனைச் சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனால் அரங்கநாதன் பாதிக்கப்படுகிறார் என்று நண்பர் சொன்னார். அது எனக்கு அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை ஏனென்றால் புதுமைப்பித்தன் கால சிந்தனையில் பலவிதமான கலப்படங்கள் வந்திருக்கின்றன. ஓரளவு தெளிவின்மை கூட இருந்த்து என்று சொல்லக்கூடும். அரங்கநாதன் சிந்தனையில் – அவர் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதுகிறார் என்பதாலேயே ஓரளவிற்கு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடும், சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. இதேமாதிரி பூரணத்துவம் தெரிகிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இந்த மாதிரி பலபேர் எழுதியிருக்கிறார்கள். சுந்தர்ராமசாமியில் பிரசாதம் என்றி சிறுகதைத் தொகுப்பில் பல கதைகள் அந்த மாதிரியாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். தி. ஜானகிராமன் ஆரம்பகாலத்தில் எழுதிய கதைகள் கொட்டுமேளம் முதலிய தொகுப்புக்களில் வந்த கதைகள் – அந்த மாதிரி பல.\nஇப்படி சொல்லக்கூடியவர்களில் இருபது முப்பது பேர்கள் நம்மிடையே தேறுவார்கள். அந்தமாதிரியாக ஒரு கனமாக தளத்தில் போலியல்லாத அறிவு தளத்தில் நின்று கதைகள் எழுதுகிற கலை அரங்கநாதனுக்கு நன்றாக்க் கைவந்திருக்கிறது என்பது இந்தக் கதைகளைப் படிக்கும் போது தெரியும். நாம் ஒவ்வொரு கதையாக படித்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலுமே முத்துக்கறுப்பன் என்கிற பெயரை அறிமுகம் செய்து வைக்கிற போதே ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுக்கிறமாதிரி ஓர் உலுக்கலை ஏற்படுத்தி விடுகிறார் என்பது அவருக்கு ஒரு சிறப்பான அம்சமாக இதில் காண முடிகிறது.\nஇதில் இன்னொரு விஷயம், இந்தமாதிரி பாராட்டுக் கூட்டங்கள் போட்டு ஒரு ஆசிரியரை பாராட்டுகிறபோது, ஓஹோ நாம் ஏதோ பிரமாதமாக செய்து விட்டோம் என்று அந்த ஆசிரியர் திருப்திபட்டுக் கொண்டே அதோடு நிறுத்திவிடவோ கூடும். அந்த மாதிரி அரங்கநாதன் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. இந்தக் கதைகளிலேயே அது தெரிகிறது. இவருடைய முதல் புத்தகத்தை - ‘பொருளின் பொருள் கவிதை’ என்றப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதுவும் விளக்கமுடியாத கவிதையைப் பற்றி, சொல்ல இயலாத சில விஷயங்களை, தமிழ் வார்த்தைகளில் சொல்வதற்கு அவர் முயன்றுபார்த்திருக்கிறார். அதுமிகவும் நல்ல முயற்சி. அந்த மாதிரியான ஒரு முயற்சி தமிழுக்கு மிகவும் புதிது. மிகவும் அவசியமானது. பல பேர் செய்து பார்த்திருக்க வேண்டியது. அவரவர்கள் நோக்கிலிருந்து செய்து பார்க்க வேண்டியதென்று எனக்கு தோன்றுகிறது. அந்தமாதிரி இந்தக்கதைகளைத் தொடர்ந்து அவர் நாவல்கள் எழுதலாம், கவிதைகள் எழுதலாம். எது எழுதினாலும் இந்தச் சிறுகதைகளுக்கு அப்பால் போவதாக அமையவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அது மிகவும் அசவியம். ஏனென்றால் இலக்கியத்தில் சாதனை என்பது ஏதோ ஓரிடத்தில் நின்று விடுவதல்ல. அது மேலே மேலே என்று போய்க் கொண்டிருப்பதால் தான் இன்னும் பலர் எழுத வேண்டியதாய் இருக்கிறது. எழுதியவரே தான் செய்த்து போதாது என்று ஒரு நிலையில்தான் அடுத்த புத்தகத்தையும் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு ஓர் அளவிற்கு ஒரு மெச்சூரிட்டி வேண்டும். இதோடு அவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்கிற நினைப்பு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்கிறேன். அது அவருக்கு இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.\nநன்றாக எழுதுகிறவர்கள் மிகவும் அருகிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இலக்கியம் என்று கேட்பவர்கள் மேலைநாடுகளில் இப்போது இருக்கிறார்கள். சினிமா போதாதா டீ.வி. போதாதா மற்றும் வேறு பல விஷயங்கள் இருக்கின்றனவே - உலகில் அதெல்லாம் போதும் – இலக்கியம் என்ற ஒன்று ஏதோ பத்துபேர் கூடிக்கொண்டு ஏதோ ஒன்றை எதற்காக செய்கிறார்கள் என்று கேட்கிற ஒரு நிலைமை வந்திருக்கிறது என்பது பேராசிரியர்கள் வாயிலாக தெரிகிறது. ஆங்கிலப் பேராசிரியர்கள் கேட்கிறார்கள். நாம் இதுவரையில் முன்னூறு நானூறு வருடங்களாக இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம் இனிமேல் எடுபடாது – செல்லாது. ஏனெனில் டி.வி.யும் காமிக்ஸ் புத்தகங்களும் சினிமாவும் தான் பிரயோஜனப்படும் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இலக்கியத்திற்கு என்றைக்குமே ஒரு தேவை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கனமான விஷயங்களுக்கு எப்போதுமே ஒரு வால்யூ, தேவை இருக்கத்தான் செய்கிறது. இந்த சினிமா, டி.வி. என்று சொன்னாலும் கூட அவைகளெல்லாம் வார்த்தை என்கிற – மொழி என்கிற – ஒரு சரடோடு இணைக்கப்பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த மொழி என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள, சரியாகச் செயல்படும்படியாக செய்வதற்கு கனமான இலக்கிய ஆசிரியர்கள் எந்தக் காலத்திற்கும் தேவைப்படுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. சற்றேறக்குறைய ஒரு மூவாயிரம் வருடங்களாக இலக்கியம் என்கிற சரடை – கனமாக சரடை – புரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு பாராட்டுகள் ஓரளவு ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக ஈடுபடுவதில்லை என்றாலுங்கூட இலக்கியம் என்பது இருந்துகொண்டுதான் இருக்கும்.\nஇந்த இலக்கியம் என்பது இருந்து கொண்டிருக்கிற வரையில் அரங்கநாதன் போன்றவர்கள் நிறைய செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து வெயல்படவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இந்த மாதிரிப் புத்தகங்களை ஆயிரம்பேர் கூட படிப்பதில்லையே என்ற ஒரு கேள்வி தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தமிழ் நாட்டிற்கு மட்டும் உரியதாக – இருந்துக் கொண்டிருக்கிறது. இதை எப்படித் தீர்த்து வைப்பதென்றுதான் தெரியவில்லை. நல்ல கதைகளாக எழுதியிருக்கிறார். நல்லப் புத்தகமாக நல்ல அச்சாக ப்ரூப் மிஸ்டேக்ஸ் இல்லாமல் வருகிற புத்தகங்கள் மிகவும் குறைவு என்பது புத்தகங்கள் படிக்கிற எல்லாருக்கும் தெரியும். இப்போது ஆங்கிலத்தில் வருகிற தினசரி பத்திரிகைகளில் கூட ஒரு பக்கத்திற்கு மூன்று ப்ரூப் மிஸ்டேக்ஸ் வந்துவிடுகிறது. இந்த மாதிரி புத்தகங்கள் – அமைப்பு எல்லாமே நேர்த்தியாக வந்திருக்கின்ற புத்தகத்தை வாங்கவேண்டியவர்கள் மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். அதிகமாக என்றால் பத்தாயிரக் கணக்கில் வேண்டாம், ஆயிரம் இரண்டாயிரம் என்கிற அளவிலாவது இருக்க வேண்டும் என்கிற நினைப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்த மாதிரி வாசகர்களை – காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிக்கிற வாசகர்களை – கண்டு பிடிப்பது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை எப்படித் தீர்த்துவைப்பது என்பது என் காலத்தில் நடக்கப் போகிற காரியமல்ல. நமது சந்த்தியர் காலத்தில் – உங்கள் காலத்தில் – நடப்பதற்கு ஏதாவது வழி ஏற்படவேண்டும்.\nநல்ல புத்தகங்களைப் படிப்பவர்கள் பத்துப் பேரிடமாவது ஒரு மாதத்தில் இந்தப் புத்தகம் படித்தேன் நன்றாக இருந்த்து என்று திருப்பித் திருப்பி அவர்கள் நம்மிடம் என்ன சொன்னாலும் கூட பொறுத்துக் கொண்டு சொல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். அதையே வேண்டுகோளாக நானும் விடுக்கிறேன். யாரிடமும் புத்தகம் படிக்காதவர் என்று தெரிந்தாலுங் கூட சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு ஓர் உபயோகம் இருக்கும். இதை நான் முப்பது வருடங்களாக சில பேர்களை திருப்பித் திருப்பிச் சொல்லியே ஓரளவிற்கு அவர்கள் புத்தகங்களுக்கு ஒரு டிமாண்ட் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிற ஒரு விஷயம். இந்த மாதிரி விளம்பரப்படுத்த வேண்டியது நல்ல புத்தகங்களை – விளம்பரப்படுத்த வேண்டியது – மிகவும் அவசியம். சிறுகதைகள் மிகவும் குறைவாகவே – நல்ல கதைகள் என்று சொல்லக்கூடியவை – இந்தக் காலத்தில் வருகின்றன என்று சொல்ல வேண்டும், இந்தச் சிறுகதைகளில் – மிகவும் குறைவாக வருகிறவைகளில் – மிகவும் சிறந்த ஒரு கதைத் தொகுப்பாக இந்த ‘வீடு பேறு’ என்னும் கதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.\nஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது என்று சொல்வது மட்டும் போதாது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதையைப் படிக்கிற போதும் மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூணடுகிற ஒரு அம்சம் இதில் இருக்கிறது. அந்த கனம் அரங்கநாதனின் ஒரு ஸ்பெஷாலிட்டி என்றும் சொல்லலாம். திருப்பித் திருப்பி படிப்பதற்கு இதில் விஷயமிருக்கிறது. இதை வெறும் கதையாகச் சொல்லியிருந்தால் – சம்பவமாகச் சொல்லியிருந்தால், சம்பவம் முடிந்துவிட்டது – கதையை முடித்த பிறகு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கும். அந்த சம்பவத்திற்கு முந்தைய சம்பவமும் ஞாபகமிருக்கும். திருப்பி எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அந்த சம்பவங்களைச் சொல்வதில் இவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார். இதை எவ்வளவு பேர் நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று தெரியாது. ‘எர்னஸ்ட் ஹெமிங்க்வே’ என்பவர் ஒரு சிறப்பான இலக்கிய ஆசிரியர் என்று பெயர் வாங்கிய முதல் புத்தகம் Farewell to Arms என்ற ஒரு புத்தகம். 1924-25ல் வெளிவந்த்து. அந்த புத்தகத்தைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டிய ஓர் அம்சம் என்னவென்றால், இந்த நாவலில் சொல்லிய விஷயங்கள் மிகவும் சிறப்பானவை என்று சொல்லி ஹெமிங்க்வே என்பவருக்கு ஒரு முதல்தரமான இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.\nஅந்த மாதிரி அரங்கநாதனின் சிறுகதைகளில் சொல்லாத விஷயங்கள் – அரணையைப் பற்றி – அரணை என்கிற பெயரே சொல்லாமல் வந்திருக்கிறது என்று நண்பர் வாசித்துக் காண்பித்தார். அந்தமாதிரி சொல்லாமல் விட்ட விஷயங்கள் எழுப்புகிற தொனி நம்மை மீண்டும் மீண்டும் இந்தக் கதைகளை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டிவிடக் கூடியவை. இந்த சொல்லாமல் விட்ட விஷயங்களை எப்படி நாம் கிரகித்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொரு தடவை படிக்கிற போதும் இதை முதல் தடவை நாம் கவனிக்க முடியவில்லையே இரண்டாவது தடவை தானே கவனிக்க முடிந்தது – இன்னும் என்ன இருக்கிறது இதில் கவனிப்பதற்கு என்று யோசித்துப் பார்த்துப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதே மாதிரி படிக்க வேண்டிய இலக்கிய ஆசிரியர்கள் தமிழில் இதற்கு முன் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் சில கதைகள் எல்லாம் திரும்பத் திரும்ப படித்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டிய கதைகள்.\nஅதற்கு மாறாக படித்த உடனேயே புரிந்து விடுகிற கதைகளை சிலபேர்கள் மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தாலும்கூட அவர்களை இலக்கிய ஆசிரியர்களாக ஏற்றுக் கொள்வது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை இலக்கியத்திற்கே ஒரு தொனி என்கிற அடிப்படையைத்தான் அதாவது உடனே விளங்காத ஆனால் பின்னால் நிச்சய விளக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிற விஷயங்கள் சிறுகதையில் ஏற்படுகிறபோது – கவிதைகளில் ஏற்படுகிற மாதிரி – நாவல்களில் கூட இதுமாதிரி உண்டு – இலக்கியத் தரமாக இருக்கிற நாடகங்களிலும் உண்டு – இந்த தொனி என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அது அரங்கநாதனில் மிகவும் பூரணமாக தொனிக்கிறது என்கிற விதத்தில் இந்தச் சிறுகதைகள் உள்ளன. இது 1987ல் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு மூன்று வருடங்களில் என் கண்களில் கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து சிறுகதை தொகுப்புகள் பட்டிருக்கும். அதில் மிகச்சிறந்த ஒன்றாக இதை நான் கருதுகிறேன் என்று சொல்லி அரங்கநாதனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறுகிறேன்.\nஒரு இரண்டாயிரம் பேராவது வாங்கிப்படிப்பதற்கு ஏதாவது வசதி செய்வதற்கு விளம்பரப் படுத்துவதற்கு யாராவது உதவினால் நல்லது என்று நினைக்கிறேன். நல்லப் புத்தகங்கள் என்று சொல்லி – எடுத்துச் சொல்லி நூறுபேருக்கு அல்லது ஆயிரம் பேருக்கு இந்தப் புத்தகம் நல்ல புத்தகம் என்று சொல்லி, எழுதி, தெரியப்படுத்துவதற்காக ஒரு ஸ்தாபனம் மிகவும் அவசியமென்று கருதுகிறேன். நல்ல சிறுகதைகள் வெளியிடுவதற்கு இப்போது தமிழில் ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. எல்லாரும் மணிக்கொடி மணிக்கொடி என்று அந்தக் காலத்தில் இருந்து ஒரு பத்திரிகையைப் பற்றி பேசுகிறார்கள். அது இருந்தது-போனது. ஆனால் இப்போது என்ன பண்ண வேண்டும். நல்ல கதைகள் எழுதுகிறவர்கள் எங்கே எழுதுவது என்று கேட்டால் ஏதோ ஒரு கணையாழி இருக்கிற மாதிரிச் சொல்லலாம் – சில சமயம் அது நல்ல கதைகள் போடுகிறது. ஏதோ தீபத்தில் சில சமயம் நல்ல கதைகள் வருகின்றன. இந்த மாதிரி ஒன்றிரண்டு பத்திரிகைகள். இப்படியிருக்கிற ஒரு நிலையில் இம்மாதிரி கதைகள் எல்லாம் வெளிவருவதற்குக்கூட ஏதாவது ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்யவேண்டும். இது எப்படி நடக்குமென்று எனக்கு தெரியாது. நான் இதையெல்லாம் பல தடவை சொல்லிச் சொல்லி தோற்றுப் போனவன் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்து ஆனந்த விகடனில் வருகிற கதைகள் போதும் – குமுதம் கதைகள் போதும் என்று தமிழர்கள் காலத்தள்ளுவது சரியல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கதைகளுக்கு அப்பால் சிறுகதை என்ற ஓர் இலக்கியம் உண்டு. அந்த சிறுகதைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதைப் படிக்க வேண்டியவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் பேராவது தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்கிற ஒரு நினைப்பு ஏற்படவேண்டும். அது எப்படி ஏற்படும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தான் பலருக்கும் சொல்லி இந்த மாதிரி நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு வாசகர்களைத் தூண்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் இலக்கியத்திற்கு ஒரு இயக்கமாக இயங்க வேண்டியவர்கள் இலக்கிய ஆசிரியர்கள் அல்ல. இலக்கிய ஆசிரியர்கள் வாசகர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக எழுதுவதே நின்றுவிடும். வாசகர்கள் தாம் தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கு, தங்களது தமிழ் வளத்தை விருத்தி செய்து கொள்வதற்கு நல்ல புத்தகங்களை தேடிக் கொண்டுபோய்படித்தாக வேண்டும். அப்படி தேடிக் கொண்டுபோய் படிப்பதுடன் மற்றவர்களையும் வாசிக்கச் செய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.\nமுன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி\nமுன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை\nபிளாட் எண் : 163,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3532", "date_download": "2018-04-23T15:43:39Z", "digest": "sha1:5WGSV7L6YPNRQ74ABGU6RQ4AD7QC32GR", "length": 5484, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகோவிலில் வைத்து சிறுமியை சிதைத்த மிருகங்கள்\nஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் இணையத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிபா, கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒரு வாரத்திற்குப் பிறகு ரஸானா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/news/74/News_5.html", "date_download": "2018-04-23T15:40:13Z", "digest": "sha1:65VT6ZPJHEXF2FXLNW4IMK22S3EO3K3Y", "length": 7858, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nதிருமணம் குறித்து வதந்தி : நடிகை ஸ்ரேயா மறுப்பு\nரஷ்ய பாய்ப்ரெண்ட்டை வரும் மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக வதந்தி பரவியது.....\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்சி\nஜோக்கர் புகழ் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்திற்கு ஜிப்சி என்று தலைப்பு .....\nநடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்\nகணவரை விவாகரத்து செய்த நடிகை திவ்யா உண்ணி என்ஜீனியரை திடீரென்று 2-வது திருமணம் செய்து .....\nமீண்டும் அஜித்துடன் இணைந்த நயன்தாரா\nவிஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்................\nநடிகர் ரகுவரனின் இசை ஆல்பம்: ரஜினி காந்த் வெளியிட்டார்\nமறைந்த நடிகர் ரகுவரனின் இசை ஆல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.\nஇயக்குந‌ர் பாலாவுக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை\nஇயக்குந‌ர் பாலாவிற்கு விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்ட பத்தாிகையை காாி துப்பிய கஸ்தூாி\nஇசைஞானி இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் ஒன்றை நடிகை கஸ்தூாி காாி ....\nஆபாச படம் வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதிவு\nஇணையதளத்தில் ‘காட் செக்ஸ் அன்ட் ட்ரூத் என்ற ஆபாச படம் வெளியிட்டதாக ராம்கோபால்.....\nவிஜய் சேதுபதிக்காக இணையும் இளையராஜா குடும்பம்\nவிஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘மாமனிதன்’ படத்திற்க்காக இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர்...\nபிரபல பாடகர் - நடிகர் சிலோன் மனோகர் காலமானார்\nஇலங்கையின் பிரபல பாப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் ,....\nகலக்கப்போவது யாரு தீனா-வை ஹீரோவாக்கிய தனுஷ்\nவிஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனா கதாநாயகனாக அறிமுகம்....\nசௌந்தர்ராஜா - தமன்னா ஜோடிக்கு மே மாதம் திருமணம்\nநடிகர் சௌந்தர்ராஜா, க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. தமன்னாவை மே மாதம் ....\nபட அதிபர் செக்ஸ் தொல்லை: நடிகை சுருதி பரபரப்பு புகார்\n“தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.\nகமல் - விக்ரம் கூட்டணியில் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகமல்ஹாசன் - விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் இணைவிருக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ,....\nவிஜய் - முருகதாஸ் படம் தொடங்கியது: தீபாவளி ரிலீஸ்\nவிஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/36113", "date_download": "2018-04-23T15:09:51Z", "digest": "sha1:BDRQLYG3KAKYWVNT3JOA2Y4UCD4S7HFV", "length": 5560, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கைக்கு நிதியுதவி வழங்குகிறது சர்வதேச நாணய நிதியம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இலங்கைக்கு நிதியுதவி வழங்குகிறது சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்குகிறது சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கைக்கு 1. 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇந்த நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தின் 3 வருட விரிவாக்கப்பட்ட நிதிவசதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.\nஇலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.\nஇதுதவிர, இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் உதவியாக 650 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையையும் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.\nPrevious article(Poem) அருள் சொரியும் அற்புத மாதம்\nNext articleதென் கிழக்கு பல் கலைக் கழக உப வேந்தருக்கு கொலை அச்சுருத்தல்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/page-layout-4/", "date_download": "2018-04-23T15:30:52Z", "digest": "sha1:36AHUGAV52KW2Y6NBIQR72DLZXJDK66B", "length": 10771, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "Page Layout 4 – GTN", "raw_content": "\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} {"url": "http://ninjukanval.blogspot.com/2012/10/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:10:15Z", "digest": "sha1:NHNX5F7BPAU4MX763VMHV3BG5ZECI2LO", "length": 9357, "nlines": 213, "source_domain": "ninjukanval.blogspot.com", "title": "Niranjan's Voice: எட்டே கால் - ஒரு கதைக் கவிதை", "raw_content": "\nஎட்டே கால் - ஒரு கதைக் கவிதை\nதந்து கொண்டிருந்தது ஏசி ;\nதந்து கொண்டிருந்தது என் நாசி ;\nசொல்லியிருந்த நண்பன் - பிறகு\nஎட்டை எட்டே காலாக்கினான் ;\nஎட்டே கால் அடிக்க - இன்னும்\nசிறிது உட்கார்ந்து - கொஞ்சம்\nசென்று விளையாடி - கொஞ்சம்\nவங்கியின் ஏ.டி.எம் இருந்தது ;\nதனியார் பிச்சைக்காரன் இருந்தான் ;\nகாண்பதற்குச் சிரி(ற)ப்பாக இருந்தது ;\nநானும் பதில் சிரித்தேன் ;\nஎன்றொரு பெயருண்டு ; என்னோடு\nவாய் என்று பெயர் வைத்தேன் ;\nபிறகு ஒரே கும்மிருட்டு ;\nஅது போய்விட்டது - என்னால்\nஎன்று உடைந்து போனேன் ;\nஎட்டே கால் - ஒரு கதைக் கவிதை\n247 - அ முதல் ஃ வரை\nகாளமேகரின் சிலேடை \"கள் \" ளில் மதி மயங்கி அதன் தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3533", "date_download": "2018-04-23T15:41:40Z", "digest": "sha1:4XEGHHDYV5JFPCIZ7363K6F6UE4JCO7U", "length": 4638, "nlines": 85, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநடமாடும் தொழில் முனைவர் திட்டத்தின் கீழ் 73 இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள்\nநடமாடும் தொழில் முனைவர் திட்டத்தின் கீழ் 73 இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் உட்பட 10 ஆயிரம் வெள்ளிக்கான பொருட்களை கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சு நேற்று வழங்கியது. கிராமப்புறங்களில் வசித்து வரும் வருங்கால சமுதாயத்தினர் பொருளாதார ரீதியில் உயர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் அமைச்சு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.\nபங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்\nபக்காத்தான் ஹராப்பான் அப்படி அல்ல\nதர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது\nநேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்\nஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்\nஇந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம்\nஅடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pudhukaischools.com/psychology2.php", "date_download": "2018-04-23T15:22:48Z", "digest": "sha1:6AXJXRYLVJ7HTO6Z2HPHHR2UIHQMKBDT", "length": 7478, "nlines": 9, "source_domain": "pudhukaischools.com", "title": "Department of School Education –", "raw_content": "\nபள்ளிக்கல்வி\tத்துறை – புதுக்கோட்டை மாவட்டம்\nவார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம், இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.\nஎங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.\nமௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி. அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மௌனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை.\nஇது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.\nஉடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மௌனத்தின் இறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி, பேராற்றலையும், பேரறிவையும் பெற்று சாதனைகள் கைகூடுவதால் மனம் நிறைகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/117", "date_download": "2018-04-23T15:30:43Z", "digest": "sha1:OQYRAFUWPIK4STI5JZTN5EGJQPNGB3QQ", "length": 11987, "nlines": 80, "source_domain": "relaxplease.in", "title": "இயற்கை வழியில் சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!", "raw_content": "\nஇயற்கை வழியில் சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..\nஇன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று ‘வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடலில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக காணமுடிகின்றது .\nஇப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது ‘கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.\nபைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக வாழவும் வழி காட்டுகிறார் ஆற்காட்டை சேர்ந்த சித்த மருத்துவர் மகேஷ்வரன். கூடவே, ‘பக்குவமாய் செய்ய ஏது நேரம்’ என்பவர்கள் பூண்டு, வெங்காயம், வெள்ளரிக்காயை பச்சையாக பயன்படுத்தினாலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு கரைந்துவிடும்’ என்கிறார்.\n‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.\nபொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.\nஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.\nகொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.\nகறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nகறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.\nவாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.\nசின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.\nநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.\nதித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.\nஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.\nசெம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.\nஇஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.\nசோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்\nஎந்த அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றது என்று பாருங்கள்\nநிரந்தரமாக உடல் எடையை குறைக்க\nபாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்மிகு மருத்துவ நலன்கள் தெரியுமா\nமனித உடலில் கண்டெடுக்கப்பட்ட சில பயங்கரமானவைகள்\nநம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா\nதினமும் இத குடிச்சா, இனிமேல் முதுகு வலியே வராது \nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/513", "date_download": "2018-04-23T15:34:39Z", "digest": "sha1:EGE6ZHIOEDLMDNPEPYXP47GJAO355UFN", "length": 4344, "nlines": 54, "source_domain": "relaxplease.in", "title": "பலவீனமானோர் பார்க்க தடை : கேமராவில் பதிவான அமானுஷ்ய நிகழ்வுகள்!", "raw_content": "\nபலவீனமானோர் பார்க்க தடை : கேமராவில் பதிவான அமானுஷ்ய நிகழ்வுகள்\nதயவு செய்து இந்த காணொளியை பலவீனமானோர் பார்க்க வேண்டாம். சென்னையில் புதிதாக குடிபோன வீட்டில் அமானுஷ்யமாக சிலர் நடப்பது போலவும், பொருட்கள் இடம் மாறி இருப்பதாக பல நிகழ்வுகளை வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் உணர்ந்து வந்தனர்.\nஇதுகுறித்து அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது அறைகளில் கேமராக்களை பொருத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கேமராவில் பதிவான அமானுஷ்ய நகர்வுகள் உங்கள் பார்வைக்கு.\nஇறந்து போன உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ\nமார்ச்சுவரியில் எழுந்து நின்ற பிணம் உறைந்துபோன ஊழியர்கள்\n – இத பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணுங்க\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nபெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா ரிக்-அதர்வண வேதங்கள் சொல்லும் உண்மை என்ன\nநெல்லூரில் வெள்ளி இறகுகளுடன் வானத்தில் பறக்கும் மனித உருவங்கள் – காணொளி இணைப்பு\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1052-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-04-23T15:16:31Z", "digest": "sha1:FAY2LMPU6M3KJKY5HEDXQ25EPA4BTWME", "length": 5067, "nlines": 112, "source_domain": "samooganeethi.org", "title": "முகம்மது மைதீன், மதுரை", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்திய நாட்டின் அடிமைத்தனம் ஒழிந்து சுதந்திரம் பெறுவதற்குப் போராடிய பல்லாயிரம் தியாகிகளின் பட்டியலில் வெளிவராமல் போன முஸ்லிம்களின், முஸ்லிம் சமூகத்தின் பார்வைக்கே வராமல் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் பண்டிட் அப்துல் காதர் ஜமாலி அவர்களின் வரலாறை படிக்கின்ற வாய்ப்பை தந்த சேயன் இப்ராகிம் அவர்களுக்கும் சமூகநீதி முரசு இதழுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_balumahendra_2_announcement.php", "date_download": "2018-04-23T15:29:52Z", "digest": "sha1:RBBC6LURDBBAL3TTYGUYHTJZFQTQNFY4", "length": 7113, "nlines": 57, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nகாணொளி படைப்பாளிகள் கட்டுரைகள் போட்டிகள் தொடர்கள் குறும்பட சேமிப்பகம் குறும்பட வழிகாட்டி குறும்பட திறனாய்வு மற்றவை\nதமிழ் ஸ்டுடியோவின் விருதுகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nவாயில் குறும்பட வழிகாட்டி விருதுகள் விருதுகள் வாயில்\nதமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது – 2015\nதேதி: 24.05.15., ஞாயிறு காலை 10:00 மணி முதல்\nஇடம்: BOFTA கல்லூரி, 8-11 ரவிபிரசாத் ஃப்லிம் லேப், வ.உ.சி பிரதான சாலை, (ராம் திரையரங்கம் அருகில்) கோடம்பாக்கம்., சென்னை -24\nகாலை 10:00 மணிக்கு தொடக்க விழா,\n10:30 தலைமுறைகள் திரைப்படம் திரையிடல்\nமுதல் சுற்றில் தேர்வான 16 குறும்படங்கள் திரையிடல்\nநண்பர்களே முழு நாள் நடைபெறும் நிகழ்விலும் கலந்துக் கொள்ளலாம். அல்லது தாங்கள் கலந்துக்கொள்ள விரும்பும் காலை நிகழ்வு, மாலை நிகழ்விலும் கலந்துக்கொள்ளலாம். அனுமதி இலவசம். முதலில் வருபவர்களுக்கே இருக்கை கிடைக்கும். மாலை 6 மணிக்கு நடைபெறும் விருது வழங்கும் நிகழ்விற்கு ஆயிரம் நண்பர்கள் கூட வரலாம். விருதுகள் வழங்கும் நிகழ்வு விசாலமான அரங்கில் நடைபெற உள்ளது.\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர\nகருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்\nபத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு\nநிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்\nதொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்\n© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/New.php?id=1618", "date_download": "2018-04-23T15:16:34Z", "digest": "sha1:7EG5IPKWOJGGUQDR5TET4UHDA7IEIWW3", "length": 34551, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Bhagavathi Amman Temple : Bhagavathi Amman Bhagavathi Amman Temple Details | Bhagavathi Amman- Chottanikkarai | Tamilnadu Temple | சோட்டானிக்கரை பகவதி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில்\nஅருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில்\nமூலவர் : பகவதி அம்மன்\nமாசி மகம், நவராத்திரி, கார்த்திகை மண்டலபூஜை, அமாவாசை, பவுர்ணமி\nஇங்குபகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதி, உச்சிவேளையில் சிவப்புஆடையில் லட்சுமி, மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாக அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலதுகையை பாதத்தில் காட்டி, இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.\nகாலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் காலை 3.30 மணி முதல் 12.00 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிக பகவதி அம்மன் திருக்கோயில் சோட்டானிக்கரை- 682 312, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா.\nஇங்குள்ள கிழக்கு மண்டபமே கோயிலின் முக்கிய நுழைவு மண்டபமாகும். மண்டபத்தின் நடுவில் மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது. பிரகாரத்தின் வடமேற்கு திசையில் பிரசாத கவுண்டரும், இதனை அடுத்து கக்கசேரி ஸ்மார்க்க சன்னதியும் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் கொடிமரத்தையும், மூலஸ்தான கலசத்தையும் ஒன்றாக தரிசிக்கலாம். கோயிலைச்சுற்றி பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் முழுவதும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் ஏற்றப்படும். பக்தர்கள் தனியாக கட்டணம் செலுத்தியும் இந்த சுட்டு விளக்கை ஏற்றலாம். பிரகாரத்தின் தெற்கு பக்கம் பகவதியை தரிசித்துவிட்டு வெளியே வரும் வாசல் உள்ளது. அடுத்ததாக சந்தனம் மற்றும் தீர்த்தம் தரும் மண்டபம் உள்ளது. இதன் எதிரில் மிகப்பெரிய நவராத்திரி மண்டபம் உள்ளது.\nகோயில் தெற்குப்பிரகாரத்தின் இடது பக்கம் கோயிலின் தோட்டம் உள்ளது. வலது பக்கம் மகா மண்டபம் உள்ளது. இந்த மண்டத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தாலே மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை தரிசிக்கலாம்.குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள், பிரகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் பூஜைசெய்கிறார்கள். பிரகாரத்தின் நடுவில் யக்ஷி, ஜேஷ்டா பகவதி, நாகர் சன்னதிகளும் தல விருட்சமும் உள்ளது. இதனை அடுத்துள்ள சன்னதியில் சிவன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.\nஇங்குள்ள கீழ்காவு பகவதி அம்மனை சோட்டானிக்கரை பகவதியின் சகோதரி என்கிறார்கள். சோட்டானிக்கரை பகவதியை தரிசிப்பவர்கள் இந்த அம்மனையும் அவசியம் தரிசக்க வேண்டும் என்பது ஐதீகம். கீழ்காவு பகவதி சன்னதிக்கு எதிரில் மிகப்பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் இடது பக்கம் நாகர் சன்னதி உள்ளது. மண்டபத்தின் இடது பக்கம் வெடிவழிபாடு கூடமும், மண்டபத்தின் வலது பக்கம் ஸ்ரீதர்ம சாஸ்தாவின் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கணபதி சன்னதிகளும் அமைந்துள்ளது. இந்த சன்னதிகளுக்கு தெற்கு பக்கம் யானைகளை கட்டிப்போடும் யானைக் கொட்டில் உள்ளது. திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் இங்கிருந்து தான் யானை அழைத்து வரப்படுகிறது.\nகோயிலுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாசல் இருந்தாலும் பெரும்பாலான பக்தர்கள் இங்குள்ள மேற்கு வாசல் வழியாகத்தான் பகவதியை தரிசிக்க வருகிறார்கள். வாசலின் ஒரு புறம் கோயிலைப்பற்றிய சிறப்பும், இன்னொரு புறம் கோயில் பூஜை பற்றிய விபரங்களும் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசலின் எதிரில் பக்தர்களின் வசதிக்காக மிகப்பெரிய நடைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்கு பக்கம் கோயிலின் நிர்வாக அலுவலகமும், அதனைத் தொடர்ந்து பூஜைப்பொருள் விற்கும் கடைகளும் உள்ளது. மண்டபத்தின் தெற்கு பக்கம் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கும் அறையும், அதையடுத்துள்ள பகுதியில் கோயிலின் மேல் தோற்றமும் வரையப்பட்டுள்ளது.\n12ஆயிரம் புஷ்பாஞ்சலி நடத்துவதும், சிவந்தபட்டு கொடுப்பதும் இங்கு முக்கிய வழிபாடாகும். பண்டைய காலத்தில் எல்லாக் கோயில்களைப் போல இங்கும் பலிகொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தற்போது அந்த பூஜை கிடையாது. இதற்கு பதிலாக சைவ முறையில் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.\nதிருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளையும், திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரனையும், குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. பில்லி. சூன்யம், ஏவல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர்.\nபக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் புஷ்பாஞ்சலி செய்து வழிபடுகின்றனர். இத்தலத்தில் வெடிவழிபாடு சிறப்பானது.\nமூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ருத்திராட்சத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுதிறது. இங்கு அதிகாலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும் தங்க அங்கி அணிவிக்கப்படும். தேவியின் வலதுபக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா,தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா, எனப் பாடப்படுகிறார். மாசி மாதம் மகம் நாள் இங்கு மிக விசேஷமான நாளாகும். அன்று உச்சபூஜைக்கு பின்னர் 2 மணிக்கு நடைதிறக்கும். அப்போது சர்வ அலங்கார விபூஷிணியாக தேவி காட்சி தருவார். திருவாபரணம் அணிந்து தங்கமாக ஜொலிக்கும் அந்த விக்ரகத்தை வணங்குவது மிக புண்ணியமாக கருதப்படுகிறது. திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளையும், திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரனையும், குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறும் கொடுப்பதாக நம்பப்படுகிறது. மாசி மகம் நாளில் இங்கு லட்சக்கணக்கான பெண்கள் கூடுகின்றனர். மேலும் இங்கு மனஉளைச்சலால் மனநிலை பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு பூரண சுகம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதற்காக இங்கு ஒரு பலாமரம் உள்ளது. ஐந்து இலைகளுடன் கூடிய இலை உள்ள இந்த மரத்தில் மனச்சாந்தி இல்லாதவர்கள் ஆணி அடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு ஆணி அடிப்பதால் அவரை பிடித்துள்ள பீடைகள் விலகுவதாக நம்பப்படுகிறது.\nசோட்டானிக்கரை பகுதி பண்டைய காலத்தில் கொடுங்காடாக இருந்தது. இங்குள்ள ஆதிவாசிகளுக்கு தலைவனாக கண்ணப்பன் என்பவர் விளங்கி வந்தார். மிக கொடூரனாக விளங்கிய இவன் பக்கத்து கிராமங்களில் உள்ள பசுக்களைத் திருடி வந்து இறைச்சியாக்கி சாப்பிட்டதோடு நண்பர்களுக்கும் கொடுத்து வந்தான். இந்த கொடூரனுக்கு ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் வழக்கம் போல் ஒரு பசுவை கொல்ல முயன்ற போது, அது கட்டை அறுத்து விட்டு காட்டுக்குள் ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு கண்ணப்பனும் காட்டுக்குள் ஓடினான். ஆனால் பசு கிடைக்கவில்லை. கடும் கோபத்துடன் வீட்டுக்கு திரும்பிய போது, அங்கு தன் மகளுடன் பசு நிற்பதை கண்டதும் கண்ணப்பனுக்கு கோபம் தலைக்கேறியது. அரிவாளால் ஓங்கி வெட்ட முயன்ற போது குறுக்கிட்ட மகள், இந்த பசு எனக்கு சொந்தமானது, இதை வெட்டக்கூடாது என தந்தையின் காலில் விழுந்தாள். மகள் மீது பாசம் கொண்டிருந்த கண்ணப்பன் பசுவை கொல்லாமல் விட்டான். அதுமுதல் உயிர்களைக் கொல்லாமல் கண்ணப்பன் திருந்தினான். என்றாலும் முன்னர் செய்த பாவங்கள் கண்ணப்பனை விடவில்லை. அவன் அன்பு பாராட்டி வளர்த்த மகள் இறந்தாள். கண்ணப்பனுக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. ஒருநாள் கண்ணப்பனின் கனவில் மகள் காப்பாற்றிய பசு தோன்றியது. அந்த பசு, நான் சாட்சாத் ஜகதம்மா (தேவி). நாளை முதல் நான் ஓரிடத்தில் சிலையாக இருப்பேன். என் பக்கத்தில் மகாவிஷ்ணுவின் சிலையும் இருக்கும் என்று கூறியது. அடுத்த நாள் காலையில் கனவில் கண்டதைப் போல நடந்தது. உடனே கண்ணப்பன் அந்த மாட்டு தொழுவத்தை காவாக (மரங்களின் நடுவில் கடவுள் விக்ரகம் இருக்கும் இடம்) மாற்றினான். கண்ணப்பன் இறந்தபின் ஆதிவாசி மக்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர். இதனால் அந்த இடம் மீண்டும் புதர் நிறைந்த காடாக மாறியது. ஒருநாள் பெண் ஒருவர் புல் வெட்டிக் கொண்டிருந்த போது அவரது அரிவாள் விக்ரகம் மீது பட்டு ரத்தம் வடிந்தது. இதனால் பதட்டம் அடைந்த பெண் பிரசித்தி பெற்ற எடாட்டு பெரிய நம்பூதிரியிடம் விஷயத்தை கூறினார். அவர் வந்து பார்த்து விட்டு விளக்கேற்றி பூஜை நடத்தினார். அந்த சிலையில் தேவியின் சக்தி இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் வந்து தினமும் வழிபாடு நடத்தினர். அந்த அம்மனே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறாள்.\nஇத்தலத்திற்கு மற்றொரு புராணக் கதையும் கூறப்படுகிறது.\nசரசுவதி தேவியின் திருவருளால் உலகத்தை வியக்க வைத்து அத்வைத மதத்தை மஹாச் செய்த ஜகத்குரு சங்கராச்சாரியார் மைசூரிலிலுள்ள சாமுண்டீஸ்வரியை கேரளத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்கான தவமும் இருந்தார். அவரின் தவத்திற்காக வாணிதேவி அவர் முன் தோன்றினார். கேரள நாட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை விடுத்தார். அம்பாள் அதற்கு மகனே நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே - எனது சொல்லை மீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன். என்ற நிபந்தனையை அம்பாள் கூறினாள். எனவே ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒரு நாள் காலையில் பின்னாள் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னரே நடந்து சென்றிருக்கலாம் என்று தோன்றியது. எனவே அவர் சிலம்பொலி கேட்காததால் ஐயப்பாட்டுடன் திரும்பினார். என்ன விந்தை நீ முன்னே நடந்து செல். நான் உனது பின்னே வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் பின்னால் திரும்பி பார்த்து விடாதே - எனது சொல்லை மீறி நீ பார்த்தால் நான் அங்கேயே தங்கி விடுவேன். என்ற நிபந்தனையை அம்பாள் கூறினாள். எனவே ஆதிசங்கரர் நடக்க துவங்கினார். தேவியும் தமது அணிகலன்களும் சிலம்புகளும் கணீர் என்று ஒலிக்க சங்கரரின் பின்னாலே நடந்து சென்றாள். ஆதிசங்கரரும் பல நாட்கள் பகல் இரவு பாராமல் நடக்கலாயினார். ஒரு நாள் காலையில் பின்னாள் வந்த தேவியின் சிலம்பொலி கேட்கவில்லை. அவர் தொடர்ந்து முன்னரே நடந்து சென்றிருக்கலாம் என்று தோன்றியது. எனவே அவர் சிலம்பொலி கேட்காததால் ஐயப்பாட்டுடன் திரும்பினார். என்ன விந்தை பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். நின்ற இடம் தற்போது கொல்லூர் முகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மை பலப்பல படைகலன்களோடு அழகு திருவுருவத்தோடு தேவி அங்கேயே நின்று விட்டாள். நின்ற இடம் தற்போது கொல்லூர் முகாம்பிகை - ஆதிசங்கரர் திடுக்கிட்டார். உடனே அம்மை சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே சங்கரா நிபந்தனையை மறந்து விட்டாயா என்றாள். சங்கரரோ, அம்மையே தங்களின் கொலுசு ஒலியாலேயே முன்னே நடந்து சென்றேன். ஒலி கேட்காததால் ஒரு வேளை தாங்கள் பிந்திவிட்டீர்களோ என்றறிவதற்காக சற்று பின்புறமாக திரும்பி விட்டேன், மன்னிக்க வேண்டும் என்று வேண்டினார்.\n வார்த்தை தவறுவது முறையன்று. இதுவும் கேரள பூமி தான். நான் இங்கு தான் இருப்பேன். நீ வேண்டிய உன் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறேன். கன்னியாக்குமரி முதல் கோகர்ணம் வரையிலும் கேரளமே. இன்று அம்மை இருக்குமிடம் முன்பு கேரளத்தை சார்ந்ததேயாகும். தேவியின் திருமொழி சங்கரருக்கு திருப்தியளிக்கவில்லை. அம்மையே ஆலப்புழைக்கு அருகிலுள்ள வேந்தனாட்டிற்கு தாங்கள் எழுந்தருள வேண்டும். என் தவத்தை வீணாக்கி விடக்கூடாது தாயே, அம்மை அங்கு கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று சங்கரர் மீண்டும் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று சங்கரா உன்னுடைய கட்டாய வேண்டுதலினால் தினமும் காலை மூன்று மணி முதல் ஏழரை மணி வரை சோற்றானிக்கரையில் தரிசனம் தருகிறேன். எல்லா நாட்களும் பிரம்ம முகூர்த்ததில் நான் சோற்றாணிக்கரை ஆலயத்தில் இருப்பேன். என்று ஆனையிட்டு தந்து சங்கரரை அனுப்பி வைத்தாள். சங்கரர் நாட்டிற்கு விரைந்து வந்தார். அம்மையின் திருவாய் மொழியின்படி சோற்றானிக்கரை ஆலயத்திற்கு சென்றார். அம்மையின் திருக்காட்சி கண்டு ஆனந்தமடைந்தார். சங்கரரோடு ஜோதி ரூபத்தில் வந்த தேவி, ஆலயத்தினுள் ஜோதி ரூபத்தில் கலந்து விட்டாள். அவ்வாறு ஜோதியானக்கரை இன்று சோட்டானிக்கரை என்ற பெயரில் விளங்குகிறது. இவ்வாறு காலை 7.00 மணிவரை அம்மை சோற்றானிக்கரை ஆலயத்தில் சரஸ்வதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குபகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதி, உச்சிவேளையில் சிவப்புஆடையில் லட்சுமி, மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாக அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலதுகையை பாதத்தில் காட்டி, இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nஎர்ணாகுளத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவில் சோட்டானிக்கரை பகவதி கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஎர்ணாகுளத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nகீழக்காவு பகவதி -சோட்டானிக்கரை பகவதி\nஅருள்மிகு சோட்டானிக்கரை பகவதி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/38993-chennai-father-murdered-infront-of-her-daughter.html", "date_download": "2018-04-23T15:23:40Z", "digest": "sha1:COEMWE26DMAWADFPAI4NWLBJ5MO5SEPU", "length": 9186, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகள் கண்முன்னே தந்தை கொலை விவகாரம்: 6 பேர் கைது | Chennai Father Murdered infront of her Daughter", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nமகள் கண்முன்னே தந்தை கொலை விவகாரம்: 6 பேர் கைது\nசென்னை மேற்கு மாம்பலத்தில் மகள் கண் முன்னே, தந்தை வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகந்தன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நேற்று முன் தினம் தனது மகள் கீர்த்தனாவை கல்லூரியில் விடுவதற்காக அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது அவரை ஆட்டோவில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தியாகராய நகரைச் சேர்ந்த வினோத், படப்பையைச் சேர்ந்த பாஸ்கர், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், சைதாப்பேட்டை மணிகண்டன்,நோதாஜி, வாலாஜாபாத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோரைக் கைது செய்தனர். குமரன் நகர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசாலை இல்லாததால் திருமணம் தடை: நடவடிக்கை எடுக்கப்படுமா திமுக எம்எல்ஏ கேள்வி\nஇணையத்தில் வைரலாகும் தோனி மகள் போட்டோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் குண்டுவெடிப்பு கைதி கைது\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் சிறார்கள் : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\n என்கூட வா’ - இரக்கமற்ற கொடூரன் கைது\nவீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு\n‘யாராவது கிட்ட வந்தா சுட்டுடுவேன்’: உயிர் பயமின்றி கொள்ளையனை பிடித்த காவலர்கள்\nரவுடியின் முகத்தை கண்டந்துண்டமாக வெட்டிய கும்பல்: திடுக்கிடும் தாம்பரம்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலை இல்லாததால் திருமணம் தடை: நடவடிக்கை எடுக்கப்படுமா திமுக எம்எல்ஏ கேள்வி\nஇணையத்தில் வைரலாகும் தோனி மகள் போட்டோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t25236-topic", "date_download": "2018-04-23T15:01:55Z", "digest": "sha1:MHHQ2Q4YIY5PXBMR2IY2NAORTZC7XRJJ", "length": 9039, "nlines": 145, "source_domain": "www.thagaval.net", "title": "அவள்…", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n- பி.எஸ். கமலா, மேற்கு மாம்பலம்\nஇருந்தாலும் நாளுக்கு நாள் இந்த கொடுமைகள் வேகமாக குறைந்து வருவதை மறுப்பதற்கு இல்லை.\nஅந்த நாளை ஆவலோடு எதிர்பார்ப்போம்.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t38469-topic", "date_download": "2018-04-23T15:01:22Z", "digest": "sha1:7BKYHHUSOGMSO465F4ORDFQG4GBGM4VX", "length": 8905, "nlines": 136, "source_domain": "www.thagaval.net", "title": "ஏழு நிறங்கள் – கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஏழு நிறங்கள் – கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nஏழு நிறங்கள் – கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/us-france-britain-launch-joint-strikes-over-syria-after-chemical-attack-317185.html", "date_download": "2018-04-23T15:03:27Z", "digest": "sha1:3VA73LCE2UH7OI2CWPJDXP77WL46DF3M", "length": 13568, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரசாயன தாக்குதல் எதிரொலி... சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டு வான்வழி தாக்குதல்! | US, France, Britain Launch Joint Strikes over Syria after 'Chemical Attack' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ரசாயன தாக்குதல் எதிரொலி... சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டு வான்வழி தாக்குதல்\nரசாயன தாக்குதல் எதிரொலி... சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டு வான்வழி தாக்குதல்\nஅமெரிக்க பள்ளியில் 17 பேரை சுட்டு கொன்ற திக், திக் சம்பவத்தை செல்போன்களில் படமெடுத்த மாணவர்கள்\nஅமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு- 17 பேர் பலி\nமாலத்தீவுக்கு அன்று ராணுவத்தை அனுப்பி ஆட்சி கவிழ்ப்பை முறியடித்த இந்தியா இன்று மவுனம் ஏன்\nசிரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்\nசிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டு வான்வழி தாக்குதல்\nடமாஸ்கஸ் : சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ரசாயன தாக்குதல் நடத்தப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதிபர் ட்ரம்ப் எச்சரித்தபடி சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படை வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது.\nசிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை அரசு ராணுவத்தைக் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவிப் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.\nசிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு சிரிய அரசு படைகள் முயன்றன. இந்நிலையில் கடந்த 7ம் தேதி கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.\nசரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டுகளை அரசுப் படைகள் ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விஷவாயு தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, ஆனால் உண்மை நிலவரம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇதனிடையே சிரியாவில் அதிபர் அல் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படை வான்வழி தாக்குதலை நடத்தும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.\nஇதற்கு ஏற்றாற் போல டமாஸ்கஸில் 6 வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் இன்று காலையில் வெடித்ததாக கூறப்படுகிறது. டமாஸ்கஸ் மேலே புகை மேகம் சூழ்ந்தது போல காட்சியளித்ததாக ராய்டர்ஸ் கூறியுள்ளது. சிரியாவின் உள்நாட்டு தொலைக்காட்சி அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலுக்கு சிரிய ராணுவத்தின் விமானப்படை பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.\nசிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டமாஸ்கஸின் பர்சா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nus damascus அமெரிக்கா டமாஸ்கஸ்\nஉடல்பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா புறப்படும் ரஜினி... பயண திட்ட மத்தியில் மன்றத்தினருடன் ஆலோசனை\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2015/05/17/periyathiruvanthadi-2/", "date_download": "2018-04-23T15:37:00Z", "digest": "sha1:ZU73BBJPBRFY7JJAHRTZ3RFRRUZ2M2QH", "length": 11097, "nlines": 340, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "பெரிய திருவந்தாதி-2 | thamilnayaki", "raw_content": "\nநீரில் மூழ்காத பூமி நீ\nஅவன் வாழாதிருக்க வதம் செய்த\nஎன்னைவிட்டு அவன் திருவடிகள் சென்றபோதே\n‘போ’ என்று நான் சொல்லியும்\nபோய் அவன் திருவடிகளை அடைந்துவிடு\nஉன் மேனி ஒளி காட்டி\nபுலன் வழி இன்பம் துய்த்து\nஇறை தரிசனம் பெற இரங்குகிறாய்\nதீவினை என்னும் பாம்பின் வாய்க்குள்\nபெருமான் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளான்\nஅவன் திருக்குணங்களை நாம் பேசுவதால்\nஇதனை உன் கண் முன்னே கண்டறிவாய்.\nஇந்த பூமி உன் சொந்த பூமி\nஇதை ஏன் நீ தானமாகக்கேட்டாய்\nஅதற்காக வாமனனாய் ஏன் அவதரித்தாய்/\nஅருளிய வரம் பற்றி வாய் திறவார்\nதோன்றுவான் உன் முன் அவன்.\nஅவனே வலிய அனைத்தையும் தீண்டி\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2016/07/17/the-gift-outright_robert-frost/", "date_download": "2018-04-23T15:34:14Z", "digest": "sha1:CMVXOBXWIT7LHXDDFECBAI5FWV7VOQK2", "length": 6259, "nlines": 228, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "நிறைவான ஓர் பரிசு | thamilnayaki", "raw_content": "\nநம்பிக்கை எனும் பறவை →\nஇந்த பூமி நம்மிடம் இருந்தாலும்\nஅது நமதென்ற எண்ணமில்லை நம்மிடம்\nநாம் வெளிப்படுத்தாத ஏதோ ஒன்று\nவாழும் பூமியுடன் ஒன்றவில்லை நம் உணர்வுகள்\nநம் பலவீனம் அதுவென அறிந்தோம்\n(போரின் விளைவுகள் பரிசின் பட்டயம்)\nமேற்கை நோக்கி நகர்கிறோம் நாங்கள்\nஇந்த நாடு முன்பிருந்தது போலவே\nRobert Frostன் ‘The Gift Outright‘ (1941) என்கிற சிறு கவிதை மிகப் பிரபலமானது. தேசப் பற்றைப் பற்றிய இக்கவிதை 1961 ஜனவரி மாதம் 20 ம் நாள் ஜான் எப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது தொலைக்காட்சியில் ப்ராஸ்ட்டால் வாசிக்கப்பட்டது.அதன் எளிய தமிழ் வடிவம்.\nநம்பிக்கை எனும் பறவை →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:38:16Z", "digest": "sha1:JSWTKU5KQEA7XAXNWQYWMOO6EJM5P3MO", "length": 28956, "nlines": 300, "source_domain": "vithyasagar.com", "title": "பிரிவுக்குப் பின்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nநூல்: பிரிவுக்குப் பின் (கவிதைகள்)\nவெளியீடு : முகில் பதிப்பகம்\nஇன்றைய நாளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களில் வித்யாசகரும் ஒருவர். நாளொரு கவிதையென என் பார்வைக்கு வருகையில் என் சோர்வு, இலக்கியவாதிகள் மீதான அபிமானத்தை அதிகமாக்குகிறது.\nவாழ்வியலுக்கான விடைதேட புறப்பட்ட பல இளைஞர்களில் இவரும் ஒருவர். இந்திய மண்ணில் பிறந்து குவைத்தில் கடமையாற்றும் இவரின் எழுத்துக்கள் சமூகத்தின் அத்தனை பக்கங்களையும் பாடி நிற்கின்றன.\nநாவல், சிறுகதை,விமர்சனம், கவிதை என விரிகிறது இவரின் உலகம். மத்திய கிழக்குப் பிராந்தியம் முன்னை போல் இல்லை. இலக்கியம் செய்பவர்கள் அடிக்கடி கூடும் இடமாகவும் மாறிவருவது ஆரோக்கியமாகவும் தென்படுகிறது.\n//என் பேருந்து- எனக்காக உடனே\nஇதுபோன்ற, கவிதைகளில் கேட்கப்படும் இவரது கேள்விகள் நமக்குள்ளும் தொக்கி நிற்கிறது.\n‘பாலைவனத்தில் பொதி சுமக்கும் ஒட்டகங்கள் நாங்கள்’ என நான் முன்பு எழுதிய கவிதையே இங்கெனக்கு நினைவில் வருகிறது…\nகுடும்ப உறவுகளைப் பிரிந்து வந்த சோகம்..\nமேய்ப்பர்களின் ஆதிக்க கூப்பாடுகளுக்கு மத்தியில் நமது வேலை…\nபிரமச்சாரிகளின் ஆட்டுத்தொழுவம் போன்றதொரு தங்குமிடம்..\nபல்லின மக்களுடன் நம்மை நாமே சரி செய்தபடி வாழ்கின்ற வாழ்வு.. ஊரிலிருப்பவர்களின் வாழ்வு கருதி; மாடாய் உழைக்கின்ற கொடுமையிலும் சின்னதாய் சுகம்; நண்பர்கள், கவிதை, திரைப்படம் என நகர்கின்ற வாழ்க்கையில் தத்துவவாதியாய் நிமிர்கின்ற மனிதனாய் அல்லது தோற்றுப்போன ஏதோ ஒன்றிற்காய் முடிந்து போகிற நிகழ்விற்கு மத்தியில் வாழ்ந்து பார்த்தால் தெரியும், வலி என்றால் என்னவென்று. அப்போது படியுங்கள் இவ்வாறான கவிதைகளை. மலர்ப்படுக்கையல்ல வாழ்க்கை’ என்பது புரியும்.\nசிறகுகள் இருந்தும் சிறை கைதிகளாய், கனவுத்தொட்டில், வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு, திறக்கபட்ட கதவு, விற்கப்படும் நிலாக்கள், எத்தனயோ பொய்கள் என நூல்களின் பட்டியல் நீள்கின்றன. இப்போது நம் கைக்குக் கிடைத்திருப்பது ‘பிரிவுக்குப் பின்’ கவிதைத் தொகுதியாகும். 2010 மார்ச்சில் வெளிவந்துள்ள இந் நூல் பலரையும் பேசவைத்துள்ளது எனலாம்\nஇவரின் ஈழம் பற்றிய பார்வை; ஈழத்தவரையும் இவரை நட்புடன் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கவிதைகளில் முரண்பாடுகள் வரலாம். இன்றும் மரபு, புதுக்கவிதை பற்றிய பட்டிமன்றம் நிகழத்தான் செய்கிறது. புதுக்கவிதைகளிலும் பரிட்சாத்த முயற்சிகள் நடத்தபட்டே வருகிறது.நவினத்துவம், பின் நவினத்துவம் பேசுவோரும் உண்டு. இங்கு எந்த மரபுக்கும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் சிந்தனை சிறகடிப்புக்கேற்ப தன் வளத்தை, களத்தை நகர்த்திச் செல்கிறார் இக்கவிஞர்.\nதன் மனத்தில் உதித்ததை தன் எழுத்தின் வன்மையால் அதன் ஆரோக்கியம் கெடாமல் எழுதுவது வித்யாசாகரின் எழுத்தில் பாராட்டத் தக்க ஒன்று. கவிதை வாசிப்பு நமக்குத் தருகின்ற உற்சாகம் அதிகம். ஒவ்வொரு கவிதைகளையும் நகர்த்திச் செல்கிற முறை அலாதியானது.பார்த்து, கேட்ட செய்திகளை தனக்குத் தெரிந்த வடிவத்தில் எழுதுகிற துணிச்சல் இன்றைய கவிஞர்களுக்கு அதிகம். அங்கு இவரின் அத்து மீறல்களும் நிகழ்ந்துவிடாது.\nகாதலுக்கு வயசுக் கட்டுப்பாடு எதுவுமில்லை.காதல் மனதின் மெல்லியதான உணர்வு தான் எனினும் அது தருகிற சுகம் அதிகம். வானம் கைகளுக்குள் வந்துவிட்ட நிகழ்வு அங்கு தான் நிகழும். ஆனால் அந்தக் காதல்பிரிவு அல்லது தூரம் அதிகமாகிற போது அதன் வலி மரணத்தை விடக் கொடுமையானது, என்ற, பிரிவு தந்த சோகமே இக்கவிஞரால் ‘பிரிவுக்குப் பின்’ எனும் தலைப்பில் தொகுப்பாகியுள்ளது.\nவாசிக்கையில் மனமும் பாரமாகிறது. எத்தனை பிரிவுகள்…எத்தனை மௌன அழுகைகள். கவிஞனுக்கு அழுகையை எழுத முடிகிறது. காதலுடன் ஒன்றிப்போய் அழுகையுடன் கழியும் வாழ்நாட்களை நம் தேசத்தின் ஒவ்வொரு தெருவும் பேசும் என்பதே உண்மை.\nவலிக்காத காதல் பற்றி யாராவது சொல்வார்களா மௌனமே பதிலாகும் என்றாலும் இங்கு கவிதைகள் அனைத்தும் அதிகமாய் பேசுகின்றன. அதிகமான வாசிப்பும், அதிகமாக எழுதுவதாலும் கவிதை இவருக்கு கை கொடுத்திருக்கிறது.\nநாவல், சிறுகதைகளின் வாசிப்பு, எழுத்துப் பயிற்சிதான் இவரை தன் அனுபவங்களை எழுத வைத்திருகிறது கவிதை வடிவில். வாலி,வைரமுத்து போன்ற கவிஞர்கள் கூட கவிதை வடிவிலான காவியங்களை எழுகிறார்கள். அவ்வழியே , இவரையும் வாழ்த்தத்தான் வேண்டும்.\nஇன்னும் ஜென்மமெத்தனை பிடிக்குமோ –\nகழுத்தை இருக்கும் கடைசி இறுக்கத்தின்\nஎனக்காய் நீயும் மட்டுமே வாழ்ந்தது\nஎன ஒரு வரலாற்றுச் சோகத்தையே சொல்லி செல்கிறார்.\nவரலாற்றுக் காலத்திலிருந்து காதல் சோகத்தில் தான் முடிந்ததாய் காவியங்கள்சொல்லி வந்திருக்கின்றன. இன்றைய திரைப்படங்களிலும் காதல்’ ரணங்கள் பற்றிச் சொல்லியே செல்கின்றன. இங்கு வித்தியாசகரும் தனது அல்லது பிறரின் அனுபவம் குழைத்துத் இரு இதயத்தின் காதலின் பிரிவையே ரணமாய் தந்திருக்கிறார்.\nசமர்ப்பணம்// என சமர்ப்பித்து, தன் கவிதைகளை நாவல் போல அல்லது காவியம் போல நகர்த்திச் செல்வது பாராட்டத்தக்கது.\n120 பக்கங்களில் முகில் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல் அழகிய அட்டைப்படம், வடிவமைப்பு என தரம் குறையாமல்‘ அதிக கவனம் எடுத்துச் செய்யப் பட்டதாகவே உண்ர்கிறேன்.\nஈழம் சார்ந்து எழுதிய கவிதைகளை வாசகருக்குத் தருவதன் ஊடாக இன்னும் நட்பை இறுக்கிக் கொள்ளமுடியும். கூடவே நமது கிராமங்களுக்குள் வலிக்கட்டும்.\nவிலை : 70 உருபா\nகிடைக்குமிடம் : தமிழலை ஊடக உலகம் (9786218777) , முகில் பதிப்பகம் (96000 00952),\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\n4 Responses to பிரிவுக்குப் பின்..\n1:08 முப இல் ஓகஸ்ட் 20, 2010\nமனம் நிறைந்த கவிதை மிக மிக மிக அருமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது உங்களின் புதிய படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்..\n1:12 முப இல் ஓகஸ்ட் 20, 2010\nதங்களின் அன்பான வார்த்தையின் ஆசீர்வாதம் புரிகிறது.. அது என்னை இன்னும் மிகையாய் வளர்க்கும் என்றே நம்புகிறேன் பெரு அன்பிற்குரிய சகோதரி.\nவணக்கம் டியர் வித்யா ,உங்களின் சிறகிருந்தும் சிறை பறவைகளாய் படித்த பிறகு உங்களின் ரசிகனாகி விட்டேன் , வாழ்துக்கள் தோழா உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் நன்றி . அன்புடன் மகேந்திரன்\nவித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்:\nமிக்க நன்றியும் வணக்கமும் மகேந்திரன். இன்னும் இதர இருபதற்கும் மேற்பட்ட நம் படைப்புக்கள் உள்ளன. இங்கும் அவைகள் பாஹீலில் எம்.எம். வீடியோவில் இடிக்கும். படித்துவிட்டு கருத்து பதியுங்கள். மிக்க வாழ்த்தும் அன்பும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2011/06/power-report.html", "date_download": "2018-04-23T15:37:35Z", "digest": "sha1:KN26ZZQPY42T3F4B52NQUVDJUBRO43HM", "length": 8912, "nlines": 100, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "தங்கள் மடிக்கணணியின் மின்கலம் தொடர்பான POWER REPORT ஐப் பெறுவதற்கு... | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nவைரஸ் தாக்கிய Folder Option மீளப் பெறுதல்.\nகூகிளிடமிருந்து[ Google ] தமிழர்களுக்கு புதியதோர் ...\nதங்கள் மடிக்கணணியின் மின்கலம் தொடர்பான POWER REPOR...\nதங்கள் மடிக்கணணியின் மின்கலம் தொடர்பான POWER REPORT ஐப் பெறுவதற்கு...\nதங்கள் மடிக்கணனியில் நுகரப்படும் மின்சக்தி மற்றும் மின்கலத்தின் ஆயுள் காலம் தொடர்பான மிக நுட்பமாக கணிக்கப்பட்ட POWER REPORT ஐ விண்டோஸ்7 இயங்குதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா அப்படியாயின் கீழ் உள்ள செய்கையைப் பின்பற்றுங்கள்.\nஇதற்காக நீங்கள் administrator மூலமான command prompt ஐத் திறக்கவேண்டும்.\nஅதற்காக முதலில் Start Button ஐக் கிளிக் செய்து Search என்னும் இடத்தில் cmd என கொடுத்து Enter பண்ணுங்கள். இப்போ cmd icon ஆனது தோன்றியிருக்கும். இதனை right-click செய்து \" Run as administrator \" என்பதை கொடுக்கவும்.\nஇப்போ உங்களுக்கு command line திறக்கும். இதிலே powercfg -energy என type செய்து Enter பண்ணவும். இப்போ கணணியானது மின்வலு தொடர்பான தகவல்களை திரட்ட ஆரம்பித்துவிடும். இதற்காக சில நிமிடங்கள் ஆகலாம்.\nபின்னர் கீழ் காட்டியவாறு செய்தி தோன்றும். படத்தில் காட்டிய பாதை ஒழுங்கில் சென்று HTML வடிவில் உள்ள POWER REPORT இனை நாம் பார்த்து மின்சக்தி தொடர்பான அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ளலாம்.\n0 Response to \"தங்கள் மடிக்கணணியின் மின்கலம் தொடர்பான POWER REPORT ஐப் பெறுவதற்கு...\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bairavafoundation.org/user_comments.php", "date_download": "2018-04-23T14:57:20Z", "digest": "sha1:KPHMXU6AFDKGF7HLEBPMVCGLUEJCRR5B", "length": 4787, "nlines": 103, "source_domain": "bairavafoundation.org", "title": "Astrology comments | Top Astrologer comments | user comments", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய் தோறும் மாலை 6.30 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nVENKAT RAMAN P Title : அரசு வேலைக்காக வேண்டி\nஅரசு வேலை எப்பொழுது வரும்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் PAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://blog2-dap.blogspot.com/2011/03/charles-santiago_24.html", "date_download": "2018-04-23T14:56:39Z", "digest": "sha1:CJC6RPZICXHVEDYQZTWCBET7TDFHZTLH", "length": 14746, "nlines": 321, "source_domain": "blog2-dap.blogspot.com", "title": "Charles Santiago | BLOG - BLOG PARTI DAP", "raw_content": "\nவிலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் சுமையைக் கொடுக்க வேண்டாம், சார்ல்ஸ்\nமூலம் :- மலேசியா இன்று\nகடந்த சில மாதங்களில், குறிப்பாக செப்டம்பர்/அக்டோபர் 2010லிருந்து 2011 பெப்ரவரி வரை, அன்றாட தேவைகள் மற்றும் இதர அவசியமான பொருள்களின் விலை (குழந்தைகளின் உணவு, பள்ளிச் சீருடை, போக்குவரத்து) பெருமளவில் ஏற்றம் கண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்த பூண்டின் விலை இப்போது 400 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக் காட்டினார்.\nஓய்வூதியம் பெறுவோர்கள் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருள்களுக்கு அவர்கள் ஒவ்வொரு மாதமும் 39 விழுக்காட்டைச் செலவழிக்கின்றனர். பொருள்களின் இப்போதைய விலையேற்றம் அவர்களுக்கு பெரும் சுமையாகவுள்ளது.\nஉணவுப் பொருள்களின் விலை ஏற்றம் அனைத்து மக்களையும் பாதிக்கிறது. ஏழை மக்களையும் நடுத்தர வருமானம் பெறுபவர்களையும் அதிகமாகப் பாதிக்கிறது என்றாரவர்.\nஇச்சிரமங்களை எல்லாம் அறிந்திருந்தும் அரசாங்கம் டீசல், பெட்ரோலிய திரவ வாயு, சீனி போன்ற பொருள்களுக்கான உதவித் தொகையைக் குறைக்கத் தொடங்கியுள்ளது. இதர பொருள்களுக்கான உதவியைத் தொகையைக் குறைப்பதற்கு இது ஒரு முன்னோடியாகும் என்று அவர் மேலும் கூறினார்.\nஆயினும், இந்நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இந்த உதவித் தொகை குறைப்பால் 2010 ஜூலையிலிருந்து டிசம்பர் வரையில் அரசாங்கத்தின் செலவினம் ரிம750 இலட்சம் குறையும்.\nஆனால், இந்த உதவித் தொகைக் குறைப்பாலும், உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தாலும் நாட்டிலுள்ள ஏழை மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்பது நிச்சயம் என்றார் சார்ல்ஸ்.\nஏழை மக்களுக்கு உதவித் தொகை வழங்க பணம் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.\nஆனால், அரசாங்கத்தின் நெருங்கிய நண்பர்களுக்கும் நிருவாகிகளுக்கும் கொடுப்பதற்கு நிறையப் பணம் இருக்கிறது என்று கூறிய சார்ல்ஸ், அரசாங்கம் புன்சா நியாகா நீர் விநியோக நிறுவனத்திற்கு ரிம320 இலட்சத்தை மிகுந்த சலுகை முறையில் கடனாக கொடுத்துள்ளது என்றார்.\nஅரசாங்கம் மக்களின் நலனில் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்காமல், பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதிலும், அரசு உதவித் தொகையை நிறுத்துவதைத் தொடராமல் இருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாரவர்.\nதற்போது பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் உத்தேசிக்க வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகு கேட்டுக்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=5%200696&name=%E0%AE%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:03:05Z", "digest": "sha1:57UT6AZ2Q4FEVL4Y72YSRX4RTMGF7R6F", "length": 9281, "nlines": 145, "source_domain": "marinabooks.com", "title": "ஆயம் Aayam", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசங்க இலக்கியம்இல்லற இன்பம்சமையல்நாட்டுப்புறவியல்இலக்கியம்மனோதத்துவம்விவசாயம்சிறுவர் நூல்கள்அகராதிசுயமுன்னேற்றம்ஆன்மீகம்உடல்நலம், மருத்துவம்ஜோதிடம்Englishநாவல்கள் மேலும்...\nஅடவி பதிப்பகம்சித்த மருத்துவ இலக்கிய ஆராய்ச்சி மையம்ஆர்த்தி பதிப்பகம்வாசக சாலைகண்ணப்பன் பதிப்பகம்அயக்கிரிவா பதிப்பகம்ரெட் புக்ஸ்வடலி வெளியீடுஆல்ஃபா மைண்ட் பவர்ஓவியா பதிப்பகம்தமிழம்மா பதிப்பகம்வானதி பதிப்பகம்Sri Veera Vinayaga Publishersநன்னூல் அகம்ஆப்பிள் பப்ளிக்கேஷன் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில் அல்லது பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். அரசும், நிறுவனங்களும் இணைந்து நமது இயற்கைச் சூழலை, அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றன. இணைந்து காக்க வேண்டிய நாம், பிரிந்து கிடக்கிறோம். ஒரு சமூகமாக நாம் மாற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து\nகான் - காடுகளில் கற்றவை\nஇனிப்பு: சர்க்கரை நோயில் இருந்து விடுதலை\nமுதல் மழை பெய்தபோது பூமியல் மரங்கள் இல்லை\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nதெய்வம் உணாவே: உணவும் மரபும்\nஉயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nநமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து\nகான் - காடுகளில் கற்றவை\nஇனிப்பு: சர்க்கரை நோயில் இருந்து விடுதலை\nமுதல் மழை பெய்தபோது பூமியல் மரங்கள் இல்லை\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nதெய்வம் உணாவே: உணவும் மரபும்\nஉயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்\nநமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில் அல்லது பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள். நாம் தனித்து விடப்பட்டுள்ளோம். அரசும், நிறுவனங்களும் இணைந்து நமது இயற்கைச் சூழலை, அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கின்றன. இணைந்து காக்க வேண்டிய நாம், பிரிந்து கிடக்கிறோம். ஒரு சமூகமாக நாம் மாற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2445", "date_download": "2018-04-23T15:38:20Z", "digest": "sha1:J3ADHZAFBA4ZOJT4SVRP53QH5F6DQIA5", "length": 4799, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமதன் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடர்ந்த வழக்கில் மதன் சொத்துகளை முடக்கி அதிரடி காட்டியுள்ளது அமலாக் கத்துறை. தமிழகம் மற்றும் கேரளாவில் மதனுக்கு சொந்தமான 6.35 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3534", "date_download": "2018-04-23T15:43:37Z", "digest": "sha1:KUHQ7FV6AWHWIIKTNU7SCTIP5NT32CAA", "length": 7708, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு.தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர்.\nநாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா. காவிரிக்காக ஐபிஎல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தாக்கியதாக திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்ற பொய் வழக்கு போடப்பட்டது.\nயார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடவடிக்கை வேண்டும். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை. நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை.\nகாவிரிமேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொண்டர்களை கைது செயய்வேண்டாம் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். காவல்துறைக்கு எதிரான கட்சி போல, நாம் தமிழர் கட்சி மீது குற்றம்சாட்டுவது தவறு. ஐபிஎல் போட்டியின்போது, ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறானது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2010/12/blog-post_05.html", "date_download": "2018-04-23T15:29:24Z", "digest": "sha1:6FJC4LG5T3MBPRPZDFWWEFXI5F4XIOJE", "length": 10632, "nlines": 123, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஉலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு\nஉலகின் மிகச் சிறந்த வான் ஆராய்ச்சி மையத்திற்கான தேடலில் கிடைத்ததென்னவோ உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட, மிக அமைதியான, இதுவரை எந்த மனிதனின் காலடியும் படாத ஒரு இடம். வான் ஆராய்ச்சிக்கான மிக கச்சிதமான இடத்தினை தேர்வு செய்ய புறப்பட்ட அமெரிக்க- ஆஸ்திரேலிய ஆராய்ச்சி குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.\nவான் ஆராய்ச்சியை பாதிக்கும் மேகமூட்டம், சீதோஷ்ணம், நீராவி, வெளிர்ந்த வானம், வேக காற்று மற்றும் வளிமண்டல சுருள்கள் போன்றவற்றினை பற்றி ஆராய இந்த குழு திட்டமிட்டிருந்தது. பூமி உருண்டையின் அடிமட்டத்தில் அண்டார்டிகா கண்டத்தின் ஓர் பீடபூமியில் 13297 அடி (4053 மீட்டர்) உயரத்தில் அமைந்த அப்படியான ஒரு இடத்திற்கு அவர்கள் ரிட்ஜ் எ (Ridge A ) என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த இடத்தில் சராசரி குளிர்கால வெப்பநிலை மைனஸ் 70 டிகிரி செண்டிக்ரட் எனவும்காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவு எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\n\"இங்கே மிகவும் அமைதியாக இருக்கிறது. காற்று வீசுதல் மற்றும் சீதோஷ்ண மாற்றம் என்பதே கிட்டத்தட்ட கிடையாது\" என்று இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர் வில் சான்டேர்ஸ் தெரிவித்தார்.\nஇந்த கூறுகள் அனைத்தும் மிகச்சிறந்த ஒரு வான் ஆராய்ச்சி மையம் ஒன்றிற்கான அடித்தளத்தினை அமைக்கிறது. இங்கிருந்து எடுக்கப்படும் வான் ஆராய்ச்சிப் புகைப்படங்கள் உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்படும் வான் ஆராய்ச்சி புகைப்படங்களை விடவும் குறைந்த பட்சம் மூன்று மடங்கு துல்லியமாக இருக்கும் என்றும், இங்கு வானம் மிகவும் தனது இயல்பு கரு நிறத்திலும், வறண்டும் இருப்பதால் ஒரு சாதாரண தொலைநோக்கி (telescope) என்பது இங்கே உலகின் மிகச்சிறந்த ஒரு தொலைநோக்கியை போன்ற வீச்சுடன் இருக்கும் என்றும் சாண்டர்ஸ் மேலும் தெரிவித்தார்.\nநன்றி:சகோதரர் இளவரசு, இந்நேரம்.காம் அறிவியல்\nLabels: அறிவியல், கண்டுபிடிப்பு, தகவல்கள், THIRUBUVANAM\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு\nஇஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்\n2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\nஉடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ்.\nஇன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை\nஇளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஇந்து தீவிரவாத குழுக்களே நாட்டிற்கு பெரும் அச்சுறு...\nவட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாட...\nபாதுகாப்பான கடவுச்சொல் (safe-password) எவ்வாறு அமை...\nலஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை\nதலை முதல் கால் வரை\nஅன்று தாலிபான் பிடியில் - இன்றோ \nஉலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு...\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நி...\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nஅப்பா SIR கள் கவனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/316", "date_download": "2018-04-23T15:42:30Z", "digest": "sha1:UXZQDR5QFAFU62HJ3DY7R7S3LTOQTL3J", "length": 4183, "nlines": 55, "source_domain": "relaxplease.in", "title": "41 மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ!", "raw_content": "\n41 மில்லியன் பேர் பார்வையிட்ட பேய் வீடியோ\nஇங்கிலாந்தில் வாழும் இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் நடக்கும் மர்மமான நகர்வுகளை படம்பிடிக்க வீட்டின் பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தியிருந்தார்.\nஇந்நிலையில் அவர் பதிவு செய்த வீடியோ காட்சி ஒன்றில் ஆவியின் உருவம் பதிவாகியிருந்தது.\nஇந்த காணொளியை அவர் யுடியூப் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த காணொளியை இதுவரை உலகம் முழுவதும் 41 பில்லியன் மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமானுஷ்யம் ஆவி பேய்\t2017-09-02\nஇறந்து போன உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ\nமார்ச்சுவரியில் எழுந்து நின்ற பிணம் உறைந்துபோன ஊழியர்கள்\n – இத பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணுங்க\nபலவீனமானோர் பார்க்க தடை : கேமராவில் பதிவான அமானுஷ்ய நிகழ்வுகள்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nபெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா ரிக்-அதர்வண வேதங்கள் சொல்லும் உண்மை என்ன\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://desinghjothi.wordpress.com/2016/05/05/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-16/", "date_download": "2018-04-23T15:39:58Z", "digest": "sha1:E6NDIWMW37PCDPEP5N66XBJS2RJNK7G7", "length": 2711, "nlines": 74, "source_domain": "desinghjothi.wordpress.com", "title": "இன்னா நாற்பது! | மழைத்துளி!!!!!", "raw_content": "\nஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;\nமான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;\nநோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,\nஈன்றாளை ஓம்பா விடல். 17\nபேதை – அறிவு இல்லாதவன் அவிந்த – அடங்கிய\nகல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.\n“உன் நினைவுகள் போதுமடி எனக்கு ‘” →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/103185", "date_download": "2018-04-23T15:03:29Z", "digest": "sha1:LIUI7UTVYR6BY3JDRZK5COFGLNXIP7OC", "length": 9690, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "குழந்தை இலக்கியம் -நிறைவு", "raw_content": "\n« மையநிலப் பயணம் -5\nநீங்கள் எனது விருப்பத்தை உங்கள் தளத்தில் பதிவிட்ட பிறகு பல நண்பர்கள் உங்கள் தளம் மூலமாகவும் மற்றும் நேரிடையாகவும் என்னை தொடர்பு கொண்டு புத்தக அட்டவணையை பகிர்ந்து கொண்டார்கள். நண்பர் வேணுவும் நானும் அவர்களின் பரிந்துரைகளை அட்டவணை படுத்த ஆரம்பித்துள்ளோம். எனது விருப்பம், நாம் இந்த புத்தகங்களை வாசிப்பு திறன் (வயது) வாரியாக பிரிக்க வேண்டும். ஆரம்ப பள்ளி ஆசிரியர்களோ அல்லது குழந்தை புத்தக எழுத்தாளர்களோ இதற்கு உதவினால் நன்றாக இருக்கும்.\nஇப்படி நம்மால் வாசிப்பு திறன் வாரியாக பிரிக்க முடியுமானால் அது அனைத்து அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அமெரிக்காவில் இருக்கும் தமிழ் பள்ளிகள் அந்த புத்தகங்களை வாங்கி நூலகம் அமைக்க ஏதுவாக இருக்கும்.\nசில நண்பர்கள் தமிழ் பதிப்பகங்கள் பதிப்பித்த ஆங்கில புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளார்கள். நமக்கு தமிழ் கதை புத்தகங்களே தேவை.\nஇத்துடன் நான் அட்டவணையை இணைத்துள்ளேன். யார் வேண்டுமானாலும் இந்த அட்டவணையில் அவர்களது பரிந்துரைகளை செய்யமுடியும். நம்மால் கூட்டாக இந்த அட்டவணையை முழுமை செய்ய முடியும் என்றே நம்புகிறேன்.\nஇந்த மடலுடன் நான், யாரெல்லாம் இந்த அட்டவணைக்கு உதவினர்களோ அவர்களையும் இணைத்துள்ளேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 23\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kollywoodvoice.com/kamal-hassans-new-getup-for-indian-2/", "date_download": "2018-04-23T15:41:43Z", "digest": "sha1:CGE57MUT2HOQBRBFZAC7KRT2BDQTJIWO", "length": 5336, "nlines": 97, "source_domain": "kollywoodvoice.com", "title": "புதிய கெட்டப்பில் வலம் வரும் கமல்ஹாசன் – எதற்காகத் தெரியுமா? – Kollywood Voice", "raw_content": "\nபுதிய கெட்டப்பில் வலம் வரும் கமல்ஹாசன் – எதற்காகத் தெரியுமா\nபுதிய கெட்டப்பில் வலம் வரும் கமல்ஹாசன் – எதற்காகத் தெரியுமா\nஎப்போதுமே க்ளீன் ஷேவிங் ஸ்மார்ட் லுக்கில் காட்சி தரும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக ஷேவ் செய்யாத சால்ட் அண்ட் பெப்பர் பெரிய சைஸ் மீசையுடன் புதிய கெட்டப்பில் காட்சி தருகிறார்.\nஅவருடைய இந்த புதிய கெட்டப்பைப் பார்த்த ரசிகர்கள் ஏன் கமலுக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையா என்று சந்தேகம் எழுப்பினர். அதோடு அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதனால் தான் கமலால் ஷேவ் செய்யக் கூட நேரமில்லாமல் இருக்கிறார் போல என்றும் சில ரசிகர்கள் கிண்டல் செய்தனர். இந்த இரண்டு சந்தேகங்களிலும் உண்மை இல்லையாம்.\n‘விஸ்வரூபம் 2’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் கமல். படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தின் கேரக்டருக்காகவே பெரிய சைஸ் சால்ட் அண்ட் பெப்பர் மீசையோடு புது கெட்டப்பில் வலம் வருகிறாராம் கமல்.\nஅதென்ன விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி\nவைரமுத்துவின் ஜி.எஸ்.டி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை அழகி\nயுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய்சேதுபதி – அஞ்சலி இணையும் புதிய படம்\n‘ராஜாவுக்கு செக்’ – மீண்டும் நடிப்பில் இறங்கிய சேரன்\nவைரமுத்துவின் ஜி.எஸ்.டி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை…\n‘ராஜாவுக்கு செக்’ – மீண்டும் நடிப்பில்…\nஏப்ரல் 27 ம் தேதி காமெடி கலாட்டாவாக ரிலீசாகும்…\n”நமக்கு யாருமே இல்லேன்னு நெனைக்காதீங்க..”…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3535", "date_download": "2018-04-23T15:42:29Z", "digest": "sha1:PGSRQ3XWY2GUPE6AP6O4I77RY4KZIUJZ", "length": 8759, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல்: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.\nஇந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரியா அரசுப் படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின. இந்த கைப்பற்றலின்போது, கடந்த 7-ம் தேதி சந்தேகத்திடமான வகையில் ரசாயன குண்டுகளை வீசி சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா ரசாயான ஆயுதத் தாக்குதலை தடுக்கவில்லை, ஆதரவாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். சிரியாவில் உள்ள ரசாயான ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்திருந்தார்.\nஇதையடுத்து, சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது. சிரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கக்கூடாது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரான்சு, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே ஆகியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள ரஷ்யா, கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/713", "date_download": "2018-04-23T15:32:29Z", "digest": "sha1:WS2HDJSJCPH5OBDDNQDKHYZBWLMGPW37", "length": 5403, "nlines": 55, "source_domain": "relaxplease.in", "title": "5 வருடமாக தன் மனைவியின் சடலத்துடன் உறங்கும் அன்பான கணவன்..!", "raw_content": "\n5 வருடமாக தன் மனைவியின் சடலத்துடன் உறங்கும் அன்பான கணவன்..\nதன்னோடு வாழ்ந்த, தன் மனைவி இறந்து போனா.. எவ்வளவு கஷ்டமா இருக்கும். ஆனால் இவர் கொஞ்சம் அதுக்கும் மேல போய் தன் மனைவியோட பிணம் கூட 5 வருட காலமா தினமும் வாழ்ந்து வருகிறார். அவர் பெயர் லீ வேன்.\nஇவர் தன் மனைவி இறந்த பிறகு தினமும் அவர் கல்லறை சென்று உறங்கி வருவதை வழக்கமாக செய்துள்ளார். மழை காலங்களில் கொஞ்சம் சிரமமாக இருந்ததை கருதி ,அதற்கு ஏற்றவாறு அவர் வீட்டின் அடியில் சுரங்கம் அமைத்துள்ளார் .பின்பு அவர் மனைவி சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து வீட்டிற்குள் வைத்து கொண்டுள்ளார்.\nஇது மட்டும் இன்றி அந்த பிணத்திற்கு மனித பொம்மை போல் உடை அணிவித்து ,தினசரி அவரும் அவர் மகனும் சேர்ந்து படுத்து உறங்கி வருகின்றனர். இதை பற்றி அவர் கூறுகையில் ,”என் மனைவியின் உடல் தான் அழிந்துள்ளது ,அவளின் உயிர் இன்றும் என்னுடன் தான் உள்ளது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nஆர்.கே நகர் இடைதேர்தலில் வெல்லப்போவது யார் ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் கணிப்பு\nகேமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்.\nடயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், சிலிர்க்க வைக்கும் உண்மை.\nஇந்த தாவணி தேவதைகள் போடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள்\nஇணையத்தை கலக்கும் அம்மா பையன் – கலக்கலான dubsmash வேற லெவல் வீடியோ\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-04-23T15:35:30Z", "digest": "sha1:7VI4NTIXUVJRAB3MVOQSWF74FOQSO6YB", "length": 9693, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் அமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்; டிரம்ப் அறிவிப்பு\nஅமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்; டிரம்ப் அறிவிப்பு\nசிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது.\nஉள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.\nகடந்த 7ந்தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன.\nஇந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது.\nஇந்த தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகம் எழுப்பப்பட்டது.\nஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்தது. எனினும் பலி எண்ணிக்கை 180ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.\nசிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார்.\nஇந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என டிரம்ப் அறிவித்துள்ளார்.\nசிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன.\nPrevious article‘தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி, பாகிஸ்தான்’ அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ராணுவ தளபதி தகவல்\nNext articleதென்ஆப்பிரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு – இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் பலி\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/39988", "date_download": "2018-04-23T15:07:10Z", "digest": "sha1:IQ5TKZV4AV2HEPN35Y3KYN4SJ65337LS", "length": 6367, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "களனியில் 27.5 பில்லியன் செலவிலான நீர் வழங்கல் திட்டத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார் - Zajil News", "raw_content": "\nHome Events களனியில் 27.5 பில்லியன் செலவிலான நீர் வழங்கல் திட்டத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்\nகளனியில் 27.5 பில்லியன் செலவிலான நீர் வழங்கல் திட்டத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்\nகளனியில் 27.5 பில்லியன் செலவிலான நீர் வழங்கல் திட்டத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்\nகம்பஹா மாவட்டத்தில் களனி கங்கையின் வலது கரையில் 27.5 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (8) வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.\nஇராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெணாட்டேபுள்ளே, அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொது முகாமையாளர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர், பொறியலாளர்கள், ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nNext articleஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் 59வது பேராளர் மாநாடு மட்டக்களப்பில் …..\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/tag/indonesia/", "date_download": "2018-04-23T15:05:06Z", "digest": "sha1:AIQLJFDQ4LE5ZLXDWN2EIFOA77O5NPU6", "length": 10971, "nlines": 51, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Indonesia | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sripadacharanam.com/2018/04/12/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E2%88%9211/", "date_download": "2018-04-23T15:24:15Z", "digest": "sha1:KTMMYHTZMPWTSSWK3JVN3MQWD4U4XTRU", "length": 7391, "nlines": 77, "source_domain": "sripadacharanam.com", "title": "( ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா −11 ) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\n( ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா −11 )\nஇப்பொழுது நாம், எத்தனை முறை பார்த்தாலும், அலுக்கவே அலுக்காத ஓர் இடத்திற்குப் பயணப்படுவோம்..\nஅந்த இடத்தை மட்டும் ஒரேயொரு முறை தரிசனம் செய்து விட்டீர்களேயானால், வெளியே வரவே மனமிருக்காது.. அவஸ்யம் நாம் இவ்விடத்தை விட்டு வெளியே போய்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணம் ஏற்படுவதை நம்மால் தவிர்க்கவும் இயலாது. அந்த சூழ்நிலையே நம்மில் கோபிகைகள் ஸகிதமான கண்ணனை, கண்முன்னே நிறுத்தி விடும்.\nஏகாந்தமான அந்த இடம் “நிதிவன்” என்றழைக்கப்படுகிறது.\nஇங்கே கண்ணன் பதினாயிரம் கோபிமார்களுடன் ராஸக்ரீடை செய்தானாம். எண்ணிக்கையில் அடங்கா எத்தனை சிறு மரங்கள்.. அத்தனையும் கோபியராம்.. அதனால்தானோ என்னவோ, இந்த சிறு மரங்கள், எல்லாம் கச்சிதமான அளவில் காணப்படுகின்றன போலும் இரவு நேரத்தில் இந்த மரங்கள் கோபியராக மாறி, தனித்தனி க்ருஷ்ணருடன் ராஸக்ரீடை செய்கின்றனவாம் இரவு நேரத்தில் இந்த மரங்கள் கோபியராக மாறி, தனித்தனி க்ருஷ்ணருடன் ராஸக்ரீடை செய்கின்றனவாம் இந்த சிறு மரங்களின் கிளைகளெல்லாம் ஒன்றொடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. ஒரு வேளை கண்ணனொடு, பின்னிப் பிணைந்த நிலையிலேயே விடிந்துவிட்டது( இந்த சிறு மரங்களின் கிளைகளெல்லாம் ஒன்றொடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. ஒரு வேளை கண்ணனொடு, பின்னிப் பிணைந்த நிலையிலேயே விடிந்துவிட்டது() போலும் இனி, அடுத்த இரவு வரை, உறவில் உறைந்த நிலையோ\nதனித்தனியாக அவனொடு சுகம் அனுபவித்தது போக, இரண்டு இடங்களில், ஒரு சிறிய அரங்கம் போன்ற பளிங்கு மேடையையும் காணமுடிகிறது. இங்கு, கண்ணன், அத்தனை கோபிமார்களையும் அழைத்துக் கொண்டு வந்து, நிலவொளியில் நாட்டியம் செய்வானாம்\nஏங்கி, இளைத்தே விடுகிறது மனது..\nஎன்னை மறந்தாயா, இல்லை மறுத்தாயா என அவனிடம் தர்க்கித்து நிற்கிறது நெஞ்சம்..\nவிழியோரம் கண்ணீர் எட்டிப் பார்க்கும் போது, வைகுந்தனின் சமீபத்தை, ஒரு நொடி, ஒரேயொரு நொடி, உணர முடிகிறது..\nஉவமானம் சொல்லி அவமானப்படுத்த முடியாத, பேரெழில் வதனம்..\nமயக்கும், மந்தஹாஸப் புன்னகை தவழும் அதரங்கள்…\nஅழகை, அவனிடம் பெற, அணிவகுத்த பல விதவிதமான ஆபரணங்கள்..\nஎழில் மேவும் வனமாலையை ஒட்டிய அடர்த்தியான துளஸி மாலை, சேர்ந்து தவழும் மார்பு..\nபரந்து விரிந்த “பார், பார்” எனும் தோள்கள்..\nகாந்தமாய் இழுக்கும் கழலிணைக் கமலங்கள்..\nஇதுவெல்லாம் போதாதென்று, இரு கரங்களின் தீண்டுதலோடு அதர அமிழ்தையும் தட்டிப்பறித்த அந்த வேங்குழல்.. இப்பொழுதும், தப்பாது அவன் திருக்கரங்களில்.. இதோ, பொழிகிறானே, தேவ கானம்…\nசற்று அமருங்கள்.. நாமெல்லாருமே ரசிப்போமே….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-23T15:12:15Z", "digest": "sha1:7COARQUEOTD3PQCKC4KOHWDTHYLI5ZZ7", "length": 34816, "nlines": 378, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மறியாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வளர்ப்புச் செம்மறியாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇடாஹோவின் டூபியசுக்கு அண்மையில் காணப்படும் ஐக்கிய அமெரிக்கச் செம்மறியாடுகள் சோதனை நிலையம்.\nசெம்மறியாடு (Sheep, Ovis aries) என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு பில்லியன் அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nவேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் கம்பளி, இறைச்சி, பால் என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 45 கிலோ கம்பளி வெட்டு எடுக்கப்பட்டது.[1]\nசெம்மறி ஆடு வளர்ப்பானது உலகிலுள்ள பெரும்பாலான மனித குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதுவே பல நாகரீகங்களின் அடிப்படையாக அமைந்திருந்தது. புது யுகத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தெற்கு மற்றும் தென் மத்திய அமெரிக்க தேசங்கள் மற்றும் பிரித்தானியத் தீவுகள் ஆகியன ஆடு வளர்ப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆடுகளின் குழுவிற்கு மந்தை (herd or flock) எனவும் அதன் இளம் குட்டிக்கு கன்று (calf) எனவும் அழைக்கப்படுகின்றது.பண்ணையத் தொழில் வரலாற்றில் செம்மறியாடு ஒரு முக்கிய விலங்காக இடம்பெற்று வந்திருக்கிறது. மேலும் மனித கலாச்சாரத்துடனுடன் மிக நெருக்காமான இவ்விலங்கு திகழ்கிறது.\n1.2 உரோமம் மற்றும் நிறங்கள்\n1.3 உயரம் மற்றும் எடை\n4 தமிழ் நாட்டில் வகைகள்\n5 தயாரிப்பு மற்றும் நுகர்வுகள்\n5.2 ஆட்டு இறைச்சி உற்பத்தி\nவளர்ப்புச் செம்மறியாடுகள் சிறு அசைபோடும் பிரானிகளாகும். வழக்கமாக செம்மறியாட்டில் கம்பளி என அழைக்கப்படும் நெருக்கமாக வளர்ந்த உரோமங்கள் காணப்படுகிறது. கொம்புகள் வளர்ந்த பின் சுருண்டு சுருள் வடிவில் காணப்படும். வளர்ப்புச் செம்மறியாடுகள் அதன் மூதாதைகள் மற்றும் தொடர்புடைய காட்டினங்களிலிருந்து பல்வேறு பண்புகளில் வேறுபடுகின்றன. வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற தனித்துவமான மரபியல் பண்புகளால் மனித இனம் இதனை வளர்ப்புப் பிரானியாக தேர்ந்தெடுத்திருக்கக் கூடும் [2] [3]. ஒரு சில பழமையான செம்மறியாட்டு இனங்கள் அவற்றினுடைய காட்டு உறவுமுறை விலங்குகளின் பண்பாகிய குறுகிய வால்கள் போன்ற சில குணாதிசயங்களைத் தக்கவைத்திருக்கின்றன. வருக்கத்தைப் (breeds) பொருத்து பெரும்பாலான செம்மறி ஆடுகளுக்கு கொம்புகள் இருப்பதில்லை. சில இனங்களில் ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புகள் காணப்படுகின்றன. சில இனங்களில் ஆண் செம்மறி ஆடுகளுக்கு மட்டும் கொம்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான கொம்புடைய ஆடுகளுக்கு ஒரு சோடி கொம்புகளும் அரிதாக சில இனங்களில் பல கொம்புகளும் காணப்படலாம் [4].\nமற்றொரு தனித்துவமான பண்புக் கூறு நிறம் ஆகும்.செம்மறியின் காட்டு உறவு விலங்குகளிலிருந்து நிறத்தால் பரந்துபட்ட மாறுபாடு காணப்படுகிறது. காட்டின செம்மறியாடுகளில் நிற மாறுபாடு மிகவும் குறைவாகவே உள்ளது அதாவது பெரும்பாலும் பழுப்பு சாயல்களில் மாறுபாடுகள் மட்டுமே காப்படுகிறது. ஆனால் வளர்பின நாட்டுச் செம்மறியாடுகளில் அவற்றுக்குள்ளேயே தூய வெள்ளை முதல் கருமையான இன்னட்டு நிறம் வரையிலான பல்வேறு நிறங்கள் மட்டுமல்லாமல் பழுப்பு மற்றும் சீரான புள்ளிகள் அல்லது திட்டு திட்டாகப் பல வண்ணங்களும் காணப்படுகிறது[5][6] .எளிதாக நிறமேற்றக்கூடிய வெள்ளை உரோமம் கொண்ட செம்மறி ஆடுகள் பழக்கப்படுத்தக்கூடியதாக இருந்ததாலும் ஆரம்ப நிலையில் இவ்வினங்களே பரலால் வளர்க்க வளர்க்கப்பட்டது. மேலும் மதிப்பு வாய்ந்த வெள்ளைக் கம்பளியும் இதன் விரைவான பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன.எனினும், நிறமுடைய ஆடுகளின் பல நவீன இனங்கள் தற்போது வளர்க்கப்பட்டுவருகின்றன. வெள்ளை செம்மறி ஆட்டுமந்தைகளில் ஒரு சில நிறமுடைய ஆடுகளும் குறைந்தளவு காணப்படுகின்றன . இது வெள்ளளைப் பண்புக்குரிய ஒடுங்கிய (recessive) நிலையாகும் [5][6] [7][8].வெள்ளை நிற கம்பளிகள் வணிகச்சந்தைகளில் அதிக மதிப்புமிக்கதாக இருப்பதால் அனைவராலும் விரும்பத்தக்கதாக உள்ளது. உரேமத்தின் இயல்புகள் இனங்களுக்குள்ளேயே அடர்த்தியான அதிக சுருள்களைக் கொண்டது முதல் நீண்ட முடி போன்றது வரை பரவலாக மாறுபடுகிறது. கம்பளியில் காணப்படும் இது போன்ற வேறுபாடுகள் மற்றும் தரம் ஒரே மந்தைக்குள் இருக்கும் செம்மறியாடுகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. எனவே உரோமங்களின் நிறம் அடிப்படையிலான தரம் பிரித்தல் வணிகநோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇறைச்சிக்காகவும் கம்பளிக்காகவும் அமெரிக்காவில் 60 சதவீதம் வளர்க்கப்படும் கருப்பு நிற முகமுடைய சஃப்போல்க் (Suffolk) வகை செம்மறி ஆடுகள்\nஇனங்களைப் பொருத்து செம்மறியாடுகளின் உயரம் மற்றும் எடையளவுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. வளர்ச்சி வீதம் மற்றும் முதிர்ச்சியடைந்த செம்மறியாடுகளில் நல்ல மரபுத்தன்மை காணப்படுவதால் இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன [9].இனச்சேர்க்கைக்காக வளர்க்கப்படும் பெண் செம்மறி ஆடு (Ewes) கிட்டத்தட்ட 45 கிலோகிராம் முதல் 100 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் ஆண் செம்மறி ஆடு (rams) 45 கிலோகிராம் முதல் 160 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் இருக்கும் [10].\nசெம்மறி ஆட்டினங்களில் அதன் பற்களுக்கும் வாழ்நாளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இளம் செம்மறி ஆட்டில் அனைத்து உதிர்பற்களும் முளைத்திருக்கும் நிலையில் 20 பற்களைக் கொண்டிருக்கும் [11]. முதிர்ச்சியடைந்த செம்மறியில் 32 பற்கள் காணப்படும்.மற்ற அசைபோடும் விலங்குகளைப் பொலவே, கீழ்த்தாடையில் மட்டுமே பற்கள் காணப்படுகிறது. மேல் தாடை ஒரு கடினமான பற்களற்ற மெத்துத் திண்டு போல காணப்படுகிறது.இப்பற்கள் இலை தளைகளை நன்றாகப் பற்றிக்கொள்ள உதவுகிறது. பின்பற்கள் அவற்றை அரைத்து பின்னர் முழுங்குகின்றன. இசைபோடும் விலங்குகளில் எட்டு கீழ்த்தாடை வெட்டுப் பற்கள் காணப்படுகின்றன. ஆனால் எட்டு பற்களில் ஆறைத் தவிர மற்ற இரு பற்கள் மாறுபட்டுள்ளதாக சில சர்ச்சைகளும் உள்ளன. செம்மறி ஆட்டிற்கு 0.0.3.3 4.0.3.3 {\\displaystyle {\\tfrac {0.0.3.3}{4.0.3.3}}} அல்லது 0.0.3.3 3.1.3.3 {\\displaystyle {\\tfrac {0.0.3.3}{3.1.3.3}}} [12] என்ற ஒருங்கமைப்பு முறைப் படி பற்கள் காணப்படுகின்றன.\nமுன்வாய்ப் பற்களுக்கும் (incisors) பின் கடைவாய்ப்பற்களுக்கும் (molars) நீண்ட பல் இடைவெளி (diastema) காணப்படுகிறது. செம்மறிஆட்டின் ஆரம்ப வாழ்நாளில் முன்வாய்ப்பற்களைக் கொண்டு அதன் வயதை ஒருவரரல் எளிதாகக் கணித்துக் கூறிவிட முடியும்.ஒவ்வொரு ஆண்டும் பால் பற்கள் ஒரு ஜோடி பெரிய நிரந்தரப் பற்களால் மாற்றப்பட்டுக் கொண்டே வரும். இவ்வாறு எட்டு நிரந்தரப் பற்கள் முழு தொகுப்பும் மாற்றப்பட்டிருக்கும் போது செம்மறியின் வயது சுமார் நான்கு ஆண்டுகளாக இருக்கும்.\nபின்னர் வயது அதிகரிக்க அதிகரிக்க முன் பற்களை இழந்து கொண்டே வரும். இது ஆட்டின் உணவு உட்கொள்ளுவதும் உணவை அசை போட்டு அரைப்பதும் அவைகளுக்கு கடினமாவதுடன் உடல்நிலையிலும் உற்பத்தியிலும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக வளர்க்கப்படும் செம்மறி நான்கு வயதுக்குப் பின் முதுமையை நோக்கி நகரத்தொடங்குகின்றன. செம்மறி ஆட்டின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் என்றாலும் சில செம்மறி ஆடுகள் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடும் [13][14][15]\nசெம்மறி ஆடுகளுக்கு நன்றாக கேட்கும் திறனும் இரைச்சலுக்கு பயந்து எதிர்வினை ஆற்றும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. [16].\nமனிதன் தேவைக்கான கம்பளி ஆடைகளாகவும், கம்பளிப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nசெம்மறியாடுகள் சில இறைச்சிக்காகவும், கொழுப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன. சில கம்பளிக்காக வளர்க்கப்படுகின்றன.\nஇறைச்சிக்காகவும் கொழுப்புக்காக வளர்க்கப்படும் செம்மறியாடுகளில் வால்சதை ஆடுகள், ஹிஸ்ஸார் ஆடுகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.\nகம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில் நுண்மயிருள்ள செம்மறி ஆடுகள், நடுத்தர மயிருள்ள செம்மறி ஆடுகள், பாதி முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள், முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள் என நான்கு முக்கிய வகைகள் உள்ளன.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் செவ்வாடு, ராமநாதபுரம் மாவட்டம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படும் பட்டணம் ஆடு, மதுரை மாவட்டத்தில் காணப்படும் கச்ச கத்தி ஆடு என இந்த 3 இனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டவையாக உள்ளது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டப்பகுதிகளில் செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படுகிறது. இவற்றோடு சேர்த்து சென்னை பகுதியில் சிவப்பு ஆடு, திருச்சிப் பகுதியில் காணப்படும் கருப்பு ஆடு, சேலம் பகுதியில் காணப்படும் மேச்சேரி ஆடு, கோவை பகுதியில் குரும்பை ஆடு, நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி ஆடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளை ஆடு, வெம்பூர் ஆடு, மேலும் கீழக்கரிசல் ஆடு என 8 வகையான ஆடுகள் பாரம்பரிய ஆடுகள் ஆகும்.[17]\nபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு OECD- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு FAO ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் உலகளவில் ஆட்டிறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு [18]\nகீழ்காணும் அட்டவணையில் உலகளவில் அதிகமான ஆட்டிறைச்சி உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் 985 934 892 895 880\nகிரேக்க நாடு 91 90 90 90 90\nதுருக்மெனிஸ்தான் 124 128 130 130 133\nஐக்கிய இராச்சியம் 326 307 277 289 275\nமூலம்: ஹெல்கி நூலகம்,[19] உலக வங்கி, FAOSTAT\n↑ ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 40 கிலோவுக்கும் அதிகமான கம்பளி ரோமம் கத்தரிப்பு தி இந்து தமிழ் பார்த்த நாள் 04.செப்டம்பர் 2015\n↑ உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’ தி இந்து தமிழ் நவம்பர் 6 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2018, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/04/180408.html", "date_download": "2018-04-23T15:20:18Z", "digest": "sha1:XZ5S4ACN4WYK2P7IHL5CSNTH2Q54R3R5", "length": 48014, "nlines": 495, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nஎந்த இடம் என்று விளக்கம் வேண்டுமா என்ன\nஉங்கள் படத்துடன் கூட செய்யலாம்\nஇதில் ஒரு முக்கியமான செய்தி உள்ளதாம்\nநெருக்..கமாக எவ்வளவு தண்ணீர்த் தொட்டிகள்...\nவிழித்தெழுங்கள் இலைகளே.. விடிந்து வெகு நேரமாகி விட்டது..\nசின்னஞ்சிறிசுகள் ஆட்டம் போடும் இடம்\nஎவ்வளோ பெரிய.... தண்ணீர்த் தொட்டி....\nமேலே உள்ள இரண்டு படங்களும் இந்த இடம்தான்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, வெங்கட்ஜி, பானுக்கா,,கீதாக்கா அனைவருக்கும்\nசரியான நேரத்தில் இணையம் காலை வாரி விட்டது\nஇப்பத்தான் தில்லில சந்திரகிரகணம் பார்த்துட்டு...சென்னை எபி லேண்டட்...\nமுதல் படம் அழகா இருக்கு..இதோ மத்த படம் போறேன்...\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஇன்னிக்குக் கீதாக்கா காபி கஞ்சி ஆத்திட்டு வந்துருவாங்கனு நினைச்சேன்....அக்கா லேண்டட்... ஆனா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு ஹா ஹா ஹா ஹா\nசந்திர கிரகணம் நானும் பார்த்தேன். நீங்கள் அங்கு வந்துபோன சுவட்டையும் பார்த்தேன். அதே போல \"முதல்\" விஷயங்களிலும்\nவாங்க கீதா அக்கா.. காலை வணக்கம் பேத்தி ஊருக்குப் போயாச்சா\nபடங்கள் நன்றாக இருக்கு......அத்தனை பெரிய பில்டிங்கிற்கு இத்தனை தண்ணீர்த் தொட்டிகள் இல்லைனா அப்புறம் எப்படி சமாளிக்க முடியும்..அதுவும் தங்கும் விடுதி என்றால்..இல்லையா ஸ்ரீராம்...மலைகளிலும் வேறு விதமாகத் தண்ணீர்க் கஷ்டம் உண்டு..ஆறுகள், ஏரிகள் நிறைய இருந்தாலும் கூட....ஏற்ற இறக்கங்கள் என்பதால் தண்ணீர் பைப்புகள் வழி கொண்டு வருவது என்பது மிக மிகக் கடினம்....\n// அதுவும் தங்கும் விடுதி என்றால்..இல்லையா ஸ்ரீராம்...//\nபுரியுது... அதை கவனிக்க வைக்கத்தானே அப்படித் தலைப்பு (ஷ்... அப்பாடி...\nகாலை வணக்கம் வெங்கட். நன்றி.\nஹா ஹா ஹா ஹா ஹா...அது துளசிதான் ராத்திரி பதில் அனுப்பியிருந்திருக்கார்...... நான் தூங்கிட்டேன்...இப்பத்தான் பார்த்தேன்...அப்புறம் தான் வாசிச்சு அந்த பதிலே ஓகேனு ரெண்டுபேருக்கும் சேர்த்துக் கொடுத்துட்டேன்....ஹிஹிஹிஹி...துளசி ராக்கோழி...எபி பதிவு பெட்டிக்குப் போனதும் தான் அவர் கமென்ட் வரும் ...\nபுரியுது... அதை கவனிக்க வைக்கத்தானே அப்படித் தலைப்பு (ஷ்... அப்பாடி...\nஹா ஹா ஹா ஹா...அப்ப நாங்க கவனிச்சுட்டோம்ல....கவனிச்சுருவோம்ல...ஸ்ரீராம் சந்தோஷம் தலைப்பு வெற்றி வெற்றி\nவிழித்தெழுங்கள் இலைகளே.. விடிந்து வெகு நேரமாகி விட்டது..// ஹா ஹா ஹா அதானே நாங்கலாம் விசிட் அடிக்கறோம்ல...எங்களை வரவேற்க வேண்டாமோ\n/ கமென்ட் சூப்பர் ஸ்ரீராம்..//\nசாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலைப்பு, கமென்ட் மூலமாக ஸ்பெஷலாக்கிவிடுகிறீர்கள் ஶ்ரீராம். நல்ல திறமை எழுத்தில்.\nசாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலைப்பு, கமென்ட் மூலமாக ஸ்பெஷலாக்கிவிடுகிறீர்கள் ஶ்ரீராம். நல்ல திறமை எழுத்தில்.//\nஆமாம் நெல்லை உங்கள் கருத்தை அபப்டியே வழி மொழிகிறேன். நானும் சொல்ல நினைச்சேன்...எந்தப் படத்தையும் ஸ்ரீராமின் கமென்ட் முன்னெடுத்துக் காட்டிவிடுகிறது என்று..\nஉ ம் அந்தத் தண்ணீர்த் தொட்டி.....இலைகளுக்கான் கமென்ட்...இல்லை என்றால் சும்மா கடந்து சென்றிருப்போம்....நிச்சயமாக...\nபாராட்டுகள். போகிற போக்கில் எடுத்த படங்கள் போன்று இருக்கின்றன.\nஜன்னலில் மலரைத் தேடினால் -\nமுன்பு பார்த்த போது நிறைய மலைகள், பனி சூழ் இடங்கள் பார்த்த நினைவு. இம்முறை கட்டிடங்கள் அதிகமாகத் தெரிகிறதே. நானும் வந்து மாதமாயிற்றே அதனால் இருக்கலாம். பயணித்தவர்கள் காங்க்டாக் ஊருக்குள் வந்துவிட்டார்கள் போலும். இப்படங்கள் மூலம் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.\nதுரை சார்... என் புரிதலில் தவறா ஜன்னலில் ஏன் பெண்ணை (மலரைத்) தேடுகிறீர்கள் ஜன்னலில் ஏன் பெண்ணை (மலரைத்) தேடுகிறீர்கள் பின்னலில் மலர் சூடிய தையல் எங்கே\nஜன்னலில் மலரைத்தேடினால் நல்லா இருக்கிறது தலைப்பு.\nகட்டிடங்கள் இயற்கையின் அழகை கெடுக்கிறது ஆனால் என்ன செய்வது சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு தங்க இடம் வேண்டும்\nஅங்க்குள்ளவர்களுக்கு வாழ பணம் வேண்டும் என்ன செய்வது\nஅழகான படங்கள். அதற்கேற்ற தலைப்புகள். காட்சிகளை ரசித்தேன்.\nசும்மா எடுத்த படம் கூட சுகமாக இயற்கையை ரசிக்க வைக்கிறது... அருமை.பகிர்வுக்கு நன்றி.\nசிக்கிம் பெண்கள் அழகா இருப்பாங்களாமே. அதை போடலியே.\nஜன்னலில் நின்று தவம் செய்திருந்தால் பெண்மலர் வந்திருக்கும். ஸ்ரீராம். படங்களைவிட காப்ஷன் அற்புதம் அவங்க ஊர்ல தண்ணீர்க் கொட்டிக் கிடக்கு. டாங்கும் பெர்சிசா இருக்கு.ஹ்ம்ம்.\nகீத யூ வெண்ட் டு டெல்லி. சொல்லவே இல்லையே.\nபௌரணமி அன்னிக்கு இல்லையோ கிரஹணம்.\nஅத்துனையும் அருமையான படங்கள் பாராட்டுகள்\nபடங்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்க உதவும் பாராட்டுகள்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல்...\n1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25 - *வீரபத்திரன் * ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். *தொடர்புள்ள பதிவுகள்:* தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் மெல்ல மெல்ல ஓய்வு அதிகம்...\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2 - சுமார் ஒரு கிலோ அரிசி, பருப்புப்பொடி, எம்டிஆர் தயாரிப்பான ரெடி டு ஈட் ... வெண்பொங்கல், பாவ்பாஜி மசாலா, வெஜ் பிரியாணி , தட்கா தால், கூடவே புளியோதரை மிக்ஸ், ...\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை - சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறா...\nதியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம் - *இரு மாநில பயணம் – பகுதி – 29* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம். - Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு மிக மிக நன்றி. ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nமங்கலத் திருநாள் 2 - தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டம் - மதுரையம்பதியின் சித்திரைத் திருவிழா... தொடரும் திருவிழாவின் திரைக்காட்சிகள் - இன்றைய பதிவில்... 20/4 வெள்ளிக்கிழமை மூன்ற...\nஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு... - நாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்...\nசில தேடல்கள் - *சில தேடல்கள்* வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது. என்னுடைய சமீபத...\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு - நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு ------------------------------------------------------------------ வாழ்வில் ச...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12. - *பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.* *ச*ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் ப...\n - சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 - 27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்கு...\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில் :) - கண்ணிலே ஒரு கட்டி ஒரு மாசம் முன்னே சின்னதாய்க் கிளம்பியது. ஒரு சின்னக் கடுகு அளவு இருந்தது மெல்ல மெல்லக் கிளம்பி ஓர் உளுத்தம்பருப்பு அளவு ஆயிடுத்து. பையர்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 17 பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம்...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nபுறநானூற்றில் அறிவின் வாயில்கள் - மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\nபுத்தக வாசிப்பும் அனுபவங்களும் - என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே - கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n- *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/63469/", "date_download": "2018-04-23T15:34:05Z", "digest": "sha1:2Y3BKYQIXNWVIGZ3PAKU42BV27FNRCWW", "length": 10336, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊவா மாகாணசபை உறுப்பினர் கணேசமூர்த்தி பிணையில் விடுதலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஊவா மாகாணசபை உறுப்பினர் கணேசமூர்த்தி பிணையில் விடுதலை\nஇன்றையதினம் மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஊவா மாகாணசபை உறுப்பினர் கணேசமூர்த்தி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கணேசமூர்த்தி ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு தரப்பினர் கணேசமூர்த்திக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் பதுளை மாகாணசபைக்கு அருகாமையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கணேசமூர்த்தி காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் உதயசிறி கைது\nதென் கொரியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு கிடையாது\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/66538/", "date_download": "2018-04-23T15:33:47Z", "digest": "sha1:3RL32GTGZ3NUPDEJPW7FHTO6YES2IA4Q", "length": 13124, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம் – திகாம்பரம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம் – திகாம்பரம்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பினை மதிப்பதாக என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஜனநாயகப் பண்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்தது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் கடந்தகால ஆட்சியாளர்களின் மோசடிகாரர்களை அம்பலப்படுத்துவதற்கு முன்பதாக தேசிய அரசாங்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளும் ஒரு சிலரின் ஊழல் மோசடிகளும் நாடளாவிய ரீதியாக மக்கள் மனதில் அதிருப்தியைக் காட்டியுள்ளன. குறிப்பாக பிணை முறி விவகாரம் நாடு தழுவிய ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு காரணமாகியுள்ளமை புலனாகிறது. மலைநாட்டிலும் இதுவே நிலைமை. தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்டுவிட்டதான பிரச்சாரத்திற்கு அஞ்சிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்றாண்டு காலமாக நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஜனநாயகப் பண்புகளை நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றமையே அதற்கு பெரும் சான்றாகும். அதேபோல தேசிய அரசாங்கத்திற்குள் இருந்த பனிப்போர் தேர்தல் காலத்தில் வெளிப்பட்டது. அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு ஜனாதிபதியே முன்னிலை வகித்தார் என்று சொல்லலாம். தன்னை தவறற்றவர் எனக் காட்டிக்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆளுகின்ற அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது.\nTagstamil tamil news இலங்கை உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் திகாம்பரம் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கிறதா\nமகிந்தவின் வெற்றி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை – மனோ கணேசன்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyarajanm.blogspot.com/2014/01/blog-post_23.html", "date_download": "2018-04-23T14:58:53Z", "digest": "sha1:HEWIJOALKVXQMY2NKVCET2XXNIBNX6UJ", "length": 6110, "nlines": 143, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "ஆப்பு", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஇந்தப் பாட்டைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்களேன்\nஎன்னங்கண்ணா,இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் படிக்க சொல்றீங்களே என்று கேட்கிறீர்களாஅவசரப்படாதீர்கள்.இதன் பொருளை முதலில் படியுங்கள்.\nசாயங்காலம் கைபிடிச்சி =மாலையில் மாட்டு மடியில் கை வைத்துப் பால் கறந்து,\nஇரவில் சூடேற்றி =இரவில் பாலை சுட வைத்து\nசாமத்தில் ஒண்ணு சேர்ந்து =சாமத்தில் புளித்த மோரோடு பாலை சேர்த்து\nகாலையில் இரண்டையும் பிரிச்சிடுவோம் =மறுநாள் காலையில் தயிராய் மத்தால் கடைந்து,மோர் தனியாக,வெண்ணெய் தனியாகப் பிரித்திடுவோம்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nநானும் என்னமோ நினைத்தேன்... நீங்கள் சொன்னது சரி தான் ஐயா...\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3536", "date_download": "2018-04-23T15:43:31Z", "digest": "sha1:Q4ZVRU6CLZZL3V27CW5TL6PE2MNTJIG2", "length": 7153, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவைகோவின் மைத்துனர் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு \nவிருதுநகரில் நேற்று தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி மதுரை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nவிருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவண சுரேஷ் நேற்று காலை பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். காவிரி பிரச்னைக்காக தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.\n90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்துடன் மோசமான நிலையில் மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் . இந்தத் தகவல் வைகோவை மிகவும் பாதிப்பு அடையச் செய்தது . அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாக வந்த வைகோ, சரவண சுரேஷின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து வைகோ கதறி அழுது தன் நிலையை விளக்கினார். தவறான மீம்ஸ் உள்ளிட்ட விஷ யங்களால் காயப்பட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும் `90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் பிழைப்பது கடினமே’ என்று தெரி வித்திருந்தார்.\nஇந்நிலையில், இன்று சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது .\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/516", "date_download": "2018-04-23T15:26:54Z", "digest": "sha1:RDTG7QCDH66D57G2FU2LAOVUGOPJRH3W", "length": 6537, "nlines": 58, "source_domain": "relaxplease.in", "title": "பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை யார் தெரியுமா\nஅனைத்து வசதிகளுடன் கூடிய குட்டி சிறை போன்ற வீட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் அடைக்கப்பட்டு, உலகத்தில் இருந்து அப்பார்பட்டு, அதில் கலந்து கொண்டுள்ள மற்ற போட்டியாளர்களுடன் மட்டும் பேச முடியும். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார்.\nதமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபரை போட்டியிலிருந்து வெளியேற்ற தகுந்த காரணங்கள் கூறவேண்டும்.\nஅந்த நபர்களில் தங்களுக்கு பிடித்த நபருக்கு மக்கள் வாக்களித்து அவரை பிக் பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருகின்றது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடியப்போகிறது. நேற்று சுஜா எலிமினேட் ஆனார். தற்போது 5 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.\nநேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள் நுழைவதைக்காட்டினர். ஆனால் அவரது முகம் காட்டவில்லை. அவரது கையில் பலூனுடன் உள்ளே வந்தார்.\nஅந்த பலூனை கவனிக்கையில் அதிலும் பலூன் என்ற எழுத்து உள்ளது. ஆகவே ஜெய் நடித்துள்ள பலூன் படத்தின் நாயகி அஞ்சலி அல்லது ஜனனி இருவரில் ஒருவர் தான் உள்ளே வந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/09/blog-post_38.html", "date_download": "2018-04-23T15:28:37Z", "digest": "sha1:6WOK3TLBZBV5UEAPJPTHE64GYXDLVOGV", "length": 19825, "nlines": 104, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ இணைப்பு. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ இணைப்பு.\nடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ இணைப்பு.\nமுன் சக்கரத்தில் ஏற்பட்ட ஆயில் கசிவு காரணமாக நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்தது. அவசரமாக விமானம் டெல்லியில் பத்திரமாக தரை இறக்கப் பட்டதால் 130 பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nமத்திய பிரதேசத்தின் கஜூராவோ நகரிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நோக்கி ஏர் இந்தியா ஏர் பஸ் 320 விமானம் நேற்று மாலை புறப்பட்டது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் உட்பட 130 பேர் பயணம் செய்தனர்.\nவாரணாசியை நெருங்கிய சமயத்தில் விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக முன் சக்கரத்தில் லேசாக தீப்பிடித்து புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து விமானி, விமான கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, விமானத்தை டெல்லி சர்வதேச விமானத்தில் தரை இறக்க உத்தரவிடப் பட்டது. அங்குதான், முன் சக்கர கோளாறு அடைந்த விமானங்களை பத்திரமாக இறக்குவதற்கான வசதிகள் உள்ளன.\nஇதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறக்கப் பட்டது.\nவிமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அறிந்த பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. டெல்லியில் விமானம் தரை இறங்கியதும், ஒருவரை ஒருவர் முண்டியத்து இறங்க முயன்றனர்.\nஇதில், 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இத் தகவலை ஏர் இந்தியா நிர்வாகமும், விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மாவும் உறுதி செய்துள்ளனர்.\nஏர் இந்தியா விமானம் நடு வானில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் விபரம்..........http://muthupettaimedia.com/httpmuthupetnews-comp27036/\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_277.html", "date_download": "2018-04-23T15:28:31Z", "digest": "sha1:5JDIHMFCVMLC4VVXAMQNEMYKVKI3MG6W", "length": 17681, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "'பாரத் மாதா கீ ஜெய்' என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்..! வீடியோ... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் 'பாரத் மாதா கீ ஜெய்' என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்..\n'பாரத் மாதா கீ ஜெய்' என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்..\n'பாரத் மாதா கீ ஜெய்' என்று கூற மறுத்ததால் மூன்று மதரஸா மாணவர்கள் மீது இந்துத்துவா வெறியர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nடெல்லி பேகம்பூர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n29-03-2016 அன்று டெல்லியில் மூன்று இஸ்லாமிய மதரஸா மாணவர்களிடம் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மூன்று பேர் 'பாரத் மாதா கீ ஜே' சொல் என்று மிரட்டினர். அந்த மாணவர்கள் சொல்லவில்லை. உடன் அந்த மூன்று ரவுடிகளும் மாணவர்களை சராமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் முஹம்மது தில்காஷ் என்ற மாணவனின் கை எலும்பு முறிந்தது. மற்ற மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nஇந்த மாணவர்கள் முன்னுக்குபின் முரணாக வாக்குமூலம் சொல்வதாக கூறி இந்த சம்பவத்தை பொலிசார் திசை திருப்ப முனைகிறார்கள்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_9289.html", "date_download": "2018-04-23T15:13:55Z", "digest": "sha1:WLXIZ4B4TSZQGBY5UFFH2MF3LI4SVKUD", "length": 48155, "nlines": 528, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: புலான்மறுத்தல்", "raw_content": "\nPosted in அறத்துப்பால், குறள் 0251-0260, துறவறவியல், புலான்மறுத்தல்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்.\nதன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nதன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.\nதன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்\nதன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்\n[அஃதாவது, ஊன் உண்டலை ஒழிதல். கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது.)\nதன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.).\nதன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ. ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதன்னுடைய உடம்பினை வளர்ப்பதற்காக, தான் மற்றொரு உயிரின் உடம்பினைத் தின்பவன் எவ்வாறு அருளினை நடத்துவான்\nபொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி\nபொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.\nபொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.\nபொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.\nபொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).\nபொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை. அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை. இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபொருளால் பயனடைதல் அதனைக் காப்பாற்றாதவர்களுக்கு இல்லை. அதுபோல அருளால் பயனடைதல் என்பது ஊன் தின்பவர்களுக்கு இல்லை.\nபடைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்\nடைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல.\nஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.\nகத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.\nபடை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல், காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.).\nஆயுதம் கையிற்கொண்டவர் நெஞ்சுபோல் நன்மையை நினையாது: ஒன்றினுடலைச் சுவைபடவுண்டார் மனம்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nகொலைக் கருவியினைக் கையில் வைத்திருப்பவர்கள் மனம் கொலை செய்வதையே நோக்கும்; அருளினை நோக்காது; அதுபோல, புலாலைச் சுவைபட உண்பவர் மனம் ஊனையே நோக்கும்; அருளினை நோக்காது.\nஅருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்\nகொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.\nஅருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.\nஇரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.\nஅருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்' என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் 'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று உரைப்பாரும் உளர்.).\nஅருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅருள் யாது என்று கேட்டால் கொல்லாமையேயாகும். அருள் அல்லாதது யாது என்றால் கொலை செய்வதேயாகும். கொன்ற ஊனைத் தின்னுதல் தீமையாகும்.\nஉண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண\nஉயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன.\nஉயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.\nஇறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.\nஉயிர் நிலை உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின் கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின் கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது - ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், 'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின் என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம். கொலைப் பாவம் கொன்றார்்மேல் நிற்றலின், பின் ஊன் உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).\nபுலாலை யுண்ணாமை வேண்டும். அது பிறிதொன்றின் புண். ஆதலால் அதனை அவ்வாறு காண்பாருண்டாயின். இது புலால் மறுத்தல் வேண்டுமென்பதூஉம், அது தூயதாமென்பதூஉங் கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஊன் உண்ணாமை என்கின்ற அறத்தினால்தான் உயிர் உடம்பில் இருக்கின்றது. அவ்வுயிர் நிலைகுலைய ஒருவன் ஊன் உண்ணுவானேயானால் அவனை விழுங்கிய உலகம் மீண்டும் அவனை உமிழாது.\nதினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்\nபுலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.\nபுலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.\nதின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.\nதினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும் இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. ('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின் நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.).\nதின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லை. இது கொன்று தின்னாது விலைக்குக்கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஊன் தின்னுவதன் காரணமாக உலகம் கொல்லாதாயின் விலைப் பொருட்டால் (பொருள் காரணமாக) ஊன் தருபவர்கள் யாரும் இல்லை. விற்பவர்கள் யாரும் இல்லை.\nஉண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்\nபுலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்.\nபுலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.\nஇறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.\nபுலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின் புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும் ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.).\nஉயிர் நிலையைப் பெறுதல் ஊனை யுண்ணாமையினால் உள்ளது; ஊனையுண்ண உண்டாரை எல்லாவுலகத்தினும் இழிந்த நரகம் விழுங்கிக் கொண்டு அங்காவாது. அங்காவாமை- புறப்பட விடாமை.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபுலால் என்பது பிறிதோர் உடம்பின் புண்ணாகும். அது தூய்மையானது அன்று. இதனை அறிவாரைப் பெற்றால் அதனை உலகம் உண்ணாமை வேண்டும்.\nசெயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்\nமாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.\nகுற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.\nபிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.\nசெயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.).\nகுற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅஞ்ஞானமாகிய குற்றத்திலிருந்து நீங்கிய அறிவினையுடையவர்கள் ஊர் உயிரிலிருந்து நீங்கி வந்த ஊனினை உண்ணமாட்டார்கள்.\nஅவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nநெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.\nநெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.\n(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.\nஅவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).\nநெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒரு விலங்கின் உயிரினைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நல்லதாகும்.\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி\nபுலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.\nஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.\nஎந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.\nகொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.).\nகொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும். மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென் றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஓர் உயிரினையும் கொல்லாதவனுமாகிப் புலாலையும் உண்ணாதவனை எல்லா உயிரும் கைகூப்பிக் தொழும்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிடித்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/37008", "date_download": "2018-04-23T15:21:25Z", "digest": "sha1:HB55V42452U7NYPEDNWRHW25S2KQOJWF", "length": 5568, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஐரோ­ப்பா நோக்கிச் சென்ற அக­திகளில் 10,000 க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ஐ.நா. தெரி­விப்­பு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஐரோ­ப்பா நோக்கிச் சென்ற அக­திகளில் 10,000 க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ஐ.நா. தெரி­விப்­பு\nஐரோ­ப்பா நோக்கிச் சென்ற அக­திகளில் 10,000 க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ஐ.நா. தெரி­விப்­பு\nகுடி­யே­றி­களை ஏற்றிச்சென்ற பட­குகள் மூழ்­கி­யதில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் உயி­ரி­ழந்­த­தாக ஐ.நா.வின் அக­திகள் நிலையம் தெரி­வித்­துள்­ளது. இந்­தாண்டு ஜன­வரி மாதம் முதல், இது­வரை 2814 பேர் கடலில் மூழ்கி உயி­ரி­ழந்­தனர்.\nகுடி­யே­றி­களைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் பிர­செல்ஸில், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் துருக்­கி­யுடன் உடன்­ப­டிக்கை ஒன்றைச் செய்­து­கொண்­டது.\nஅதன்­பின்னர் துருக்­கியிலிருந்து வரும் அக­தி­களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.\nPrevious articleதாஜுதீன் கொலை; முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாக்குமூலம் பதிவு\nNext articleகழுத்து வலியால் அவஸ்தையா\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nசிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும்; டிரம்ப் எச்சரிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:35:08Z", "digest": "sha1:2OZAPLT26ELSAXHHP2CWGZUY67QE7X2R", "length": 7036, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்கள் என்பவை குறைந்தபட்சம் மூன்று பென்சீன் வளையங்கள் இணைந்தும் உடன் கூடுதலாக பதிலீட்டுப் பொருள்களையும் அல்லது கூடுதலாக இணைந்திருக்கும் பல்லின வளைய அரோமாட்டிக் வளையங்களையும் கொண்ட கரிமச் சேர்மங்களாகும். இவ்வகைச் சேர்மத்திற்கு சிறப்பானதொரு உதாரணமாக பென்சோபிரீன் சேர்மத்தைக் கூறலாம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அசீன்கள்‎ (4 பகு)\n\"பல்வளைய அரோமாட்டிக் நீரகக்கரிமங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2016, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/diwalimalar/2017-oct-31/society/134658-eighty-years-old-paruthi-paal-shop-in-madurai.html", "date_download": "2018-04-23T15:06:36Z", "digest": "sha1:MEPVEA5QDAPDBURG424JCU44SDD5MNUI", "length": 19905, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "கமகமக்கும் மதுரை பருத்திப்பால்! | 80 years old Paruthi Paal shop in Madurai - Vikatan Diwali Malar | தீபாவளி மலர் - 2017-10-31", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகம்பம் கார்த்திக் செலிபிரிட்டி போட்டோகிராபரான கதை\n“பிரபஞ்சப் பேரன்பின் திருத்தூதர்கள்தான் குழந்தைகள்” - யூமா வாசுகி\n“ரியோ கொடுத்த கிஃப்ட் என் லைஃப்டைம் ஃபேவரைட்\nஎம்.ஜி.ஆர் - நூற்றாண்டு கண்ட துருவ நட்சத்திரம்\n“முதல் படத்திலேயே வெயிட்டான கேரக்டர்\n“இந்திய மீன் சுரங்கத்தைக் கொள்ளையடிக்கிறது இலங்கை” - ஜோ டி குரூஸ்\n“பேய்னாலே இப்போ பயம் விட்டுப்போச்சு\nவரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்\nபயிர்களுக்கு விருந்து... கால்நடைகளுக்கு கவசம்... மனிதர்களுக்கு மாமருந்து பஞ்சகவ்யா\n“ஓவியம் வரைவது தியானம் போன்றது\n“வருத்தப்படுபவனாக ஒரு கம்யூனிஸ்ட் வளர்க்கப்படுவதில்லை\nஆட்டையாம்பட்டி டு சிங்கப்பூர்... கைமுறுக்கின் கலக்கல் பயணம்\nபெண்களே உருவாக்கும் இளம்பிள்ளை சேலை\n“சோகம் மட்டுமல்ல, சந்தோஷத்தையும் இசைக்கும் சாரங்கி” - மனோன்மணி\nஉறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nபட்டாசு வெடிக்கும் உலகத் திருவிழாக்கள்\nஎங்கேயோ இப்ப மூன்று மணி\nDUNKIRK - டன்கிர்க் - வரலாற்றைத் திருப்பிப்போட்ட ஒரு திரைப்படத்தின் அசாதாரணமான வரலாறு\n“எனக்கு எல்லாருமே ரோல் மாடல்தான்” - அர்த்தனா பினு\nஒரு வருடம் காக்கவைத்த முதல் வாய்ப்பு\n“இயக்குநராகணும்னு வந்தேன்... அதைத் தவிர எல்லா வேலையும் பார்த்துட்டேன்\nசுருள்முடி சிங்கம் - அட்வான்ஸ் அழகப்பன் - சிரிப்பு சிம்பொனி... - ஒரு ஜாலி மீட்\n“என் வாழ்க்கையை மாற்றிய ஃபேஸ்புக்\nவீரம்... வேதாளம்... விவேகம்... விவசாயம்\n“குந்தவை அல்லது நந்தினி கேரக்டர்ல நடிக்கணும்\n“விஜய்யின் போன்கால்; மகேஷ்பாபுவின் மெசேஜ்...”\n“ஹீரோக்களின் நண்பன் நான்” - இது நடிகர் சதீஷின் கதை\n``மேக்அப் இல்லாமல் நடிக்கத் தயங்கினேன்\n“என் இனிய தமிழ் ரசிகர்களே...”\n\"சினிமாவும் வாழ்க்கையும் வேற வேற\nகண்கொத்தும் பார்வை - கவிதை\nஇந்த வாழ்வு சாஸ்தா டீ ஸ்டாலைப்போல் சிக்கலானது\nஉச்சிதக் காதல் - கவிதை\nகரையேற்றி, செவிசாய்த்து, விமோசனம் கொடுத்த விநாயகர்\nஅழகான முருகனுக்கு அழகழகான மயூரங்கள்\nபூம்புகாரின் காவல் தெய்வம்... சம்பாபதி தேவி\n‘ராம... ராம... ராம...’ தியாகராஜர் வேதம்\nநல்லனவெல்லாம் அருளும் தாண்டிக்குடி பாலமுருகன்...\n - டேஸ்ட்டி & ட்ரெடிஷனல்\nதீபாவளி மலர் - 31 Oct, 2017\nசே.சின்னதுரை - படங்கள்: பா.ராகுல்\nமதுரை என்றாலே, பருக `குளு குளு ஜிகிர்தண்டா’ என்று உச்சுக்கொட்டுவார்கள். அதைத் தவிர இன்னும் சில பானங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பருத்திப்பால். மதுரை, மு�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகடியம்... தோட்டக்கலைச் செடிகளின் தொட்டில்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/citing-agamas-priest-conducts-weddings-in-tamil/", "date_download": "2018-04-23T15:12:56Z", "digest": "sha1:DNRXZOQX6ERWCD4AIBMVCE63POF3LPKM", "length": 4307, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "Citing Agamas, priest conducts weddings in Tamil | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\n«திருவண்டப் பகுதியும் இன்றைய விஞ்ஞானமும்\nஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்»\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2011/07/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:19:15Z", "digest": "sha1:4LZYEDHBXSVQEYEZEVRM2DHI2RDEDW4N", "length": 19663, "nlines": 160, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: குவைத்தில் தமிழில் வெள்ளிமேடை", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nகுவைத்தில் தமிழ்பள்ளி முன்பே நடைபெற்று வருகிறது என்றாலும் கூட\nஎங்களது பகுதிகளில் (ஃபர்வானியா கெய்தான்) தமிழில் ஜும்ஆ என்பதுபலநாள் கனவாகவே இருந்துவிடுமோ என்ற கவலை நீண்ட நாட்களாகவே இருந்துவந்தது. காரணம் மலையாளம்,உருது என்று கிடைத்த பள்ளிகளில் அவரவர்கள் பயான் ஹதீஸ் என்று கலக்கிக்கொண்டு இருக்கதமிழ்முஸ்லிம்கள் மட்டும் நமக்கே உள்ள இயக்க வேறுபாடுகளால் தொழுகை முடிந்ததும் பள்ளிகளில்ஒவ்வொரு மூலைகளிலும் தங்கள்தங்கள் வாய்வரிசைகளை காட்டிவந்தனர்\nஇந்நிலையில்KTIC அமைப்பு கெய்தான் பகுதியில் ஒரு பள்ளியை(கிரவுன் பிளாசா ஹோட்டல் எதிரில்) குவைத்அரசிடம் அனுமதி பெற்று\nஇன்று 29-07-2011ஜும்ஆ தொழுகையை தமிழில் உரை நிகழ்த்தி மிக சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.\nஇது அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த ரமலான் நன்கொடை\nஇம்முயற்சிக்குநீண்ட நாட்களாக முழுமூச்சாய் செயல்பட்ட KTIC சகோதரர் கலீல் பாகவி.சகோ.முஹம்மதுமீராஷாபாஜில்பாகவி,சகோ.ஜெய்னுல்ஆபிதின் பாகவி, சகோ.நிஜாமுத்தின் பாகவி,சகோ.A.K.S.அப்துல்நாசர்,சகோ.Hமுஹம்மது நாசர், சகோ. M.ஜாஹிர் ஹுஸைன் மற்றும் பெயர் தெரியாத KTIC சகோதரர்களும்பாராட்டுக்குரியவர்கள்.\nஇனி வரும் ஜும்ஆஅனைத்திலும் தேன் தமிழ் எங்கள்காதுகளில் இனிதாய் சுரக்கும் என்பதால் அவர்களின் பணிமென்மேலும் அதிகரிக்க வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.\nLabels: குவைத், தகவல்கள், தமிழ்ஜும்ஆ\nமுஹம்மத் ஆஷிக் 'Citizen of World' சொன்னது…\nமிக்க நல்லதொரு செய்தியை சொன்னீர்கள் சகோ.ஜபருல்லாஹ்.\nஇங்கே சவூதி ஜுபைலிலும் கூட ஒரு தமிழ் ஜும்மா பயான் பள்ளி ஐந்து வருடங்களுக்கு மேலாக உள்ளது. இதற்கு இலங்கை தமிழர்களின் முயற்சி மிக அதிகம்.\nஇது அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த ரமலான் நன்கொடை\n//இனி வரும் ஜும்ஆஅனைத்திலும் தேன் தமிழ் எங்கள்காதுகளில் இனிதாய் சுரக்கும் என்பதால் அவர்களின் பணிமென்மேலும் அதிகரிக்க வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்.//--ஆமீன்..\n30 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 1:09\nவ அலைக்கும் ஸலாம் வரஹ்...\nபொதுவாக இஸ்லாமியர்களை ஒன்று கூட்டுவது என்பது சாதாரணம் அல்ல.\nஅப்படி தானாக கூடும் ஒரே நிகழ்வு ஜும்ஆ மட்டும் தான். அதைக்கூட நமது சகோதரர்கள் சரியான முறையில் பயன்படுத்தாது நெருடலான விசயம்.\nஎத்தனை சகோதரர்கள் அரபுநாடுகளில் பல்லாண்டுகளாக இருந்தும்கூட மார்க்க அடிப்படை விசயங்களையும் அறியாதவர்களாக இருக்கிறார்களே என்ற ஆதங்கம்தான் இந்த பதிவு.\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 1:31\nஉங்களுக்கே தொழுகை .உங்களுக்கே தொழுகை. உங்களுக்கே தொழுகை.\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nகைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.\nஅந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nதொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nஇதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nதொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.\n3 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:21\n@ வாஞ்சையுடன் வாஞ்சூர் கூறியது...\nதொழுகையைப்பற்றி மிக சிறப்பான தங்களின் விளக்கத்திற்கு நன்றி\n2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\nபதிவுலகின் முன்னோடி பதிவர் தாங்கள்,\n5 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\n(18+) வரதட்சிணை எனும் அவமானம்\nசுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து\nபாம்புக்கடி – தெரிய வேண்டியவை 10\nகாமப்பசிக்கு ஏன் மூன்றாவது நபர்\nஇன்றைய ஆட்சியாளர்களும் இஸ்லாமிய ஆட்சியாளர்களும்\nஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்களும்- அனுமதி கேட்ட அமீரு...\nகிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து \nஉண்மையை சொல்வதே மிகபெரும் வீரம்\nபேப்பர் கப் தயாரிக்கலாம் வாங்க\nஎப்போதும் இளமை, எப்போதும் ஆரோக்கியம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:15:50Z", "digest": "sha1:ELMMIH46SLPE4T766QSH47N6JRFRXVKA", "length": 9498, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "குழவி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on June 2, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவஞ்சின மாலை 7.இவர்களை எரிக்க வேண்டாம் பார்ப்பார்,அறவோர்,பசு,பத்தினிப்பெண்டிர், மூத்தோர்,குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55 பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். “அறச் செயல்களைச் செய்பவர்கள்,பிராமணர்,பசுக்கள்,பத்தினிப் பெண்கள்,வயதானவர்கள்,குழந்தைகள்,ஆகியவர்களைத் தவிர்த்து விடு.தீய குணம் உடையவர்களை மட்டும் எரித்து அழித்து விடு பார்ப்பார்,அறவோர்,பசு,பத்தினிப்பெண்டிர், மூத்தோர்,குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய 55 பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். “அறச் செயல்களைச் செய்பவர்கள்,பிராமணர்,பசுக்கள்,பத்தினிப் பெண்கள்,வயதானவர்கள்,குழந்தைகள்,ஆகியவர்களைத் தவிர்த்து விடு.தீய குணம் உடையவர்களை மட்டும் எரித்து அழித்து விடு”,என்று கோபமாக இருந்த,பொன் வளையல் அணிந்த கண்ணகி தீக்கடவுளிடம் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, அழல், ஏவ, குழவி, கூடல், சிலப்பதிகாரம், திறம், தீக் கடவுள், தீக்கடவுள், தீத்திறத்தார், தேரான், நல், பார்ப்பார், பெண்டிர், பொற்பு, மண்டி, மண்டிற்றே, மதுரை, மதுரைக் காண்டம், மாத்துவம், வஞ்சின மாலை, வழுதி, வெம், வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வஞ்சின மாலை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on May 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவஞ்சின மாலை -மன்னி 15 மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் -இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் -வேற்றொருவன் நீள்நோக்கங் கண்டு ‘நிறைமதி வாள்முகத்தைத் 20 தானோர் குரக்கு முகம் ஆக ‘,என்று போன கொழுநன் வரவே,குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை மணல் நிறைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vanjina Maalai, இணையாய, கானல், குரக்கு, குழவி, கொழுநன், சிலப்பதிகாரம், நிறைமதி, நீள்நோக்கம், பழுமணி, பாவை, பூ, மதுரைக் காண்டம், மலி, மலிந்து, வஞ்சின மாலை, வாண்முகம், வேற்கண்ணாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on April 4, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 5.ஊரில் உள்ளார்களா பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் 55 சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் வை … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, உண்டுகொல், உறு, ஊர் சூழ் வரி, குழவி, கூடல், கொழுநர், சிலப்பதிகாரம், தாங்குறூஉம், பெண்டிரும், மதுரைக் காண்டம், வளர்க்குறூஉம், வை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t38308-topic", "date_download": "2018-04-23T15:13:16Z", "digest": "sha1:K7T7ADDBKHPBVLBJ6IUMQMOWARLAYGEA", "length": 8559, "nlines": 138, "source_domain": "www.thagaval.net", "title": "அது ஒரு காதல் அலை…! – கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஅது ஒரு காதல் அலை…\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nஅது ஒரு காதல் அலை…\nஅது ஒரு காதல் அலை…\nமீட்கப்படாத மிச்சங்கள் – கவிதை தொகுப்பிலிருந்து\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=90366", "date_download": "2018-04-23T16:47:50Z", "digest": "sha1:XRRFMMWJJYXT6H6THZK3ODFCLXJY32RD", "length": 4033, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Powder Springs Soldier Laid To Rest", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=94920", "date_download": "2018-04-23T16:47:54Z", "digest": "sha1:K4TRMQNOSDRMUPA34HOFLB3PF4DPOAOB", "length": 4109, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Bombers set to be gone with the Wind", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/35227", "date_download": "2018-04-23T15:15:39Z", "digest": "sha1:5JBWPMKPKWDVIRAKXFULFTTCWLBGJZP6", "length": 9012, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்\nபள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது. அத்தகைய உணவுகள் என்னென்னவென்று பார்ப்போமா\nபால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.\nமூளைக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதில் பெர்ரி பழங்களான ஸ்ட்ராபெர்ரி, செர்ரி, அவுரிநெல்லி மற்றும் நாவல் பழம் சிறந்தவை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உடலுக்கு தேவையான அளவு இருக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 மூளையின் வெளிப்பகுதியை பாதுகாக்கிறது.\nமூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.\nமீன்களில் அதிகமாக கொழுப்பு உள்ள மீன் என்றால் அது சமன் மீன் தான். இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான DHA மற்றும் EPA அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது.\nமேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nPrevious articleஇடுப்பு வலி வந்தால் ஆண்களை இந்த நோய்கள் தாக்கும்\nNext articleசாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/41464", "date_download": "2018-04-23T15:14:52Z", "digest": "sha1:ERQQHAZJEA7XMYPXI7UXLWLRW4VDMPR7", "length": 29849, "nlines": 114, "source_domain": "www.zajilnews.lk", "title": "இனவாதத்தையும் இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இனவாதத்தையும் இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\nஇனவாதத்தையும் இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\nபல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் 03 தசாப்த காலமாக நிலவிய கொடிய யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டது போல் நமது நாட்டில் தலை தூக்கியுள்ள இனவாதத்தையும் ஜனாதிபதியும், பிரதம மந்திரியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு இல்லாமல் செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் திரு.சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது அன்மைக் காலமாக பொதுபலசேனா மற்றும் சில இனவாத சிந்தனை கொண்ட அமைப்புக்களால் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளையும், இனவாத பேச்சுக்களையும் கட்டுப்படுத்துவதுடன் இச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதி கௌரவ ஜனாதிபதி அவர்களையும், கௌரவ பிரதம மந்திரி அவர்களையும் கோரும் தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.\nநமது நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம் மக்களுக்கெதிரான செயற்பாடுகளும், இஸ்லாம் மார்க்கத்தினை அவமதிக்கும் செயற்பாடுகளும் பொதுபலசேனா அமைப்பினாலும், சில இனவாத சிந்தனைகளைக் கொண்ட அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிகழ்வுகளால் நமது நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படுத்தப்பட்டுள்ளன.\nஎல்லா மார்க்கங்களும் ஏனைய மார்க்கங்களையும், மார்க்க தலைவர்களையும் கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்றே கூறுகின்றது. பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் சமயத் தலைவர்களாக செயற்பட்டு இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய சமயத் தலைவர் ஒருவர் ஏனைய சமயங்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் பகிரங்கமாக ஈடுபட்டு நமது நாட்டில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மோதவிடும் நடவடிக்கைகளை தூண்டி வருவது குறித்து நாம் அனைவரும் கவலையடைய வேண்டியுள்ளது.\nஇலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இனவாத உணர்வுகளைத் தூண்டும் பொதுபலசேனா அமைப்பையும் ஏனைய இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளும் அமைப்புக்களையும் கட்டுப்படுத்தி இச்செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அதி கௌரவ ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதம மந்திரி அவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நமது நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.\nபுதிய ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் நமது நாட்டில் இயங்கும் இனவாத சக்திகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் இனக் குரோதங்களையும், இனங்களுக்கிடையே வெறுப்புக்களை தூண்டும் பேச்சுக்களையும் தடை செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன் சிறுபான்மை மக்கள் இருந்தனர்.\nஇலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் எப்போதும் அமைதியாக வாழ விரும்புபவர்கள். நமது நாட்டின் ஐக்கியத்திற்காகவும், சமாதானத்திற்காகவும் பாரிய பங்கினை வழங்கியுள்ளார்கள். இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம் மக்களில் 1/3 பகுதியினர் வட – கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதுடன். 2/3 பங்கினர் வட – கிழக்கு மாகணங்களுக்கு வெளியில் பெரும்பான்மை சிங்கள மக்களுடனும், தமிழ் மக்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.\nநமது நாட்டில் பெருந்தொகையான மூத்த பௌத்த மதத் தலைவர்கள், சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொதுமக்களின் பெரும்பான்மையினர் நமது நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர். இனவாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்துவருவது குறித்து சிறுபான்மை மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.\nதமிழ் மக்களின் சாத்வீக அரசியல் போராட்டங்களில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மூதூரில் இருந்து பொத்துவில் வரையும் உள்ள முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் சாத்வீக அரசியல் போராட்டத்திற்கு தோலோடு தோல் நின்று உதவி புரிந்தனர். அன்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் மாறி மாறி முஸ்லிம், தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் பாரம்பரியங்களும் நிகழ்ந்தன. திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மூதூரைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மட் அலி தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளனர்.\nஅம்பாரை மாவட்டத்திலிருந்து ராசவாச எம்.எஸ்.காரியப்பர், எம்.சீ.அஹமட், எம்.எம்.முஸ்தபா ஆகியோர்கள் தமிரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளனர். முன்னாள் செனட்டர் மர்ஹூம் மசூர் மௌலானா, ஏ.உதுமாலெவ்வை ஆகியோரும் தமிழரசிக் கட்சியில் வேட்பாளர்களாக போட்டியிட்டு சிறுவாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்ட செல்லையா ராசதுரை ஆகியோருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களித்த வரலாறும்; உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.டபிள்யு.தேவநாயகம் அவர்களுக்கும் முஸ்லிம் மக்கள் வாக்களித்த வரலாறும் உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீத் அவர்களுக்கும், முன்னாள் பொத்துவில் முதல்வர் Dr.ஜலால்தீன் ஆகியோருக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் வாக்களித்த வரலாறு உள்ளது.\nதமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் முஸ்லிம்களை நோக்கி திருப்பபட்ட போதுதான் முஸ்லிம்களுக்கு என்ற தனிக்கட்சி வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார்.\nஅதுமட்டுமின்றி முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாண சபை வேண்டும் என்ற கோரிக்கையும் உருவாகியது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அநீதியான நிகழ்வுகள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைவதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதனை இப்போது யாதார்த்தபூர்வமாக உணர்கின்ற நிலமை உருவாகியுள்ளது.\nநமது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதில் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய பங்குள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத செயற்பாடுகள் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் நடைபெற மாட்டாது முஸ்லிம்கள் என எதிர்பார்த்தனர். துரதிஷ்டவசமாக கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பாடுகள் நடைபெற்றதே ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நடைபெற்று வருவது குறித்து முஸ்லிம் சமூகம் வருந்துகிறது.\n பொரளை பள்ளிவாசல் தாக்குதல்\n கண்டி நகரின் 1886ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கான கோபுரம் அமைக்கத் தடை.\n தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசல் விரிவாக்க பணிகளுக்கான அனுமதியினை தெஹிவளை மாநகர சபை வழங்கிவிட்டு, ஏற்கனவே வழங்கிய அனுமதியினை வாபஸ் பெற்றுக் கொண்டமை.\n அண்மையில் அலவத்துக்கொட பள்ளிக்கு அருகில் பன்றியின் உடற்பாகங்களை வீசியமை.\n கண்டி அம்பிட்டிய மஸ்ஜிதுல் உஸ்மான் பள்ளிவாசல் தாக்கப்பட்டமை.\n ஊவா மாகாணத்தில் வெளிமடை பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலையொன்றை நிர்மானிக்க தடை விதித்துள்ளமை.\n உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் தங்களது உயிரிற்கு மேலாக கருதும் அல்லாஹ்வையும், இறைத்தூதரையும் கேவலப்படுத்தியமை.\n 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்டது. இது முழு உலக மக்களினதும் வாழ்க்கை அமைப்பாகும். மக்களை நல்வழிப்படுத்துவதே புனித குர்ஆனின் நோக்கமாகும். இலங்கையில் வாழும் சுமார் 20 இலட்சம் முஸ்லிம்கள் குர்ஆனை இதயத்திலே ஏந்தியுள்ளனர். முழு உலகில் 165 கோடி முஸ்லிம்கள் தங்களின் உள்ளத்தில் அல்குர்ஆனை ஏந்தியுள்ளனர். இப்புனித அல்குர்ஆனை தடை செய்ய வேண்டும் என பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரத்தேரர் சவாலிட்டுள்ளமை.\n ஹபுகஸ்தலாவ ஹாமிதியா அரபுக் கல்லூரி இரவு வேளையில் தாக்கப்பட்டு பேஸ் மின்மானிகள், தண்ணீர் கொள்கலன்கள், அரபுக் கல்லூரி மாணவர்களின் விரிப்புகள் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளமை.\n கண்டி லைன் பள்ளி வீதியின் பெயர்ப்பலகையை நீக்குவதற்காக முயற்சி செய்கின்றமை.\n மடவளையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு கூழ்முட்டைகளை வீசியமை.\n மாகாண சபை என்ற புலியை கட்டி வைக்கும் சங்கிலியே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என சிறி ஜயவர்த்தன புற பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ராஜகீய பண்டித மெதக்கொட அபய திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளதுடன், சிங்கள பௌத்த நாடான இலங்கை மதங்களற்ற இராச்சியமாக பிரகடணப்படுத்தப்படவுள்ளது என்ற இனவாதக் கருத்தினை வெளிப்படையாகவே கக்கி உள்ளார். மீண்டும் முஸ்லிம் மக்கள் மத ரீதியான நெருக்கதல்களை எதிர்நோக்கும் நிலைமை தோன்றியுள்ளது.\nஇத்தீய இனவாத சக்திகள் இலங்கையில் சமாதானம் நிலவக் கூடாது எனவும், இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அமுல்படுத்தக்கூடாது எனவும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் தொடர்பான தவறான கருத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர். புதிய அரசியலமைப்புக்கு தீ வைப்போம், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கோவணம் இல்லாமல் ஓட வேண்டிய நிலை வருமென பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரத்தேரர் எச்சரிக்கை செய்யும் நிலமையும் உருவாகியுள்ளது.\nநமது நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு இனவாதச் செயற்பாடுகளே பிரதான காரணமாக இருந்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ‘எனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கெதிரான அநீதிகள் தன்மை மீறி நடைபெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nநமது நாட்டில் இனவாதத்தை மூலதனமாக பயன்டுத்தி வரும் பொதுபலசேனா அமைப்பு பெறும் சக்தியாக காட்டப்பட்டது.அன்று ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்த போது பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொண்ட செயற்பாடுகளை இச்சபையிலே கண்டித்துள்ளேன். இனவாதத்தை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும் இனவாதத்தினாலேயே அழிந்து விடுவார்கள் என்றும், நமது நாட்டில் வாழும் சிங்கள மக்கள் பொதுபலசேனா அமைப்பை நிராகரிப்பார்கள் என்றும் அன்று இச்சபையிலே தெரிவித்தேன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை மக்கள் பொதுபலசேனா அமைப்பிற்கு எந்த அடிப்படையில் தங்களின் ஆதரவை வழங்கினார்கள் என்பதை யதார்த்த பூர்வமாக அறிந்து கொள்ள முடிந்தது.\nபல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இயங்கும் பொதுபலசேன அமைப்பையும் ஏனைய இனவாத அமைப்புக்களையும் அதன் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி எதிர்காலத்தில் நமது நாட்டில் இனவாத செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்காக அதி கௌரவ ஜனாதிபதி அவர்களும் கௌரவ பிரதம மந்திரி அவர்களும் அவரச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை ஏகமானதாக கோரிக்கை விட வேண்டும் என வேண்டுகிறேன் என மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.\nPrevious articleகிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு ஜூலை மாதத்திலிருந்து வழங்கப்படும்: ஹாபிஸ் நஸீர் அஹமட்\nNext articleமத்திய தரைக்கடலில் அகதிகள் படகில் 21 பெண்கள் பலி\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/42355", "date_download": "2018-04-23T15:15:08Z", "digest": "sha1:EIHJCPMR35DP7UGEPR4G5VBWPJMBGNQZ", "length": 6552, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Photos) இனந்தெரியாத நபர்களினால் லொறி தீக்கரை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Photos) இனந்தெரியாத நபர்களினால் லொறி தீக்கரை\n(Photos) இனந்தெரியாத நபர்களினால் லொறி தீக்கரை\nநாவிதன்வெளி 15ஆம் கொளனி பிரதேசத்தில் இன்று (29) வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கடையொன்றுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ராட்டா ரக லொறி, இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.\nநாவிதன்வெளி 15ஆம் கொளனியை சேர்ந்த பீ.தயாபரன் என்பவரின் ராட்டா ரக லொறி நேற்று இரவு நெல் ஏற்றி சென்று விட்டு அவரின் கிருமிநாசினி கடைக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேளையில் அதிகாலை 4.00 மணியலவில்லொறி தீப்பிடித்து எரிவதாக தொலைபேசி மூலம் லொறி உரிமையாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த இடத்துக்குச் சென்று அயலவர்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nலொறி உரிமையாளர் சவளக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleகல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைள் நிறுவகத்திற்கு முன்னாள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nNext articleஉலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathana.org/2016/12/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-23T14:54:47Z", "digest": "sha1:SGIRSCJKF37PERHHL2IDQXQEDNO7P7NL", "length": 64985, "nlines": 120, "source_domain": "sathana.org", "title": "குழந்தைகள் பயங்கரமானவர்கள்.(கட்டுரை) – சாதனா பக்கங்கள்.", "raw_content": "\n« செப் ஏப் »\nநீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில்\nஒருத்தியான ஷைனா கெய்ட்ரசி பேசுகின்றேன்.\nஎன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது ,அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகின்றது.\nஎனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகின்றாய் .\nஎனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது.\nஉனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை இரத்தம் சிந்த வைக்கின்றன.\nநான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று.\nநீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது.\nநாங்கள் உனக்காக இரத்தத்தில் மூழ்கினோம்.\nகுண்டு துளைக்காத ஆடைக்குள் நீ பதுங்கியிருக்கின்றாய். ஆனால் அங்கே எங்களுக்கு இடமில்லை.\nஎனது ஆன்மா கேள்விகளை எழுப்பினால் நீ புன்னகைத்துக் கொண்டே என்னைத் தட்டுவதற்கு கட்டளையிடுவாய்.\nஏனெனில் நீ கேள்விகளைக் கண்டு அஞ்சுகின்றாய்\nநீ என்னை எனது நிலத்திலிருந்து துரத்தினாய்\nஎனது குரல் உன்னை எட்டுகின்றது. ஆனாலும் நீ உனது காதுகளை மூடிக்கொண்டிருக்கின்றாய்.\nஎனது நாடு இன்று உனது வேட்டைக் காடாகி விட்டது.\nஇன்று நீ அதிகாரத்தின் உச்சிக்கு ஏறி விட்டாய்.\nஎதற்காக பசித்திருந்தாயோ அதை நீ நக்கி விட்டாய்.\nஏன் நாங்கள் இப்போது உன்னுடன் சேர்ந்து விளையாட விரும்பவில்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றாயா\nஉனக்கு எனது பெயராவது தெரியுமா\nபுதிய வாழ்க்கையும், ஒளிரும் எதிர்காலமும் அளிப்பதாக நீ வாக்கு கொடுத்த வாக்குறுதிகளாவது ஞாபகத்திலிருக்கின்றதா\nஅவர்கள் உனது வெற்றிகளின் கால்களாயிருந்தபோது நீ அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளாவது ஞாபகத்திலிருக்கின்றதா \nகளங்களிலும், காடுகளிலும் உனக்காக மாண்டுபோன குழந்தைப் போராளிகளின் எண்ணிக்கையாவது உனக்குத் தெரியுமா\n“பீட்ஷ் ஆப் தி நோ நேஷன்” திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது எனக்கு நான் பல வருடங்களுக்கு முன்னர் உகண்டாவுக்குச் சென்றதும், அங்கு நடந்த ஒரு கோரச் சம்பவமுமே நினைவுக்கு வந்தது. உகண்டாவின் மேற்கிலுள்ள கிராமமொன்றில் நானும் என்னுடைய குழுவும் தங்கியிருந்தோம். மாலை ஐந்து மணியிருக்கலாம், வானம் ஒருவித மஞ்சள் நிறத்திலிருந்தது. எங்களுக்கு தேநீர் கொண்டுவந்து தரும் நபர் எங்களுக்கான தேநீர்க் குடுவைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் நான் அந்தச் சத்தத்தினைக் கேட்டேன். அதுவொரு வெடிச்சத்தம். எங்கள் காதுகளை செவிடாக்குவது போலிருந்தது. அனேகமாக நாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு நூறு மீட்டர் தொலைவில்தான் அது நடந்திருக்க வேண்டும். நானும், எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களும் ஆளுக்கொரு பக்கமாக புரண்டு படுத்துக் கொண்டோம். மேலும் இரண்டு வெடிப்புச் சத்தத்தினைத் தொடர்ந்து துப்பாக்கிகள் சத்தம் கேட்டன. கூடவே பெண்கள், மற்றும் குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டன. நான் மெதுவாக ஊர்ந்து சென்று வெளியில் நடப்பதைப் பார்க்க முயன்றேன். காற்றில் சடசடக்கும் துணியினூடே சில ஆயுதம் தாங்கிய குழுக்களைக் கண்டேன். கண்ணில் தென்படுவோர் எல்லோரையும் அவர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளினார்கள். சிலர் தங்களிடமிருந்த கூர்மையான நீண்ட கத்தியால் வெட்டிச் சாய்த்தனர். பார்க்குமிடமெல்லாம் இரத்தச் சகதியாகவும், உயிரற்ற உடல்களாயும் இருந்தன.\nஎனக்கு வயிற்றிலிருந்து குமட்டிக்கொண்டு வருவதைப் போலிருக்கவே மெதுவாக நகர்ந்து மேசையொன்றின் அடியில் புகுந்து கொண்டேன். மேசையின் மீது வெள்ளைத் துணியொன்றினை விரித்திருந்தார்கள். அந்தத் துணியை இழுத்து மேசையின் அடியில், நானிருப்பதை அவர்கள் பார்க்காதவாறு என்னை மறைத்துக் கொண்டேன். மற்றவர்களும் தங்களை ஒவ்வொரு இடத்துக்குள் மறைத்துக் கொண்டார்கள். பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும் சிலரின் காலடி ஓசைகள் கேட்டன. நான், அவர்கள் போராளிகள் தானென்பதை ஊகித்துக் கொண்டேன். காலடி ஓசைகளைத் தொடர்ந்து, உள்ளூர் மொழியொன்றில் அவர்கள் பேசிக் கொள்ளும் சப்தம் கேட்டது. நான் அச்சமடைந்தவனாக நடப்பவை யாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கரிய நிழல் எனக்கு அருகாக வந்து நின்று கொண்டது. அந்த நிமிடம் எனக்கு உடல் முழுவதும் வியர்த்திருந்தது. வந்தவர்கள் எங்கள் முகாமிலிருந்த சகல பைகளையும் ஒன்று விடாமல் பொறுக்கியெடுத்தார்கள். என்னுடைய பையும், அவர்களிடம் சிக்கிக் கொண்டிருந்தது. பாஸ்போர்ட் உட்பட சில பணங்களும் அதிலிருந்தன. ஆனால் அந்த நிமிடம் என்னால் எதுவுமே செய்யமுடியாத நிலை. அமைதியாக நடப்பவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nசிறிது நேரம் கழிந்திருக்கும் வந்தவர்களெல்லோரும் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். என க்குப் போன உயிர் திரும்பி வருவதைப்போல் தோன்றவே, மேசையின் அடியிலிருந்து மெதுவாக வெளியே வந்தேன். மற்றவர்களும் ஒவ்வொருவர்களாக வெளியே வரத் தொடங்கினர். எங்களுடைய முகாம் அமைக்கப்பட்ட மைதானம் முழுவதும் இரத்த வாடையாய் இருந்தது.\nஅடுத்தநாள் காலையில் தான் இராணுவம் வந்து பிணங்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். அதுவரை நாங்கள் மைதானத்திலேயே இருந்தோம். போனவர்கள் திரும்பி வந்துவிடுவார்களோ எ ன்கிற அச்சம் வேறு எங்கள் எல்லோருக்குள்ளுமிருந்தது. நல்லவேளையாக அவர்கள் வரவில்லை. இராணுவத்தோடு சேர்ந்து யூ .என் ஆட்களும் வந்திருந்தார்கள். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போயிருப்பதாக அவர்கள் எங்களிடம் அறிவித்தார்கள். நான் யூ .என் ஆட்கள் சொன்ன முழுவிபரத்தையும் ஒரு அறிக்கையாக எழுதி ஜெர்மனிலுள்ள எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பினேன். கூடவே எங்கள் ஒவ்வொருவரினதும் பாஸ்போர்ட் பறிபோன விஷயத்தை ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்தேன். ஓரிரு நாட்களிலேயே எங்களுக்கான புதிய பாஷ்போர்ட் வந்திருந்தது. நாங்கள் ஜெர்மன் திரும்பி வருவதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. நான் ஜெர்மன் திரும்பியதும் மறுபடியும் ஒரு அறிக்கையை தயார் செய்ய வேண்டியிருந்தது. அந்த அறிக்கையில் ஒரு வரி இப்படி இருந்தது.\n“குழந்தையைச் சுட்டுக் கொன்றவர்களும் குழந்தைகளே”\nபடம் மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றில் தொடங்குகின்றது. அந்த நாட்டிலுள்ள சிறிய கிராமமொன்றில் அகூ என்கின்ற சிறுவன் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றான். ஒரு மூத்த சகோதரனும் இரண்டும் இளைய சகோதரங்களும் அவனுடைய உடன்பிறப்புகள். உள்ளூர்த் தலைவரான அகூவின் தந்தை எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படட குழுவொன்றுக்கு தன்னுடைய நிலத்தில் தங்க அனுமதி கொடுத்துள்ளார்.\nஅரசாங்கம் கவிழ்கின்றது. நாட்டின் அதிகாரம் இராணுவத்தால் பறிக்கப்படுகின்றது. அகூவின் கிராமமும் இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்படுகிறது. இராணுவமே அக்கிராமத்திற்கு தலைமை தாங்குகின்றது. மக்கள் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைநகருக்கு தப்பிச் செல்கின்றனர். அகூவின் தந்தை ஒரு கார்க்காரனிடம் தன்னுடைய குடும்பத்தை ஏற்றிச் செல்லும்படி கெஞ்சுகின்றார். கார்க்காரனோ பணம் கொடு ஏற்றிப் போகிறேன் என்கிறான். அகூவின் தந்தையும் தன்னிடமிருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக் கொடுக்கின்றார் ,ஆனால் கார்க்காரனோ இந்தப் பணத்திற்கு இருவரை மாத்திரமே ஏற்றிப் போகலாமென்று கூறி அகூவின் தாயையும், கடைசிச் சகோதரனையும் மாத்திரமே ஏற்றிப்போகின்றான்.\nஅகூ, அகூவின் தந்தை, அகூவின் மூத்த சகோதரன் மூவரும் இராணுவத்தினரிடம் பிடிபடுகின்றனர்.இராணுவம் அவர்களை போராளிகளெனச் சந்தேகிக்கின்றது. அகூவின் தந்தை எவ்வளவு சொல்லியும் இராணுவம் அவர்களை நம்ப மறுக்கின்றது. கடைசியில் ஒரு கிழவியை வரவழைத்து இவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களா எனக் கேட்கின்றார்கள். கிழவியோ கொஞ்சம் புத்தி மங்கிப் போனவள், அவள் இவர்களை பார்த்ததேயில்லையென்று பொய் சொல்லுகின்றாள். அந்த இடத்திலேயே அகூவின் தந்தை சுட்டுக் கொல்லப்படுகின்றார். அகூவும், அவனுடைய மூத்த சகோதரனும் தப்பி ஓடுகின்றார்கள். அப்படி ஓடும்போது மூத்த சகோதரன் சுட்டுக் கொல்லப்படுகின்றான். ஆனால் அகூ மாத்திரம் எப்படியோ தப்பி ஒரு காட்டுக்குள் ஓடிவிடுகின்றான்.\nஅங்கே NDF என்னும் கொரில்லா இயக்கமொன்று அவனை தங்களுடன் சேர்த்துக்கொண்டு விடுகின்றது. அந்த இயக்கத்தின் கொமாண்டோ (இத்ரிஸ் எல்பா) அவனுக்கு கொரில்லா இயக்கத்தின் சகல வித்தைகளையும் கற்றுக் கொடுக்கின்றார். முடிவில் அவனை ஒரு முழு கொரில்லாப் போராளியாக மாற்றுகின்றார்.\nஅந்த இயக்கத்தில் அகூவைப் போலவே இருக்கும் இன்னொரு சிறுவன்தான் ஸ்ரைக்கா. ஆனால் ஸ்ரைக்காவால் வாய்பேச முடியாது. அவனுடன் அகூ ஸ்னேகம் கொள்கிறான். ஒருநாள் இரவு அகூ வை தன்னுடைய அறைக்கு அழைத்துக் கொள்ளும் இத்ரிஸ் அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றார். அகூவைப் போலவே ஸ்ரைக்காவும் இத்ரிஷினால் பலாத்காரத்துக்கு உட்பட்டவனே. அகூவை சமாதானம் செய்யும் அவன் அகூவின் மனதினை மாற்ற அவனுக்கு போதைப்பொருளைக் கொடுக்கின்றான்.\nஅகூவும், ஸ்ரைக்காவும் யுத்தம் செய்கின்றார்கள். பலநகரங்களைப் பிடிக்கின்றார்கள். பெண்கள், குழந்தைகளென ஒருவர் விடாமல் கொலை செய்கின்றார்கள். பலரை கைது செய்து தங்களுடைய இருப்பிடத்துக்கு அழைத்து வருகின்றார்கள். ஒரு நாள் இத்தரிஷும், சில போராளிகளும் தங்களுடைய மேல்மட்டத் தலைவரை சந்திக்கச் செல்கின்றனர். பல மணித்தியாலங்கள் காக்க வைக்கப்படும் அவர்களை முடிவில் மேல்மட்ட தலைவர் வந்து சந்திக்கின்றார். இத்தரிஷுக்கு லெப்டினன்ட்டாக பதவி உயர்வு கிடைக்கின்றது. அதைக் கொண்டாடுவதற்காக விபச்சாரவிடுதிக்குச் செல்லும் அவர்களை அங்கேயிருக்கும் ஒரு பெண் சுட்டுவிடுகின்றாள். அதில் பலமாக காயமடையும் இத்ரிஸ் அவளை கொன்று விடுகின்றார். முடிவில் தன்னுடைய படையுடன் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறியும் விடுகின்றார்.\nஇப்படியாக யுத்தம் தொடர்கின்றது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் குறைந்து போகின்றன. தொடர் தோல்வி, போராளிகள் எல்லோரும் சலித்துக் கொள்கின்றார்கள். ஒருதடவை மறைந்திருந்து தாக்கும்போது ஸ்ட்ரைக்கா இறந்து போகின்றான். தன் நண்பனின் உடலை தன் தோளிலே சுமந்துவரும் அகூ அவனின் உடலை ஒரு இடத்தில் புதைத்துவிட்டுப் போகின்றான்.\nபடத்தின் இறுதிக் காட்சி. போராளிகள் குற்றவுணர்வு கொள்கின்றார்கள். ஆயுதங்களும் முடிந்து போகின்றன. காட்டுக்குள்ளேயே இருப்பதால் ஒரு விதமான நோய் அவர்களைத் தாக்குகின்றது. சிலர் இறந்தும் போகின்றார்கள். இத்ரிசிடம் சென்று நாங்கள் திரும்பிப் போய்விடுகின்றோம் என்கின்றார்கள்.\nஆனால் இத்ரிஷ் அவர்களை சமாதானப்படுத்த முயல்கின்றார். பொறுங்கள் ஆயுதங்கள் இப்போது வந்து விடும், கூடவே மருந்துகளும் வருகின்றன; நாம் தொடர்ந்து போராடலாம் என்கின்றார். அப்போது இத்ரிசை ஒருவன் எதிர்த்துப் பேச, கோபம் கொள்ளும் இத்ரிஸ் துப்பாக்கியைக் காட்டி அவனை மிரட்டுகின்றார். இந்தச் சமயத்தில் அகூ தன்னுடைய துப்பாக்கியால் இத்ரிசை குறிவைக்கின்றான். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளும் இத்ரிஷ் மவுனமாக துப்பாக்கியை கீழே இறக்குகின்றார். முடிவில் போராளிகளெல்லோரும் யு . என் நிறுவனத்திடம் சரணடைகின்றார்கள்.\nஅங்கே இவர்களுக்கு, இத்தனை நாளும் எவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்களோ, அவ்வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான வாழ்க்கையொன்று கிடைக்கின்றது. கல்வியும் கற்றுக் கொடுக்கப்படுகின்றது. அகூ அந்த வாழ்க்கையோடு ஒன்றிப் போகின்றான்.\nசமீப ஆண்டுகளாக யுத்தத்தில் குழந்தைகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருவது வருத்தமளிக்கின்றது. ஆனால் இது புதிதாக நடந்த ஒன்றல்ல. முதலாம் உலக யுத்தத்தின் போது கூட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் சிறுவர்களை தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டது பிரிட்டன். ஆரம்பத்தில் அவர்களை போர்டர்களாகவும், தகவல்களை கொண்டுவந்து தருபவர்களாகவும் மாத்திரமே பயன்படுத்தியிருக்கின்றது. படையில் ஆட்களின் போதாமை ஏற்பட்ட போதுதான் அவர்களையும் எதிரிகளுடன் சண்டைபோட கட்டாயப்படுத்தியிருக்கின்றது. லண்டன் மாத்திரமென்றல்ல சிரியா ,ரஷ்யா ,ஆப்கானிஸ்தான், ஆசியா, ஆப்பிரிக்கா, இப்படிப் பல நாடுகள் சிறுவர்களை படையில் சேர்த்துக்கொண்டிருக்கின்றது. வரலாறு முழுவதிலும் , ஒவ்வொரு சமூக கலாச்சாரத்திலும் சிறுவர்களை இராணுவமானது மிகவும் தீவிரத் தன்மையுடன் தன்னுடைய படையில் சேர்த்துக் கொண்டதை நாம் பார்க்க முடியும்.\nநான் மேலே முதலாம் உலகப் போரென்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா அந்தப் படையிலிருந்த அத்தனை சிறுவர்களும் பதினெட்டு வயதிற்குக் குறைவானவர்கள். ஒரு கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் அவர்கள் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். 1970 சர்வதேச நிறுவனமொன்று இராணுவத்திலுள்ள சிறுவர்களை எண்ணிக்கை அடிப்படையில் குறைக்க முயன்ற போதும் அது அவர்களால் முடியாமற் போனது. ஏனெனில் அப்போதிருந்த இராணுவம், சிறுவர்களையே எல்லாவற்றுக்குமாக நம்பியிருந்ததுயென்று Coalition to Stop the Use of Child Soldiers என்கின்ற தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தது.\nகுழந்தைகள் போராளிகளாக இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் லெதர் வெப்பன்ஸ் எனப்படும் கனமற்ற ஆயுதங்கள். பெரியவர்களை போலவே அவர்களாலும் துப்பாக்கிகளைத் தோளில் மாட்டிக்கொண்டு ஓட முடிகின்றது. சோவியத்தின் ஏ. கே 47 , அல்லது அமெரிக்காவின் எம் – 16 இந்த இரண்டு வகையான துப்பாக்கிகளுமே பயன்படுத்துவதற்கு இலகுவானது. பத்து வயதிற்கு குறைவானவர்களினால் கூட இந்த வகையினான துப்பாக்கிகளை கையாள முடியும். பிரித்துச் சுத்தப்படுத்தி பின் பொருத்துவதும் கூட மிக இலகுவானது. குழந்தைப் போராளிகள் அறிமுகமான காலம் தொட்டு, அதாவது 1947லிருந்து ஆப்பிரிக்காவில் மாத்திரமே ஐம்பத்தைந்து மில்லியன் ஏ.கே 47 துப்பாக்கிகள் விற்பனையாகியுள்ளன.\nஹிட்லரின் நாசிக் கட்சியில் சிறுவர்களுக்காகவே “ஹிட்லர் யூத்” என்கின்ற ஒரு பிரிவிருந்தது. ஆரம்பத்தில் இருபத்தி நான்கு வயதுதிற்கு மேற்பட்டவர்களே அந்தப் பிரிவிலிருந்தாலும், சோவியத் யூனியனுக்கு எதிரான நாசிக் படையின் யுத்தம் ஆரம்பமாகிய பிறகு பதினாறு மற்றும் பதினேழு வயதிலிருந்த சிறுவர்களையும் அது தன்னுடைய அணியில் இணைத்துக் கொண்டது. Heinz Shuetze என்கின்ற பதினைந்து வயதுச் சிறுவன் ஒரு டாங்கியை தகர்க்கவைத்தான் என்பதற்காகவே அரைநாள் மாத்திரம் பயிற்சி கொடுக்கப்பட்டு முன்னணியில் போர் புரிய அனுப்பிவைக்கப்படட கதைகளும் உண்டு.\nகடந்த பத்து வருடங்களில் மாத்திரம், இரண்டு மில்லியன் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளார்கள், ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்தும், அல்லது நிரந்தரமாக முடமாக்கப்பட்டுமுள்ளனர், மற்றும், பத்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தீவிரமான உளவியல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு உகாண்டாவில் இந்த முடிவற்ற போரினால் அதிகமாகப் பாதிக்கப்ட்டது பெண்களும், குழந்தைகளுமே. போராளிகளினால் கொல்லப்பட்ட ஆண்களால் பெருமளவிலான பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். அதன் விளைவாக அனாதைகளாக்கப்பட்டுள்ள அவர்களின் கைகளில் பெரும் சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன.\n“முதலில் உன் குடும்பத்தைக் கொல், அல்லது யாராவது ஒருவரைக் கொல் நீ மாற்றமடைவாய்” என்கின்றது Lord’s Resistance Army. LRA என்பது உகாண்டாவைச் சேர்ந்த ஒரு போராட்டக் குழு. காட்டுக்குள் தமது இருப்பிடத்தை அமைத்திருக்கும் இந்தக்குழு திடீரென்று அருகிலிருக்கும் கிராமத்துக்குள் புகுந்து கொலைவெறியில் ஈடுபடும். அல்லது பெண்களையும், சிறுவர்களையும் கடத்திப் போவார்கள். அப்படிக்கடத்தப்பட்டவர்தான் Marie Mboligele. காங்கோவைச் சேர்ந்த இளம் தாயான இவரை ஒருநாள் LRA கடத்திச் செல்கின்றது. கூரிய கத்தியொன்றினால் அவருடைய உதடுகளையும் , காதுகளையும் அறுத்தெறிந்துவிட்டு ஒரு வனாந்தரத்தினுள் தனியே விட்டுவிட்டுப்போகின்றது அந்த இயக்கம். எப்படியோ தன்னுடைய கிராமத்துக்கு வந்துவிடும் இவரை அவருடைய குடும்பம் கண்டு கண்ணீர் விடுகின்றது. இப்படி எத்தனையோ குரூரங்கள் போராளிக் குழுக்களினால் நடத்தப்படுகின்றன.\nஉண்மையில் எந்த மனிதனும் பிறக்கும்போது வன்முறையாளனாகப் பிறப்பதில்லை. சூழலும், அதிகாரமுமே ஒருவனை பைத்தியக்காரத்தனமான அளவிற்கு வன்முறையாளனாக மாற்றுகின்றது. சகிப்புத்தன்மையின்னை கூட ஒருவகையில் வன்முறையே என்கின்றார் காந்தி.\nபீட்ஷ் ஆப் தி நோ நேஷன் திரைப்படத்தில் வரும் போராளிகளிடம் ஒரு அப்பாவி மனிதன் பிடிபட்டு விடுகின்றான். அவனைக் கொலை செய்யச் சொல்லி அவனிடம் ஒரு கத்தியைக் கொடுக்கின்றார் இத்ரிஸ். முதலில் தயங்கும் அவன் இத்ரீஸின் வற்புறுத்தலினால் அந்த மனிதனின் தலையைக் குறிவைத்து கத்தியால் வெட்டுகின்றான். ஒருதடவையல்ல, இருதடவையல்ல பலதடவைகள் அந்த மனிதனின் தலையை வெட்டு வெட்டென்று வெட்டுகின்றான். குருதி அவனின் முகத்தில் பிசிறியடிக்கின்றது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைக்கு இத்தனை மூர்க்கம் எங்கேயிருந்து வந்தது. தந்தையின் பிரம்படிக்கும், கண்டிப்புக்கும் பயந்து வளர்ந்த சிறுவனால் எப்படி ஒரு கொலையை இப்படிச் சர்வ சாதாரணமாகச் செய்ய முடிந்தது. எல்லாமே ஒரு அதிகாரம் தான். தன்னுடைய கையில் எல்லாமே இருக்கின்றது; எது செய்தாலும் யாருமே கேட்கமாடடார்களென்கின்ற வீம்பு. அந்த வீம்புதான் அவனை அப்படிக் கொடூரமாகக் கொலை செய்ய உந்தியிருக்கின்றது.\nஇன்னொரு காட்சியில் போராளிகள் தங்களிடம் பிடிபட்ட பெண்களை வன்புணர்கின்றனர். அந்தக் கும்பலில் அகூவும் இருக்கின்றான். போராளிகளில் ஒருவன் ஒரு பெண்ணை ஆவேசமாக வன்புணரும் போது அகூ அவளின் தலையைக் குறிவைத்துச் சுடுகின்றான். எதற்காக இப்படிச் செய்தாயென கேட்டபோது அவள் என்னுடைய அம்மாவின் சாயலிலிருக்கின்றாள் , அவள் அழுவதை பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை, அதனால் அப்படிச் செய்தேன் என்கிறான்.\nசுஜாதாவின் “இருள் வரும் நேரம்“ நாவலில் இரண்டு ஜோடிகள் தேனிலவு கொண்டாடி விட்டு மாலையில் வீடு திரும்புகின்றார்கள். அப்போது இரண்டு இளம் குற்றவாளிகள் கணவனை அடித்துப் போட்டுவிட்டு பெண்ணை கடத்திச் சென்று வன்புணர்கின்றார்கள். போலீசில் புகார் செய்யப்படுகின்றது. குற்றவாளிகளைத் தேடும் படலம் தொடங்குகின்றது. இப்போது நாவல் அந்த இரண்டு இளம் குற்றவாளிகளின் வாழ்க்கையையும், அவர்கள் வாழும் சூழலையும் பற்றிப் பேசுகின்றது. இளம் குற்றவாளிகள் இருவருமே பாதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தவர்கள். அவர்களும் சரி, அவர்களின் பெற்றோர்களும் சரி சேரியிலேயே பிறந்து, சேரியிலேயே வளர்ந்தவர்கள். அவர்களின் தாய் உட்பட அருகிலிருப்பவர்களனைவரும் தாராளமாக கெட்ட வார்த்தை பேசுகின்றார்கள். குடித்துவிட்டு ரகளை செய்கின்றார்கள்.\nஇப்படியானவொரு சூழலில் வளரும் ஒருவன் எப்படி சுயஒழுக்கமுடைய ஒருவனாக சமுதாயத்தில் வரமுடியுமென்பதே “இருள் வரும் நேரம்” நாவலின் அடிச்சரடு.\nநாவலின் இறுதியை “ தவறு அவர்களின் மீதல்ல ; அவர்களின் சமூகத்தின் மீதே” என்றவாறாக முடித்திருப்பார் சுஜாதா.\nஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகளில் பாலியல் வன்முறைகள் அதிகரித்தளவில் காணப்படுவதற்கு மிக முக்கிய காரணம் அந்தச் சமூகங்களுக்கிடையிலிருக்கும் பாலியல் வறட்சி. அல்லது அதுபற்றிய அறிவு. எந்தவொரு மனிதனுக்கும் உடலுறவு என்பது மிக முக்கிய தேவைகளிலொன்று. இயலாதவர்களின் காமம் தீயை விட உக்கிரமானது என்று ஒருதடவை ஜெயமோகன் எழுதியிருப்பார். இந்த உக்கிரம் தான் ஒரு மனிதனை மிக மோசமான பாலியல் வன்முறையாளனாக மாற்றுகின்றது. ஐரோப்பா போன்ற தாராளவாத முதலாளித்துவ நாடுகளில் பாலியல் தேவையென்பது மிக இலகுவில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.\nஒரு குழந்தைப் போராளியாகவிருப்பது மோசமானது, அதிலும் பெண்களாகயிருப்பது மிகவும் மோசமானது. ஏனெனில் நாங்கள் அதிகமான யுத்தங்களில் பங்குபெறவேண்டியிருந்தது. நாங்கள் எங்கள் ஆயுதங்களோடு, எங்கள் ஆன்மாக்களை இணைத்து யுத்தம் செய்தோம். எங்கள் தலைவர்கள் எங்களுக்கு எவ்வாறு கட்டளையிடுகின்றார்களோ அவ்வாறே நாங்கள் யுத்தம் செய்தோம். பதிலுக்கு அவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்தார்கள். அத்தோடு அவர்கள் எங்களைப் போன்று இளையவர்களல்ல. எல்லோருமே நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள். நாங்களெல்லோருமே அவர்களை எங்கள் தந்தையர்களாக நினைக்க அவர்களோ எங்களுக்கு துரோகமிழைத்தார்கள். நான் மொத்தமாக மூன்று யுத்தங்களில் பங்குபற்றியிருப்பேன். ஒவ்வொன்றிலும் வெற்றி. அதன் பிறகு உயரதிகாரியொருவருக்கு மெய்பாதுகாவலராக நியமிக்கப்பட்டேன். அதற்கு அடுத்தபடியாக இராணுவக் காவற்துறையில் சார்ஜண்டாக பணிபுரிந்தேன். அப்படி சார்ஜண்டாக இருந்தபோது எனக்கு வெறும் பதின்நான்கு வயதுகள் மட்டுமே நிரம்பியிருந்தது என்று கூறும் ஷைனா கெய்ட்ரசி தற்போது பெல்ஜியத்தில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். அவரை ஜூதியா வூட்ஸ் என்கின்ற பத்திரிக்கையாளர் சந்தித்துப் பேசினார். அது வருமாறு.\nஎங்கள் இருவருக்குமிடையிலான சந்திப்பு புரூஸ்லஸ் உணவுவிடுதியொன்றில் ஏற்பாடாகியிருந்தது. அந்தப் பெண் மிகவும் மெலிவாகவும், லேசாகவுமிருந்தார். வெள்ளைச் சட்டையும், ஜீன்சும் அணிந்திருந்த அவரின் தோல்கள் கறுப்பாகயிருந்தன. நாங்கள் இருவரும் கைகளைக் குலுக்கி அறிமுகமாகிக் கொண்டோம். நான் சூடான கோப்பியொன்றை எடுத்துக் கொள்ள, அவர் சிகப்பு நிற திராட்சை மதுக்கோப்பையொன்றை எடுத்துக் கொண்டார்.\nதன்னுடைய நீலநிறக் கண்களை அடிக்கடி சிமிட்டிக்கொண்டிருந்த அவர் பேசலானார். நான் முதல் முறையாக துப்பாக்கியைத் தூக்கி என் முதுகில் சுமந்தபோது எனக்கு ஒன்பது வயது. உண்மையில் கொலைசெய்வதோ அல்லது காயப்படுத்துவதோ எனக்கு என்றுமே பிடித்தமான காரியமாக இருந்ததில்லை. மனதளவில் கூட அப்படிச் சிந்திப்பதற்கு அச்சம் கொண்டவள் நான். ஆனால் அதையும் மீறி நான் கொலைகளையும்,காயப்படுத்தல்களையும் செய்திருந்தேனென்றால் அது என் தலைவரின் விருப்பத்திற்காக மாத்திரமே.\nஷைனா தன்னுடைய சிறிய வயதில் பாட்டியிடம் வளர்கின்றாள். அப்பா ஷைனாவின் தாயைப் பிரிந்து வேறொரு பெண்ணை மணம் செய்து கொள்கின்றார். சின்னச் சின்ன தவறுகளுக்குக் கூட பாட்டியினால் தண்டிக்கப்படும் ஷைனா இளம் வயதிலேயே மனம் வெறுத்துப் போகின்றாள். பாட்டியிடமிருந்து தப்பி மறுபடியும் தன் தந்தையிடமே சென்றுவிட விரும்புகின்றாள். ஆனால் பாட்டி விடுகின்றாளில்லை. இரவுநேரங்களில் ஒரு அறைக்குள் அவளை அடைத்துவிடுகின்றாள். ஆனாலும் அவள் பாட்டியிடமிருந்து தப்பி அப்பாவுடன் சேர்ந்து விடுகின்றாள். அவளுடைய வாழ்க்கை வேறுவிதமாக மாறுகின்றது. ஆனாலும் அவள் நினைத்த வாழ்க்கை அதல்ல. பாட்டியிடம் எவ்வளவு\nதுன்பங்களையும், கொடுமைகளையும் அனுபவித்தாளோ அதைவிட இரண்டு மடங்கான கொடுமைகளை அவளின் அப்பாவின் வீட்டில் அனுபவிக்க நேருகின்றது.\nஆரம்பத்தில் தன்னுடைய இரண்டாவது தாயின் பிள்ளைகளோடு அன்பாகயிருக்கும் ஷைனா அவர்களின் மூலம் தனக்கு ஏற்படும் ஏச்சுக்களினாலும், அடி உதைகளினாலும் அவர்களை வெறுக்கின்றாள். அங்கிருந்து தப்பி தன் நிஜமான அம்மாவைத் தேடித் போகின்றாள். ஒரு கட்டத்தில் தன் அம்மாவை கண்டுபிடித்துவிடும் அவள், தான் எதிர்பார்த்த அம்மாவாக அவள் இல்லாததினால் மறுபடியும் ஓடத் தொடங்குகின்றாள்.\nஅங்கேதான் ஷைனாவின் இரண்டாம் கட்ட வாழ்க்கை தொடங்குகின்றது. ஒரு போராளிக்கு குழுவில் தன்னை இணைத்துக் கொள்ளும் அவள் தன்னுடைய பதின்ம வயதிலேயே சகல பாடுகளையும் பட்டுவிடுகின்றாள்.\nதன்னையொத்த குழந்தைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தவும், சண்டையிடவும், முன்னேறித்தாக்கவும், பதுங்கியிருக்கவும் கற்றுக் கொள்கிறாள். போராளிகள் ஆட்சியைப் பிடித்தவுடன் அவளுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் காவலாளியாக வேலை கிடைக்கிறது. மீண்டும் தாயிடமே சென்று அவளுக்கு ஒரு நிலம் வாங்கிக் கொடுக்க ஆசைப்படுகின்றாள். இச்சமயத்தில் அவளுடைய வேலை பறிபோக இன்னொரு வேலையில் சேருகின்றாள்.அங்கே இவளொரு முன்னாள் போராளியென்கின்ற விஷயமும், அவளுடைய மூர்க்கத் தனங்கள் பற்றியும் தெரியவர அங்கு பணிபுரிபவர்களெல்லோரும் அவளையிட்டு அச்சமடைகின்றனர். ஒரு வகையில் இது ஷைனாவிற்குப் பிடித்துப் போகின்றது. மதுச்சாலையிலும், அங்காடிகளில் பொருட்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இது இப்படியிருக்க போராளிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கின்றனர். ஷைனாவிற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படுகின்றது.\nகருவுற்றுருக்கும் ஷைனா ஆட்சியாளர்களிடமிருந்து தப்பி அமெரிக்கா செல்லத் திட்டமிடுகின்றாள். அதற்கிடையில் குழந்தை பிறந்துவிட, தன் சகோதரியிடம் அக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு தென்னாப்பிரிக்காவில் தஞ்சமடைகின்றாள். ஆனால் உகாண்டா ஆட்சியாளர்கள் ஷைனாவைத் தேடி அங்கும் வந்துவிட முடிவில், ஐக்கிய நாடுகளிடம் சரணடைகின்றாள் அவள்.\nஉண்மையில் வன்புணர்வென்பது அதிகாரத்திமிரின், ஆணவத்தின் இன்னொரு படிமம். இந்த அதிகாரத்திமிரும், ஆணவமும் அதனை அதாவது வன்புணர்வினை எதிராளிக்கு கொடுக்கும் அதிக உட்சபட்சத் தண்டைனையாகப் பார்க்கின்றது. அதுவும் பெண்களின் மீது மிக மோசமான அளவிலேயே பிரயோகிக்கின்றது. இன்னொன்று, இந்த வன்புணர்வின் மூலம் எதிராளியைத் தான் அவமானப்படுத்திவிட்டதாக நினைக்கிறது. அதிகாரத்திமிரும், ஆணவமும் எப்போதும் – கொல்வதைவிட- அவமானப்படுத்தலையே தன்னுடைய முதற்குறியாக கொண்டுள்ளது எனலாம்.\nஇப்படித்தான் ஒருதடவை ஷைனா முகண்டாச் சிறுவன் ஒருவனோடு உரையாடிக்கொண்டிருக்கின்றாள். அப்பொழுது ரொனால்ட் என்கின்ற சார்ஜண்ட் இவளைப் பார்க்க வருகின்றார். வந்தவர் ஷைனாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஷைனாவிற்குப் பயம் பிடித்துக் கொள்கின்றது. சிறிது நேரத்தில் அந்த முகண்டாச் சிறுவனை வெளியே அனுப்பிவிடும் ரொனால்ட் ஷைனாவைத் தூக்கி கட்டிலில் போடுகின்றார். இதற்கு முதல் அவள் யாருடனாவது படுத்திருக்கின்றாளாயென்பதை அறிவதற்காக அவளுடைய அல்குலை பிடித்துப் பார்க்கின்றார். வலியில் கதறும் ஷைனாவை அந்தயிடத்திலேயே வன்புணர்கின்றார். அவர் போனபிறகு திரும்பிவரும் முகண்டாச் சிறுவன் ஷைனாவை ஆறுதல்ப்படுத்துகின்றான். ஆனால் ஷைனாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.\nஅடுத்தநாள் காலை ஷைனா, தான் நல்ல மனிதரென்று நம்பியிருக்கும் நாற்பது வயதுடைய சார்ஜண்ட் ஒருவரைச் சந்தித்து நேற்றிரவு நடந்ததனைத்தையும் சொல்லுகின்றாள். அவள் மீது இரக்கம் கொள்ளும் அந்த மனிதர் அவளை தன்னுடைய மனைவியிடம் அழைத்துச் சொல்லுகின்றார். முதலில் அச்சமடையும் அவர் மனைவி, பின்பு அவளை தன்னுடைய வீட்டில் தங்க அனுமதிக்கின்றாள். அவர்களின் வீட்டில் பொந்து போன்றிருந்த சிறிய அறையொன்றில் மறைத்து வைக்கப்படும் ஷைனா மூன்று நாட்கள் கழித்து அவளின் தாயிடம் அனுப்பப்படுகின்றாள்.\nஷைனா காட்டின் வழியே நடந்து போகின்றாள். கூடவே இன்னொருவன் பாதுகாப்பிற்கு வருகின்றான். இருவரும் காட்டின் நடுப்பகுதியை அடைகின்றனர். அப்போது பாதுகாப்பிற்கு வந்தவன் அவளை மறித்து, இப்பொழுதே இங்கேயே நீ என்னுடன் படுத்தாக வேண்டுமென்கின்றான். மறுத்தால் கொலை செய்துவிடுவேனெனவும் மிரட்டுகின்றான். நடுங்கிப் போகும் ஷைனா, அவனிடமிருந்து தப்பிப்பதற்காக தானொரு “சிபிலிஸ்” நோயாளியெனப் பொய் சொல்லுகின்றாள். அவள் சொல்லும் பொய்யை உண்மையென நம்பிவிடும் அவன் அவளை அப்படியே விட்டுவிட்டுப் போகின்றான்.\nஇன்னோர் இடத்தில் கசிலிங்கி என்பவனின் வீட்டில் காவலாளியாக வேலைக்குச் சேர்கிறாள் ஷைனா. ஒருநாள் தன்னிடம் அறிவிக்காமல் இரவு நேரத்தில் வெளியே போனதற்காக ஷைனாவைத் தண்டிக்கும் கசிலிங்கி, தன்னுடைய விருப்பத்திற்கு அவளை பயன்படுத்துகின்றான். துயரம் தாங்காமல் தன்னை வேறொரு முகாமுக்கு மாற்றச் சொல்கின்றாள். ஆனால் கசிலிங்கியோ அவளை விடாமல் வன்புணர்கின்றான். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஷைனா கர்ப்பம் தரிக்காமலிருக்க வைத்தியமும் செய்கின்றான். நாள்தோறும் துன்பப்படும் ஷைனா “வலிக்கிறது” என்று கூறும்போதெல்லாம் , “பயப்படாதே இனிமேல் செய்யும்போது மெதுவாகச் செய்கிறேனென்கின்றான்” .\nஇப்படித் தன் வாழ்நாள் முழுவதும் ஷைனா வன்புணரப்பட்டுக்கொண்டேயிருக்கின்றாள். அதுவும் அவள் நல்லவர்களென்று நம்பியிருந்தவர்களாலேயே அப்படியொரு சம்பவம் நடந்தது பெரும்துயரம்.\nகுழந்தைகள் தெய்வத்திற்குச் சமனானவர்கள். ஆனால் அவர்களோ தவறான மூளைச் சலவை மூலம், அல்லது வழிகாட்டலின் மூலம் துப்பாக்கி ஏந்தப் பழகிவிட்டார்கள். இதற்கு ஏதோவொரு வகையில் பெரியவர்களாகிய நாங்களும் காரணமாயிருக்கின்றோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=10&ch=10", "date_download": "2018-04-23T16:12:32Z", "digest": "sha1:2EACCJ4GHVUGQ2VJV6TSHWL7ZMKU66UD", "length": 11869, "nlines": 128, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 சாமுவேல் 9\n2 சாமுவேல் 11 》\nஅம்மோனியரையும் சிரியரையும் தாவீது வெல்லல்\n1இதன்பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான்; அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.\n2‘நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்; ஏனெனில் அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்துகொண்டார்” என்று தாவீது கூறினார். அவனுடைய தந்தையைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும், அம்மோனியர் நாட்டுக்குச் சென்றனர்.\n3‘ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உன் தந்தையை மேன்மைப்படுத்துகிறார் என்று நினைக்கிறாயோ நகரைக் கண்டு, வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார் நகரைக் கண்டு, வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்’ என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள்.\n4எனவே ஆனூன் தாவீதின் பணியாளரைப் பிடித்து அவர்களுடைய தாடியில் ஒரு பகுதியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.\n5இது தாவீதுக்கு அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரைச் சந்திக்க ஆளனுப்பினார். ‘உங்கள் தாடிகள் வளரும்வரை எரிகோவில் தங்கி, பிறகு திரும்புங்கள்’ என்று அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில் அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.\n6அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்தும் சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடு தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர்.\n7தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார்.\n8அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இருந்தனர்.\n9தனக்கு எதிராக முன்னும் பின்னும் போரணிகள் இருந்ததைக் கண்ட யோவாபு இஸ்ரயேலின் வலிமை மிகு வீரருள் சிலரைத் தேர்ந்தெடுத்து சிரியருக்கு எதிராக நிறுத்தினார்.\n10மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்; அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.\n11மேலும் யோவாபு ‘சிரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும்.\n12நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் நாம் வீறுகொண்டு போரிடுவோம், ஆண்டவர் தம் விருப்பப்படி செய்யட்டும்’ என்று கூறினார்.\n13யோவாபும் அவரோடு இருந்தவர்களும் சிரியருக்கு எதிராகப் போரிடுமாறு அணிவகுத்துச் சென்றனர்; சிரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.\n14சிரியர் தப்பியோடியதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயிடமிருந்து தப்பியோடி நகருக்குள் வந்தனர். அம்மோனியருடன் போரிட்ட யோவாபு எருசலேமுக்கு திரும்பிவந்தார்.\n15இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றதைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாக கூடினர்.\n16அததேசர் ஆளனுப்பி யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் இருந்த சிரியரையும் திரட்டிக் கொண்டு வரச்செய்தான். படைத்தலைவனான சோபாக்கின் தலைமையில் அவர்கள் ஏலாமுக்கு வந்தனர்.\n17தாவீது இதைக் கேட்டவுடன், அனைத்து இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி, யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.\n18சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார்; மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க, அவனும் அங்கே மடிந்தான்.\n19அததேசருக்குக் கப்பம் கட்டிவந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றதைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்குப்பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.\n《 2 சாமுவேல் 9\n2 சாமுவேல் 11 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t33823-topic", "date_download": "2018-04-23T15:02:46Z", "digest": "sha1:IB6ZXEJJF4K3OREYHDOJM7O4GDEGBGOG", "length": 12721, "nlines": 283, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஒரு சொல் கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: ஒரு சொல் கவிதைகள்\nஒரு சொல் கவிதைகள் 02\nRe: ஒரு சொல் கவிதைகள்\nஒரு வரி கவிதை 03\nRe: ஒரு சொல் கவிதைகள்\nஒரு வரி கவிதை 04\nRe: ஒரு சொல் கவிதைகள்\nஒரு வரி கவிதை 05\nRe: ஒரு சொல் கவிதைகள்\nஒரு சொல் கவிதை -குடும்பம்\nRe: ஒரு சொல் கவிதைகள்\nRe: ஒரு சொல் கவிதைகள்\n@செந்தில் wrote: கவிதைகள் அருமை அண்ணா\nRe: ஒரு சொல் கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://memees.in/funnyimages/?name=madhavan&download=20161130180012&images=heroes", "date_download": "2018-04-23T15:35:48Z", "digest": "sha1:DK4POQ72UT5RGAPS6SZFL6CHMOFL4SNV", "length": 2055, "nlines": 73, "source_domain": "memees.in", "title": "Madhavan Images : Tamil Memes Creator | Hero Madhavan Memes Download | Madhavan comedy images with dialogues | Tamil Cinema Heroes Images | Online Memes Generator for Madhavan - Memees.in", "raw_content": "\nமாதவன் மற்றும் அனுஷ்கா காதல் காட்சி\nromance scenesanthanam rendu comedyvadivelu magic show comedyrendu movie comedyvadivelu rendu comedyvadivelu great kirikalan comedyvadivelu and madhavan rendu movie comedygreat kirikalan magic show comedyvadivelu comedyvadivelu kirikalanmayilsamy rendu comedyசந்தானம் ரெண்டு காமெடிரெண்டு பட காமெடிவடிவேலு ரெண்டு காமெடிவடிவேலு கிரேட் கிரிகாலன் காமெடிவடிவேலு மற்றும் மாதவன் ரெண்டு பட காமெடிகிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ காமெடிவடிவேலு காமெடிவடிவேலு கிரிகாலன்மயில்சாமி ரெண்டு காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016062642794.html", "date_download": "2018-04-23T15:22:44Z", "digest": "sha1:ATZ6EZVKNVDU265AXNOSIUAASE5RHD3M", "length": 7142, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "பள்ளி மாணவியாக நடிக்கும் பிரியா ஆனந்த் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பள்ளி மாணவியாக நடிக்கும் பிரியா ஆனந்த்\nபள்ளி மாணவியாக நடிக்கும் பிரியா ஆனந்த்\nஜூன் 26th, 2016 | தமிழ் சினிமா\nகார்த்தி, கவுதம் கார்த்தி, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘முத்துராமலிங்கம்’. இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைத்து வருகிறார். குளோபல் மீடியா நிறுவனம் இப்படத்தை பிரம்மண்டமாக தயாரித்து வருகிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பள்ளி சீருடை அணிந்து பிரியா ஆனந்த் மாணவிகளுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளதால் இந்த தகவல் உண்மை என்றே கூறப்படுகிறது.\nமேலும், இப்படத்தை பற்றிய மேலும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக இளையராஜா இசையில் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nபஞ்சு அருணாச்சலம் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைகிறார்கள் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.\nபுதிய ‘வெப்சைட்’ அறிமுகம்: விஜய் அரசியலில் குதிப்பாரா\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்\nகாவி அரசியல்: கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி பதில்\nகமல் சுற்றுப்பயண விவரம் 16-ந்தேதி அறிவிப்பு, ஏற்பாடுகள் தீவிரம்\nஎன்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு – ரஜினி\nஎன் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் – கமல்ஹாசன் பேச்சு\nசினிமாவை விட்டு விலகுகிறேனா – கமல்ஹாசன் விளக்கம்\nநட்பு வேறு அரசியல் வேறு, ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jul/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2738895.html", "date_download": "2018-04-23T15:18:55Z", "digest": "sha1:LXDSJBDXP7ATUM4CHN5NCZVDW6YUBPJF", "length": 5717, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்\nபெரம்பலூரில் திங்கள்கிழமை மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (ஜூலை 17) நடைபெற உள்ளது.\nதேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் ஊனம் தெரியும் வகையில் 6 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_374.html", "date_download": "2018-04-23T15:24:12Z", "digest": "sha1:2CJL7VZFTTP6DB3CG2QQ76XRX6CSIT5X", "length": 18287, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா பயனுள்ள தகவல்கள் இண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி\nஇண்டர்நெட் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய செய்தி\nஇந்தியாவில் தொழில்நுட்ப பெருக்கத்தால் இண்டர்நெட்டின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இந்நிலையில் AKAMAI TECHNOLOGIES நிறுவனத்தார் இந்தியாவில் இண்டர்நெட்டின் வேகம் குறித்து அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஉலக அளவிலான இண்டெர்நெட் வேகம் பற்றிய ஆய்வில் இந்தியாவின் இண்டெர்நெட் வேகம் தான் ஆசியாவிலேயே மிகக் குறைந்தது என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.\nஉலக சராசரி இண்டர்நெட் இணைப்பு வேகம் 23 மடங்காக உயர்ந்துள்ளது என்றும், சராசரி இணைப்பு வேகத்தில் ஆசியாவிலேயே தென் கொரியா 26.7Mbps என்ற வேகத்தில் முதலிடத்தில் உள்ளது, எனினும் ஆசிய-பசிஃபிக் வட்டாரத்திலேயே 2Mbps வேகத்தில் மிகவும் மெதுவான வேகமே இந்தியாவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்சநேர வேகம் கூட தென் கொரியாவின் சராசரி வேகம் அளவுக்கு ஈடாக முடியவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉலகின் அதிவேக மொபைல் இண்டெர்நெட் வேகத்தினை கொண்ட நாடாக இங்கிலாந்து 26.8Mbps வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது, 14Mbps வேகத்துடன் ஸ்பெயின் இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_39.html", "date_download": "2018-04-23T15:01:05Z", "digest": "sha1:KO6VTSDRPHOG34AVWVT2DXZZ7JHMRKAI", "length": 18248, "nlines": 282, "source_domain": "www.visarnews.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Chinnathirai » பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய வரவாக தொலைக்காட்சி தொகுப்பாளினி வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் தற்போது பல அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை சுஜா வருணி சென்றார்.\nஅவரைத் தொடர்ந்து நடிகர் ஹரீஸ் கல்யாண் சென்றார். உள்ளே சென்ற அன்றே தனக்கு எதாவது சமைத்துக் கொடுங்கள். அதுதான் உங்களுக்கு பிக்பாஸ் கொடுத்திருக்கும் டாஸ்க் எனக்கூறி அங்கிருந்த பெண்களை ஓடவிட்டார் ஹரீஸ். அதன் பின் சும்மா சொன்னேன் எனக்கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.\nஇந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வரவாக ஆட்டோவில் ஒரு பெண் வந்து இறங்கியுள்ளார். வந்தவுடன் இவர் சினேகனை கட்டிப்பிடித்து அதிரடி காட்டினார். இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். மேலும், சில திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலை காட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏராளமான புதிய வரவுகள் வந்துள்ளதால் பிக்பாஸ் கலை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ikman.lk/ta/ads/puttalam/air-conditions-electrical-fittings", "date_download": "2018-04-23T15:42:09Z", "digest": "sha1:V44LDZOOP3N7GPQKLQSVOBTFQEWFIFPB", "length": 4094, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "ikman.lk", "raw_content": "\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nபுத்தளம் உள் ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபுத்தளம், ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபுத்தளம், ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/my-son-didnt-go-kathua-rape-the-girl-accused-vishal-s-mother-317194.html", "date_download": "2018-04-23T15:21:24Z", "digest": "sha1:5QAXDH5TPQNBGXWLOL4LTBAQYVA2XBLJ", "length": 14445, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் சிறுமி கொலை விவகாரம்: என் மகனுக்கு தொடர்பில்லை: காமுகன் விஷாலின் தாய் பேட்டி | My son didnt go to Kathua for rape the girl, accused Vishal's mother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» காஷ்மீர் சிறுமி கொலை விவகாரம்: என் மகனுக்கு தொடர்பில்லை: காமுகன் விஷாலின் தாய் பேட்டி\nகாஷ்மீர் சிறுமி கொலை விவகாரம்: என் மகனுக்கு தொடர்பில்லை: காமுகன் விஷாலின் தாய் பேட்டி\n.. கொஞ்சம் பேசுங்கள் மோடி..600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கடிதம்\nநான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால்.... இன்னேரம் சுட்டு தள்ளியிருப்பேன்... சரத்குமார் ஆவேசம்\nசிறுபான்மையின பெண்கள் என்றால் மோடி அமைதியாகிவிடுவார்.. அமெரிக்காவில் கப்பலேறிய மானம்\nகாஷ்மீர், உன்னாவ்,சூரத் சம்பவங்கள்: பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்: ராமதாஸ்\nஎன்ன மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் காஷ்மீர் சிறுமி வீடியோவை பாலியல் வெப்சைட்டில் தேடும் காமுகர்கள்\nபாலியல் பலாத்காரம் செய்வோரை என்கவுன்ட்டர் செய்யுங்கள்- அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசூரத்தில் சிறுமி கொலையில் திருப்பம்: தாயுடன் அடைத்து வைத்து தொடர் பலாத்காரம் செய்த கொடூரம்\nஜம்மு: காஷ்மீரில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தன் மகனுக்கு தொடர்பில்லை என்றும் அந்த சமயத்தில் அவர் மீரட்டில் இருந்தார் என்றும் முக்கிய குற்றவாளியான சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் 8 வயது சிறுமி காட்டுப்பகுதியில் தினந்தோறும் குதிரை மேய்ப்பதை சாஞ்சி ராம் மற்றும் அவரது மகன் விஷால் ஜங்கோத்ரா ஆகியோர் பார்த்துள்ளனர்.\nஇதையடுத்து அந்த சிறுமியை ஜனவரி 10-ஆம் தேதி சாஞ்சி ராம் தனக்கு சொந்தமான இந்து கோயிலில் அடைத்து வைத்திருந்தார். அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 4 நாட்களுக்கு மேலாக சாஞ்சி ராம், மகன் விஷால் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.\n7 நாட்கள் கழித்து கொலை\nபின்னர் அந்த சிறுமியை கொலை ஜனவரி 17-ஆம் தேதி கொலை செய்துவிட்டு காட்டுப் பகுதியில் வீசிவிட்டனர். இந்த சம்பவம் 3 மாதங்கள் கழித்து தற்போது வெளியே வந்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு சிறுவனும் ஈடுபட்டிருக்கிறான். இந்த சிறுவன்தான் தனது நண்பர் விஷாலை சிறுமியை பலாத்காரம் செய்ய அழைத்துள்ளான். இதையடுத்து சாஞ்சி ராம் மற்றும் விஷாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் விஷால் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரது தாய் உள்பட இரு பெண்கள் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறுகையில் காஷ்மீரில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஜனவரி 12-ஆம் தேதி என் மகன் மீரட்டில் இருந்தார்.\nஎன் மகன் காஷ்மீர் சிறுமியை வன்புணர்வு செய்ய கத்துவா செல்லவில்லை. குறுகிய காலத்தில் மீரட்டில் இருந்து கத்துவா சென்றிருக்க முடியும். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவன் பள்ளிக்கு சென்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதை ஊடகங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.\nஇந்த விவகாரத்தில் இன்னும் 8 நாட்களுக்குள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு உத்தரவிடாவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். இங்கு நடப்பது மக்களாட்சி அல்ல, காட்டாட்சிதான். 8 வயது சிறுமிக்கு மதம் இல்லை, அவரும் எனது மகள்தான். மேலும் வைஷ்ணவிதேவியின் அவதாரம்தான் அந்த சிறுமி.\nசிறுமி விவகாரத்தில் மெஹபூபா முப்தியின் அரசு அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் முஸ்லிம்களுடன் அமைதியாகவே வாழ்ந்து வருகிறோம். பிரிவினை என்பதே கிடையாது. அந்த சிறுமி எனது மகள் என்கிற போதும் இந்து- முஸ்லிம் பிரிவினை என்றே கேள்விக்கே இடமில்லை. சாஞ்சி ராம், விஷாலுக்கு எதிராக மற்றொரு சிறுவனை துன்புறுத்தியே பொய் சாட்சி கூற வைத்துள்ளனர் என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nkashmir girl murder meerut காஷ்மீர் சிறுமி கொலை மீரட்\nசென்னையில் பட்டப் பகலில் பகீர்... துப்பாக்கி முனையில் வங்கியில் பணத்தை பறித்த வட இந்திய கொள்ளையன்\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: 60% லிங்காயத்துகள் ஆதரவு பாஜகவுக்கு: ஏபிபி டிவி சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-lumia-520-cyan-price-p36ncy.html", "date_download": "2018-04-23T15:39:37Z", "digest": "sha1:DOHTCDN7W4QUIWOJJYJIMOQUTWJNDG3H", "length": 27192, "nlines": 630, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநோக்கியா லூமியா 520 சியான் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநோக்கியா லூமியா 520 சியான்\nநோக்கியா லூமியா 520 சியான்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநோக்கியா லூமியா 520 சியான்\nநோக்கியா லூமியா 520 சியான் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநோக்கியா லூமியா 520 சியான் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநோக்கியா லூமியா 520 சியான் சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nநோக்கியா லூமியா 520 சியான்அமேசான், ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநோக்கியா லூமியா 520 சியான் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 7,471))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநோக்கியா லூமியா 520 சியான் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நோக்கியா லூமியா 520 சியான் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநோக்கியா லூமியா 520 சியான் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 19701 மதிப்பீடுகள்\nநோக்கியா லூமியா 520 சியான் - விலை வரலாறு\nநோக்கியா லூமியா 520 சியான் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nரேசர் கேமரா 5 MP\nஇன்டெர்னல் மெமரி 8 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 64 GB\nபேட்டரி டிபே Li-ion (BL-5J)\nபேட்டரி சபாஸிட்டி 1430 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 390 hrs (3G)\nமியூசிக் பழைய தடவை Up to 52 hrs\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Single SIM\nநோக்கியா லூமியா 520 சியான்\n4.2/5 (19701 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_14.html", "date_download": "2018-04-23T14:57:59Z", "digest": "sha1:3TM5WOMDKAVCJ3GH4JHFKCV53YTLHL5O", "length": 31785, "nlines": 365, "source_domain": "gopu1949.blogspot.in", "title": "VAI. GOPALAKRISHNAN: சித்திரையில் சில சிந்தனைகள் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு பூமியில் மஹாபிரளய காலத்தில் மீன் உருவத்தில் அவதரித்த நன்நாளான இன்று காலையில் மத்ஸ்ய ஸ்வரூபியான பகவானை முறையாக பூஜைகள் செய்து ஸ்தோத்ரங்கள் சொல்லி ப்ரார்த்தித்துக்கொண்டு தம்பதியாய் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் சொல்லி சுத்த ஜலத்தினால் அர்க்யம் தரலாம்.\nஸத்யவிரதோபதே3சாய ஜிஹ்மமீன ஸ்வரூப த்4ருக்\nநமோஸ்துதே, மத்ஸ்ய ஸ்வரூபாய விஷ்ணவே நம:\nஅநேந அர்க்4ய ப்ரதா3னேன மத்யஸ்வரூபி ப4கவான் ப்ரீயதாம்.\nபகவான் ஸ்ரீ ரமண மகரிஷி\n62 ஆவது வருஷ ஆராதனை\nசுமார் 125 வருஷங்களுக்கு முன் மதுரைக்கு அருகில் திருச்சுழியில் பரமேஸ்வரனின் அவதாரமாகத் தோன்றி, திருவண்ணாமலையில் கடுமையான தபஸ் செய்து, ஆத்ம தரிஸனம் கண்ட மஹான் பகவான் ஸ்ரீ ரமணர். தான் கண்ட ஜோதியை ஏராளமான பக்தர்களும் காணச்செய்து அவர்களின் ஆத்ம ஜ்யோதிஸ்ஸைத் தூண்டிவிட்ட மஹான்.\nதிருவண்ணாமலையில் ஸமாதியில் இருந்தபடியே இன்றும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இவரின் 62 ஆவடு ஸித்தி தினம், சித்திரை மாத க்ருஷ்ணபக்ஷ த்ரயோதஸியான இன்று [18.04.2012 புதன்கிழமை] பல இடங்களில் நடைபெறுகிறது.\nநாமும் இதில் கலந்துகொண்டு இவரை நமஸ்கரித்து, இவர் இயற்றிய அருணாசல அக்ஷரமணிமாலை முதலிய ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்து, ஆத்மவிசாரம் செய்து நன்மையடைவோமாக\nசித்திரை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் வைகாசி மாதம் அமாவாசை வரையில் உள்ள 30 நாட்களுகு வைஸாக மாதம் என்று பெயர்.\nஇந்த வைசாக மாதத்தில் அதிகாலையில் [நதி, ஏரி, குளம், கிணறு முதலியவற்றில்] கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி முறையாக ஸ்நானம் செய்வதால் பாபங்கள் விலகி மனதுக்கு நிம்மதியும், நல்ல ஆஸ்தீகமான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் ஏற்படும். மாதம் முழுவதும் ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் முதல் மூன்று நாட்கள் அல்லது கடைசி மூன்று நாட்களாவது வைசாக ஸ்நானத்தை முறையாகச் செய்து நன்மையடைய முயற்சிக்கலாம்.\nமாத4வே மேஷகே3 பா4நெள முராரே \nப்ராத: ஸ்னாநேன மே நாத2 \nஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ த்விதீயையன்று [அமாவாசைக்கு அடுத்த இரண்டாம் நாள்] இரவில் மூன்றாம் பிறை சந்திரனை, கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி தரிஸனம் செய்வது மிகச்சிறந்தது.\nத3தி4 ஸங்க2 துஷாராப4ம் க்ஷீரோதா3ர்ணவ ஸம்ப4வம்\nநமாமி ஸஸிநம் ஸோமம் ஸம்போ4ர் மகுட பூ4ஷணம்\nஇவ்வாறு மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிஸிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.\nஇந்த மூனறாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து தரிஸிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.\nநாலாம் பிறைச் சந்திரன் பளிச்சென்று நம் கண்களில் பட்டு விடும். அதை தரிஸிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.\nஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகளின் ஜயந்தி\nகாந்தர்வ வேதமென்னும் ஸங்கீதத்தை ஸ்ரீ பகவானை ஆராதிக்க மட்டுமே உபயோகித்து, ஸாஸ்த்ரீய ஸங்கீதத்தையே [நாதத்தையே] பரப்ருஹ்மமாக பாவித்து, ஸங்கீத ஸாஸ்த்ர விதிகளைச் சிறிதளவும் மீறாமல், ஏராளமான கீர்த்தனைகள் இயற்றி, மஹானாக வாழ்ந்து, நிர்குண ப்ருஹ்மத்துடன் ஐக்யமான ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ஸ்யாமா ஸாஸ்திரிகளின் ஜயந்தியான சித்திரை மாதம் கிருத்திகா நக்ஷத்திரம் இன்று\nஅவரது கீர்த்தனைகளைப் பாடி, கேட்டு, ஆனந்தித்து ஸ்ரீ பகவானை நினைத்து நன்மையை அடைவோம்.\nதண்ணீர் பந்தல் .... உதக (ஜல) தானம்.\n@ ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி @\nபகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி\nஓரிரு நாட்கள் முன்னதாக வெளியிடப்பட உள்ளன.\n@”ஸ்ரீஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும”@\nதமிழில் நாடகம் எழுதித்தரச் சொல்லி\n2007 ம் ஆண்டு போட்டியொன்று அறிவித்திருந்தார்கள்.\nநான் எழுதி அனுப்பிய நாடகம் ஒன்று\nஒரு சில பகுதிகளாகப் பிரித்து\nஆதி சங்கர ஜயந்தியை முன்னிட்டு\nதொடராக வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:33 PM\nலேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம்\nபயனுள்ள தகவல்கள் அறியத்தந்தமைக்கு நிறைவான நன்றிகள்..\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி April 14, 2012 at 9:23 PM\nதகவல்கள் அருமை..இதைப் போல் ஸ்ரீதர அய்யாவாள் பற்றி தாங்கள் கூறி அறிய ஆவலுடன்,\nஅக்ஷய த்ருதீயை+தர்ம கட தானம்+தண்ணீர் பந்தல் .... உதக (ஜல) தானம்.\nஅட்சய திருதியைக்கு தானத்திருநாள் என்றே பொருள் கொள்ளலாம்..\nதயிர் சாத தானம் வெகு விஷேஷம்..\n”ஸ்ரீஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..\nநான்காம் பிறை தான் எப்போதுமே கண்ணுக்கு முன் தென்படும்.\nசிறு வயதில் என் அப்பாவுடன் சேர்ந்து மூன்றாம் பிறை பார்க்கும் போது\nஎன்று நாலு வரிகளில் பாட்டு ஒன்று சொல்வேன். மறந்து விட்டது. போட்டுக் கொண்டிருக்கும் ஆடையில் இருந்து ஒரு சிறு நூலை பிரித்து போடுவோம். புது ஆடை கிடைக்கும் என்று சொல்வார்கள்.\nநல்ல விஷயங்கள் பலவற்றை இப்போது படித்து அறிந்து கொண்டேன். நன்றி. ‘ஆதிசங்கரரின் வாழ்வும், வாக்கும்’ மினி தொடர் படிக்க ஆவலுடன் காத்திருப்பு.\nநல்ல செய்திகளை படித்து தெரிந்து கொள்கிறோம்.\nநீங்கள் எழுதி வெற்றி பெற்ற ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும் தொடர் படிக்க ஆவல். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\nஅட்சய திருதியை தினத்தை பொருள் வாங்கி சேர்க்கும் திருநாளாய் விளம்பரபடுத்தி கொண்டு இருக்கிறார்கள்.\nகொடுக்கும் தினமாய் உங்கள் பதிவைப்டித்து தண்ணீராவது தானம் தரட்டும்.\nபடங்களும் பயனுள்ள பலதகவல்களும் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி\nஅடுத்த தொடர் படிக்க ஆவலுடன்....\n3ம் பிறை கண்ணில் படாது. தவறிப் பட்டுவிட்டால் என்ன ஆனந்தம்\nநல்ல நல்ல தகவல்கள் சொல்லி மனசுக்கு ஹிதமாய் பதிவு போடும் உங்களுக்கு என் ஹ்ருதய பூர்வ நமஸ்காரம்.\nமெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.\n சித்திரை மாதத்து சிறப்புச் செய்திகள் தந்தமைக்கு நன்றி\nஇந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்து உற்சாகம் ஊட்டியுள்ள\n01. பழனி.கந்தசாமி SIR அவர்கள்\n02. ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி SIR அவர்கள்\n03. கணேஷ் SIR அவர்கள்\n04. வெங்கட் நாகராஜ் SIR அவர்கள்\n05. ரிஷ்பன் SIR அவர்கள்\n06. விச்சு SIR அவர்கள்\n07. E S சேஷாத்ரி SIR அவர்கள்\n08. தி.தமிழ் இளங்கோ SIR அவர்கள்\n01. இராஜராஜேஸ்வரி MADAM அவர்கள்\n02. கோவை2தில்லி MADAM அவர்கள்\n03. கோமதி அரசு MADAM அவர்கள்\n04. லக்ஷ்மி MADAM அவர்கள்\n05. மிடில் கிளாஸ் மாதவி MADAM அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.\nபயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது\nபரிசு பெற்ற உங்கள் நாவலைப் படிக்க அடுத்த பகுதிக்கு விரைகிறேன்.\nஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்களே\nபயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது\nசரி, சரி .... எப்படியோ விட்டுப்போச்சு .... விட்டுங்கோ.\nநானும் என் கண்களில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு, ஒவ்வொன்றாக வரிசையாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகே CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS அனுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் அதில் கொஞ்சம் தாமதமும் ஆகிறது. ஓக்கேவா \nஇதன் பிறகு May 2012 to May 2013 [ 13 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தம் 40 பதிவுகள் மட்டுமே ] அதனால் அந்த 40 பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் கிடைத்த பிறகே, என்னிடமிருந்து ஒட்டுமொத்தமாக ACKNOWLEDGEMENT உங்களுக்குக்கிடைக்கும்.\nஅதன் பிறகு ஜூன் 2013 முதல் ஒவ்வொரு மாதமும் தனித்தனியாகக் கிடைக்கும். OK யா\nஅன்புள்ள முருகு .... ஓர் இனிய செய்தி\n**நானும் என் கண்களில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு, ஒவ்வொன்றாக வரிசையாகப் பார்த்துவிட்டு, அதன்பிறகே CONFIRMATION CERTIFICATE FOR MONTHLY COMPLETION OF COMMENTS அனுப்ப வேண்டியுள்ளது. அதனால்தான் அதில் கொஞ்சம் தாமதமும் ஆகிறது. ஓக்கேவா \nஇருப்பினும் இவ்வாறு செக்-அப் செய்ய என் கண்களில், அவ்வப்போது நான் தடவிக்கொள்ளும் விளக்கெண்ணெய்க்கான செலவு, தங்கள் யாருடைய பரிசுத்தொகைகளிலும் கழிக்கப்பட மாட்டாது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)))))\nநல்ல தகவல்கள் அறியதந்ததற்கு நன்றிகள் இப்பல்லாம் அடசய திருதியை நாடகளில் நகைக்கடையில்தான் குட்டம் கும்முகிறது. தங்கம் வாங்கணும்னு யாரு சொல்லி வச்சாங்களோ.\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \nமுத்துச்சிதறல் வலைப்பதிவர் திருமதி. மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot. in/ அவர்களுடன் மீண்டும் ஓர்...\n20] பணமும் பதவியும் படுத்தும் பாடு\n2 ஸ்ரீராமஜயம் ’புராணங்கள் புளுகு மூட்டைகள்’ ’சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை’ என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் க...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n2 ஸ்ரீராமஜயம் நம்மைவிட உயர்ந்த நிலையிலும், சக்தியிலும் உள்ள பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செய்தல் வேண்டும். வணக்க வார்த்தைக...\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]\nபகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-13]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-11]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-9]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-8]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-7]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-6]\nஅக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-5]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-4]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-3]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\n [ நிறைவுப்பகுதி 3 of ...\nநலம் தரும் ”நந்தன” வருஷம்\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\n”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]\nபங்குனி உத்திரம் 05 04.2012 வியாழக்கிழமை\nநல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... இந்த நாடே இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/07/arali-mooligai-maruthuvam/", "date_download": "2018-04-23T15:12:51Z", "digest": "sha1:4JV4FX56OKPGJ4O3GUS4LTSHHFL6DTBI", "length": 8896, "nlines": 138, "source_domain": "pattivaithiyam.net", "title": "அரளிச்செடி,Arali,Arali Mooligai Maruthuvam,Mooligai Maruthuvam |", "raw_content": "\nஎங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை. அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.\nஇதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.\nவறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.\nஅரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.\nஅரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=d1611b1585136505e7d29dca9357cc09", "date_download": "2018-04-23T15:16:54Z", "digest": "sha1:3GOTSGNQLDPPXL5JSEPIKGOY7HADRBKE", "length": 33117, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shakthionline.com/", "date_download": "2018-04-23T15:06:31Z", "digest": "sha1:W33PNQPXHEFAZ7WSCYP2YJ6VSPUXD4BX", "length": 15033, "nlines": 164, "source_domain": "shakthionline.com", "title": "Shakthionline", "raw_content": "\nதிருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.3.22 கோடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3 கோடியே 22 லட்ச ...\nதிருப்பதி திருமலையில் நடைபெறும் பூஜை முறை\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை ...\nசிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீ நிவாஸப் பெருமாள் ஆலய குடமுழுக்கு விழா\nசிங்கப்பூரில் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் ...\nநெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்\nநெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை ஏப்ரல் 24-ந் ...\nசிராப்பள்ளி சித்திரைத் தேர் திருவிழா\nதென்கைலாயம் என போற்றுதலுக்குரிய சிறந்த சிவ வழிபாடு ஆலயமாக மாநிலத்தின் ...\nகொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில்\nமலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ ...\nஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் ....\nபல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற ...\nதிருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கொடியேற்றம்\nதிருவாடானை, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழாவை ...\nஅவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் சித்திரை தேரோட்டம்\nஅவிநாசிலிங்கேசுவரர் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் ...\nதிருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா\nதிருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய சித்திரைப் ...\nநீலகிரி செல்பவர்கள் தரிசிக்க வேண்டிய அன்னமலை முருகன்...\nநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்து இருக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி ...\nதிக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேச வைக்கும் கோயில்\nதிக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேசவும், பேசும் சக்தி இழந்தவர்கள் அந்த ...\nதிக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேச வைக்கும் கோயில்\nதிக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேசவும், பேசும் சக்தி இழந்தவர்கள் அந்த ...\nதிருப்பதியில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை\nதிருப்பதியில் வாரத்தில் 3 நாட்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து ...\nதிருப்பதி கோவிலில் கூடுதல் கண்காணிப்பு \nபக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் ...\nஅறுபடை முருகன் கோயில்களில் தரிசனம்\nமுருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், ...\nஅறுபடை முருகன் கோயில்களில் தரிசனம்\nமுருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், ...\nவீரம், விவேகம், அழகு உள்ளிட்ட 32 லட்சணங்களைக் கொண்ட ஒருவரை களபலிக் ...\nகூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா\nஇந்த ஆண்டு குவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா சாகை ...\nஏப்ரல் 27-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்\nசித்திரைத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக மீனாட்சிசுந்தரேசுவரர் ...\nதிருவருள்புரியும் தரணி பீட நாயகி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குழல்வாய்மொழி, பராசக்தி ...\nதிருப்பதியில் 29-இல் கருட சேவை\nசித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருமலையில் வரும் ஏப்ரல் 29-ஆம் ...\nசமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ...\nதிருவருள்புரியும் தரணி பீட நாயகி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குழல்வாய்மொழி, பராசக்தி ...\nஅட்சய திருதியை பூஜை முறைகள்\nஅட்சய திருதியை பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம், தங்கம் வைத்து ...\nஅட்சய திருதியை பூஜை நேரம் ....\nஅட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை ...\nஅட்சய திருதியை - ஐஸ்வர்யம் தேடி வர...\nஐஸ்வர்யம் தேடிவரும் அட்சய திருதியை நன்னாளில் மக்கள் அனைவரும் தங்கம் ...\nதிருப்பதியில் சாமி தரிசனத்திற்கு காத்திருப்பவர்களுக்கு சட்னியுடன் சிற்றுண்டி\nதிருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் பொங்கல் மற்றும் ...\nஇயற்கையை நேசிப்பவர்களுக்கு தலகோனா சிவன்...\nதலகோனா, மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, ...\nதமிழகத்தில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. அடுத்த ...\nதிருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.3.22 கோடி\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 3 கோடியே 22 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. தமிழகத்தில்\nதிருப்பதி திருமலையில் நடைபெறும் பூஜை முறை\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை\nசிங்கப்பூர் ஸ்ரீ ஸ்ரீ நிவாஸப் பெருமாள் ஆலய குடமுழுக்கு விழா\nசிங்கப்பூரில் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.\nதிருவருள்புரியும் தரணி பீட நாயகி\nஅட்சய திருதியை பூஜை நேரம் ....\nஅட்சய திருதியை - ஐஸ்வர்யம் தேடி வர...\nஅட்சய திருதியை சிறப்பு என்ன\nஅட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nகூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா\nதிருப்பதியில் 29-இல் கருட சேவை\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ 'கைநீட்டம்'\nதஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா\nதிருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர் நியமனம்\nஅஷ்டமி திதியில் அம்பிகைக்கு கல்யாணம்\nஅட்சயதிரிதியை அன்று எந்த கோயிலுக்கு போக வேண்டும்....\nதிருவருள்புரியும் தரணி பீட நாயகி\nசபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\nதிருப்பதியில் மே, ஜூன் மாதங்களில் தரிசனம் செய்ய...\nசதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் திருக்கோயில்\nஅகத்தியர் சித்தர் தவமிருக்கும் கோயில்...\nபாம்பன் சுவாமிகளுக்கு முருகன் சொன்ன பாடம்\nகேட்பவர்க்கு கேட்ட வரம் அருளும் அழகர் சித்தர்\nதன்னைக் காண அடியவருக்கு உதவிய ஸ்ரீ சமர்த்த சாயி\nதிருப்பதி செப். 23 பிரம்மோற்சவம் துவக்கம்...\nசபரிமலை நடை செப்டம்பர் 16 திறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:09:21Z", "digest": "sha1:T5K47KUSWEP2ZTAEOYLHXQUM3M6DLLQZ", "length": 5612, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "கொற்றத்தாள் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on July 4, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 15.மதுராபதி காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று, ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து, மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும், இயங்கலும் இயங்கும்,மயங்கலும் மயங்கும், ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் 155 கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென். கணவனை இழந்து பிரிவுத் துயரால் உள்ளம் கொதித்து,கொல்லன் உலையில் ஊதும் துருத்தி போலச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அஞர், அழற்படு காதை, அழல், ஆர், உயிர்த்தனள், உயிர்த்து, உலைக் குருகின், உளம், கனன்று, கவல், குருகு, கூர், கொந்து, கொற்றத்தாள், கொற்றம், கோமகள், சிலப்பதிகாரம், செற்று, நாமகள், பொறாஅள், மதுரைக் காண்டம், மயிடன், மறுகிடை, மறுகு, மா, மாது, மாமகள்\t| ( 1 ) கருத்துகள்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/industry/Animals?key=&page=3", "date_download": "2018-04-23T15:19:25Z", "digest": "sha1:AOSGZZEM3PARBV4VZWH6ACKV7E4LWLWT", "length": 3565, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஒரு பில்டர் யார் ஒரு சீரமைப்புப் அல்லது ஒரு வீடு அல்லது ஒரு கூடுதலாக கட்டுமானப் பணிகள் ...\nஒரு கூடுதல் குற்றச்சாட்டை உருப்படிகளை மேலே அல்லது கீழே படிகள் விமானங்கள் பணிகளுக்காக. ...\nசார்ந்ததாக முழுமையாக உணவு அல்லது முக்கியமாக அன்று உணவு தானியங்கள். ...\nஎண்ணையின் அதிவேகமான (நன்னீர் அல்லது கடல்) உயிரினங்களைச் மீன், இறைச்சி அல்லது போன்ற உணவு seaweed ...\nஉணவு தொழிற்சாலை மூலங்களிலிருந்து originating.\nஉள்ளன ஆகியவை, ஊட்ட உணவு/இடம்பெறவுள்ளன, பண்பாடு, கோதுமை மாவு அரைவை, அரிசி, corn, yams, சர்க்கரை, சால்ட், ஆகிய அடிப்படை ...\nஒரு நிலத்தடி தானியங்கள், cereal பொருட்கள் மற்றும் சில சமயங்களில் supplements இருக்கலாம் விளக்கக் குறிப்புடன் ஈரமாக அல்லது உலர்ந்த படிவ கால்நடை, கோழிப்பண்ணை செய்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://tamil.boardonly.com/t255-and-god-said-let-there-be-bridge", "date_download": "2018-04-23T15:16:51Z", "digest": "sha1:WEQOKGAIONP6LR2W5XAYBN2J2SWFGULY", "length": 5460, "nlines": 57, "source_domain": "tamil.boardonly.com", "title": "And God Said “Let There Be Bridge”", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » சிரிக்கலாம் வாங்க...\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015072637535.html", "date_download": "2018-04-23T15:17:43Z", "digest": "sha1:U5EUFAPDOW35WHVFJQHQPQFBDZ3BE5ZC", "length": 7695, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப்\nஇளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப்\nஜூலை 26th, 2015 | தமிழ் சினிமா\nஹன்சிகா தற்போது விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவர் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காக ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டுள்ளனர்.\nமேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகைகள் என ஒரு இளவரசிக்குண்டான அனைத்து விஷயங்களையும் அணிந்து இதில் நடித்துள்ளார்.\nஇதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, நான் ‘புலி’ படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்காக எனக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டார்கள். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரை பார்த்து ஸ்ரீதேவி அசந்துட்டாங்க.\nமேலும், இந்த படத்தை பற்றி எதுவும் சத்தமாக பேசக்கூடாது என்று இயக்குனர் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுமாதிரி படம் வந்ததில்லை. இனி வரவும் முடியாதுன்னு பேசிக்கிறாங்க. இதை கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்றார்.\nஇப்படத்தில் ஹன்சிகாவுடன், ஸ்ருதிஹசன், ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார்.\nதேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோவை விரைவில் வெளியிடவுள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஅசுரவதத்திற்கு விஜய் சேதுபதியை அழைத்த சசிகுமார்\nஅமெரிக்கா செல்லும் விஜய் 62 படக்குழு – ருசீகர தகவல்\nசிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்\nநடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு\nதிருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் – எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர் மனைவி\nசிம்பு இசையமைக்கும் படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கும் ஓவியா\nஓவியா – சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jul/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-2738933.html", "date_download": "2018-04-23T15:25:06Z", "digest": "sha1:72JCA2URPXE3SUZSLA2HXIPOFPEEB2WT", "length": 7004, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது- Dinamani", "raw_content": "\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.\nநாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 62-ல் பிரதமர் மோடி வாக்களித்தார். அதேபோல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது முதல் வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 20-ஆம் தேதி எண்ணப்படும். அன்றைய தினமே, அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.\nஇந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் களத்தில் இவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர். இவர்களில் அதிக வாக்குகள் பெறுபவர், அடுத்த குடியரசுத் தலைவராகப் பதவியேற்பர்.\npresident election வாக்குப்பதிவு குடியரசுத் தலைவர் எண் 62-ல் பிரதமர் 10 AM\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/299029922979-2949299330072997300729803021298029943021-2015/richard-steephan", "date_download": "2018-04-23T15:46:32Z", "digest": "sha1:2XAYPRIWVEXYYC2HODJVPXJP6R7JKKKD", "length": 18176, "nlines": 414, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2015 - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - றிச்சர்ட் ஸ்டீபன் (ஆதவன்)\nமயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ் கட்டுடையை வசிப்பிடமாகவும் கொண்ட றிச்சர்ட் ஸ்டீபன் (ஆதவன்) அவர்கள் இன்று 20/12/2015 காலமானார்.\nஅன்னார், சண்முகநாதன் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஜோன் ஸ்டீபன் (றொபின் - கனடா), ஜோர்ஜ் ஸ்டீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,\nகாலஞ்சென்ற மயில்வாகனம் மங்களேஸ்வரி (இலங்கை), நவரட்ணம் பாக்கியவதி (கனடா), பேரின்பம் தமிழ்செல்வி (கனடா), ரவி சுகுணா (கனடா) ஆகியோரின் பெறாமகனும்,\nதிரு திருமதி சிவநேசன் (சுவிஸ்), புலேந்திரன் சாந்தினி (சுவிஸ்), ராசன் சந்திரா (சுவிஸ்), கோவிந்தன் சூரியா (பிரான்ஸ்) ஆகியோரின் மருமகனும்,\nகாலஞ்சென்ற கோவிந்தன் பத்மாவதி, வேதராசா வேலாத்தை ஆகியோரின் பேரனுமாவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்கர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிரு திருமதி. சிவநேசன் (சுவிஸ்)\nசூரியா (பிரான்ஸ்) : +33640197973.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-04-23T15:45:15Z", "digest": "sha1:JKLJDIG5MW35V47N4P2VGQ3YN6WYTYVS", "length": 3825, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விமானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விமானம்1விமானம்2\nஇயந்திரச் சக்தியினால் வானில் மிக விரைவாகப் பறந்துசெல்லும் போக்குவரத்துச் சாதனம்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விமானம்1விமானம்2\nகர்ப்பகிரகத்தின் மேல் கலசத்தோடு இருக்கும் அமைப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/104279", "date_download": "2018-04-23T15:18:48Z", "digest": "sha1:SUQSPGH7F7OE4TP4NSDOCH5TTFYT5VQM", "length": 15477, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "சீ.முத்துசாமி என்னும் முன்னோடி", "raw_content": "\nசீ.முத்துசாமியை ஒரே சொல்லில் எப்படி வரையறுக்கலாம் நவீன மலேசிய இலக்கியத்தின் முன்னோடி. பொதுவாக இலக்கியம் என்பது உலகியல் நெருக்கடிகளில் இருந்து உருவாவதாகச் சொல்லப்படுகிறது. உலக இலக்கியவரலாறு அது மெய்யென்று காட்டவில்லை. அது பண்பாட்டு நெருக்கடிகளில் இருந்தே உருவாகிறது. பெரும்பாலான உலகியல் நெருக்கடிகள் இலக்கியத்திற்குரிய நுண்மையான உள்ளப்பாங்கை அழிக்கின்றன. பதற்றமும் மிகைவிசையும் கொண்ட சமூகச்சூழலை உருவாக்குகின்றன. இலக்கியத்தை வாசிக்கவும் எவருமில்லாத நிலையே உருவாகிறது. உலகியல் நெருக்கடிகள் கூட பண்பாட்டு நெருக்கடிகளாக மாறும்போதே இலக்கியமாக ஆகின்றன.\nஆகவே மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குடியேறிய மக்களிடமிருந்து உயரிலக்கியங்கள் உருவாகாதது இயல்பானதே. அங்கே அவர்கள் தங்கிவாழ்வதற்கே கடும் போராட்டங்களைச் செய்தாகவேண்டியிருக்கிறது. முட்டிமோதி வேரூன்றி கிளைவிரித்து வழித்தோன்றல்களுக்கு விதையாகவேண்டியிருக்கிறது. அது முற்றிலும் உலகியல் களம். அங்கே இலக்கிய அழகியலுக்கு இடமில்லை. அங்கே இலக்கியம் போராட்ட இலக்கியமாக உருவெடுக்கிறது\nபோராட்ட இலக்கியத்தின் தேவைகளே அதன் இயல்பை உருவாக்குகின்றன. அவை பெருவாரியான மக்களைச் சென்றடையும்போதே அவை உத்தேசித்த பயன் நிகழ்கிறது. ஆகவே அவை எளியவையாக, நேரடியானவையாக இருந்தாகவேண்டும். உட்குறிப்புகளும் நுண்மைகளும் அவற்றுக்கு மேலதிகச் சுமைகளே. அவை செயலுக்குத் தூண்டுவனவாக இருக்கவேண்டும். ஆகவே அவை எப்போதும் ஒற்றைப்படையானவை, மிகையுணர்ச்சி கொண்டவை. ஐயங்களும் நடுநிலைநோக்குகளும் அங்கே பிழையானவை.\nதோட்டச்சூழலில் எழுந்த எழுத்து மலேசியாவிலும் இலங்கை மலையகத்திலும் உருவானது. அவை அடிப்படையில் போராட்ட இலக்கியமாகவே இருந்தன. ஆகவே இன்றுநோக்கும்போது அவற்றின் அழகியல் மிகுந்த குறைபாடுகள் கொண்டது. முதன்மையான குறை பல்வேறு கருத்தியல்களால் திரிபடையச்செய்யப்பட்ட யதார்த்ததையே அவை முன்வைக்கமுடிகிறது என்பது. இரண்டாவது குறை, அவை மீளமீள புறவய யதார்த்ததை மட்டுமே நோக்குகின்றன என்பது\nஆனால் மெய்யான கலைஞன் என்பவன் புறச்சூழலால் வழிநடத்தப்படுபவன் அல்ல. எந்த பேரொலிக்கு இடையிலும் அவன் யாழொலியைக் கேட்கக்கூடும். அவனுடைய சொந்த விளக்கு அவனுக்கான உலகைக் காட்டவும் கூடும். அப்படிப்பட்டவர்களையே அந்தக் காலகட்டத்தையும் கடந்த கலைஞர்கள் என்போம். தெளிவத்தை ஜோசப் மலையகத்தமிழுக்கு அத்தகையவர். சீ.முத்துசாமி மலேசியாவுக்கு அத்தகையவர். அதுவே அவருடைய முக்கியத்துவம். பொத்தாம்பொதுவான யதார்த்ததை அரசியல்நோக்குடன் முன்வைத்த சூழலில் அந்தரங்கமான யதார்த்ததை நுண்மையாக முன்வைக்கும் கதைகளை எழுதியவர் அவர். ஆகவே அவர் இன்றைய மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி.\nமலேசியாவில் நவீன இலக்கியம் உருவாகி வருவது வரை சீ.முத்துசாமி பரவலாக அடையாளம் காணப்படவில்லை. நேற்று எழுதிய போராட்ட இலக்கியவாதிகளின் பட்டியலில் சற்றே கீழே நிற்கும் ஒருவராகவே மதிப்பிடப்பட்டார். அன்று அவருக்கு நிகராக எழுதிக்கொண்டிருந்த முக்கியமான படைப்பிலக்கியவாதிகளான கோ.புண்ணியவான், சை.பீர்முகம்மது, ஷண்முகசிவா போன்றவர்களும் உரிய கவனத்தைப்பெறவில்லை. தொண்ணூறுகளுக்குப்பின்னர் உருவாகிவந்த நவீன இலக்கிய புத்தெழுச்சிஅலை முத்துசாமியை அடையாளம் கண்டு மேலே கொண்டுவந்தது. அதை அங்கீகரிக்கும்பொருட்டே அவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது.\n2017ல் சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி இந்தச்சிறிய விமர்சனநூல் வெளியிடப்படுகிறது. இது அவருடைய ஆக்கங்கள் மேல் புதிய கவனத்தை உருவாக்கும் என நம்புகிறேன். இன்று தமிழ்நாட்டுக்கு வெளியே தீவிர இலக்கியம் நிகழும் களங்களில் மலேசியா முக்கியமானது. ம.நவீன், சு.யுவராஜன், கே.பாலமுருகன் மூவரும் முதன்மையான படைப்பாளிகளாக எழுந்து வந்திருக்கிறார்கள். அதற்கு முதன்மையான பங்களிப்பாற்றியது ம.நவீன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த காதல் , பறை, வல்லினம் முதலிய இதழ்கள்.\nஅந்த அலை பெருகுக என வாழ்த்துகிறோம்\nசீ.முத்துசாமி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளிவரவிருக்கும் விமர்சனத் தொகைநூலுக்கான முன்னுரை\nபெருமாள் முருகன் கடிதங்கள் 3\nபஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்\nதினமலர் 22, பாத்திரத்தின் களிம்பு\nஅலைவரிசை ஊழல், அருந்ததி ராய் -ஒருகடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/107942", "date_download": "2018-04-23T15:19:22Z", "digest": "sha1:UWLLTPK7RDU3B4FI2PIY36LRII6IP3JI", "length": 36593, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுவையின் வழி", "raw_content": "\n« கவிதை மொழியாக்கம் -சீனு\nஎம் ஏ சுசீலா விழா யுடூயூப் நேரலை »\nசென்ற 2016-ல், பிரித்தானிய எழுத்தாளரான ராய் மாக்ஸம் என் இல்லத்திற்கு விருந்தினராக வந்திருந்தார். பிரித்தானியர் இந்தியாவை ஆட்சிசெய்த தொடக்கக் காலகட்டத்தில், உப்பு வணிகத்திற்குச் சுங்கம் வசூலிக்கும் பொருட்டு இந்தியாவுக்குக் குறுக்கே அவர்கள் எழுப்பிய மாபெரும் வேலி குறித்தும், அவர்கள் இங்கே உருவாக்கிய செயற்கைப் பஞ்சங்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் புகழ்பெற்ற நூலாகிய ‘The Great Hedge of India’ எனும் நூலை எழுதியவர் ராய் மாக்ஸம். [‘உப்புவேலி’ என்ற பெயரில் சிறில் அலெக்ஸால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வேலி ].\nராய், மூன்று நாள்கள் என்னுடன் தங்கினார். இங்கே சில இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். இந்தியா மீதும் இந்தியப் பண்பாடு மீதும் ஆழமான ஈடுபாடு கொண்டவர், ராய். பேச்சினூடாக எங்கள் இலக்கிய ரசனை குறித்த முரண்பாடு எழுந்துவந்தது. ராய், ஆங்கில இலக்கியத்தில் அவருக்குப் பிடித்தமான படைப்பாளிகளாகச் சொன்னார்… சார்ல்ஸ் டிக்கன்ஸ், ஜார்ஜ் ஆர்வல், டி.எச்.லாரன்ஸ், விளாடிமிர் நபக்கோவ், ஜோசப் கான்ராட் போன்றவர்கள். கவிஞர்களில் ஷேக்ஸ்பியர் அவருக்கு உச்சம்.\n“எனக்கு அவர்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர்களாக இல்லை” என்றேன். டிக்கன்ஸ், எனக்கு எளிய மனிதநேயத்துக்கு அப்பால் செல்லாத மெல்லுணர்ச்சிக் கலைஞர் மட்டுமே. ஜார்ஜ் ஆர்வல், எதிர்மறைப் பண்புகொண்ட அங்கத எழுத்தாளர். அவரின் அங்கதம், தத்துவம் கண்டடையும் மானுட முடிச்சு ஒன்றை முன்வைக்கும் உயர்தர அங்கதம் அல்ல. அரசியல் நம்பிக்கையால் ஆன ஒருவகை விமர்சனம் மட்டுமே. ஆகவே, இலக்கிய அழகியல் நோக்கில் முதன்மையானது அல்ல.\nடி.எச்.லாரன்ஸ், நபக்கோவ் ஆகிய இருவருக்குமே பாலியல் விடுதலைதான் பேசுபொருள். என் பார்வையில் மானுடப் பண்பாட்டின் விரிவில் மிகச் சிறிய ஒரு கூறுதான் பாலுறவுச் சிடுக்கு. அது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுவது. ஃப்லாபெர்ட் முதலிய பிரெஞ்சு பாலியல் விடுதலை எழுத்தாளர்களின் வழிவந்தவர்கள் இவர்கள். ஐரோப்பாவின் பாலுறவு நாவல்களை நாம் ஒரு விந்தைக்காக வாய்பிளந்து வாசிக்க முடியும், அவ்வளவுதான். என்ன சிக்கல் என்றால், நான் ஹெரால்டு ராபின்ஸில் மூழ்கி விடுபட்டுத்தான் நபக்கோவின் ‘லோலிதா’வை வாசிக்கப் புகுந்தேன். ஊறுகாய் சாப்பிட்ட பின் சிப்ஸ் சாப்பிட்டது போலிருந்தது.\nஜோசப் கான்ராடுடைய ‘நாஸ்ட்ரோமா’ பற்றி அவ்வப்போது நான் குறிப்பிட்டிருப்பேன் ஒர் அயல்நிலத்தின் கடல் வாழ்வின் ஒரு சித்திரம் அவர் எழுத்தில் உண்டு. ஆனால், அது ஹெர்மன் மெல்விலின் ‘மோபி டிக்’ போல மாபெரும் படிமமாக மாறி, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பேசவில்லை. அவருடைய கடல் பொருண்மையான கடல் மட்டுமே. அவருடைய கச்சிதமான வர்ணனைகளை ரசிக்கலாமென்றால், நான் ஹெமிங்வேயை வாசித்துவிட்டு கான்ராடை வாசிக்கச் சென்றிருந்தேன்.\nஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. ‘மாக்பெத்’, ‘ஒதெல்லோ’ இரண்டும் அவற்றில் முதன்மையானவை. அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், எனக்கு மில்டன் மேலும் பெரிய கவிஞர். நான் இன்னமும்கூட வாசித்துக் கடக்காதவர். அவ்வப்போது திரும்பிச் சென்றுகொண்டே இருக்கவைப்பதே பெருங்காவியம், மலைகளைப்போல அடர்கானகங்களைப்போல.\nஷேக்ஸ்பியரின் மொத்த நாடகங்களையும் ஒற்றைக் காவியமாக எடுத்துக்கொண்டு, அவரை ஒரு காவியகர்த்தராகக் கருதலாம் என்று டி.எஸ்.எலியட் எழுதியதை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் காவியத்தின் உச்சம் டெம்பஸ்டின் பிராஸ்பரோ தன் மாயசக்திகளைக் கடலில் வீசிவிடுவது. அது ஷேக்ஸ்பியர் தன் நாடகங்கள் முழுக்க முன்வைக்கும் மானுட மறுப்பின் இறுதிநிலை. ஒரு பண்பாட்டின் சாரமென அமையும் பெருங்காவியம், எதிர்மறைத்தன்மை கொண்டதாக, அப்பண்பாடு மீதான விமர்சனமாக இருக்காது. நேர்நிலைத்தன்மை கொண்டதாக, அப்பண்பாட்டின் சாரத்தை வரையறை செய்து அளிப்பதாகவே இருக்கும். மில்டன் அத்தகையவர்.\nராய் கொஞ்சம் குழம்பிப் போனார். “சரி, உங்களுக்குப் பிடித்த பிரித்தானிய எழுத்தாளர்கள் யார், யார்” என்று கேட்டார். நாங்கள் பிஷப் கால்டுவெல்லின் இடையான்குளத்திற்கு காரில் சென்று\nகொண்டிருந்தோம். நான் சொன்ன பிரித்தானிய எழுத்தாளர்களை ராய் பொதுவாகக் கேள்விப்பட்டிருந்ததோடு சரி. எனக்கு பிரித்தானிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் ஜார்ஜ் எலியட். படிமங்களினூடாகக் கவித்துவத்தை அடையும் படைப்புலகு அவருடையது. என் பிரியத்திற்குரிய பிரிட்டிஷ் அங்கத எழுத்தாளர்கள் பலர். ஆனால், சக்கி முதன்மையானவர், சில கதைகளை நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நான் சொன்ன மேரி கெரெல்லி பற்றி ராய் கேள்விப்பட்டதே இல்லை. நான் பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் பீட்டர் ஷாஃபரை விரும்புபவன். அவருடைய ஈக்கஸ் நாடகம் பற்றி ஓரு மதிப்புரை எழுதியிருக்கிறேன். ராய் அவர் பெயரைத் தன் நினைவில் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. நான் கற்பனாவாதக் காலகட்டத்து ஆங்கிலக் கவிஞர்களில் ஷெல்லியையும் பைரனையும் வழிபடுபவன். ஒருவர் மானுடம் மீதான நம்பிக்கைகொண்ட இளைஞர். இன்னொருவர் மானுடத்தின் எல்லையை உணர்ந்த தனித்த முதியவர். இரு எல்லைகள். ஒரே ஒளியை இரு கோணங்களில் பெற்றுக்கொண்ட இரு மலைமுடிகள்.\nஎங்கள் இருவருக்குமே ஜேம்ஸ் ஜாய்ஸ் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘டப்ளினர்ஸ்’, ‘எ போர்ட்ரெய்ட் ஆப் ஆர்டிஸ்ட் தெ ஆஸ் எ யங்மேன்’ (A Portrait of the Artist as a Young Man) போன்றவை எனக்குப் பிடித்திருந்தாலும்கூட ஜாய்ஸ் மிக மிக ஐரோப்பியத்தனமானவர். ஓர் இந்தியன் அவரை வாசிக்க அளிக்கும் உழைப்பு மிக அதிகம். அதற்கான பயன்மதிப்பு குறைவு என்பது என் எண்ணம். ‘மிகவும் ஐரிஷ்தன்மை கொண்டவர்’ என ராய் ஜாய்ஸை கைவீசி நிராகரித்தார். ஒட்டுமொத்தமாக என் ஆதர்ச எழுத்தாளர்களைப் பற்றி ராய் கேட்டார். நான் ருஷ்யப் பேரிலக்கியவாதிகளான நிகோலய் கோகல், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செக்காவ், ஷோலக்கோவ், பாஸ்டர்நாக் ஆகியோரைத்தான் முதலில் சொல்வேன் என்றேன். அதற்கு அப்பால் எனக்கு முக்கியமான மூவர் தாமஸ் மன், ஹெர்மன் ஹெஸ்ஸெ, நிகாஸ் கஸண்ட்ஸகிஸ். அமெரிக்க எழுத்தாளர்களில் இவர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதியிருக்கிறேன் எவரையுமே ராய் அவ்வளவாகக் கவனித்ததில்லை.\nஏன் இந்த ரசனை வேறுபாடு அதைப் பற்றி அன்று விரிவாக விவாதித்தோம். இவ்வேறுபாட்டின் அடிப்படை நான் மிகத் தொலைவில், வேறு ஒரு மொழிச்சூழலில், வேறு ஒரு பண்பாட்டு மரபில் வாழ்கிறேன் என்பதுதான். ஒரு பிரித்தானிய வாசகர், அங்குள்ள ஆக்கங்களை வாசிக்கையில் அளிக்கும் சில முன்னுரிமைகள் எனக்கு இல்லை. முதன்மையானது மொழிவளம். ஆங்கிலம் எனது முதன்மை மொழி அல்ல. தன் உள்ளம் தோய்ந்திருக்கும் முதன்மை மொழியிலேயே ஒருவர் மொழியழகை, மொழிநுட்பங்களை, மொழி விளையாட்டுகளை முழுமையாக ரசிக்க முடியும். இல்லையேல் சும்மா பாவலா செய்யலாம்; அவ்வளவுதான்.\nஎன் உள்ளம் தமிழில் இயங்குவது. தமிழ்ச் சொல் அளிக்கும் பொருள் மட்டும் அல்ல, ஒலியும்கூட எனக்கு முக்கியமானது. அதன் வட்டார வேறுபாடுகள், உச்சரிப்பு முறைமைகள் எனப் பல்லாயிரம் உளத்தொடர்புகள்கொண்டது. பிறமொழிகளில் வாசிக்கையில் நான் அதை தமிழில் என்னை அறியாமலேயே மொழியாக்கம் செய்துகொள்கிறேன். ஆங்கிலத்திலோ என் தாய்மொழியாகிய மலையாளத்திலோ வாசித்த ஒரு வரியைச் சட்டென்று நினைவுகூர்ந்தால் அது தமிழ்ச் சொற்றொடராகவே எழுந்து வருவதைக் கவனித்திருக்கிறேன். ஆகவே அயல்மொழியில் நடையழகு, சொல்நுட்பம் ஆகியவை எனக்குப் பொருட்டு அல்ல. நான் தேடுவது உள்ளடக்கத்தையும் புனைவுத் திறனையும்தான். ஆகவே, ஆங்கில முதன்மையாக்கம், மொழியாக்கம் இரண்டுக்கும் என்னளவில் வேறுபாடே இல்லை.\nஇரண்டாவது, ஒரு படைப்பு பிரித்தானியப் பண்பாட்டுச் சூழலுக்கு அளித்த பங்களிப்போ, எதிர்வினையோ அங்குள்ளவர்களுக்கு முக்கியமானதாகப் படலாம். எனக்கு அது முக்கியமே அல்ல. அப்படைப்பு என்னுடன் என்ன பேசுகிறது என்பதே எனக்கு முக்கியம். நான் உணரும் அறம் சார்ந்த, மெய்மை சார்ந்த, உணர்வுகள் சார்ந்த சிக்கல்களை அப்படைப்பு தொட்டு விரித்து என்னை மேலெழுப்புகிறதா என்பது மட்டுமே நான் அதில் ஈடுபடுவதற்கான வழி.\nநாம் ஏன் வாசிக்கிறோம் என்பதைப் பற்றிய ஒரு தெளிவு நமக்குத் தேவை. நல்ல இலக்கிய வாசகன் இன்னொரு பண்பாட்டை தெரிந்துகொள்ளவோ, வேறுவகை வாழ்க்கையை அறிந்துகொள்ளவோ வாசிப்பதில்லை. தன்னுடைய அறிவார்ந்த, ஆன்மிகமான பிரச்னைகளைப் புரிந்துகொள்ள, கடந்து செல்லத்தான் வாசிக்கிறான். வாசிப்பினூடாக தான் எங்கு நகர்கிறோம் என்பதைக்கொண்டே அவன் இலக்கியப் படைப்புகளை மதிப்பிடுகிறான். அத்தெளிவை அளிக்கும் ஒரு படைப்பை உள்வாங்கும் பொருட்டு மட்டுமே இன்னொரு பண்பாட்டையோ, வாழ்க்கைச் சூழலையோ அவன் அறிந்துகொள்ள முயல்வான்.\nபடைப்பாளிகளில் இரு வகையினர் உண்டு. ஏதோ ஒருவகையில் மானுடகுலம் நோக்கிப் பேசுபவர்களாக எழுந்து விடுபவர்கள். தங்கள் பண்பாட்டுக்குள்ளேயே உழல்பவர்கள். டால்ஸ்டாயும் தாமஸ் மன்னும் முதல் வகை. ஜேம்ஸ் ஜாய்ஸ் இரண்டாம் வகை. உலகமெங்கும் பொருட்படுத்தப்படுபவர்கள் முதல்வகைப் படைப்பாளிகளே. அவர்கள் காலம், இடம், பண்பாட்டுச்சூழல் ஆகியவற்றைக் கடந்தவர்கள். மானுடத்திற்கே உரியவர்கள். அவர்களிலேயே இரண்டு வகையினர் உண்டு. மானுடத்தின் ஒரு காலகட்டத்தின் குரலாக ஒலிக்கும் படைப்பாளிகள். உதாரணம், காஃப்கா. சென்ற தலைமுறை வரை உலகைப் பீடித்திருந்த தன்மைய நோக்கும் சோர்வும் அவர் ஆக்கங்களில் உள்ளன. ஆகவே, அவர் உலகமெங்கும் வாசிக்கப்பட்டார். இன்னொரு வகை எழுத்து, மானுடத்தின் என்றென்றுமான அகக்குலைவுகளை நோக்கிப் பேசுவது. அது தலைமுறைகள் கடந்தும் நின்றிருக்கும். டால்ஸ்டாயும் தஸ்தயேவ்ஸ்கியும் அவ்வரிசையில் வருபவர்கள்.\nசென்ற நூறாண்டு கால வரலாற்றில் உலகமெங்கும் கேட்கும் குரல்கள் எனச் சிலவே உள்ளன. காலனியாதிக்கத்தின் மீது ஏறிக்கொண்டு ஆங்கில இலக்கியம் உலகமெங்கும் சென்றது. ஆங்கிலக் கல்வியின் ஒரு பகுதியாக இருந்தமையால் பயிலப்பட்டது. ஆனால், விரைவாக அதில் பெரும்பகுதி வாசிக்கப்படாமலாகியது. இயல்பாகவே தீவிர வாசகர்களிடம் செல்வாக்குடன் நின்றவர்கள், ஆரம்ப கால பிரெஞ்சு ஆசிரியர்களான மாப்பஸான், விக்தர் ஹ்யூகோ, ரோமெய்ன் ரோலந்த் போன்றவர்கள். ருஷ்யப் பேரிலக்கியவாதிகள், பின்னர் கப்ரியேல் மார்க்யூஸ் போன்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்.\nஇந்த செல்வாக்குக்கு, வாசிக்கும் நாடுகளின் பண்பாட்டுச் செயல்பாடுகளுடன் நேரடித் தொடர்புண்டு. பிரெஞ்சு இலக்கியம் இங்கே தனிமனித இலட்சியவாதத்தின் முகம். ருஷ்ய இலக்கியம் மதம், வரலாறு ஆகியவற்றை உள்வாங்கி தனிமனித ஆன்மிகம் ஒன்றை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதி. லத்தீன் அமெரிக்க இலக்கியம் தன் பண்பாட்டுத் தனித்தன்மையை ஒரு போராட்டக் கருவியாகச் செதுக்கிக்கொள்ளும் முயற்சிக்கு உறுதுணையாவது.\nஇப்படி இருப்பதே இயல்பானது. இது ஏன் இப்படி இருக்கிறது என்பதையே ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். ஒருபோதும் நம் வாசிப்பு ‘இப்போது இதுதான் டிரெண்ட்’ என்றோ ‘அங்கே அவ்ளவு புகழ்றாங்க தெரியுமா’ என்றோ அமையக் கூடாது. உத்திகளால் கவரப்பட்டோ, பொதுப்போக்குகளாலும் பரபரப்புகளாலும் கவரப்பட்டோ வாசிப்பதுபோல வீண்செயல் வேறில்லை.\nஇதற்கும் அப்பால் ஒரு தனித்தன்மை உண்டு. அது என் சொந்த ரசனை. மறுநாள் இணையத்தில் நான் சொன்ன எழுத்தாளர்களை நோக்கிவிட்டு ராய் சொன்னார், “இவர்கள் அனைவரிலும் ஒரு பொதுத்தன்மை உள்ளது. பெரும்பாலும் அனைவருமே மதத்தை வெவ்வேறு வகையில் எதிர்கொண்டவர்கள்”. நான் சொன்னேன், “ஆம், மெய்தான். மதம் என்னும் வடிவிலேயே மரபு நமக்குக் கிடைக்கிறது. அதில்தான் அறம் வரையறுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் நின்று அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்கு எப்போதுமே ஒரு பிரச்னைதான். என் தேடல் அது சார்ந்ததே”.\nஅயலக இலக்கியங்கள் இங்கு வர வேண்டும், அவையே நாம் உலகுடன் உரையாடும் களம். ஆனால், நம் வாசிப்பும் சுவையும் நம்மால் தீர்மானிக்கப்பட வேண்டும். அதை வெளியே இருந்து எவரும் உருவாக்கக் கூடாது. அத்தகைய செல்வாக்குக்கு நம்மை அளித்தோமென்றால், நம் தனித்தன்மையை விரைவிலேயே இழந்தவர்களாவோம். ஒவ்வொரு பண்பாட்டுக்கும் தனித்தன்மைகள் உண்டு. ஒவ்வொரு வாசகனுக்கும் தனித்தன்மை உண்டு.\nஅதிலும், இன்று உலகமே ஊடகங்களால் இணைக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரே சுவையும் பார்வையும் வணிகச் சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. இன்று தனிச்சுவை என்பது ஒரு பெரிய எதிர்ப்புநிலையும்கூட.\nபறம்பிக்குளம் காட்டில் சிறுகுருவிகள் மேய்வதை இயற்கையியல் ஆய்வாளரான நண்பருடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவற்றின் சுவையின் அடிப்படையிலேயே உயிர்கள் மேய்கின்றன. “முதலில் புரதம் மிக்க புழுக்கள், கொட்டைகள் பின்னர் மாவுச்சத்துகொண்ட தானியமணிகள், இறுதியாகவே பழங்கள்” என்றார் நண்பர். “ஆனால், அந்தக் குருவி சிறு பழங்களை மட்டுமே மேய்கிறது. ஏனென்றால், அது முட்டையிட்டு அடைகாக்கிறது. அதிகம் பறப்பதில்லை. ஆகவே, குறைந்த அளவு ஆற்றல் அதற்குப் போதும். மிகையாக உண்டால், உடல் பருத்து பறக்க முடியாமலாகும். ஆகவே, அதன் நாவுக்கு இப்போது புரதச்சுவை முக்கியமானதாகப் படவில்லை. ஆனால், சென்ற 15 நாட்களுக்கு முன்பு வரை அது புரதமாகத் தேடித் தேடித் தின்றுகொண்டிருந்திருக்கும். அதன் நாக்கு, அச்சுவையைத் தேடியிருக்கும். சிறிய சுண்ணாம்புக் கற்களைத் தேடி எடுத்து விழுங்கியிருக்கும். முட்டைக்கு ஓடு உருவாக வேண்டும் என்பதற்காக” என்று நண்பர் சொன்னார். ‘அதன் நாக்குக்குத் தெரியும் அதன் உடலின் தேவை’.\nசுவை என்பது எளிய ஒன்று அல்ல. அது நாம் அறியாத பல்வேறு தேவைகளின் நுண்ணிய வெளிப்பாடு. ஆணவத்தாலோ, அப்பாவித்தனத்தாலோ திசைதிருப்பப்படாமல் நம் சுவையைப் பின்தொடர்ந்தாலே போதும்; நமக்கானதை அடைந்துவிடமுடியும்.\n[விகடன் தடம் தொடர், நத்தையின் பாதை ஏப்ரல்]\nசென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 17\nஅருகர்களின் பாதை 21 - அசல்கர், தில்வாரா\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://abulbazar.blogspot.com/2010/", "date_download": "2018-04-23T15:22:27Z", "digest": "sha1:F7MRKICQ3TO7SX2T63ZNVP3XLWQKFKGH", "length": 127167, "nlines": 933, "source_domain": "abulbazar.blogspot.com", "title": "சின்ன சின்ன ஆசை: 2010", "raw_content": "\nகற்றது கடுகளவு கற்க வேண்டியது இணையம் அளவு. ஏழாம் அறிவை நோக்கி எம் பயணம்.\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nமுகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா கம்பீரமா \nஎனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.\nவர்ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.\nநெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும் இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.\nகம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.\nஎப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்\nஅவனது முன்புறத்தையும் முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.\nஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன்.\nஎன் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.\nவிரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.\nஉலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை \"சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு \" என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.\nஅத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது.\nஉன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம் முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.\nஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.\nஅதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.\nசமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும் கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.\nஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.\nநன்றி : திரு.மாலன் அவர்கள்\nஇடுகையிட்டது abul bazar நேரம் செவ்வாய், டிசம்பர் 14, 2010 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், இந்தியா, ஊழல்\nசெவ்வாய், 16 நவம்பர், 2010\nஇனிய தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள்\nதியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள் ........\nவலைப்பூ நண்பர்கள், வலைப்பூ வாசகர்கள், வலைப்பூ திரட்டிகளான தமிழ்மணம், இன்ட்லி,தமிழ்வெளி, தமிழ் 10 மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த\n\" இனிய தியாகத் திருநாள் (ஹஜ்ஜு பெருநாள் ) வாழ்த்துக்கள்.. \"\nஇடுகையிட்டது abul bazar நேரம் செவ்வாய், நவம்பர் 16, 2010 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தியாகத் திருநாள், வாழ்த்துக்கள்\nதிங்கள், 25 அக்டோபர், 2010\nநம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....\nதமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை.\nஇவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... இது மிக பெரிய விஷயம்.....\nசமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார் உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார் அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது\nஇந்தமாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21\nஇப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......\nஇப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது\nசி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....\nகிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது\nஇவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx\nஇதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.\nஉடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.\nஅடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.\nஅடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.\nமுடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.\nநண்பர் \" வந்தேமாதரம் \" சசிகுமார் அவர்களின் வலைப்பூவில் வெளிவந்த இந்த பதிவு மீள்பதிவாக இங்கே பகிரப்படுகிறது.\nமறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்து ஒரு தமிழனை வெற்றி\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், அக்டோபர் 25, 2010 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓட்டு, கிருஷ்ணன், தமிழன்\nஇந்த படத்தைப் பார்த்ததும் இந்த பதிவின் நோக்கம் உங்களுக்கு\nகுடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம், குடி நா‌ட்டு‌க்கு‌ம், ‌வீ‌ட்டு‌க்கு‌ம் கேடு எ‌ன்பது போ‌ன்ற வாசக‌ங்க‌ள் மதுபான பா‌ட்டி‌ல்க‌ளிலேயே எழுத‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். ஆனா‌ல் அதை வா‌ங்‌கி‌க் குடி‌க்கு‌ம் குடிமக‌ன்க‌‌‌ள் யாரு‌ம் அதை‌ப் படி‌ப்பது‌ம் இ‌ல்லை, படி‌த்து நட‌ப்பது‌ம் இ‌ல்லை.\nகோ‌யி‌ல் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ந‌ம்மூ‌ர் ஆ‌ண்மக‌ன்களோ, பா‌ர் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்கவே மா‌ட்டா‌ர்க‌ள். அ‌‌ந்த அள‌வி‌ற்கு குடி‌ப் பழ‌க்க‌ம் த‌ற்போது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. காலை‌யி‌ல் 10 ம‌ணி‌க்கு டா‌‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ள் ‌திற‌க்க‌ப்படு‌கி‌ன்றன. இரவு 10 ம‌ணி‌க்கு மூட‌ப்படு‌கி‌ன்றன. காலை‌யி‌ல் வேலை‌க்கு‌ச் செ‌ல்வோரு‌ம், ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌பி‌ள்ளைகளு‌ம் அவசரக‌தி‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ந்த சமய‌த்‌திலு‌ம், டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌ன் வா‌யி‌ல்களை அடை‌த்து‌க் கொ‌ண்டு ‌நி‌ற்கு‌ம் பலரை நா‌ம் காண முடியு‌ம். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே புரியும்.\nகாலை‌யிலேயே இ‌வ‌ர்க‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல், மாலை‌யு‌ம், அதையு‌ம் தா‌ண்டி இர‌விலு‌ம் இவ‌ர்க‌ள் எ‌ப்படி இரு‌ப்பா‌ர்‌க‌ள். மேலை நாடுக‌ளி‌ல் ‌நிலவு‌ம் த‌ட்பவெ‌ப்ப ‌நிலையை‌த் தா‌ங்க அவ‌ர்க‌ள் குடி‌க்‌கிறா‌ர்க‌ள். அதுவு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற அள‌வி‌ற்கு ம‌ட்டுமே. ஆனா‌ல் அதை நமது குடிமக‌‌ன்களோ ‌தினமு‌ம் ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் குடி‌ங்க எ‌ன்று மரு‌‌த்துவ‌ர் கூறுவதை‌க் கே‌ட்டு ந‌ல்ல ‌பி‌ள்ளையாக ‌இ‌ந்த‌ த‌ண்‌ணியை‌க் குடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். இது நமது உடலு‌க்கு‌ம் கேடு, நமது ‌வீ‌ட்டி‌ற்கு‌ம் கேடு எ‌‌ன்பதை எ‌ப்போது உண‌ர்வா‌ர்க‌ள்.\nஇவை எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் அரசே மது விற்பனை செய்வதுதான். குடிமக்களை காக்கவேண்டிய அரசே மக்களை குடிகாரர்களாக ஆக்கிகொண்டிருக்கிறது என்பதுதான். சாராயம் வித்தவர்கள் எல்லாம் இன்று கல்வி தந்தையாகி விட்டார்கள். கல்வியைப் போதிக்க வேண்டிய அரசோ சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. கொடுமைக் கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை டிங்கி,டிங்கி என்று ஆடியதாம். அது போலத்தான் இருக்கிறது அரசு சாராயம் விற்கும் முறை.\nஆண்கள் மட்டும் குடித்துகொண்டிருந்த நிலை மாறி இன்று பெண்களும் குடிக்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள். கைநிறைய சம்பளம் வாங்கும் மேல்தட்டு வர்க்க பெண்கள்( எல்லா பெண்களும் அல்ல ) பார்ட்டிகளிலும்,பப்பே,டிஸ்கொத்தே போன்ற நிகழ்ச்சிகளிலும் குடித்து கும்மாலமடிப்பதை செய்திகளிலும் பத்திரிகைகளிலும் அன்றாடம்\nகுடி‌ப்பத‌ற்கு மு‌ன் எ‌வ்வளவு ந‌ல்லவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்களோ, போதை தலை‌க்கே‌றியது‌ம் அ‌வ்வளவு‌க்கு அ‌வ்வளவு ‌தீய செய‌ல்க‌ளி‌ல் எ‌ந்த ‌தய‌க்கமு‌ம் இ‌ல்லாம‌ல் இற‌‌ங்கு‌கிறா‌ர்க‌ள். குடி‌ப்பதாலேயே பலரு‌க்கு‌ம் தவறு செ‌ய்ய அனை‌த்து உ‌ரிமையு‌ம் இரு‌ப்பதாக ‌நினை‌த்து மனை‌வியை அடி‌ப்பது, குழ‌ந்தைகளை அடி‌ப்பது, தெரு‌வி‌ல் போவோ‌ர் வருவோ‌ரிட‌ம் ச‌ண்டை போடுவது என பலவாறான ‌தீய செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்க‌ள்.\nஒரு ந‌ல்ல குடு‌ம்ப‌ம், குடு‌ம்ப‌த் தலைவ‌னி‌ன் குடி‌ப்பழ‌க்க‌த்தாலேயே கெ‌ட்டு ‌சீரழிந்து போனதை ந‌ம்‌மி‌ல் பலரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம். இ‌ன்னு‌ம் எ‌த்தனையோ குடு‌‌ம்ப‌ங்க‌ள் ‌சீ‌ர‌ழி‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதையு‌ம் க‌ண்கூடாக பா‌ர்‌த்து‌க் கொண்டிருக்கிறோம்.\nகூ‌லி வேலை செ‌ய்பவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, எ‌த்தனையோ பெ‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய பத‌விக‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் நப‌ர்க‌ள் கூட, த‌ங்களது ச‌ம்பா‌த்‌திய‌த்தை முழுவது‌ம் டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌லேயே செலவ‌ழி‌த்து‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு போவதை பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்.\nகுடி‌ப்பழ‌க்க‌த்தா‌ல் குடு‌ம்ப‌த்தை இழ‌ந்தவ‌ர்க‌ள் பல‌ர், வா‌ழ்‌க்கையை தொலை‌த்தவ‌ர்க‌ள் பல‌ர், கு‌ற்றவா‌ளிகளானவ‌ர்க‌ள் பல‌ர், உ‌ற்றவரை கு‌‌ற்றவா‌ளியா‌க்‌கியவ‌ர்களு‌ம், உ‌யிரையே இழ‌ந்தவ‌ர்களு‌ம் பல‌ர் உ‌ள்ளன‌ர். இ‌ப்படி‌யிரு‌க்கு, அ‌ந்த குடியா‌ல் அடையு‌ம் ந‌‌ன்மைதா‌ன் எ‌ன்ன\nசாலை‌யி‌ல் நட‌க்கு‌ம் பல வாகன ‌விப‌த்துகளு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌க் காரணமாக குடிய‌ல்லவா இரு‌க்‌கிறது. வாகன‌த்‌திலு‌ம் ச‌ரி, வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் ச‌ரி ‌விப‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் இ‌ந்த குடி எ‌ன்ற அர‌க்கனை ந‌ம் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வராம‌ல் தடு‌க்க வே‌ண்டாமா சமுதாய‌த்தையே ‌சீர‌ழி‌க்கு‌ம் குடியா‌ல் ‌உ‌ங்க‌ள் குடி கெட வே‌ண்டுமா\nகுடி‌ப்பதை மற‌ப்போ‌ம், குடு‌ம்ப‌த்தை ‌காப்போம்.\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், அக்டோபர் 25, 2010 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடல் நலம், கேடு, மது\nசனி, 23 அக்டோபர், 2010\n பகுதி -1 படிக்க இங்கே\nஎன் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார்,அவர் எது அணிந்தாலும் அவருக்கு அது பொருத்தமாகவே இருக்கும்.ஆனால் அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த்ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒருமுறை அதை கேட்கவும் செய்தேன்.\" நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை\" என்றார்.\nஎன்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ,அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை.நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ,அதை பின் பற்றுவதுரசனை இல்லை. \" நானும் இருக்கிறேன் ... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துகொள்ளுங்கள் என்பதற்கான முயற்சி.\nநீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால்,அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறொரு ரகமாக இருக்கலாம்.முடிந்தால் அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.\nநீரோடையின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு\nநீரோடைக்கு அப்பால், அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம்.\nபூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துக் கிடக்கலாம்...... காய்ந்து கிடக்கும் கருவேல மரங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பவரின் ரசனைக்கு ஒரு காரணம் இருக்கும்.\nமேல்தட்டு வாழ்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர்வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்பதைப் போலவே,இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.இதில் உயர்வென்ன...தாழ்வு என்ன \nஎல்லா ரசனைகளும் உயர்வானதுதான்.அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்யமுடியாது.\nமுடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் \" ரசனைகளையும்\" அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்.....\nநன்றி : திரு : கோபிநாத்\nஇடுகையிட்டது abul bazar நேரம் சனி, அக்டோபர் 23, 2010 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மனிதன், ரசனை, வேறுபாடு\nபுதன், 20 அக்டோபர், 2010\nகண்களை விற்றா சித்திரம் வாங்குவது \nநகரத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை,தீமைகளையும்,கிராமத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளைப் பற்றி அலசுவதே இந்த பதிவின் மைய கருத்தாகும்......\nகிராம வாழ்க்கையிலிருந்து நாம் நகர வாழ்க்கைக்கு மாறியதால் சுகாதாரம்\nதரமான கல்வி,மருத்துவ வசதி,நுட்பமான தகவல் தொடர்பு,வசதியான போக்குவரத்து,சுதந்திரமான மனநிலை, கைநிறைய வருமானம் என பெற்றது அதிகம்தான்.ஆனால் இழந்தது அதைவிட பலமடங்கு அதிகம் என்பதை கேள்வியே இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையும் அதுவே\nநவீனங்களின் வரவால் தேவைக்கு அதிகமாக ஓய்வை உடலுக்குக் கொடுத்துவிட்டு,நோய்களை வாங்கி கட்டிகொள்கிறோம்.குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை வீட்டுவேலைகளை மட்டும்கூட தாங்களே செய்து வந்தாலே வியாதிகள் எங்கோ ஓடிப்போய்விடும்.உதாரணமாக உடலிலிருந்து வியர்வை வெளியேறும் அளவிற்கு வேலைகள் செய்தால்,\nஉடம்பில் சேரும் சோடியம் தாது உடம்பை விட்டு வெளியேறும்.\nசோடியம் தாது வெளியேறினால் ரத்த அழுத்த நோய் வருவதற்குன்டான வாய்ப்புகள் மிக குறைவாகும். கூட்டுவது,துணி துவைப்பது போன்ற\nகுனிந்து நிமிரும் வேலைகளைச் செய்தால் தசைகள் வலுப்பெற்று முதுகுவலி ,தண்டுவடவலி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கப்படும்.\nமாவாட்டுவது, அம்மி அரைப்பது,பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால் கழுத்து,தோள்பட்டை தசைகள் பலப்படும்.கழுத்து நரம்பு தேய்மானம் ஆவது குறைய கூடும்.கர்ப்பிணி பெண்கள் பிரசவ நாள்வரை சின்ன, சின்ன வீட்டு வேலைகளைச் செய்து வந்தால் இடுப்பு பலம் பெற்று பிரசவம் சுகமாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.\nஇப்படி கிராமத்தில் செய்துவந்த வேலைகள் அத்தனையும் நோயை எதிர்க்கும் திறன் பெற்றதாகவே இருந்தது.\nஆணோ.....பெண்ணோ ... அவரவர் வேலைகளை அவர்களே செய்துவந்தாலே அதிகாலையில் எழுந்து யோகா,நடைபயிற்சி,என்று தனியாக நேரத்தை ஒதுக்கி,பூங்காக்களின் பக்கம் ஓட வேண்டிய அவசியமே இருக்காது.\n\"வெஸ்டர்ன் டாய்லெட்\" களின் வசதியைப் பார்த்து விட்ட நாம் அதை நம்முடைய வீட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டோம். ஆனால் காலங்காலமாக கிராமங்களில் கடைப் பிடித்துவந்த \" உட்கார்ந்து எழுவது \" என்ற முறையின் மூலமாக தொடை தசைகள் இறுகி,மூட்டு தேய்மானம் குறைவதோடு,குடல் இறக்க நோய் அண்டாமல் இருப்பதன் ரகசியத்தைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம்.\nதலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முடிகளைப் பலப்படுத்தி\nகொட்டாமல் காக்கும்.மஞ்சள் தேய்த்துக் குளிப்பதா,அது\nகிரிமி நாசினியாக செயல்பட்டு முகப்பருக்கள் வராமல் காக்கும்.....\nஆலங்குச்சியும்,வேலங்குச்சியும் பல்லை உறுதியாக்கும் .......இப்படி வாழ்க்கைக்கு பயனுள்ள எத்தனை எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களை மறந்ததால்,அதன் நேர்மாறான பலன்களைத்தான் இப்போது அடைந்த கொண்டிருக்கிறோம்.\nகுழந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகள் என்பது சத்தான உணவு,\nவிளையாடுமிடம்,நல்லத் தூக்கம். நகரத்து வாழ்கையில் இந்த மூன்றுமே அவர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.ஊட்டச்சத்து பானங்கள்\nவீடு நிறைய விளையாட்டுப் பொருட்கள், தூங்க தனி பெட்ரூம் ,குளிர்சாதன வசதி, ...என்று எல்லாமே எங்க பிள்ளைகளுக்கு பண்ணிக் கொடுத்துதானே இருக்கிறோம் .... என்று நீங்கள் சொல்வது புரிகிறது.\nஆனால் அன்று சிறு தானியங்களில் இருந்த ஊட்டம் நிறைந்த சத்து இன்றுள்ள உணவுப் பொருட்களில் இருக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடமே கேட்டுபாருங்கள்.எல்லா உணவு பொருட்களின் விளைச்சலும் செயற்கை உரங்கள் மூலமே விளைவிக்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தைகளை மண்தரையிலும்,புல்தரையிலும் விளையாடவிட்டு பாருங்கள்.இதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை உங்களின் விலை உயர்ந்த விளையாட்டுபொருட்களில் அவர்களுக்கு கிடைகின்றதா என்று பாருங்கள்.\nகாற்றோற்றமான கிராமத்து வீட்டில் அவர்கள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குவதையும், குளிர்சாதனம் பொருத்திய, வீட்டின் சாத்திய அறையில் அவர்கள் தனியே உறங்குவதையும் கொஞ்சம் உங்கள் மனத்திரையில் ஓட விட்டுப்பாருங்கள்......நாம் எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பது வேகவேகமாக உங்களுக்கு புரியும்.....\nபாரம்பரிய வாழ்க்கை,கலைகள்,பண்பாடு என்று எல்லாவற்றையும் இழந்து சினிமா,சீரியல்,தீம்பார்க், என்று செயற்கையான பொழுது போக்குகளை கற்றுக்கொண்டு,கலாச்சார சீர்கேடுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இன்று இயல்பான,இயற்கையான\nவாழ்கையை இழந்து நிற்கின்றோம் என்பதே உண்மை.\nஉண்மையையை சொல்லப்போனால் \" கண்களை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்கிறோம் \" என்பதே உண்மையிலும் உண்மை.\nஇடுகையிட்டது abul bazar நேரம் புதன், அக்டோபர் 20, 2010 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒரு பார்வை, கிராமம், சிறப்பு, நகரம்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nபெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த\nபெயின்ட் வாங்க வந்த ஒருவர் \" வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும் இருகிறதுலேயே நல்ல கலர் எது இருகிறதுலேயே நல்ல கலர் எது என்று கேட்டார். கடைக்காரர் அழகாக ஒரு பதில் சொன்னார்.....\n\" கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒன்னும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ அது நல்ல கலர்.உங்களுக்கு பிடிக்காத கலர்,\nஇன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்\nஎல்லா மனிதர்களுக்குள்ளும் எதோ ஒரு ரசனை இருக்கிறது.அதைக் கவனிப்பதைவிட,ரசிப்பதைவிட,அடுத்தவரின் ரசனைப்பற்றியே அதிகம் யோசிக்கிறோம்.நம் சமூக சூழலும்,நல்ல ரசனை,மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.\nரசனை என்பது அவரவரின் தனிப்பட்ட குணாம்சம்.சாந்தமாக,வாழ்வியல் சூழல் சார்ந்ததாக,அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது,உயர்வான ரசனை,மட்டமான ரசனை,என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்\nஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம்தான்.ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப்பட்டதால்,அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம்.\nஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவதில்லை.\nநாம் கொண்டாடுகிற,பெருமை பேசிக்கொள்கிற உயர்வினை,\nமதிப்பீடுகளாக நாமே சித்தரிக்கிற நமது பல ரசனைகள்,புறச் சூழல்களாலும்,செயற்கையான ஏற்பாடுகளாலும்,நம்முள் புகுத்தப்பட்டவைதான்.இதில் உயர்வான ரசனை\nகேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்\nஇயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்கிற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும் எருமைக்கூட்டமும் பிடித்து இருக்கலாம்.தத்தித் தத்தி ஓடும் அணில் அழகானது என்பது உங்கள் ரசனையாக இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன்னொருவரின் ரசனையாக இருக்கலாம்.\nஅழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்வது\nஉண்மையில் அது போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.\nசெடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்களுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம்.அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்டமுடியாது. நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத்தன்மைகள்,நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை.\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், அக்டோபர் 18, 2010 11 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மனிதன், ரசனை, வேறுபாடு\nஞாயிறு, 3 அக்டோபர், 2010\nஇன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன. பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன.\nபுதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால் லாபம் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை. \"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று எதற்காக கவிஞர் பாடினாரோ தெரியவில்லை. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.\n\"தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து கொள்ளடா' என கூறத்தோன்றுகிறது. அப்படி என்னங்க நடந்துட்டுது... என அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள், ஒருமுறை தமிழ் இணையதளங்களில் உலா வந்தால் போதும், அழுதே விடுவார்கள். மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது. இணையதளங்களில் தேடும் எந்திரத்தில் தமிழில் ஒரு எழுத்தை அடித்தால் போதும், வார்த்தைகளும் விஷயங்களும் தமிழையே அவமானப்படுத்துகின்றன.\nஇந்தத் \"தூய' தமிழால் நாட்டுக்குத்தான் கேடு. காரணம் அத்தனையும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே. இதைச் செய்வதால் இவர்களுக்கு என்ன திருப்தியோ அல்லது என்ன லாபமோ இப்படிப்பட்ட தமிழ் இணையப்பக்கங்களை பெண்களும், சிறுவர்களும் பார்த்தால் என்ன ஆவார்கள்\nஇதுபோன்ற இடுகைகளை இணையதளங்களில் வெளியிடுபவர்களுக்கு தாய், சகோதரிகள் இருக்கிறார்களா இல்லையா இந்த இணையதளங்களில்தான் இன்று இளையதலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. பொது அறிவு வளரும் என்று யாராவது நினைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினால் பிள்ளைகள் விரைவாகவே வீணாகிவிடுவார்கள்.இப்படி இளைஞர்களை வளைத்துப்போட இத்தகு வலைத்தளங்கள் ஏராளமாகப் பெருகி வருவது புற்றுநோயைவிடக் கொடுமையானதாகும்.\nஇவற்றை யார் தடைசெய்வார்கள்.இதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சரி, இதை ஏன் பார்க்கிறீர்கள், இதைவிட நல்ல விஷயங்களே உங்கள் கண்ணுக்குப் படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர். நிச்சயமாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிமுகம். எனவே வலைக்குள் நுழைபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பிற தகவல்களுக்குள் தாராளமாக நுழைவதே சாலச்சிறந்தது.\nஇடுகையிட்டது abul bazar நேரம் ஞாயிறு, அக்டோபர் 03, 2010 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இணையம், தீமை, நன்மை\nவெள்ளி, 1 அக்டோபர், 2010\nகாமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் \nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நாளை மறுநாள் (03.10.2010) வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.\nஇதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் விளையாட்டு\nவீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் குவிந்துள்ளனர். காமன்வெல்த் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை, இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி வைத்தார். இது 54 நாடுகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணம் செய்து நேற்று டெல்லி வந்தடைந்தது.\nநகரில் முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை மறுநாள் டெல்லி ஜவஹர்லால் ஸ்டேடியத்தை வந்தடைகிறது.அதன்பின் காமன்வெல்த் ஜோதி ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிதொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த்போட்டி நடப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகாமன்வெல்த் போட்டி, நாட்டின் கவுரவம். இதை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து, விளையாட்டு போட்டிக்கு தயார் நிலையில் டெல்லி உள்ளது.\n71 நாடுகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வீரர்கள் டெல்லி வந்து தங்கியுள்ளனர். போட்டி நடக்கும் இடங்கள், காமன்வெல்த் கிராமம் உள்பட டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது abul bazar நேரம் வெள்ளி, அக்டோபர் 01, 2010 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 20 செப்டம்பர், 2010\nவிண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான \"நாசா' அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.\nவிண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. face in space என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும்.\nஇத்திட்டத்திற்காக https://faceinspace.nasa.gov என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்திற்கான சுட்டி தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் புகைப்படத்தை \"அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., - 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும்.\n\"இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nஇத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர் மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை பதிய வைக்கும்'.\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், செப்டம்பர் 20, 2010 16 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல், நாசா, விண்வெளி\nவியாழன், 16 செப்டம்பர், 2010\nபெற்றோரின் டுவிட்டர் மோகம் : சிக்கியது பச்சிளங்குழந்தை\nஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி,\nஆனால் தற்போது சமூக வலை தளங்களைப்\nபயன்படுத்தாதவன் மனிதனல்ல - புது மொழி என்பதுபோல\nசமூகவலை தளங்கள் இன்றைய நாகரீக மக்களை பெரிதும்\nஅதற்கு ஒரு சான்றாக, பஞ்சாப் மாநிலம்\nஜலந்தரில் உள்ள குர்சிம்ரன் என்ற பெண் தான் டுவிட்டரில்\nஇணைந்ததோடு மட்டுமல்லாமல், பிறந்து 2 நாட்களே ஆன\nஹினாயத் என்று பெயர் சூட்டப்பட்ட தனது\nடுவிட்டர்அட்பேபிஹினாயத் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள\nஇந்த டுவிட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின்\nஎண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.\nஇதுகுறி்தது குர்சிம்ரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :\nதான் கர்ப்பமாக இருந்தபோது, என் டுவிட்டர் நண்பர்கள் எனக்காக\nபிரார்த்தித்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்\nவிதமாக, தங்களது பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில்\nஇணைத்து, அவளது போட்டோக்களையும் டுவிட்டரில்\nஇணைத்ததாக அவர் அதில் தெரிவித்தார். தாங்கள், டுவிட்டரில்\nபேபிஹினாயத் சேர்ந்த சில நிமிடங்களிலேயே, அவருக்கு\nஉலகின் பலபகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம்\nஉள்ளதாகவும், அவர் மேலும் கூறுகையில், டுவிட்டரில்\nசெய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், நட்புறவு எளிதில்\nவிரிவடைவதாகவும், தங்கள் குழந்தைக்கு ஹினாயத் என்ற\nபெயர் கூட டுவிட்டரில் உள்ள நண்பர் கூறித்தான் வைத்தது\nஎன்றும், இதன்மூலம், டுவிட்டரில் பிறந்து 2 நாட்களே ஆன என்\nகுழந்தைக்கும் டுவிட்டரில் அக்கவுண்ட் உள்ளது குறித்து\nஇடுகையிட்டது abul bazar நேரம் வியாழன், செப்டம்பர் 16, 2010 13 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 செப்டம்பர், 2010\nபூமியை நோக்கி வரும் விண் கற்கள் \nஇரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது:\nபிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.\nஇது பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை\nஇடுகையிட்டது abul bazar நேரம் சனி, செப்டம்பர் 11, 2010 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 செப்டம்பர், 2010\nஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் \nவலைப்பூ நண்பர்கள்,வலைப்பூ பதிவர்கள், வலைப்பூ\nவாசகர்கள், மற்றும் வலைப்பூ திரட்டிகளான\n\" இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் \"\nஇடுகையிட்டது abul bazar நேரம் வியாழன், செப்டம்பர் 09, 2010 14 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஈத் முபாரக், வாழ்த்துக்கள்\nதிங்கள், 6 செப்டம்பர், 2010\n3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்\n3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து\nவருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில்\nவருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும்\n3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.\nஇந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு\nதடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல்\nதிரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை\nஎடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில்\nபலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது\nகையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே\nகுத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம்\nமாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும்.\nபிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின்\nஇயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன.\nஇதன் அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர்.\nமுக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில்\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், செப்டம்பர் 06, 2010 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 3D தொழில்நுட்பம், அறிவியல்\nசனி, 4 செப்டம்பர், 2010\nசூப்பர் கம்ப்யூட்டர் : சீனா சாதனை \nசீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பரிவு பல்கலை கழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது.\nதியான்கி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டிருந்தது. கடந்த ஆண்டின் உலகின் முதல் 500 சூப்பர் கம்ப்யூட்டர் களில் 5-வது இடத்தை இந்த வகை கம்ப்யூட்டர் பிடித்துள்ளது.\n1.3மில்லியன் மக்கள் 88 ஆண்டுகளில் போட்டு வந்த கணக்குகளை இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஒரு செகண்டிலேயே போட்டு முடித்து விடும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். மேலும் 27 மில்லியன் புத்தகங்களை இதனுள் அடக்கி விடலாம் என்பது கூடுதல் தகவல்.\nஇந்த கம்ப்யூட்டர் மூலம் அனிமேஷன் , பயோ மெடிக்கல், வானுலகை ஆராய்வதற்கான வளர்ச்சி , செயற்கை கோள்களை கட்டுப்படுத்துதல், நீர்வள ஆதாரங்களை கண்டறியப்பயன்படுத்தவும் முடியும்.\nஇடுகையிட்டது abul bazar நேரம் சனி, செப்டம்பர் 04, 2010 12 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல், சீனா, சூப்பர் கம்ப்யூட்டர்கள்\nவியாழன், 2 செப்டம்பர், 2010\n முதல் பகுதியை படிக்க இந்த சுட்டியை\nஇந்தியா,பாகிஸ்தான்,இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் காஷ்மீரிகளைப் பிரதிநிகளாக கூட அழைப்பது இல்லை.ஆனால் இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை\n75 ஆயிரம் காஷ்மீரிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் விளக்கு ஏற்றக்கூடாது.அங்கு பயன்படுத்தப்படும் செல் போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது.\nஎந்த நேரத்திலும், யார் வீட்டிலும் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் ராணுவத்திற்கு உண்டு.சித்தரவதையால் கொல்லப்பட்ட உடல்கள் வீதிகளில் திடீர்,திடீர் என வீசப்படும்.எல்லைக்கோட்டிற்கு அந்தப் பக்கம் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால் பாஸ்போர்ட்டும்,விசாவும் வாங்கவேண்டும்.அங்கு துப்பாக்கி சத்தம் கேட்காத நாள் என ஒரு நாள் கூட இல்லை.\nதற்போதைய பிரச்சினையின் தொடக்கம் எது காஷ்மீருக்கு நேரடியாகச் சென்றுவந்தவரும்,அதைப்ப் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருபவருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் சொல்வதைக் கேளுங்கள்.\" கடந்த ஏப்ரல் மாதம் \"மச்சில்\" என்ற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500 ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர்.\n\"அவர்கள் தீவிரவாதிகள் \" என வழக்கம் போல ராணுவம் அறிவித்தது.ஆனால்,அது அப்பட்டனமான கொலை என்பதும்,தங்களின் பதவி உயர்வுக்காக இராணுவத்தினர் அப்பாவிகளைச் சுட்டு கொன்றதும் மிக விரைவில் ஆதாரத்துடன் அம்பலமானது. காஷ்மீர் முழுவதும் இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.இளைஞர்கள் முன்னணியில் இருந்து ஆக்ரோசத்துடன் போராடினார்கள். ஆனால் ஆயுதப் போராட்டமாகவோ,\nபோராட்டம் தன்னெழுச்சியான தெரு சண்டையாக இருந்தது.\nஇளைஞர்கள் திரண்டு நின்று ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் மீது கற்களை வீசித் தாக்கினார்கள்.அவர்கள் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,கடந்த 60 நாட்களில் மட்டும் 52 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.அதில் சிறுவர்களும் அடக்கம்.இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும்,கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரள்கின்றனர்.காயம்பட்டு மருத்துவமனைகளில் இருப்போருக்கு ரத்த தானம் அளிக்க மக்களே முகாம்கள் அமைத்துள்ளனர்.போராடுபவர்களின் உணவுக்கு பெரிய அளவில் சமூக உணவுக் கூடங்களையும் அமைத்துள்ளனர்.\nகாஷ்மீர் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை.\nவிவரம் அறிந்த வயதில் இருந்து ராணுவக் கெடுபிடி,கடும் அடக்குமுறை\nமனித உரிமை மீறல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள் அவர்கள்.வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். தற்போதைய ஆக்ரோசமான எதிர்ப்புக்கு இதுதான் பின்னணி.ஆனால், அரசு இதை இந்தக் கோணத்தில் அணுகத் தயாராக இல்லை. \" வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது,லஷ்கர்-இ-தொய்பா பின்னணியில் உள்ளது\" என்று சொல்லிக்கொண்டு இருப்பது பிரச்சினையை தீர்க்காது.அங்கு நடப்பது அரசியல் போராட்டம்.முதலில் இதை புரிந்துகொள்ள வேண்டும்.\nதற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்கள் எந்த திசையில் செல்லும் என யாராலும் கணிக்க முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்தமுடியாது.ஏனெனில்,அது யார் சொல்லியும் தொடங்கியது அல்ல,இந்திய அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.மக்களே மக்களுக்காக மக்களைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை எப்படி அடக்குவது ஒரே வழி,அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்பதுதான் ஒரே வழி,அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்பதுதான்\nஅந்த அழகிய பள்ளத்தாக்கின் அமைதி எப்படியேனும் மீட்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை\nடிஸ்கி: ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த கட்டுரையை வலைப்பூ வாசகர்களுக்காக அப்படியே பதிவு செய்துள்ளேன்.\nஇடுகையிட்டது abul bazar நேரம் வியாழன், செப்டம்பர் 02, 2010 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காஷ்மீர், சுதந்திரம், போராட்டம்\nதிங்கள், 30 ஆகஸ்ட், 2010\nபாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது \" வாமிக் பாரூக்குக்கு \" டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவன்.பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் நீல நிற யுனிபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்துவீட்டு நண்பர்களுடன்,விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான அவனின் அப்பா வீட்டில் இல்லை.\nபாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு பெரும் சப்தம் கேட்டது.மைசூனுக்கு சர்வ நிச்சயமாய் தெரிந்தது அது துப்பாக்கி சூடு என்று. பதத்தற்றதுடன் வெளியே ஓடி வந்தார். அங்கே பாரூக்,தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான்.\nஒரே மகன் பாரூக் அவர்களை விட்டுப் போய்விட்டான். இப்போது அவனின் பெற்றோர்கள் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் இருக்கிறார்கள்.\n\" காஷ்மீர் மக்கள் எதற்காக சுதந்திரம் கேட்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை. என் செல்ல மகன் பாரூக் இறந்த பிறகு எனக்கு எல்லாம் தெளிவாக புரிகிறது.எங்களுக்கு தேவை துப்பாக்கிகள் அல்ல; சுதந்திரம் என்கிறார் மைசூன்.இவர் மட்டும் அல்ல; எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லாத சாதாரண காஷ்மீர் பெண்கள் இன்று போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.\nராணுவத்தின் துப்பாகிகளை எதிர்த்து 15 வயது சிறுவன் கல் எறிகிறான்.ஒரு முஸ்லிம் பெண் கையில், கற்களைப் பொருக்கி இளைஞர்களுக்குத் தருகிறார்.காஷ்மிரின் போராட்ட வரலாற்றில் இத்தகைய காட்சிகள் புத்தம் புதியவை .பற்றி எரியும் காஸ்மீரில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் கடந்த 60 நாட்களில் 53 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.\nஆனாலும் காஷ்மீரில் இன்னும் போராட்டம் தொடர்கிறது.\" இத்தனை நாட்கள் இயக்கங்கள் துப்பாக்கியால் \" சுட்டபோது அவற்றை பாகிஸ்தான் தருகிறது என்றார்கள்.இப்போது அந்த மக்கள் கற்களைக் கொண்டு போராடுகின்றனர். \"கற்களையுமா பாகிஸ்தான் \" தருகிறது என்று காட்டமாகக் கேட்கிறார் காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் பேராசிரியர் கிலானி.\nஐந்து லட்சம் ராணுவத்துருப்புகள்,பல்லாயிரகணக்கான துணை ராணுவப் படைகள்,உள்ளூர் போலீஸ்,என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஏன் என்ன நடக்கிறது காஷ்மீரில். அதற்கு காஷ்மிரின் வரலாறு கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும்.\nகாஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்சினையோ,\nஇந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கிடையான இடமபிடிக்கும் போட்டியோ அல்ல; அதன் ஆணி வேர் இந்திய பிரிவினையில் இருந்து தொடங்குகிறது.\nகாஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்தபோதிலும்,\nசுதந்திரத்தின் போது\" ஹரிசிங்\" என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார். அவர் இந்தியாவுடனோ,அல்லது பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்துவிட்டார்.\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், ஆகஸ்ட் 30, 2010 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காஷ்மீர், சுதந்திரம், போராட்டம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'கிரீன் பீல்ட் ஏர்போர்ட்' (1)\n\"சிறப்பு\" துபாய் நிதி நெருக்கடி (1)\nஇரண்டாம் உலக போர் (1)\nஉடல் உறுப்பு தானம் (1)\nஉலக தமிழ் மாநாடு (1)\nஉலககோப்பை கால்பந்து போட்டி (1)\nஉலகம் அழிந்து விடுமா (1)\nகாஞ்சிவரம். பிரகாஷ் ராஜ் (1)\nகாலம் கடந்த நீதி (1)\nசிறந்த புகை படங்கள். 2009. (1)\nசூரிய சக்தி விமானம் (1)\nசென்னை விமான நிலையம் (1)\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் (1)\nநன்றி : நக்கீரன் (1)\nபருவ நிலை மாற்றம் (1)\nமுத்தையா முரளிதரன் உலகசாதனை (1)\nமலையூர் \"மம்பட்டியான்\" வாழ்ந்த வரலாறு ( பகுதி -1)\nபகுதி - 1 சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்ப...\nமலையூர் \"மம்பட்டியான் \" வீழ்ந்த கதை(பகுதி -2)\nபகுதி - 2 மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், \"தேடுதல் வே...\nவரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 5)\n6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப...\nஐகோர்ட் வளாக மோதல் சம்பவம்; 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கு...\nஅமெரிக்கர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் வாழ வேண்டும் என்றால் தற்போது உள்ளதைப் போன்று 5 பூமிகள் இருக்க வேண்டும் என அமெரிக்காவில் வாஷிங்டனை ம...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநிலா அது வானத்து மேல\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎன் இனிய இல்லம் (new)\nஇனிய தியாகத் திருநாள் (பக்ரீத்)வாழ்த்துக்கள்\nகண்களை விற்றா சித்திரம் வாங்குவது \nகாமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் \nபெற்றோரின் டுவிட்டர் மோகம் : சிக்கியது பச்சிளங்குழ...\nபூமியை நோக்கி வரும் விண் கற்கள் \nஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் \n3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்\nசூப்பர் கம்ப்யூட்டர் : சீனா சாதனை \nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/23-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:17:19Z", "digest": "sha1:3NQE72VGBS4ZVQQZ2PZ2NBP3WXNRN3ED", "length": 6192, "nlines": 93, "source_domain": "dheivamurasu.org", "title": "23 ஆம் ஆண்டு முற்றோதல் விழா | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » 23 ஆம் ஆண்டு முற்றோதல் விழா\n23 ஆம் ஆண்டு முற்றோதல் விழா\n23 ஆம் ஆண்டு முற்றோதல் விழா\n* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் -தமிழ்ப் பேராயம்\n(ஓர் ஆண்டு (இரண்டு பருவம்) பட்டயப் படிப்பு)- 2014 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.\n«அறத்தமிழ் வேதம் – மூதுரை – வேங்கை வரிப்புலிநோய்…\nவள்ளிமலை படிவிழா – பவனிப்புலவன்»\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://gragavan.blogspot.com/2006/10/01.html", "date_download": "2018-04-23T15:18:17Z", "digest": "sha1:RZ42B3RFMZYPBQW63OADF7BXF4FEN24X", "length": 40371, "nlines": 346, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: 01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடி", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\n01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடி\nதென்னைமரத்தில் 9/11 பெங்களூரில் நெரி\nதேன்கூடு போட்டி: விடுதலை - சிறுகதை\nடம் டமடம டம் டமடம\n01. கேடிசி பிஆர்சி தூத்துக்குடி\nஎத்தனையோ தீபாவளிகளுக்குப் பெறகு தூத்துக்குடியில மறுபடியும் தீபாவளி கொண்டாடினேன். என்னைய வளத்த அத்தையோடயும் மாமாவோடயும். பொறந்த ஊருக்குப் போறதுல அப்படியொரு மகிழ்ச்சி. ஆனா பாருங்க....நான் தூத்துக்குடிக்குப் இந்திய ரயில்வே துறை ரொம்பவும் விருப்பமில்லை போல இருக்கு. நின்னுக்கிட்டு போற பெட்டியில இருந்து தூங்கிக்கிட்டுப் போற குளுகுளு பெட்டி வரைக்கும் டிக்கெட் தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க. என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம். என்ன ஆத்திரம்னு கேக்குறீங்களா அத அங்க கேக்க வேண்டியதுதான...ஆனா அவரு அதெல்லாம் ஒன்னுமில்லை. என்னைய அவருக்குத் தெரியவே தெரியாதுன்னு சாதிப்பாரு. சரி. உலகத்துல பலர் அப்படித்தான். விடுங்க.\n சொகுசுப் பேருந்துகள். கே.பி.என், ஷர்மா அது இதுன்னு ரெண்டு மூனு இருக்கே. ஆனா பாருங்க....அந்த வண்டியெல்லாம் மதுர வரைக்குந்தான். சரி. மதுரைக்குப் போயி தூத்துக்குடி வண்டி பிடிச்சாப் போச்சுன்னு நெனச்சேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லைன்னு கவியரசர் இவங்கள நெனச்சுத்தான் பாடியிருப்பாரு போல. டிக்கெட் இல்லைன்னு வெரட்டி விட்டுட்டாங்க. உண்மைதாங்க. இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. சரிதான் போங்கன்னு கெளம்பி வந்துட்டேன். அந்த ஆத்திரத்தைத் தனிக்க பக்கத்துல இருந்த அடையாறு ஆனந்த பவன்ல காக்கிலோ பாவக்கா சிப்சு வாங்கிக்கிட்டேன். அதத்தான நொறுக்க முடியும்.\nமக்களுக்காக மக்களால் நடத்தப்படுறதுதான் அரசாங்கமாமே அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய அப்படிப்பட்ட கர்நாடக தமிழக அரசுப் பேருந்துகளைத்தான் அடுத்து நெனச்சேன். ஆனா அவங்களும் வண்டி பொறப்படுறதுக்குச் சரியா பத்தே பத்து நாளைக்கு முன்னாடிதான் டிக்கெட் தருவாங்களாம். அதுவும் பண்டிகைக்காலங்குறதால விடியக்காலைல அஞ்சரைக்கே வந்தாத்தான் ஏதாவது தேறும்னு சொல்லீட்டாங்க. என்ன செய்ய நம்ம நண்பர் பிரதீப்பு மதுரக்காரரு. அவருக்கு ஒரு அலைபேசி (நன்றி குமரன்) போட்டுக் கேட்டேன். அவரும் அந்த பொழுதுல மதுரைக்குப் போறவராம். ஆனா ஐதராபாத்துல இருந்து. அவரோட தம்பி பெங்களூர்ல இருந்து மதுரைக்குப் போகனும். ரெண்டு பேரும் ஒன்னா டிக்கெட் எடுத்து போயிட்டு வந்துட்டா வசதியாயிருக்குமுன்னு முடிவு செஞ்சி டிக்கெட் எடுக்குற லேசான வேலையை மட்டும் அவரோட தம்பி ராஜ் தலையில கட்டினோம்.\nடிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன். அஞ்சர மணிக்கு வரிசையில நின்னவன் விடுவிடுன்னு முன்னேறி பத்தர மணிக்கெல்லாம் ரெண்டு டிக்கட் எடுத்துட்டான். கடைசி வரிசைதான். அதெல்லாம் பாத்தா முடியுமா திருநவேலி போற வண்டியில திருநவேலிக்கு டிக்கெட் எடுத்து மதுரையில எறங்கத் திட்டம். அதே மாதிரி பிரதீப்போட மாமா மதுரையில எங்க ரெண்டு பேருக்கும் திரும்பி வர டிக்கெட் எடுத்துட்டாரு. அப்பாடி.......ஒரு வழியா ஏற்பாடுகள் முடிஞ்சது.\nதிருநவேலி வண்டியோ மதியம் மூனரை மணிக்கு. மதுரைக்கு ரெண்டு ரெண்டரைக்குப் போகும். ஆபீசுக்கு பாதி நாள் மட்டம் போட்டுட்டு வியாழக் கெழமை...அதாவது அக்டோபர் 19ம் தேதி பொறப்பட்டோம். கடைசி வரிசை. சீட்டு சரியில்லை. ஒரு பக்கமா நெளிஞ்சிருக்கு. வண்டி ஓடாம நிக்கும் போதே சீட்டு ஆடாம நிக்க மாட்டேங்குது. சரி. ஊருக்குப் போகனும். அதுக்கு இதெல்லாம் நடக்கனும். நடக்கட்டும்.\nஇன்னும் நாலு பேரு டிக்கெட் எடுத்திருக்காங்க. ஆனா அதுல மூனு பேரு வந்தாச்சு. நாலாவது ஆளு வந்துக்கிட்டே இருந்தாரு. வண்டி கொஞ்ச நேரம் பொறுத்துப் பாத்தது. \"டிரைவருங்குற பேர்ல நாயக் கூட்டீட்டு வந்திருக்கேன். அதுனால என்னால ஒன்னும் செய்ய முடியாதுன்னு\" சொல்லீட்டாரு நடத்துனரு. சரீன்னு அந்த சீட்ட இன்னொருத்தருக்குக் குடுத்து காசி வாங்கீட்டாங்க. விடுவாரா நடத்துனரு. பேச வேண்டிய பேரத்தப் பேசி அவரு கணக்குக்கு ஒரு நூறு ரூவாய வாங்கிக்கிட்டாரு. வாங்கீட்டு \"ஒரு கட்டுக்கு ஆச்சு\"ன்னாரு. அதுல கருத்து வேற சொன்னாரு. \"சார். நாங்க குடிக்கிறது பசிக்கோ போதைக்கோ இல்ல. வாசனைக்குத்தான். அந்த வாடைக்குத்தான் குடிக்கிறது. பசிக்கோ போதைக்கோ குடிக்கிறோம்னு தப்பா நெனக்கக் கூடாது\"ன்னு தன்னிலை வெளக்கம் குடுத்து அவரு நல்லவருன்னு சொல்லீட்டாரு. சரீன்னு நம்ம ஒத்துக்கலைன்னா இன்னும் பெரிய விளக்கமெல்லாம் குடுப்பாருன்னு அவரு சொன்னத அப்படியே ஏத்துக்கிட்டோம்.\nபெங்களூர்ல எங்க பாத்தாலும் கூட்டம். மூனரைக்குப் பொறப்பட்ட வண்டி சரியா ரெண்டே மணி நேரங் கழிச்சு அஞ்சரைக்கு பெங்களூர விட்டு வெளிய வந்திருச்சு. அப்புறம் சர்ருன்னு ஓடுச்சு...ரொம்பப் பேரு நின்னுக்கிட்டும் கீழ உக்காந்து கிட்டும் வந்தாங்க. கொஞ்சப் பொம்பளைங்க டிரைவருக்குப் பின்னாடி இருக்குற கேபின் சீட்டுல உக்காந்து கிட்டும் வந்தாங்க. எப்படியோவது பண்டிகைக்கு ஊருக்குப் போனாச் சரிதான்னு. அவங்கவங்க பகுத்து அவங்கவங்களுக்கு.\nவழியில பேர் தெரியாத ஊர்ல பேர் தெரியாத ஓட்டல்ல சாப்பிட நிப்பாட்டினாங்க. பரோட்டா ரொட்டி தவிர ஒன்னும் சரியாயில்ல அங்க. ஒரு பரோட்டாவும் முட்டைக் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டோம். சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. எதுவாயிருந்தா என்ன...தின்னாச்சு. அவ்வளவுதான். எனக்கு அப்பப் பாத்து டீ குடிக்க அடங்காத ஆசை. அத்தன சின்ன பிளாஸ்டிக் கப்ப நான் அப்பத்தான் பாக்குறேன். அதுல நெறைய நெறைய நொறையா வர்ர மாதிரி கொதிக்கிற டீய ஊத்திக் குடுத்தாரு டீக்கடைக்காரரு. என்னவோன்னு குடிச்சு வெச்சேன். அவ்வளவு நல்லாயிருக்கல.\nஇருட்டுற வரைக்கும் Lord of the rings புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்புறம் லைட்ட அணைச்சிட்டு சண்டைக்கோழி படம் வீடியோவுல ஓடிச்சு. மக்கள் ரசிச்சு ரசிச்சு பாத்தாங்க. நானும் அப்பப்ப பாத்துக்கிட்டேன். ரெண்டரை மணிக்கு அலாரம் வெச்சுட்டுத் தூங்கினேன். மதுரையில நான் மூனு மணிக்கு எறங்கி அரை மணி நேரத்துல பஸ் ஏறுனாக் கூட ஆறரைக்கெல்லாம் தூத்துக்குடி போயிரலாம்ல. போனேனா\n அக்குறும்பா இருக்கே. நாங்க எல்லாம் இங்க செல்பேசியில பேசிக்கிட்டு இருக்க நீங்க அலைபேசியில பேசிக்கிட்டு இருக்கீங்களே\nநீங்க இந்தப் பதிவுல எழுதியிருக்கிறதுல எதை எதை ரசிச்சேன்னு சொல்லணும்னா பின்னூட்டத்துல சொல்ல முடியாது. தனியா பதிவாத் தான் போடணும். :-)\nகலக்கலா ஊருக்கு போயிருக்கீங்க... நம்ம தீபாவளி வாழ்த்து பதிவ படிக்காமலே இந்த எஃபக்னா எனக்கு புல்லரிக்குது...\n//டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன்.//\nஆஹா... மேனஜர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க ;)\nவிறுவிறுப்பா போகுது... அடுத்த பாகத்தையும் சீக்கிரம் போடுங்க ;)\nதொடர் வரக் காணுமேன்னு இப்போதான் தனி மடலில் போட இருந்தேன். அதுக்குள்ள போட்டாச்சு. வெரி குட்.\nஆக மொத்தம் ஆரம்பம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது போல. அடுத்து என்ன ஆவுதுன்னு பார்க்கலாம்.\nநாங்க எல்லாம் செல்பேசின்னு ஒரு முடிவுக்கு வரா மாதிரி இருக்கும் போது அலைபேசின்னு ஆப்படிக்கறீங்களே.....\n அக்குறும்பா இருக்கே. நாங்க எல்லாம் இங்க செல்பேசியில பேசிக்கிட்டு இருக்க நீங்க அலைபேசியில பேசிக்கிட்டு இருக்கீங்களே\nநாங்க எல்லாம் செல்பேசின்னு ஒரு முடிவுக்கு வரா மாதிரி இருக்கும் போது அலைபேசின்னு ஆப்படிக்கறீங்களே..... //\nகுமரன், கொத்ஸ்...அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. செல்லுமிடமெல்லாம் பேசினா அது செல்பேசி. அன்னைக்கு வீட்டுக்குள்ள அந்த அறைக்குள்ளையே அலைஞ்சுக்கிட்டுதான பேசுனேன். அதுனால அலைபேசீன்னு சொன்னேன் :-) (அப்பாடி ஒரு வழியா சமாளிச்சாச்சு. இப்படி நாலு பக்கமும் தாக்குறாங்கப்பா)\nநீங்க இந்தப் பதிவுல எழுதியிருக்கிறதுல எதை எதை ரசிச்சேன்னு சொல்லணும்னா பின்னூட்டத்துல சொல்ல முடியாது. தனியா பதிவாத் தான் போடணும். :-) //\nபோடுங்க குமரன். குமரன் பதிவுன்னா கேக்கனுமா...காத்துக்கிட்டிருக்கேன்.\nதொடர் வரக் காணுமேன்னு இப்போதான் தனி மடலில் போட இருந்தேன். அதுக்குள்ள போட்டாச்சு. வெரி குட்.\nஆக மொத்தம் ஆரம்பம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது போல. அடுத்து என்ன ஆவுதுன்னு பார்க்கலாம். //\nஅதயேங் கேக்குறீங்க கொத்ஸ். சோதனை மேல் சோதனை வரும் போது சோதனைக்குச் சோதனை வைக்கிறவங்கங்குறத சோதனைகள் மறந்து போகும் போதுதானே சோதனைகள் தீருது.\nகலக்கலா ஊருக்கு போயிருக்கீங்க... நம்ம தீபாவளி வாழ்த்து பதிவ படிக்காமலே இந்த எஃபக்னா எனக்கு புல்லரிக்குது... //\n தீபாவளி வாழ்த்து பதிவு இருக்கா.......பாக்குறேன். பாக்குறேன்.\n// //டிக்கெட் எடுக்க வேண்டிய அன்னைக்கு நாலரை மணிக்கு என்னோட அலைபேசியில அலாரம் வெச்சி எழுந்திருச்சி, ராஜக் கூப்பிட்டு எழுப்பி டிக்கெட் எடுக்க விரட்டினேன்.//\nஆஹா... மேனஜர்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க ;) //\nஹி ஹி என்ன செய்ய வெட்டி. சமயத்துல இப்படியப்படி இருக்கத்தான வேண்டியிருக்கு.\n// விறுவிறுப்பா போகுது... அடுத்த பாகத்தையும் சீக்கிரம் போடுங்க ;) //\n//இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. //\nசில தீபாவளிகளுக்கு முன்னால, பெங்களூரலிருந்து கோவை செல்ல 15 நாளைக்கு முன்னாடியே கோரமங்களா KPN ஆபீஸ் போய் முன்பதிவு செஞ்சேன்.\nகடைசிசீட்டுல உக்காந்து போறது ஒத்து வராதுன்னுதான் முன்கூட்டியே போய் முன்பதிவு செஞ்சது.\nஅன்னைக்கு கோரமங்களா KPNக்கு பஸ் வந்தப்போ பாத்தா, எனக்குக் கொடுத்த சீட்டுல வேற யாரோ உக்காந்துட்டிருக்காங்க. அவுங்களுக்கும் அதே சீட்டு நம்பர் போட்டு டிக்கட் கொடுத்திருந்தாங்க. அவுங்கள வேற சீட்டுல மாத்தி உக்கார வையுங்கன்னா, என்ன கடைசி சீட்டுல உக்கார சொல்றாங்க. ஒரே வாக்குவாததுக்கப்புறம் கடைசி சீட்டுல பிரயாணம் செஞ்சேன். இனிமேல், KPNல போக மாட்டேன்னு முடிவு பண்ணினேன். அதுதான் KPNல என்னோட கடைசிப் பயணம்.\nஇவங்களுக்கெல்லாம் வாடிக்கையாளர் சேவைன்னா என்னான்னே தெரியாதுன்னு நெனைக்கிறேன்.\nகேடிசி-ன்னு சொன்னவுடனே எனக்கு பழைய கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் தான் ஞாபகம் வந்தது.\nஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா\nசரி குமரன் சொன்ன \"அக்குறும்பு\". நீங்க சொன்ன \"பகுத்து\" இது ரெண்டுத்துக்கும் அருஞ்சொற்பொருள் சொல்லுங்க. என்னைய மாதிரி ஆளுங்கல்லாம் எப்ப தெரிஞ்சிக்கிறது\nநல்ல தொடர் ராகவன், படங்களையும் போடப்பாருங்க\n// பெத்த ராயுடு said...\n//இந்திரா நகர் கே.பி.என் டிராவல்ஸ் அலுவலகத்துல கொஞ்சம் அளவுக்கு மீறியே பேசுனாங்க. //\nசில தீபாவளிகளுக்கு முன்னால, பெங்களூரலிருந்து கோவை செல்ல 15 நாளைக்கு முன்னாடியே கோரமங்களா KPN ஆபீஸ் போய் முன்பதிவு செஞ்சேன்.\nகடைசிசீட்டுல உக்காந்து போறது ஒத்து வராதுன்னுதான் முன்கூட்டியே போய் முன்பதிவு செஞ்சது.\nஅன்னைக்கு கோரமங்களா KPNக்கு பஸ் வந்தப்போ பாத்தா, எனக்குக் கொடுத்த சீட்டுல வேற யாரோ உக்காந்துட்டிருக்காங்க. அவுங்களுக்கும் அதே சீட்டு நம்பர் போட்டு டிக்கட் கொடுத்திருந்தாங்க. அவுங்கள வேற சீட்டுல மாத்தி உக்கார வையுங்கன்னா, என்ன கடைசி சீட்டுல உக்கார சொல்றாங்க. ஒரே வாக்குவாததுக்கப்புறம் கடைசி சீட்டுல பிரயாணம் செஞ்சேன். இனிமேல், KPNல போக மாட்டேன்னு முடிவு பண்ணினேன். அதுதான் KPNல என்னோட கடைசிப் பயணம்.\nஇவங்களுக்கெல்லாம் வாடிக்கையாளர் சேவைன்னா என்னான்னே தெரியாதுன்னு நெனைக்கிறேன். //\nபாத்தீங்களா பெத்தராயுடு...கேபிஎன் செஞ்ச அக்கிரமத்த.....அன்னைக்கு அவங்க நடந்துகிட்ட விதமே போதும். மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்னு முடிவு செஞ்சிட்டேன்.\nகேடிசி-ன்னு சொன்னவுடனே எனக்கு பழைய கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் தான் ஞாபகம் வந்தது. //\nவரனுமே...ஒங்களுக்குக் கண்டிப்பா வரனுமே...சரி..இப்ப என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்\nஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா\nஅந்த சூச்சுமத்த எல்லாம் சொல்ல முடியுமா சொன்னா பில்கேட்ஸ் எங்ககிட்ட கேட்டுத்தான் விண்டோஸ் எழுதுனாருன்னு தெரிஞ்சு போகும்ல. :-))))\n// சரி குமரன் சொன்ன \"அக்குறும்பு\". நீங்க சொன்ன \"பகுத்து\" இது ரெண்டுத்துக்கும் அருஞ்சொற்பொருள் சொல்லுங்க. என்னைய மாதிரி ஆளுங்கல்லாம் எப்ப தெரிஞ்சிக்கிறது\nஅக்குறும்புங்குறது அக்கிரமத்தோட மருவூ. பகுத்துங்குறது கொஞ்சம் அறிவு சார்ந்த சொல். அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்குன்னு சொல்றதும் நான் சொன்னதும் சரிதான். ஆனா இங்க கவலை மட்டுமல்ல...அவங்கவங்க விவகாரங்கள் அவங்கவங்களுக்குன்னு சொல்லலாம். ஒம் பகுத்து தெரியாதான்னு சொல்வாங்க. dont I know your content எடத்துக்குத் தக்க லேசா மாறும்.\n// கானா பிரபா said...\nநல்ல தொடர் ராகவன், படங்களையும் போடப்பாருங்க //\nகண்டிப்பா பிரபா. அடுத்த பதிவுக்கும் அடுத்த பதிவுல இருந்துதான் படங்கள் வரும். :-)\nஜிரா, இதுதாய்யா கதைவிடுவது என்பது :-)\nஒத்தை வரி, விசேஷ நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. அடிச்சி பிடிச்சி ஊருக்குப் போய் சேர்ந்தேன் என்று சொல்வதற்கு ஒரு பதிவு, அதுல தொடரும் வேற ;-))))))))))))))))))\n//ஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா\nஎனக்கும் கட்டபொம்மன் நினைவுதான் முதலில் வந்தது\nஜிரா, இதுதாய்யா கதைவிடுவது என்பது :-)\nஒத்தை வரி, விசேஷ நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. அடிச்சி பிடிச்சி ஊருக்குப் போய் சேர்ந்தேன் என்று சொல்வதற்கு ஒரு பதிவு, அதுல தொடரும் வேற ;-)))))))))))))))))) //\nஉஷா, என்ன செய்றது. நீங்க சொல்ற மாதிரி ஒருவரியில சொல்லியிருந்தா ஒரு விறுவிறுப்பு சுறுசுறுப்பு இருக்காதே. அப்புறம் வழியில பாத்தது கேட்டதெல்லாம் எப்படிச் சொல்றது அதான் தொடரும் போடுறது. :-)\n//ஆஹா...நீங்க மதுரை வலைப்பதிவர் மாநாட்டுல கலந்துக்கிட்ட சூட்சுமம் இது தானா\nஎனக்கும் கட்டபொம்மன் நினைவுதான் முதலில் வந்தது //\nஒங்களுக்குக் கண்டிப்பா வரனுமே. அதுலதான நீங்க மருத்துவக்கல்லூரிக்கே போயிருப்பீங்க\nபின்னூட்டம் பெருசாப் போடனும்னு ஆசைதான். ஆனா......................\nநல்ல விறுவிறுப்பான நடையில் வாசிக்கக் கூடியதாக எழுதி இருந்தீங்க...\nத லோட் ஒப் த ரிங்ஸ் புத்தகம் எப்பிடி\n//என் மேல இருக்குற தனிப்பட்ட ஆத்திரத்த லாலு பிரசாத் யாதவ் இப்படிக் காட்டியிருக்க வேண்டாம்.//\nஒரு தடவை என் நண்பன் சொன்னான் தனக்கும் பில் கேட்சுக்கும் ஈகோ பிரைச்சனையாம். தான் அவரோட பேசிறதில்லையாம் அவரும் இவனோட பேசறதில்லையாம்\n//சில்லி காக்காவா சிக்கனான்னு தெரியலை. //\nசாப்பிட்டாப்பிறகு என்னமாதிரிக் குரல் வந்திச்சு உன்னிக்கிருஷ்ணன் மாதிரியா (ரண் படம் பார்த்த விளைவுதான் இந்தக் கேள்வி)\n சரி சரி அடுத்த பதிவில அதைப் பாத்திடுவம்.\nஆ.. கடைசியாக உங்களின் தேன்கூடு போட்டி வெற்றிக்காக வாழ்த்துக்கள். உங்கள் படத்துடன் தேன்கூடு முதற்பக்கம் அழகாக இருக்கின்றதே\nஅதுசரி லா(வே)லு ஒரு சிறப்பு ரயில் விட்டாரே அதை கவனிக்கவில்லையா\nநானும் ஒரு பயணகட்டுரை எழுதனும் நினைக்கிறேன்\nநினைக்கும் போகுது கவிதை அருவியா கொட்டுது\nஅதை பதியும் போது தான் வார்த்தை ... :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/politics/item/257-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-mim", "date_download": "2018-04-23T15:25:56Z", "digest": "sha1:6AP4XMUYUEKIPS3YIY7O33QKUPF73AHH", "length": 17086, "nlines": 156, "source_domain": "samooganeethi.org", "title": "மஹாராஷ்டிராவில் 2 சீட் வென்ற MIM", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமஹாராஷ்டிராவில் 2 சீட் வென்ற MIM\nதனக்காக பரிந்து பேசும் குரல் எங்கிருந்து வந்தாலும் அந்த திசை நோக்கி ஓடும் மனநிலையில்தான் இந்திய முஸ்லிம்கள் இருக்கிறார்கள். 11.06.2014 அன்று இந்திய பாராளுமன்றத்தில்: பல்வேறு இனங்களும் மதங்களும் மொழிகளும் பண்பாடுகளும் சேர்ந்து வாழ்கின்ற பன்மைச் சமூகத்தன்மையும்தான் இந்த நாட்டின் அடையாளமாக, பாரம்பர்யமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இந்த அவையில் பிரதிபலித்துள்ளதா முஸ்லிம்களை equal partnersகளாக ஆக்கிக் கொள்வோம் என்று சொல்கின்றீர்கள். சமமான பங்குதாரர்களாய் முஸ்லிம்களை எப்படி ஆக்கப் போகின்றீர்கள்\nநான் இங்கு இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக வந்திருக்கின்றேன்.\nநான் இங்கு இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கின்றேன்.\nநான் இங்கு முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவாக வந்துள்ளேன். நான் இங்கு குஜராத் இனப் படுகொலையின்போது உயிரைப் பறிகொடுத்த அபலைகளின் சார்பாக நிற்கின்றேன்.\n“நான் இங்கே குரல்கொடுக்க முடியாதவர்களின் குரலாக நிற்கின்றேன்”\nஅந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா\" என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய் ஒரு நீதிக் குரல் ஒலித்த போது ஒட்டு மொத்த இந்தியாவும் அவரை திரும்பிப் பார்த்தது முஸ்லிம்கள் தங்கள் குரல் பாரளுமன்றத்தில் ஒலிப்பதாகவே நினைத்தனர் அவர் அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அஸதுத்தீன் உவைஸி.\nஅவரைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் : ஆறு முறை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான் சலாஹுதீன் உவைசியின் மகன்தான் அஸதுத்தீன் உவைஸி. 1969 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி பிறந்தார். ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் B.A பட்டம் பெற்று மேற்படிப்பிற்காக லண்டன் சென்று அங்கு LLB படித்து வழக்குரைஞரானார். 1994ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1999ல் நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.\nஇவருடைய தந்தையின் தந்தை அப்துல் வாஹித் உவைசி, அடுத்து இவரின் தந்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற அரசியல் கட்சியில் 2009ஆம் ஆண்டிலிருந்து தலைவராக இருக்கிறார். இத்திஹாத் கட்சிக்கு ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஏழு எம்எல்ஏக்களும் ஒரு எம்பியும் உள்னனர். இதுவரை ஆந்திராவின் ஹைதராபாத் பகுதிகளில் மட்டும் தேர்தலில் பங்கு பெற்ற MIM முதன் முறையாக சென்ற மாதம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 24 வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த அமைப்பின் சார்பில் அவுரங்கபாத் மத்திய தொகுதியில் போட்டியிட்ட இம்தியாஸ் ஜலீல் மற்றும் பைகுல்லா பகுதியில் போட்டியிட்ட வாரிஸ் யூசுப் பதான் ஆகியோர் எதிர்கட்சியினரின் பலம் வாய்ந்த வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி பெற்றனர். மேலும் மூன்று தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது மஹாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக மின்னல் வேக பிரச்சாரம் மேற்கொண்டார் அஸதுத்தீன் உவைசி. மூன்று தலித் கட்சிகளின் ஒத்துழைப்பும், அனல் பறக்கும் பிரச்சாரங்களும் இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது..\nமஹாராஷ்ட்ராவில் எம் ஐ எம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. வெற்றிக்குப் பின்னர் அசதுத்தீன் உவைசி இது ஆரம்பம் மட்டுமே என பத்திரிகையாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், மஹாராஷ்ட்ராவைத் தொடர்ந்து கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் தமது அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nதங்களுடைய கட்சியை விரிவுபடுத்தி வரும் எம் ஐ எம் கட்சி அவர்கள் மீது வைக்கப்படுகிற சில குற்றச்சாட்டுகளை, உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களை அந்தக் கட்சி தவிர்க்க வேண்டும், அது மாதிரியான பேச்சுக்கள் எதிரிகளுக்குத்தான் வாய்ப்பாக அமையும். எனவே முஸ்லிம்களுக்கு மட்டுமான கட்சியாக மட்டும் இல்லாமல் அனைத்து இந்தியர்களை அரவணைத்துச் செல்கிற கட்சியாக அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியை வளர்ப்பது அதன் தலைவர் அஸதுத்தீன் உவைஸி அவர்களின் கடமையும் பொறுப்புமாகும்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nமூன்று நாள் பயிலரங்கம் - அபுதாபி\nஇஸ்லாமிய கல்வி வரலாறு குறித்த மூன்று நாள் பயிலரங்கம்…\nபேசப்படாத சில பக்கங்கள்குடும்பக் கட்டமைப்பை இஸ்லாம் புனிதமாகப் பார்க்கிறது.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nமஹாராஷ்டிராவில் 2 சீட் வென்ற MIM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.blog.beingmohandoss.com/2010_06_01_archive.html", "date_download": "2018-04-23T15:22:15Z", "digest": "sha1:TNWXQE3BPITLBRPSTY3WJLWDKFONYANR", "length": 23392, "nlines": 105, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "6/1/10 - 7/1/10 - Being Mohandoss", "raw_content": "\nIn Being Mohandoss உலகக்கோப்பை ஜெர்மனி ஸ்கார்ப்பியோ ஓட்டும் பெண்கள்\nசெப்புப்பட்டயம் என்கிற பெயரில் எழுதிக் கொண்டிருந்த என் பதிவுகளை Being Mohandoss என்று மாற்றியிருக்கிறேன்.\nஜெர்மனி உலகக்கோப்பை கால்பந்தில் காலிறுதி வரை வந்ததிருக்கிறது. Klose 12 கோல்களுடன் பீலேவுடன் சமநிலையில், இன்னும் வந்திருக்க வேண்டும். ரெட் கார்ட் கொடுத்த மேட்சும் அதற்காக விளையாடாமல் போன அடுத்த மேட்சும் தடுத்துவிட்டது. ஆனால் என்ன பைனல்ஸ் வரை ஆடினால் 15 நிச்சயம் வரும்.\nஒரு வாரமாய் மத்திய பெங்களூரில் இருந்து விளிம்பு வொய்ட் பீல்ட் சென்று வரும் பொழுது மக்களின் டிரைவிங் ஹெபிட்ஸ் பற்றி நிறைய யோசித்தேன். ரோட்டில் வண்டி ஓட்டுவதில் பெரும்பிரச்சனை வருவது இரண்டு நபர்களால் ஒன்று By default: பெண்கள். மற்றையது நடுவயது ஆண்கள். இவர்கள் இளைஞர்களாகவும் இல்லாமல் முதியவர்களாகவும் இல்லாமல் இருப்பதால் பிரச்சனை, விட்டுத் தர முடியாத பிரச்சனை, ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியை ‘ரோட்டின் ஆவரேஜ்’ வேகத்தில் ஓட்ட முடியாததும் அப்படி ஓட்டுபவர்களுக்கு இடம் கொடுத்து ஒதுங்க முடியாததுமான ஈகோ பிரச்சனை. பெண்ணாகப் பிறந்திருக்கலாம், ரோட்டில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால், நாய் முதற்கொண்டு, பக்கத்தில் வர பயப்படுகிறது. ஆராமாய் வீட்டிற்குப் போகலாம். காசிறுக்கிறது என்று ஸ்கார்ப்பியோ ஓட்டும் பெண்களால் அலறிக் கொண்டிருக்கிறது பெங்களூர் ரோடுகள். அன்றைக்கு சிக்னல் ஒன்றில் ஸ்கார்ப்பியோவின் ரிவ்யூ மிரரில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தேன். என்ன தவம் செய்தனை, ஸ்கார்ப்பியோ\nபெங்களூரில் பிரா அணியாமல் ஆடை அணியும் பெண்களை சாலையோரத்தில் பார்க்கும் பொழுது தானாய்த் திரும்பும் கண்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. கல்யாணமாகிவிட்டதும் நம் கண்கள் எங்கே திரும்புகிறது என்று பார்ப்பதற்காகவே பின்னால் உட்கார்ந்து வரும் மனைவி திரும்பியதைக் கவனித்து, கவனித்ததை கவனித்து அன்றிரவுக்குள் subtleஆக ஆப்படிப்பதால். இப்பொழுதெல்லாம் தலையைத் திருப்பாமல் ரசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன், மனைவிக்கு இந்தப் பதிவை படித்துக் காட்டாமல் இருக்கணும்.\nIn சினிமா சினிமா விமர்சனம்\nஎனக்குப் பிறக்கப்போகும் பையனுக்கு ராவணன்னு பெயர் வைப்பேன்னு தலைகீழா நிற்கிற ஆள் ராவணன் படத்திற்கு போகாமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யம், ஆனால் நான் ராவனுக்குப் போனேன். எல்லாம் பெங்களூர் மல்டி ப்ளக்ஸுகள் செய்து சோதனை.\nபடம் நடக்கிற சூழல் இந்திக்கு பிரச்சனையில்லை. படத்தின் மிகப்பெரிய பிரச்சனை ஐஸ்வர்யா ராய், இந்த அத்தைக்கு நடிக்கத் தெரியாது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்பும், மணிரத்னம் போன்றவர்கள் விளம்பர அடையாளத்திற்காக இவர் பின் தொங்குவது கொடுமை.\nபடத்தில் இவருடைய க்ளோசப்பு காட்சிகள் நம்மை அப்புகின்றன. ஐஸ்வர்யா ராய்க்கு தகுதியான படம் எந்திரனாகத்தான் இருக்க முடியும், இரண்டு சாங், கொஞ்சம் அழுகை, கொஞ்சம் காதல் வகையறா தான் ஐஸ்வர்யா ராய் செய்ய முடியும். உணர்ச்சியற்ற இவர் முகம் படத்தில் தேவைப்படும் subtle ஆன எதையும் செய்ய இயலவில்லை.\nஇந்திப் படத்தில் நன்றாய் பெயர் வாங்குவது ரவி கிஷனும், கோவிந்தாவும் தமிழில் கோவிந்தா கதாப்பாத்திரத்தை கார்த்திக் செய்வதாக அறிகிறேன். பாவம்.\nபடத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது, மணிரத்தினத்தின் இராமாயண interpretation ஆனால் அப்படி ஒன்று மணிரத்தினத்திடம் இருந்து எதிர்பார்க்கக்கூடாது என்று முந்தைய பிரதிகளில் இருந்து எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கொடுமைக்கு நாம் விஜய் இடமே கூட சரி இந்தப் படத்தில் ஏதாவது இருக்கும் என்று ஒவ்வொரு படத்திற்கும் செல்பவர்கள், மணிரத்தினத்திடம் எதிர்பார்க்கக்கூடாது என்று ஒன்றும் இல்லை.\nஇராமாயணத்திலிருந்து மொத்தமாக பிறழாமல் ஆனால் இராவன் சீதைக்காக இராமனை விட்டுவிடுவது போலவும், சீதைக்கான இராவன் மீதான பிடிப்பு மட்டும் மணிரத்தினத்தின் interpretation ஆக ஒப்புக்கொள்ள முடியவில்லை, Mr. and Mrs. Iyer படம் இப்படியான ஒன்றை முதலிலேயே அளித்திருக்கிறது. கடைசி வரையிலும் சீதையை இராவன் தொடவேயில்லை என்பது கம்பனுடைய interpretationன் பாதிப்பு என்று நினைக்கிறேன். Mr. and Mrs. Iyer லெவலையே இன்னும் இராவன் தாண்டலை இந்த விதத்தில் என்று நினைக்கிறேன். Dev D அளவிற்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை.\nநான் தேவ் டி பாணி படங்களையே இந்த விதத்தில் விரும்புகிறேன். இதன் காரணமாகவே எனக்கு ஓம்காராவும் ராஜ்நீதியும் பிடிக்காமல் போனது.\nநீ கட்டினால் அழகாகுமே Sareeஸ்\nஉனக்கு இருப்பது தான் ஐஸ்\nகண்ணை மூடி கனவைத் தொறந்தா நீ\nஉன்னப் பார்க்க போனேன் நான் பப்பு\nநானும் ஆவேனா பப் Lion பப்\nதிருமண வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.\nபெங்களூரில் மழை சீசன் என்பதால், எங்கள் கம்பெனியின் ப்ரீமியர் லீக் ஆட்டங்கள் தற்போதைக்கும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கேப்டனாக விருப்பப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுபவர்களைத் தேர்ந்தெடுத்து, பெட்டிங் முறையில் கேப்டன்கள், தங்கள் வீரர்களை சேர்த்துக் கொண்டு ஒருவாறு அணிகள் முடிவாகிவிட்டது. இனி ஆட வேண்டியது தான் பாக்கி.\nஇனிமேல் பெண்ணியம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாய்டும். மொக்கைப் பெண்ணியைப் பதிவுகள் பெருக்கெடுக்கும். #ஜோசியம்\nஎன்று நான் எழுதிய டிவிட்டைப் பற்றி நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே வலையுலக மீடியேட்டர்களைப் பற்றி எழுதியதையும்.\n# @peyarili இந்த மீடியேட்டர் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனை. நானறியாத ஒன்றும் இல்லை, போலி டோண்டு விஷயத்தில் -நபர்- மீடியேட் செய்து கொண்டு இருந்த பொழுது இது எதிலுமே சம்மந்தப்படமால் நான் போட்ட பதிவிற்கு பிரச்சனை மீடியேட்டரிடம் இருந்த வந்தது. உண்மையிலேயே சம்மந்தம் இல்லாவிட்டாலும் கூட, நான் எதை எழுத எதை கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்று அன்று அந்த மீடியேட்டரின் தொடர்பைத் துண்டித்தேன். பிரச்சனை ஒரு பக்கம் இருக்க மீடியேட்டர்களின் அலப்பறை ரொம்ப ஜாஸ்தி. இதுதான் பிரச்சனை. இவர்கள் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு, நான் தான் சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறேனே. நீயேன் இடையில் என. வலையுலக பஞ்சாயத்துக்காரர்கள், உண்மையில் சினிமாவில் பத்திரிக்கைகளில் படிக்கும் பஞ்சாயத்துக்காரர்களின் அலும்பிற்கு குறையாயது. 7:18 PM Jun 3rd via web in reply to peyarili\nவளமையாகவே திரைப்படங்கள் பார்த்துக் கொண்டு வருகிறேன், மொக்கையாக இருந்தாலும் வேறு வழியின்றி உடன் வரும் மனைவி இதுவரை க்ம்ப்ளெய்ண்ட் செய்யவில்லை. சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் தமிழில் ஆங்கிலத்தில் வரவில்லை. ராஜ்நீதி நன்றாக இருப்பதாக மசந்த் சொல்லி அறிகிறேன், போய் வரவும் ஆசை. Karate Kid படமும் பார்க்கவேண்டும், ட்ரைலர் நன்றாக இருக்கிறது, என் மனைவிக்கு பிடித்த படமாய் இருக்கலாம்.\nப்ரெஞ்ச் ஓபனில் ஃபெடரரையும் அதற்குப் பின் சோடர்லிங்கையும் சப்போர்ட் செய்து கொண்டிருந்தேன். பைனல்ஸ் ஸ்டெரெய்ட் செட்களில் முடிந்ததில் வருத்தம். விம்பிள்டன்னில் மீண்டும் ஃபெடரரின் க்ளாசிக் ஆட்டத்திற்காக காத்திருக்கிறேன்.\nஉலகக் கோப்பை கால்பந்தில் ஆரம்பத்தில் இருந்தே, ஜெர்மனிக்கு சப்போர்ட் செய்து வந்திருக்கிறேன். இப்பொழுதும் கூட, Miroslav Klose எனக்குப் பிடித்த ஆட்டக்காரர். பார்கலாம் இந்த முறை என்னாகிறது என்று. அர்ஜெண்டினா வரும் போலிருக்கிறது, ப்ரெசில் Vs அர்ஜெண்டினாவோ இல்லை ஜெர்மனி Vs அர்ஜெண்டினாவோ எனக்குப் பிடித்த பைனல்ஸாக இருக்கும்.\nகடந்த ஒரு வருடத்தில் வெறும் பதிமூன்று பதிவுகளே எழுதியிருக்கிறேன் என்பது கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் பொழுது கொஞ்சம் ஆச்சர்யமாகவும் நிரம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது. எதற்கும் நான் அடிமையில்லை என்பதை கொஞ்சம் தீவிரமாகவே என்னிடம் பரிசோதனை செய்து வந்திருக்கிறேன். நம்புங்கள் ஒரு வருடத்தில் நான் தமிழ்மணத்திற்கு வந்ததை எண்ணி விட முடியும், ஆரம்பத்தில் பரிசோதனையாக ஆரம்பிக்காவிட்டாலும். பின்னர் அப்படி ஆக்கிக் கொண்டேன், விலகியிருக்க முடிந்திருக்கிறது. நானாய் பின் தொடரும் வெகுகுறைவான மக்களை ரீடரில் படித்ததுடன். ட்விட்டரில் இருப்பதால்/இருந்ததால் கொஞ்சம் விஷயம் தெரிந்திருந்தது.\nஆனால் இப்பொழுது என் ’பதிவு’களுக்கான தேவை முன்பை விடவும்/எப்பொழுதை விடவும் இப்பொழுது அதிகமாக இருப்பதாய் எனக்குப் படுகிறது. காரணம் தெரியவில்லை. தொடர்ச்சியாக எழுதலாம் என்றிருக்கிறேன். 2007ல் எழுதிய அளவிற்கு எழுத ஆசை தான். பார்க்கலாம்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:06:43Z", "digest": "sha1:JB6WS4HHPCMYKUENBSW542ODL5SVFJDM", "length": 5491, "nlines": 93, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அரிசி தேங்காய் பாயாசம் – பசுமைகுடில்", "raw_content": "\nசூப்பரான அரிசி தேங்காய் பாயாசம்\nஅனைவருக்கும் பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று அரிசி, தேங்காய் வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூப்பரான அரிசி தேங்காய் பாயாசம்\nதுருவிய தேங்காய் – 1/2 கப்\nபச்சரிசி – 3 டேபிள் ஸ்பூன்\nவெல்லம் – 1/2 கப்\nகாய்ச்சிய பால் – 1/4 கப்\nதண்ணீர் – 2 1/2 கப்\nநெய் – 2 டீஸ்பூன்\nஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்\nஉலர் திராட்சை – 20\nசூடான நீரில் வெல்லத்தை தட்டிப் போட்டு, லேசாக சூடேற்றி வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\nஅரிசியை நீரில் போட்டு நன்றாக கழுவி, பின்னர் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅரிசி நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் தேங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள அரிசி கலவையைப் போட்டு, நெருப்பைக் குறைத்து, கைவிடாமல் நன்கு கிளறி விட வேண்டும்.\nகலவையானது ஓரளவு மென்மையாகி கெட்டியானதும், அதில் வெல்லப் பாகு சேர்த்து, 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.\nபின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வதக்கி விட்டு, அதனை பாயாசத்துடன் சேர்த்து இறக்கினால் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி\nPrevious Post:2018 புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷபம்\nNext Post:சனி தோஷம் போக்கும் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_11.html", "date_download": "2018-04-23T15:12:42Z", "digest": "sha1:QCCW4SYFDZPU3EFIX2DJ54W45M7ZO5TO", "length": 65124, "nlines": 735, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அஞ்சலி, அஜித், சினிமா, வீடியோ\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\nமங்காத்தா படத்தில் நடித்த அனுபவம் மற்றும் வாய்ப்பு பற்றி அஞ்சலி பேட்டி வீடியோ பாருங்கள்.\nகடந்த 2010 இல் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது அங்காடித்தெரு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அஞ்சலிக்கு கிடைத்துள்ளது. அவர் விருது வாங்கும் காட்சி இங்கே வீடியோவாக உள்ளது. பாருங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அஞ்சலி, அஜித், சினிமா, வீடியோ\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஏதோ பெருசா சொல்ல போறீங்கன்னு வந்தேன்.......\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......\n அஞ்சலி ரொம்ப நல்லா பேசுறாங்க மன்காத்தாவ இன்னொருவாட்டி பார்க்கணும்போல இருக்கு\nம்ம் உள்ளம் கொள்ளை போகுதே\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nMANO நாஞ்சில் மனோ said...\nயோவ் அஞ்சலியை நீ சைட் அடிப்பது வீட்டுக்கு தெரியுமா... பார்த்துய்யா சொம்பு மறுபடியும் நசுங்கிரப் போகுது ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅழகு அஞ்சலி, பன்னியே ஜொள்ளு விடுறார் பாரு...\nஅண்ணன் அந்தப்பொண்ணு தும்மினாகூட விட்டுவக்கமாட்டாரு போலிருக்கே...\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........//////\n நான் நல்லாயிருக்கது பிடிக்கலியா உங்களுக்கு எதுக்கு இப்பிடி கோர்த்து விடுறீங்க\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........//////\n நான் நல்லாயிருக்கது பிடிக்கலியா உங்களுக்கு எதுக்கு இப்பிடி கோர்த்து விடுறீங்க\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........////\nஅதான்... அதேதான்... பாய்ன்ட்டை பிடுச்சிட்டிங்க...\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே சொன்னிங்க...\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலிருக்கே...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலிருக்கே...///\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே //////\nஆமா, அவர்கிட்ட காப்பிரைட்டு இருக்கும் போதே நீங்கள்லாம் இந்தப்பாடு படுத்துறீங்களே, அதுவும் இல்லேன்னா என்னாகுமோ.... அட கமலா காமேசுக்கு சொன்னேங்க......\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலிருக்கே...///\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nகாமெடி நடிகர்களின் அல்லக்கைகள் அடிக்கும் கொட்டம்........\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே //////\nஆமா, அவர்கிட்ட காப்பிரைட்டு இருக்கும் போதே நீங்கள்லாம் இந்தப்பாடு படுத்துறீங்களே, அதுவும் இல்லேன்னா என்னாகுமோ.... அட கமலா காமேசுக்கு சொன்னேங்க......///\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.....\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலிருக்கே...///\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nகாமெடி நடிகர்களின் அல்லக்கைகள் அடிக்கும் கொட்டம்........\nதலைப்பு ரெடி... அப்படியே உங்க டெர்ரர் குரூப்பில் பதிவா போட்ட்ருங்க\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nசினிமா கிசு கிசு பாணில ட்ரை பண்ணிபாருங்களேன், \"பன்னிகுட்டிக்கும் சந்தானம் விசிறிக்கும் இதுவா\" - அடடா கிஸ் ராஜாக்கும் நானே மேட்டர் எடுத்து குடுக்கிறேனா\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல../////\nஅஞ்சலிய பத்தி நீங்கதான் பெருசா ஏதாவது சொல்லுவீங்கன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க....\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nகாமெடி நடிகர்களின் அல்லக்கைகள் அடிக்கும் கொட்டம்........\nஅண்ணன் அண்ணன்தான், என்னமா தலைப்பு புடிக்கிறாரு..\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nசினிமா கிசு கிசு பாணில ட்ரை பண்ணிபாருங்களேன், \"பன்னிகுட்டிக்கும் சந்தானம் விசிறிக்கும் இதுவா\" - அடடா கிஸ் ராஜாக்கும் நானே மேட்டர் எடுத்து குடுக்கிறேனா\" - அடடா கிஸ் ராஜாக்கும் நானே மேட்டர் எடுத்து குடுக்கிறேனா\nஅண்ணே. பதிவு போட நிறைய தலைப்பு ஸ்டாக் வச்சிருகரே..\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல../////\nஅஞ்சலிய பத்தி நீங்கதான் பெருசா ஏதாவது சொல்லுவீங்கன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க....///\nபாக்கறேன்... ஏதாவது சொல்ல முடியுமான்னு பாக்கறேன்...\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல../////\nஅஞ்சலிய பத்தி நீங்கதான் பெருசா ஏதாவது சொல்லுவீங்கன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க....///\nபாக்கறேன்... ஏதாவது சொல்ல முடியுமான்னு பாக்கறேன்...\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅதெல்லாம் பழையகத, இந்தாளு சொன்னதுக்கப்புறம் எங்க, ஆமா இந்த சமந்தா பொண்ணு பிரீயாயிருக்காமே, அதுக்கும் யாராச்சி நூல்விடுராங்களான்னு கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்கப்பு\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....///\nஅண்ணே, தப்பா சொல்றிங்க... அம்பிக்கு காப்பிரைட் இருக்கு... ஆனா அந்த சி டிக்கு தான் அவர் கையிலே இல்லையே... அதனால காப்பிரைட் அவர்கிட்ட இல்லை\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.....///\nஎன்னண்ணே இது, இப்பிடி மாட்டிவிடுறீங்க, நாங்கெல்லாம் யூத்துண்ணே... அந்தம்மா தங்கச்சி பொண்ணுகூட வயசுக்கு வந்திரிச்சி, சாரி நடிக்க வந்திரிச்சு\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....///\nஅண்ணே, தப்பா சொல்றிங்க... அம்பிக்கு காப்பிரைட் இருக்கு... ஆனா அந்த சி டிக்கு தான் அவர் கையிலே இல்லையே... அதனால காப்பிரைட் அவர்கிட்ட இல்லை\nஅது ஒரு குத்துமதிப்பா சொன்னேன்யா... அண்ணன் யாரு... அவர்கிட்ட இதுவரைக்கும் அந்த சிடி சிக்காமேயா இருக்கும்.....\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே //////\nஆமா, அவர்கிட்ட காப்பிரைட்டு இருக்கும் போதே நீங்கள்லாம் இந்தப்பாடு படுத்துறீங்களே, அதுவும் இல்லேன்னா என்னாகுமோ.... அட கமலா காமேசுக்கு சொன்னேங்க......///\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல.../////\nபுயல்லையும் எப்பிடி சொத்த சேப்டி பண்ணிக்கறாரு... அண்ணே அஞ்சலி உங்களுக்குத்தான்ணே\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.....///\nஎன்னண்ணே இது, இப்பிடி மாட்டிவிடுறீங்க, நாங்கெல்லாம் யூத்துண்ணே... அந்தம்மா தங்கச்சி பொண்ணுகூட வயசுக்கு வந்திரிச்சி, சாரி நடிக்க வந்திரிச்சு/////////\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....///\nஅண்ணே, தப்பா சொல்றிங்க... அம்பிக்கு காப்பிரைட் இருக்கு... ஆனா அந்த சி டிக்கு தான் அவர் கையிலே இல்லையே... அதனால காப்பிரைட் அவர்கிட்ட இல்லை\nஅது ஒரு குத்துமதிப்பா சொன்னேன்யா... அண்ணன் யாரு... அவர்கிட்ட இதுவரைக்கும் அந்த சிடி சிக்காமேயா இருக்கும்.....\nஅண்ணன் செங்கோவிய வார்ரத பாத்தா பதிவுக்கு தலைப்பு மாத்தணும் போலிருக்கே..\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....///\nஅஹா, இதுதான் அந்த இப்ப அறுத்த கோழியும் அதே கோழி சின்ன வயசுல புடிச்சு அறுத்ததுமா\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....///\nஅஹா, இதுதான் அந்த இப்ப அறுத்த கோழியும் அதே கோழி சின்ன வயசுல புடிச்சு அறுத்ததுமா\nநீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு......\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....///\nஅஹா, இதுதான் அந்த இப்ப அறுத்த கோழியும் அதே கோழி சின்ன வயசுல புடிச்சு அறுத்ததுமா\nநீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு......///\nபுதுவீடியோவுல அஞ்சலி சும்மா கும்முன்னு இருக்குய்யா....... தமிழ்வாசியின் அயராத அஞ்சலி சேவை வாழ்க.........\nஅவ்வ் ........... இப்போத்தான் தெரிஞ்சு கிட்டேன்.\nபுது வீடியோவில் அஞ்சலி கொள்ளை அழகு\nஅரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:@இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)\nஅண்ணை அஞ்சலியை டாவடிக்கிறார் போல\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nநம்ம பிரகாஷ் அவர்களின் பிரியமான அஞ்சலியோட பேட்டியா..\nலாஸ்ட்டா தான் அஞ்சலி ஜாயிண்ட் பண்ணினாவா...\nஅது வரைக்கும் மதுரையில் நின்னதா அறிந்தேன்..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறத...\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறத...\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார...\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்...\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/celina-jaitly-pregrant-bikini-photos-released/8475/", "date_download": "2018-04-23T15:17:26Z", "digest": "sha1:VYESCOPIRBC37N6D75L76FGQWITLF3HP", "length": 11736, "nlines": 111, "source_domain": "www.cinereporters.com", "title": "கா்ப்பமாக இருக்கும் பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome சற்றுமுன் கா்ப்பமாக இருக்கும் பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை\nகா்ப்பமாக இருக்கும் பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை\nதற்போது திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கிய பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி மீண்டும் கா்ப்பமாக இருக்கிறாா்.\nதற்போது புது டெக்னிக் என்னவென்றால் நடிகைகள் தங்களது பிகினி படத்தை வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தான். இந்த பழக்கம் பாலிவுட் நடிகைகளிடம் தொற்றி வருகிறது. சமீபத்தில் அலியாபட், கபாலி புகழ் ராதிகா ஆப்தே தங்களுடைய பிகினி போட்டோவை வெளியிட்டு ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கினா். அந்த வாிசையில் பாலிவுட் நடிகை செலினாஜெட்லி இடம்பிடித்துள்ளாா். இவா் அவ்வப்போது தன்னுடைய குடும்ப போட்டோக்களை வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை பழக்கமாக வைத்துள்ளாா்.\nபொழுது போக்கிற்காக வெளிநாடு செல்லும் நடிகைகள் இப்படி கடற்கரையில் இருப்பது போன்ற பிகினி ஆல்பத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா். செலினா முதலில் கா்ப்பமான போது முதல் பிரசவத்தில் இரண்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது இரண்டாவது முறையாக கா்ப்பமாகி உள்ள செலினா அந்த செய்தியை பிகினி போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா். தற்போதும் இரட்டையா்களை சுமந்து கொண்டிருப்பதாக செய்திகளில் கூறப்படுகிறது.\nஇவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nஅப்படியெல்லாம் வாழ்த்த முடியாது: சந்திரபாபு நாயுடுக்கு கமல் கூறிய வாழ்த்து\nஜோதிகாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க - ஏப்ரல் 19, 2018\nநீச்சல் உடையில் கலக்கும் ராய் லட்சுமி - ஏப்ரல் 19, 2018\nPrevious articleபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலி வெளியேற போகிறாரா\nNext articleதந்தை இறந்த துக்கத்திலும் கதை கேட்ட நடிகா்\nஇவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arrowsankar.blogspot.com/2016/04/blog-post_13.html", "date_download": "2018-04-23T15:29:13Z", "digest": "sha1:MKDNLM23IVNJXQZXOIWBUQZWOT46NQOR", "length": 13248, "nlines": 211, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "இராமநவமி ~ Arrow Sankar", "raw_content": "\nஅவதாரம் என்ற வார்த்தையின் சம்ஸ்க்ருத மூலச் சொல்லான “அவதர” என்பதன் பொருளே “இறங்கி வருதல்” என்பதாகும். அதாவது எங்கும் எதிலும் எப்போதும் நுண்ணிய வடிவில் உள்ள இறைவன் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறித்த காலத்திற்காக, ஒரு குறிபிட்ட வடிவம் கொண்டு வருதலே அவதாரம் எனப்படுகிறது. அவதாரங்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று இறைவனே அனைவரும் காணப்படும் வடிவில் வருவது; அதனைப் பூர்ணாவதாரம் என்பார்கள். மற்றது இறைவனின் பற்பல விசேஷ அம்சங்களில் ஒன்று ஒரு வடிவில் இறங்கி வருவது; அதை அம்சாவதாரம் என்பர். பூர்ணம் என்றும் அம்சம் என்றும் அவைகள் இரண்டும் குறிப்பிடப்படுவதால் முன்னதை முழுமையானது என்றும், பின்னதை ஒரு பின்னம் அல்லது ஒரு பகுதி என்றும் புரிந்துகொள்வது தவறாகும். மாறாக, முன்னதில் இறைவனே உதிப்பதாகவும், பின்னதில் இறைவனின் விசேஷ சக்தியோ, அல்லது சின்னமோ ஒரு வடிவில் பொருந்தி வந்துள்ளதாகக் கொள்ள வேண்டும். பூர்ணமாகவும், அம்சமாகவும் ஆன வகைகளில் இருபதிற்கும் மேலான அவதாரங்கள் நிகழ்ந்துள்ளதாக நமது சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளன.\nநாம் பொதுவாக அறிந்துள்ள பத்து அவதாரங்களைக் கீழ்க்கண்ட ஸ்லோகம் குறிப்பிடுகிறது:\nமத்ஸ்ய கூர்மோ வராஹஸ்ச நரசிம்ஹஸ்ச வாமனஹ\nராமோ ராமஸ்ச ராமஸ்ச க்ருஷ்ணஹ கல்கிஸ்ச தே தசா\nஇந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ள மூன்று ராமர்களில் நடுவில் இருப்பதே நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ள ராமாயணத்தின் கதாநாயகனான ஸ்ரீ ராமபிரான் ஆவார். அவரது காலத்திலும், அதற்கு முன்னரும் வாழ்ந்திருந்த பரசுராமரை ஸ்லோகத்தில் வரும் முதலாவது ராமரும், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் தமையனாரான பலராமரை மூன்றாவது ராமரும் குறிக்கின்றன. இங்கு நாம் காணும் பரசுராமரும், பலராமரும் அம்சாவதாரங்கள் ஆவார்கள்; ஸ்ரீ ராமபிரானும் ஏனையவர்களும் பூர்ணாவதாரங்கள் எனப்படுவார்கள்.\nஇராம அவதாரம் மானிட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை வெறும் உபதேசமாக இல்லாமல் நடந்து காட்டி வெற்றிப் பெற்ற அவதாரமாகும்.\nஅறத்தின்வழி நிற்பவர்களுக்கு சோதனைகள் அதிகம்.\nதங்கத்தில் உள்ள மாசு மருவை நெருப்பிலிட்டு காய்ச்சி உருக்கி அதன் தன்மையை சுத்தப் படுத்த செய்வது போல் மனிதனை நல்லவனாக்க அவனுக்கு ஏற்படும் சோதனையும் வேதனையும் அவனை ஜொலிக்க வைப்பது போல் தன் அவதாரத்திலும் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி மனிதன் எப்படி வாழ வேண்டுமென்பதை அறிவுறுத்தும் மேன்மை அவதாரமே இராம அவதாரம் ஆகும்.\nசித்திரை மாதத்தில் ஏழாவது நட்சத்திரமான புனர்பூசத்தில் நான்காவது ராசிமண்டலமான கடகத்தில் சூரியன் உச்சமாக குரு உச்சமுடன் ஒன்பதாம் நாள் மானிட வாழ்வின் அர்த்தத்தை உணர்த்த வழிநடத்த இறைவன் பயணம் கொண்ட முதல் நாள் இராமநவமி.\nஇந்த இராமநவமி நாளில், ராமன் காட்டிச் சென்ற அறத்தையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடிப்போம் என்று உறுதியேற்போம்.\n“இராமனை போல் நட, கிருஷ்ணன் சொல்வதை கேள்.”\nஅனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎனது வலைக்கும் நல் வரவு கூறுகிறேன்.\nராம நவமியின் சிறப்பை விளக்கியதற்கு நன்றி ஐய்யா\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎனது வலைக்கும் நல் வரவு கூறுகிறேன்.\nராம நவமியின் சிறப்பை விளக்கியதற்கு நன்றி ஐய்யா\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/health?start=40", "date_download": "2018-04-23T15:13:15Z", "digest": "sha1:FDADGH446EF3HEU4L65ULCJLIS3I74US", "length": 9821, "nlines": 175, "source_domain": "samooganeethi.org", "title": "உடல்நலம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபல அடுக்குமாடி கட்டிடங்களுடன் நவீனமாக ஜொலிக்கும் பல் நோக்கு மருத்துவமனைகளைக் கொண்ட…\nஅன்பான வாசகர்களே, இந்த மாதத்துடன் மூலிகை பற்றிய கட்டுரை நிறைவு…\nமனிதன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும். அவனது வாழ்க்கை மனித சமூகத்துக்கு…\nஅன்பான வாசகர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்;74. நில ஆமணக்கு…\nஅன்பான வாசகர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்; 74. நில…\nஇஸ்லாம் வலியுறுத்தும் ஆரோக்கியம். 4\nஉணவில் கவனம் செலுத்துவோம்.O.M. காஜா முகைதீன் ரப்பானிவரலாற்றுப் பேராசிரியர் வாகிதியின் பேரர் அலி…\nமனித குலத்தின் மிகப்பெரும் எதிரியே எண்ணெய்தான் இன்று பல நோய்களுக்கும் மூல காரணம்…\n59.நாயுருவி ;மூலரோகங்களுக்கும், சிறிய வெட்டுக்காயங்களுக்கும் மருந்தாகும். நாயுருவியை (அரிசி) சோற்றுடன் போட்டு வேகவைத்தால்…\nமேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, நைஜீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய…\nO.M.காஜா முஹைதீன் ரப்பானிஅளவோடு உண்ணுவோம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நாம் அதிகம் பேண…\nபக்கம் 5 / 7\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nதிருச்சியில் இளைஞர் எழுச்சி மாநாடு\n14/01/2018 அன்று திருச்சியில் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா…\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nமரமானது மனிதன் பிறந்தது முதல் மரணம்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/TA/reservoir_bag", "date_download": "2018-04-23T15:15:59Z", "digest": "sha1:ODNU2ZO6JW2JU6UFDMBNY6FOLVE7NEAD", "length": 12489, "nlines": 247, "source_domain": "ta.termwiki.com", "title": "நீர்த்தேக்கம் பை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு collapsible நீர்த்தேக்கம் எந்த தத்துவம் inhaled இருந்து மற்றும் ஜெனரல் அனஸ்தீசியா அல்லது செயற்கை ventilation ஆண்டில் எந்த தத்துவம் exhaled இருக்கலாம்-க்குள்.\nகட்டைவிரல் CD4 செல்களை (அல்லது மற்ற செல்களை) என்று அவை கசியும் எச்.ஐ.வி இல்லை தீவிரமாகப் எச்ஐவி உற்பத்தி செய்யும் ஆனால். Latent எச்ஐவி நீர்த்தேக்கங்கள் எச்.ஐ.வி விரைவான மேடை ...\nஒரு மருத்துவ கால உயிரினங்களும் ஒரு நோய் அதன் விளைவாக ஒரு மூல விளக்க பயன்படும். ...\nஇவ்வாறு நீர்த்தேக்கம் ஒரு இயற்கை அல்லது மனிதனால் பவுண்ட் அல்லது ஏரி நீர் சேகரிப்பு பயன்படுத்தப்படுகிறது என்று அழைக்கப்படுகிறது. ...\nஒரு தீவிரப்படுத்த, permeable sedimentary ராக் கொண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக செய்திருக்கிறது. ...\nஒரு நீர்த்தேக்கம் என்று வருங்கால பயன்பாட்டுக்காக நீர் சேகரித்து ஒரு மனிதனால் ஏரி உள்ளது. ...\nடை ஹார்டுடன் திரும்பிய வட்டம்\nபோதை மருந்து அல்லது எந்த வலி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது மற்றும் வலி relieves மருத்துவம் வலி கொலையாளி உள்ளது. ...\nஒரு fibrous induration, அலுவலகத்திடம் இருந்து முனைப்பற்ற நெருக்கடி அல்லது இப்பகுதியில் கட்டி சிறப்பினைப் ஒருவகை anal ...\nஇறுதியில் distal முயற்சி injudiciously பயன்படும் நிலைப்பாடுகளையும் அல்லது வெளிநாட்டு உடல்கள், உணவுக்குழாய்; இருந்து மீட்க சில மென் பொருள் கொண்டு ஒரு நெகிழ்வான அறுக்கப்பட்டு இதன் ...\nRestiform உடல் obliquely கடக்கிறது ரிட்ஜ் அமைக்க medulla oblongata குறைந்த பகுதியாக உள்ள நரம்பு செல்களின் ஒரு தொகுப்பு. ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு ஆன்லைன் வாழ்க்கை மேலும் மேலும் முக்கிய இடம்பிடித்த அபய, ஆக மக்கள் வாக்களித்து கீழே போன்ற ஆன்லைன் அடையாளங்கள் தங்கள் தோற்றநிலை உடைமைகள் தேவை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/industry/Animals?key=&page=5", "date_download": "2018-04-23T15:16:14Z", "digest": "sha1:SCKRAZ3AL3L3DKWRRWT4TEQRMLB5N25O", "length": 4110, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஅரிதாக breed, நாய் மற்றும் ஒரு descendant, Bloodhound Artois Hound உள்ளது. a scent 22 23 அங்குலம் அதிக at, withers hound, எதையும் இடையே 55 மற்றும் 65 பவுண்ட் எடையுள்ள, இது மெதுவாக ...\nGradual இக்கடன் தொகை மூலம் தவணைகளில் சொத்துகளுக்கு கடனாக.\nஉள்ள ரியல் எஸ்டேட் விற்பனை, ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது செய்யப்பட்டுள்ளது செசன்யாவுடன் போல், வாங்குவோர் சலுகை அமைத்த செய்ய விற்பனை ஒப்பந்த உள்ள பணம். பணிப்பட்டியில் ஒதுக்கீடு ...\n(நகர்த்தப்படுகின்றன) உள்ளூர் மண்வாரி நிறுவனம் தேசிய வேன் கோடு பிரதிநிதித்துவ. Booking, தோற்றம், இலக்கு மற்றும் / அல்லது hauling ஏஜெண்ட் ஆக சர்வ் இருக்கலாம். ...\nஎழுத்துபூர்வமான வெளியிட்டுள்ள வழக்கறிஞரின் கையெழுத்துடன் அல்லது மற்ற நீதிமன்றக் அதிகாரி முன் பதவிப் பிரமாணம் கீழ் நடந்தது. ...\nலேஅவுட்கள் கொண்ட ஒரு நடப்பு அடைவு, ஒரு வருட கருவூல மசோதாக்கள் இதே வட்டியுடன் கடன் குறிப்பிட்ட காலஇடைவெளியில் என்று மாற்றும். பொதுவாக, அவர்கள் முடியாது அமைவிடத்தை ஒரு வருடத்திற்கு ...\nஒரு மதிப்பு மிக்க leguminous பயிர் forage அல்லது ஹே கால்நடை ஆகியோரின் பயன்படுத்தப்படும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2017/apr/21/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-2688324.html", "date_download": "2018-04-23T15:17:17Z", "digest": "sha1:ZNIRNMLPOH627JGCHNWCPLG672IYDONU", "length": 7046, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயார்: தளபதி சுனில் லாம்பா- Dinamani", "raw_content": "\nஎந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயார்: தளபதி சுனில் லாம்பா\nவிசாகப்பட்டினம்: எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயாராக உள்ளதாக இந்தியக் கடற்படைத் தலைமை தளபதி சுனில் லாம்பா தெரிவித்துள்ளார்.\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் கடற்படை வீரர்களுக்கு விருது வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஉலகிலேயே மிகவும் வலுவான கடற்படையாக இந்தியக் கடற்படை வளர்ந்து வருகிறது. எனவே, எந்த அசாதரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள கடற்படை தயாராகவே உள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது.\nஇப்போது, கடற்படைக்குத் தேவையான கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முழுவதும் இந்தியாவிலேயே கட்டப்பட்டு வருகின்றன. பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.\nகடற்படையில் இருந்து ஓய்வுபெற்றுள்ள ஐஎன்எஸ் விராட் கப்பலை அருங்காட்சியகமாக்கும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டுமென்ற ஆந்திர அரசின் கோரிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. எனினும், கடற்கரை அமைந்துள்ள மாநிலங்கள் அனைத்துக்கும் மத்திய அரசு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது என்றார் அவர்.\nவிசாகப்பட்டினம் இந்தியக் கடற்படைத் தலைமை தளபதி சுனில் லாம்பா\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38617-low-buses-run-in-chennai.html", "date_download": "2018-04-23T15:20:31Z", "digest": "sha1:TKSYRNSRQNPPSJKMLYALK5Q2R32CYL4J", "length": 9726, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் குறைந்தளவு பேருந்துகள் இயக்கம் | Low buses Run in Chennai", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nசென்னையில் குறைந்தளவு பேருந்துகள் இயக்கம்\nபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.\nசென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து இன்று காலை வழக்கம்போல் புறப்பட வேண்டிய பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருக்கின்றன. வேலைநிறுத்தம் காரணமாக பணிமனை முன்பு காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்லவன் இல்ல பணிமனையில் இன்று அதிகாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.\nஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல், ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என, அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். 90 சதவிகித அண்ணா தொழிற்சங்கத்தினரை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் பணிமனையில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பிற ஊர்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.\nவடகொரிய அதிபருக்கு பினராயி விஜயன் பாராட்டு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று நிறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் சிறார்கள் : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nவீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு\nமயக்க மருந்தை போதைக்காக விற்பனை செய்த திருட்டு கும்பல்\n‘யாராவது கிட்ட வந்தா சுட்டுடுவேன்’: உயிர் பயமின்றி கொள்ளையனை பிடித்த காவலர்கள்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது\n‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ்\nதவான் அவுட் ; சென்னை அணியில் டு ப்ளசிஸ் \nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடகொரிய அதிபருக்கு பினராயி விஜயன் பாராட்டு\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=71", "date_download": "2018-04-23T15:59:54Z", "digest": "sha1:GQQRPUID2A4Q7ZQBXSGV3ZOL5Q22ZUGZ", "length": 10546, "nlines": 214, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n4என் கடவுளே, பொல்லார் கையினின்று\n5என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;\nநீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.\n8என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;\nஎன் ஆற்றல் குன்றும் நாளில்\nஎன் உயிரைப் பறிக்கத் தேடுவோர்\n11“கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;\nஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.\nஎனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை\nஉமது நீதியையும் நீர் அருளும்\nஉம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.\nவயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட\nகடவுளே, உமக்கு நிகர் யார்\nநான் காணுமாறு செய்த நீரே,\n21என் மேன்மையைப் பெருகச் செய்து\nநீர் மீட்டுள்ள என் ஆன்மாவும்\n24என் வாழ்நாளெல்லாம் என் நா\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyarajanm.blogspot.com/2014/08/blog-post_13.html", "date_download": "2018-04-23T15:09:15Z", "digest": "sha1:E4K7JBIVAAREH7KWLYVRSA7J5STM6456", "length": 8613, "nlines": 130, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "புனித கங்கை", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nபார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களேஅப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானேஅப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவாஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச் சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தான்.அதிசயித்த அனைவரும் அவனிடம்,''நீ பாவம் ஏதும் செய்ததில்லையாதிடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தான்.அதிசயித்த அனைவரும் அவனிடம்,''நீ பாவம் ஏதும் செய்ததில்லையா''என்று கேட்டனர்.அவனும்,''நானும் பல பாவங்கள் செய்துள்ளேன்.ஆனாலும் கிழவி அழுதது என்னால் தாங்க முடியவில்லை. மேலும்,கங்கை நீர் பட்டாலே செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே,அப்படியானால் நான் நீரில் குதித்தவுடனேயே என் பாவங்கள் நீங்கி இருக்கும் அல்லவா''என்று கேட்டனர்.அவனும்,''நானும் பல பாவங்கள் செய்துள்ளேன்.ஆனாலும் கிழவி அழுதது என்னால் தாங்க முடியவில்லை. மேலும்,கங்கை நீர் பட்டாலே செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே,அப்படியானால் நான் நீரில் குதித்தவுடனேயே என் பாவங்கள் நீங்கி இருக்கும் அல்லவா''என்று கேட்டான்.அனைவரும் தலை குனிந்தனர்.இப்போது சிவன் பார்வதியிடம் சொன்னார், ''எல்லோரும்தான் கங்கையில் குளித்தால் பாவம் நீங்கும் என்று சொல்லுகிறார்கள்.ஆனால் அவன் ஒருவன் தானே அதை நம்பினான்.நம்பியவருக்கு மட்டுமே கைலாயத்தில் இடம் உண்டு.''பார்வதியின் சந்தேகம் நீங்கியது.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2011/02/blog-post_5211.html", "date_download": "2018-04-23T15:28:49Z", "digest": "sha1:AUBWW7RJPTPIUSSMDLRO7PSBOGGAFBKG", "length": 34162, "nlines": 146, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஅரசியல் வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக இன்றைய முஸ்லிம்கள் முற்றிலும் வலு விழந்தவர்களாக ஆக்கப் பட்டிருக்கின்றார்கள். இது போதாதென்று முஸ்லிம்களின் இயக்கங்களும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று தங்களின் பங்கிற்கு பிளவுபட்ட முஸ்லிம்களை, மேலும் சிறு சிறு குழுக்களாக பிரித்தாண்டு இந்த சமுதாயத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு, நம்மை முடமாக்க எத்தனிக்கின்றனர்.\nமுஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், ஜமாத்களும் நம்மை வழி நடத்திய காலம் போய், இன்று நாம் அவைகளை வழிநடத்த அல்லது ஒற்றுமையுடன் இருக்க ஆலோசனை கூறும் நிலைக்கு தமிழக முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.\nஎந்த ஒரு கட்சியும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்கிட எந்த முயற்சியையும் மேற்கொண்டதில்லை, வழங்கப் போவதுமில்லை என்பதே உண்மை. ஏனெனில் இருக்கும் சீட்டுக்களையும், பதவிகளையும் அக்கட்சிகள் தங்களின் குடும்பத்திற்கு ஒதுக்கினாலே தமிழகத்திற்கு இன்னும் 234 தொகுதிக்குமேல் தேவைப்படும்.\nஎப்படி முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கான ஜக்காத்தினை சரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு வழங்காமல், 5,10 ரூபாய்கள் என்று தர்மத்தினை, ஜக்காத் என்று வழாங்குகின்றார்களோ, அதே பார்முலாவைத்தான் இந்த அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் இடம் அளிக்காமல், பிச்சை போடுவதுபோல் ஒன்று இரண்டு என்று வழங்குகின்றார்கள். இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம். இவைகள் அத்தனையும் நன்கு அறிந்திருந்தும் இந்த ஜமாஅத்களும், இயக்கங்களும் இன்னும் இந்த அரசியல் கட்சிகளின் அடிமைத்தனத்தை ஆதரிப்பதுதான் வினோதம்\nகாரைக்குடியில் செட்டியார்கள் தொகுதியில் தேவரை நிறுத்த முடியவில்லை. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை. மயிலாப்பூரில், அய்யர்களின் தொகுதியில் வன்னியரை நிறுத்த முடியவில்லை\nதேவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை நிறுத்தினால் கலவரம் வெடிக்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வன்னியர், தேவர், செட்டியார், தாழ்த்தப்பட்டோர், பிராமணர் என்று யார் வேண்டுமானாலும் நிற்கலாம்\nஎந்த அரசியல் கட்சியாவது அக்ரஹாரத்தில் அப்துல்காதரை நிறுத்தி ஜெயித்து காட்ட முடியுமா. ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும். ஆனால் அதிரையில், மேலப்பாளையத்தில், கீழக்கரையில், சேப்பாக்கத்தில் அய்யரை, அந்தோணியை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்க முடியும்\nதாழ்த்தப்பட்டவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் அதிகமிருக்கும் தொகுதிகள் கூட ரிசர்வ் தொகுதிகளாக்கி அங்கும் வஞ்சிக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளை, பெண்களுக்கான தொகுதியாக்கப்பட்டு அங்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்க முடியாமல் சூழ்ச்சி செய்யப்படுகின்றது.\nஇவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது தலையில் குல்லாவை போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அலைக்கும் பாய், என்ற வார்த்தைகளை கூறி ஒட்டுக் கேட்டுவிட்டால் போதும். அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன். அல்லது நான் அம்மணமாக இருந்தாலும் பிறைகொடியுடன் ஊர் ஊராய் திறிந்தேன். காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி. காயிதேமில்லத் என் அரசியல் வழிகாட்டி. மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம். மீலாதுநபிக்கு விடுமுறை விட்டோம் என்ற டயலாக் வந்தாலும் போதும் என்ற டயலாக் வந்தாலும் போதும். உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது. உடனே அத்தணை முஸ்லிம்களுக்கும் உச்சி குளிர்ந்து, (கட்டிய வேட்டி அவிழ்ந்து விழுந்தாலும் தெரியாது) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்) மறக்காமல் இந்த வேட்பாளருக்கு, கட்சிக்கு ஓட்டு போட்டுவிடுவோம்\nயார் கேட்டார்கள் மீலாது நபிக்கு விடுமுறை. வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள். வேண்டுமென்றால் மீலாது நபி விடுமுறையை ரத்துசெய்துவிட்டு 20 தொகுதியை இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்குங்கள். அரசியல் வாழ்வில் மீலாது இருக்கும் இவர்கள் இதன்மூலம் மீண்டு விடுவார்கள்\nமுஸ்லிம்லீக் கட்சிக்கு ஒன்று இரண்டு தொகுதிகள் வழங்கப்படுகின்றது. அது இரண்டாக பிளவு பட்டால் ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ வழங்கப்படுகின்றது. தற்போது ம.ம.க என்ற கட்சி உருவாகி, 10 சீட்டு கேட்டவர்களுக்கும் மூன்று மட்டுமே என்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அயோக்கிய அரசியல் கட்சிகள், நீங்கள் சிதறுண்டு வாருங்கள் ஆளுக்கு இரண்டு என்று உங்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கின்றோம் என்று சொல்ல வருகின்றார்கள்.அதுமட்டுமில்லை. இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள். இவ்வாறு வழங்கப்படும் தொகுதிகளில் கூட வேண்டுமென்றே, இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளையும் ஒரே தொகுதிகளை ஒதுக்கி இவர்களை மோதவிடுவார்கள்\nஇதன் மூலம் இருவரில் ஒருவரை சட்டமன்றத்தில் நுழையவிடாமல் செய்துவிடவும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. எனவே இந்த தேர்தலில் அவ்வாறு ஒதுக்கப்பட்டால் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடாமல் வேறு வேறு தொகுதிகளை கேட்டு பெறவேண்டும். ஒரே தொகுதியில் போட்டியிட சம்மதித்தால் அதைவிட துரோகம் வேறு இல்லை. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இந்த முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக மொத்தமாக ஓரு கட்சியிடம் பேரம்பேசி 20 முதல் 30 தொகுதிகள் என்று வாங்கி ஏன் அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடாது\nதமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகள், பிற அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. இதை அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதே தவிர, வேறு காரணம் இல்லை. இங்கு முஸ்லிம்களை தவிர வேறு இனத்தவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாது என்ற நிலையில் உள்ள தொகுதிகளேயாகும். இதே நிலையைத்தான் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மற்ற எல்லா தொகுதிகளுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் நிலையைதான் முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும்.\n. இல்லை என்றால் சுயேட்சையாக ஒரு முஸ்லிமை நிறுத்தி, மொத்த ஜமாத்தும் இயக்கங்களும் அவருக்கு ஆதரவளித்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிருபித்து, அடுத்த தேர்தலில் இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு நம் பலத்தை புரியவைக்க வேண்டும், இனி இந்த தொகுதியில் முஸ்லிமை நிறுத்தினால் மட்டுமே இங்கு வெற்றி பெறமுடியும் என்று பாடம் கற்பிக்க வேண்டும். இதை தவிர இனி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்யவே முடியாது\nஏனெனில் எல்லா அரசியல் கட்சியும் இரண்டு சீட் என்ற கோட்பாட்டில் இருந்து வெளிவர மாட்டார்கள். எனவே இனி அவர்கள் கட்சியில் முஸ்லிம்களின் சட்டமன்ற உறுப்பினரை அதிகரித்து அதன் மூலம் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமே தவிர, நீங்கள் சிதறுண்டு கிடப்பதால், இனி இன்னும் பத்து சட்டமன்ற தேர்தல் வந்தாலும் முஸ்லிம் இயக்கங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகளை கேட்டுப்பெரும் வலிமை வர வாய்ப்பேயில்லை\nமுஸ்லிம் விரோத கட்சியை தவிர்த்து, மாற்று அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கின்ற காரணத்தால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை உள்ளதையும் நாம் மறுக்க முடியாது\nசமுதாய பிரச்சனைகளை அவைகளில் பேசாத, பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே என்றும் நாம் வாதிடலாம். இப்படியே வாதிட்டு வாதிட்டு இருந்ததை நாம் இழந்தோமே தவிர எண்ணிக்கையை அதிகரிக்க எந்த முயற்சியையும் நாம் செய்யவில்லை\nசமீபத்தில் கூட த.த.ஜ இட ஒதுக்கீடு தொடர்பாக, காங்கிரசின் ஹாரூன் எம்.பி யை பிரதமர், மற்றும் சோனியா வரை சந்திக்க பயன்படுத்தியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் இதுபோல் மற்ற உறுப்பினர்களையும் இதுபோன்று பயன்படுத்திக் கொண்டோமேயானால் ஓரளவிற்கு நம் பிரச்சனைகளை உயர்மட்ட அளவில் கொண்டு செல்லமுடியும்.\nசமுதாய நலனை எடுத்து செல்லும் உறுப்பினர்களை மட்டும், தாங்கள் சார்ந்த கட்சியில் சீட்டு மறுக்கப்படும் போது அவரை தனியாகவே நிறுத்தி முஸ்லிம்கள் அவரை வெற்றிபெற செய்ய வைக்கவேண்டும். கட்சி கைவிட்டாலும் சமுதாயம் கைவிடாது என்ற எண்ணத்தினை அவர்கள் பெற வேண்டும்.\nமுஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், நிச்சயம் வெற்றிபெற முடியும் போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது\nகண்டன ஊர்வலங்களும், நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகதான் இருக்கும். அல்லது ஓரளவிற்கே அது பலனை தரும். ஆனால் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க செய்து அவர்கள் மூலம் நம் கோரிக்கையை இந்த மன்றங்கள் மூலம் தீர்மானமாக கொண்டுவரும்போது மட்டுமே வலிமை மிக அதிகம் என்பதையும் நாம் மறக்ககூடாது.\nஇந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழி காட்டட்டும். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது.\nஇன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.\nபழைய மக்கள்தொகை கணக்கின்படி, தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகையானது, மொத்த தமிழக மக்கள் தொகையில் 6% என அரசு பதிவேடு கூறுகிறது. அதாவது 6.5 கோடி மக்கள் தொகையில் 6% முஸ்லிம்களின் எண்ணிக்கை 39 இலட்சம். இதில் ஓட்டுரிமை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே 40% சட்டசபை உறுப்பினர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமெனில், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 90 முதல் 95 தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்குகளின் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் தொகுதிகளாகும்.\n1965ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது முஸ்லிம்கள் அதிகம் வாழும் அதிராம்பட்டினம் தொகுதி பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அதிரை மீண்டும் தனி சட்டமன்ற தொகுதியாக்கபடவில்லை. 1967ஆம் ஆண்டு முதல் பட்டுக்கோட்டை தொகுதியில் 60 ஆயிரம்பேர்களை முஸ்லிம்களாக கொண்ட அதிராம்பட்டினம் இருந்து வருகிறது. ஆனால் இன்றுவரை ஒரு முஸ்லிம் இங்கே சட்டமன்ற உறுப்பினராகவில்லை.\n1967,1971 வெற்றி பெற்றவர்: ஏ.ஆர்.மாரிமுத்து (பிரஜா சோசலிஸ்ட் பார்ட்டி சார்பில்) 1977 ஏ.ஆர்.மாரிமுத்து (காங்கிரஸ் சார்பில்),1980 எஸ்.டி.சோமசுந்தரம் (அ.தி.மு.க) 1984 பி.என்.இராமச்சந்திரன் (அ.தி.மு.க), 1989 கா.அண்ணாதுரை (தி.மு.க.) 1991 கே.பாலசுப்ரமணியம் (அ.தி.மு.க), 1996 பி.பாலசுப்ரமணியன் (தி.மு.க), 2001 என்.ஆர்.ரெங்கராஜன் (த.மா.க சார்பில்) 2006 என்.ஆர்ரெங்கராஜன் (காங்கிரஸ் சார்பில்).\nஅதிரையில் இருந்து இந்த கட்சிகளின் சார்பில் போட்டியிட. ஒரு முஸ்லிமிற்கு கூட சீட் கிடைக்காதது ஏன். இதே நிலைதான் தமிழகமெங்கும் உள்ளது.\nசட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் ஒருங்கிணைந்து தமது வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி முஸ்லிம்கள், முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் என்ற நிலையை தற்போது ஏற்படுத்தினால் மட்டுமே சட்டமன்றத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்துவத்தினை அதிகரிக்க முடியும். பின் இந்த முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சமுதாய இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பயன்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலைக்கு தீர்வாகலாம்.\nLabels: அரசியல், தகவல்கள், தேர்தல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் புகையிலைப் பொருள...\nமுஸ்லிம்கள் - நேற்று, இன்று, நாளை\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nகைத்தொலைபேசிகள் மூளை செல்களை அழிக்கும்\nகசிந்தது கோகோ கோலா ரகசியம் - ஆல்கஹால் சேர்க்கப்படு...\nநிரபராதிகளை விடுதலைச் செய்தால் மட்டும் போதுமா\nமுபாரக் – முடிந்து போன நவீன பிர் அவ்னின் அத்தியாயம...\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nசிந்தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறிவுரைகள்.\nஇந்தியா எதிர் நோக்கி இருக்கும் அச்சுறுத்தல்கள்\nசர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மருந்தளிக்கும் பள்ளி...\nபெண்களை விட ஆண்கள் முதல் இடத்தில்….\nவாழைத்தண்டும் அதன் மருத்துவ குணமும் \nஅழகிய கடன் வழங்குபவர் யார்\nNHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்...\nபொது கழிவறை போல கிருமி பரப்பும் ஏடிஎம்\nகுட்கா, புகையிலையை ப்ளாஸ்டிக்கில் அடைத்து விற்கத் ...\nகாதலுக்கு கொண்டாட ஒரு தினமா\nநமக்கு ஏன் இன்னும் புரியவில்லை மனித உயிர் விலைமதிக...\nபொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்\nஇந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு\nபுற்று நோய் ,இதய நோய்: கறிவேப்பிலை ஒரு மாமருந்து\nநீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா\nகுடிபோதையில் இருக்கும் டிரைவரை காட்டிக் கொடுக்கும்...\nஇஸ்லாமிய வங்கிக்கு எதிரான சு.சாமியின் வழக்கு தள்ளு...\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_0.html", "date_download": "2018-04-23T15:23:56Z", "digest": "sha1:SJIXVSGT5EHHFDEYDMLZ5RQTV3V27RR3", "length": 20010, "nlines": 105, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome விழிப்புணர்வு பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்\nபெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்த டிப்ஸ்\nமுத்து நெய்னார் Monday, October 10, 2016 விழிப்புணர்வு Edit\nஇந்த காலத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டரின் பாதுகாப்பு முறைகள் பற்றி தெரியாமல் நிறைய பேர்கள் இருப்பதால், சிலிண்டரினால் ஏற்படும் பாதிப்புகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஇதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமைப்பவர்களின் கவனக் குறைவுகள். எனவே வீட்டில் நாம் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தும் போது, அதை எப்படி பயன்படுத்த வேண்டும், விபத்துக்கள் ஏற்படாமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி அனைவரும் கட்டாயமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.\n* சிலிண்டர் முதலில் வாங்கியதும், ரப்பர் டியூப் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.\n* சிலிண்டரை காற்றோட்டமான பகுதியில், உயரம் சமமான பகுதியின் தரையில் செங்குத்தாக வைக்க வேண்டும்.\n* வெப்பம் மிகுந்த பொருட்கள் மற்றும் விரைவில் தீப்பற்றும் பொருட்களான எண்ணெய்களை சிலிண்டரின் அருகில் வைக்க கூடாது.\n* சிலிண்டரில் கசிவுகள் ஏற்படுவது போல தென்பட்டால், உடனே சோப்பு நீரினைக் கொண்டு பரிசோதிக்க வேண்டும்.\n* சமையல் முடிந்தவுடன், எப்போதும் சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பான மூடியை கவனமாக மூடி வைக்க வேண்டும்.\n* பிரிட்ஜ் போன்ற மின்சாதனப் பொருட்களை சமையல் அறைக்குள் வைக்க கூடாது. ஏனெனில் மின்சாதனப் பொருட்களால் ஏற்படும் மின் அழுத்தத்தின் ஏற்றத் தாழ்வுகள் கியாஸில் கசிவை ஏற்படுத்துகிறது.\n* கியாஸ் டியூப்பில் விரிசல்கள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்றி விட வேண்டும்.\n* திடீரென கியாஸ் கசிவுகள் ஏற்பட்டால், சிலிண்டரின் ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட்டு, அந்த அறையில் மின் சுவிட்சுகள் மற்றும் சாதனங்களை இயக்காமல் நமது வீட்டின் வெளிப்புறம் உள்ள மின் இணைப்பு சப்ளைகளை துண்டித்து விட வேண்டும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panncom.net/p/9589/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.", "date_download": "2018-04-23T15:18:27Z", "digest": "sha1:XQJCMOMDOICSM3ZG2XXABHD7HUKEVH5T", "length": 4618, "nlines": 78, "source_domain": "www.panncom.net", "title": "சிந்தனைக்கூற்றுக்கள்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n06-01-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nநீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால் திறந்த மனதோடு பேசு அதற்காக கொட்டித்தீர்த்து விடாதே.\nஇதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.\nநல்ல விஷயங்களை அமைதியாகச் செய், வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.\nநல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.\nஉன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.\nபகிர்வு: லபேசன் - ஜேர்மனி.\nமொத்த வருகை: 473 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2012/10/right-click.html", "date_download": "2018-04-23T15:33:35Z", "digest": "sha1:4YFPGVXDB3ESOGB2LIIWXSES2CFQL24D", "length": 10300, "nlines": 114, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Right Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...?!!!? | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nஇலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்று...\nRight Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா......\nNotepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண...\nRight Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...\nCommand Prompt (CMD) ஐப் பயன்படுத்தும்போது அடிக்கடி Path இனை மாற்றவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும். எனவே CMD ஐப் பயன்படுத்தும் தேவையுடையோருக்காக Windows 7 இலே சுலபமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.\nமுதலில் Registry Editor ஐத் திறந்துகொள்ளவும். (உதவிக்கு இங்கு அழுத்தவும்)\nபின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Shell என்பதை அடையவும்.\nஇப்போ படத்தில் காட்டியவாறு Shell என்பதில் வைத்து Right Click செய்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு “ Command Prompt “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.\nஇப்போ கீழ் காட்டியவாறு வலது பக்கத்தில் உள்ள Default ஐ Right Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில் “ Command Prompt here“ என்றவாறு கொடுக்கவும்.\nஇப்போ மீண்டும் Command Prompt என்பதில் வைத்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு “ Command “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.\nஇப்போ மீண்டும் அதேபோல் கீழ் காட்டியவாறு வலது பக்கத்தில் உள்ள Default ஐ Right Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில் “ cmd.exe /k cd %1 “ என்றவாறு கொடுக்கவும்.\nஇப்போ Registry Editor ஐ Close பண்ணியபின்னர் ஏதாவது Folder இன் மேல் வைத்து Right Click செய்யவும். “ Command Prompt here“ என்ற பதம் காணப்படும்.\nபின்னர் அதனை தெரிவுசெய்யும்போது அந்த Folder இற்குரிய Path உடன் CMD திறக்கப்பட்டிருக்கும்.\nஇனியென்ன Path Setting நேரமும் மிச்சந்தான்...........\n2 Response to \"Right Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...\nபயன்படும் பதிவு நன்றி நண்பனுக்கு\nசில சந்தேகங்கள் தீர்ந்து விட்டது...\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arrowsankar.blogspot.com/2015/02/blog-post_10.html", "date_download": "2018-04-23T15:31:08Z", "digest": "sha1:PDYHATUXK2SNX4DW3CSFZIZR4KSJR3Z2", "length": 16100, "nlines": 235, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "சொர்க்கம் ~ Arrow Sankar", "raw_content": "\nகிராமத்தின் ஆற்றோரமாய் குடில் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் செய்து வந்தார் வான்ஷங் ஞானி. தவத்தினூடே வான்ஷங் தன் சிஷ்யர்கள் மற்றும் அந்த கிராம மக்களுக்கு ஆன்மீக போதனை களையும் தனக்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தான தருமங்களையும் செய்து வந்தார்.\nஅதே கிராமத்தின் ஆற்றோரமாய் எதிர் பக்கத்தில் நாத்திகன் ஒருவன் குடிசை கட்டி வாழ்ந்து வந்தான் அவன் வான்ஷங் ஞானி கருத்துக்களுக்கு எதிராக “கடவுள் இல்லை. நமது வினைகளுக்கும், நமது ஏற்றத்தாழ்வுக்கும் நாமே காரணம், நாமே விடை என அந்த கிராம மக்களுக்கு கூறியும் தன் பிழைப்புக்காக விவசாயமும் செய்து வந்தான். எதிர் எதிராக இவர்களது இருவேறு கருத்துக்களை தினமும் கேட்டுக்கொண்டிருந்த அக்கிராம மக்கள் பலர் வான்ஷங் ஞானியை தரிசித்தும் சிலர் நாத்திகனிடமும் பேசி வந்தனர்.\nசொர்க்கத்தின் வாசலில் கடவுளை தரிசிக்க வான்ஷங் ஞானியும் சிஷ்யர்களும் வரிசையில் நின்று இருந்தனர். இவர்களது அடுத்த வரிசையில் நாத்திகன் நின்று இருந்தான்.\nஅவனை கண்டதும் ஒரு சிஷ்யன் வான்ஷங் ஞானியை பார்த்து, குருவே, “கடவுள் இல்லை” என்று சொன்ன அந்த நாத்திகனுக்கும் சொர்க்கத்தில் இடமா\nவான்ஷங் ஞானி மெல்ல புன்னகைத்து பின் பதிலளித்தார். நாம் கடவுள் இருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்களையும், விளக்கங்களையும் அளித்தோம். அவன் கடவுள் இல்லை என்பதற்கு எந்த ஒரு விளக்கமோ அதற்க்கான முயற்சியோ செய்யவில்லை மாறாக கடவுள் என்பதை மறந்து அதனை ஒரு கொள்கையாகவே எடுத்து உயிர் வாழ விவசாயமும் அதன் மூலம் வரும் வருமானத்தை மேலும்மேலும் கூட்ட உழைத்தும் தன்னால் முயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தும் வந்தான். என்ற வான்ஷங் ஞானி,மேலும் தொடர்ந்து “எந்த ஒரு மனிதனுக்கும் கொள்கையில் பிடிப்பும் உழைப்பும் இருந்தால் கடவுள் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வார் “ என்றார்.\nநல்ல நீதிக்கதை. அவரவர்கள் கடமையை ஒழுங்காகச் செய்பவனே கடவுளுக்குப் பிடித்தமானவன்.\n“எந்த ஒரு மனிதனுக்கும் கொள்கையில் பிடிப்பும் உழைப்பும் இருந்தால் கடவுள் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வார் “ உண்மையான கருத்து.நன்றி\nஉழைப்பே உயர்வை தரும் ,அதுவே மகத்தானது\nஉழைப்பை கடவுள் ஏற்று கொள்கிறார்.\nஉங்கள் பிளாக்கை பல நாட்களாக படித்து வருகிறேன்.எல்லாமே நன்றாக உள்ளது .தமிழில் கருத்து எழுத தெரியாமல் இருந்தேன் .எனது நண்பர் மூலமாக அறிந்துக் கொண்டு எழுதுகிறேன் .வணக்கம்.நன்றி. இந்த கதையும் உழைப்பின் சிறப்பை நன்றாக எடுத்துக் காட்டியுள்ளது.\nநல்ல ஒரு படிப்பினை .\nமிக்க நன்றி அறியத் தந்ததற்கு.\nதங்களது வலைப்பூவினைக் கண்டு மகிழ்ச்சி. நல்ல நீதி. இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற விவாதங்களில் ஈடுபடுவதை விடுத்து இவ்வாறாக தம் உழைப்பிலும் கொள்கையிலும் உறுதியோடு இருந்தால் மேம்படலாம்.\nதிரு ஜம்புலிங்கம் அவர்களே உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி\nநல்ல நீதிக்கதை. அவரவர்கள் கடமையை ஒழுங்காகச் செய்பவனே கடவுளுக்குப் பிடித்தமானவன்.\n“எந்த ஒரு மனிதனுக்கும் கொள்கையில் பிடிப்பும் உழைப்பும் இருந்தால் கடவுள் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வார் “ உண்மையான கருத்து.நன்றி\nஉழைப்பே உயர்வை தரும் ,அதுவே மகத்தானது\nஉழைப்பை கடவுள் ஏற்று கொள்கிறார்.\nகிரிஜா மதன் குமார் said:\nஉங்கள் பிளாக்கை பல நாட்களாக படித்து வருகிறேன்.எல்லாமே நன்றாக உள்ளது .தமிழில் கருத்து எழுத தெரியாமல் இருந்தேன் .எனது நண்பர் மூலமாக அறிந்துக் கொண்டு எழுதுகிறேன் .வணக்கம்.நன்றி. இந்த கதையும் உழைப்பின் சிறப்பை நன்றாக எடுத்துக் காட்டியுள்ளது.\nநல்ல ஒரு படிப்பினை .\nமிக்க நன்றி அறியத் தந்ததற்கு.\nதங்களது வலைப்பூவினைக் கண்டு மகிழ்ச்சி. நல்ல நீதி. இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற விவாதங்களில் ஈடுபடுவதை விடுத்து இவ்வாறாக தம் உழைப்பிலும் கொள்கையிலும் உறுதியோடு இருந்தால் மேம்படலாம்.\nதிரு ஜம்புலிங்கம் அவர்களே உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nநம்பிக்கை (பிப்ரவரி 14 க்கான கதை)\nகடவுள் கொண்டு வந்த கைப்பெட்டி\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://ghsmannampadi.blogspot.in/2013/12/blog-post_18.html", "date_download": "2018-04-23T15:33:07Z", "digest": "sha1:LQAOPZJZBXIL6C77HJNFHPUHUAUEKEI4", "length": 7201, "nlines": 151, "source_domain": "ghsmannampadi.blogspot.in", "title": "அரசு உயர்நிலைப்பள்ளி மன்னம்பாடி", "raw_content": "\nமன்னம்பாடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும்\nமன்னம்பாடி பள்ளி மாணவர்களின் செயல்திட்டங்கள் 2013 இரண்டாம் பருவம்\nஅரசு உயர்நிலைப் பள்ளி மன்னம்படி,GHS. MANNAMPADI\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சிற்றூர் மன்னம்பாடி.2011 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.\nமன்னம்பாடி பள்ளி மாணவர்களின் செயல்திட்டங்கள் 2013 ...\n10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கால அட்டவணை - மார்ச்-2013\nஉலக கை கழுவும் நாள்\nகட்சி முறைகளில் எது சிறந்தது\nகாமராசர் பிறந்த நாள் விழா\nமாணவர் மலர்2014 பகுதி 2\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nமூன்றாம் பருவ செயல் திட்டங்கள்\nநியூட்டன் வட்டு வெள்ளை ஒளி என்பது ஏழு நிறங்களால் ஆனது. என்று நியூட்டன் கண்டறிந்த உண்மையை இந்த வட்டின் மூலம் அறியலாம். தேவையான பொருள்கள்...\nமன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற தொடக்கவிழா 7-8-14 வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற வ...\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: க.நாகராஜன், பட்டதாரி ஆசிரியர், திருக்குவளை. https://driv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzham-may-2014/26655-2014-06-04-06-44-11", "date_download": "2018-04-23T15:28:28Z", "digest": "sha1:DFGOWRPQ5SNWC2VIJMMRSOEX4HQLYKKR", "length": 20158, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "அதிகார மாற்றம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2014\nஅசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nஏ.பி.வி.பி-ன் அடுத்த இலக்கு ஸ்ரீநகர் என்.ஐ.டி\nபா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்\nநாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்\nநேரு கண்ட இந்தியாவும் மோடியின் 'ஹிந்தி'யாவும்\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nமோடியின் 2 ஆண்டு ஆட்சி\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2014\nவெளியிடப்பட்டது: 04 ஜூன் 2014\nஇந்து இராஷ்டிரத்தை’ உருவாக்கும் கொள்கையைக் கொண்டவர்களிடம் அரசியல் அதிகாரம் போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்பதை மக்களிடம் உணர்த்த விரும்பியதால்தான் திராவிடர் விடுதலைக் கழகம் - இடதுசாரி கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், தலித் அமைப்புகளை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட எந்தக் கொள்கை வெற்றி பெற வேண்டும் என்ற பார்வையில் கழகம் எடுத்த முடிவு இப்போது ‘இராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற ‘இந்து இராஷ்டிரத்தை’ அமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட்டது. அந்த அமைப்பு களமிறக்கிய நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராகிறார்.\nநாடாளுமன்றம், வாக்குரிமை என்ற “ஜனநாயக” வழிமுறைகளில் ‘இராம இராஜ்யத்தை’ அமைக்கும் முயற்சி என்பதேகூட ஒரு விசித்திர முரண்பாடுதான்.\nபார்ப்பன அதிகாரம் மட்டுமே இராமஇராஜ்யத்தை வழி நடத்தியதாக இராமாயணங்கள் கூறுகின்றன.\nஇந்தியா, இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற குடியரசு என்று வலியுறுத்தும் அரசியல் சட்டத்துக்கு உண்மையாக இருக்க வேண்டியவர் ஒரு நாட்டின் பிரதமர். மோடி இதையே பதவி ஏற்பில் உறுதி கூற வேண்டும்.\nஆனால், ‘இந்தியா’ என்ற சொல்கூட மோடி ஏற்றுக் கொண்டுள்ள தத்துவத்துக்கு’ எதிரானது தான் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரையும் இணைத்து வாழ்வதற்காக சூட்டப்பட்ட ‘இந்தியா’ என்ற பெயரை, ஆர்.எஸ்.எஸ். ஒரு போதும் ஏற்பது இல்லை. மாறாக, ‘பரதன்’ வழி வந்த இந்துக்களைக் கொண்ட பாரதம், ‘பாரதியம்’ என்ற பெயரையே ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துகிறது. அதனால்தான் ‘பாரதிய ஜனதா’ என்று கட்சிக்கு பெயர் சூட்டினார்கள். இந்த ‘பாரதியம்’, ‘இந்தியா’வுடன் எந்தப் புள்ளியில் இணையப் போகிறது இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரையும் இணைத்து வாழ்வதற்காக சூட்டப்பட்ட ‘இந்தியா’ என்ற பெயரை, ஆர்.எஸ்.எஸ். ஒரு போதும் ஏற்பது இல்லை. மாறாக, ‘பரதன்’ வழி வந்த இந்துக்களைக் கொண்ட பாரதம், ‘பாரதியம்’ என்ற பெயரையே ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்துகிறது. அதனால்தான் ‘பாரதிய ஜனதா’ என்று கட்சிக்கு பெயர் சூட்டினார்கள். இந்த ‘பாரதியம்’, ‘இந்தியா’வுடன் எந்தப் புள்ளியில் இணையப் போகிறது இதுவும்கூட ஒரு முரண்பாடுதான் “இராமர் கோயில் கட்டுதல் - பொது சிவில் சட்டம் - காஷ்மீர் தனி உரிமை ரத்து” என்ற “பாரதிய” அடையாளங்களை ஒதுக்கிவிட்டு, “இந்தியாவுடன் சமரசம் செய்து கொள்ள முன் வந்தார், வாஜ்பாய் அந்த சமரசத்துக்கு தாங்கள் தயாராக இல்லை என்று இப்போது பாரதிய - பா.ஜ.க.வினர் தேர்தல் அறிக்கையில் தெளிவாக்கி விட்டனர்.\nவெற்றி செய்தி கிடைத்தவுடன், மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நோக்கி ஓடுகிறார். கங்கையில் ‘ஆரத்தி பூஜை’ நடத்துகிறார். தன்னுடைய ‘இராஷ்டிரிய சுயம் சேவக்’ அடையாளத்தை பெருமையுடன் வெளிப்படுத்துகிறார். பொய் முகம் காட்ட மோடி தயாராக இல்லை. இது வரவேற்கப்பட வேண்டியதுதான் பல்வேறு கலாச்சார அடையாளங்களை ‘இந்து’, ‘இந்தியன்’ என்ற ஒற்றைச் சிமிழுக்குள் அடக்கிட நடக்கும் முயற்சிகள் குறித்து பெரியார் இவ்வாறு “அகில இந்திய மக்கள், பல நாடு, பல சாதி, பல இனம், பல மதம், பல கலாச்சாரமுடைய மக்களாவார்கள்.\nஇவர்களை ஒரு நாடு, ஒரு சாதி, ஒரு இனம், ஒரு மதம், ஒரு கலாச்சார மக்களாகக் கொண்டு ஒன்றுபடுத்தி ஆளுவது என்பது மக்கள் மடையர்களாய், மானமற்றவர்களாய், அடிமைகளாய் இருக்கும் வரைதான் முடியும். அல்லது ஆட்சியாளர் தேர்ச்சியுள்ள, யோக்கியமற்ற ஆட்சி வெறியர்களாக இருக்கும்வரை தான் முடியும்”. (‘விடுதலை’ 27.1.1959) பெரியார் கூற்று எவ்வளவு சரியானது என்பதற்கு நாட்டு நடப்புகளே உணர்த்துகின்றன. “ஊழல் ஒழிப்பு பொருளாதார வளர்ச்சி - வலிமையான தேசம்” என்ற சொல்லாடல்களுக்குள் “இந்து கலாச்சாரம் - பார்ப்பனியப் பெருமை - மதவெறுப்பு - பாரதியம்” என்ற நச்சுகள் பதுங்கிக் கிடக்கின்றன.\nஇவைகள் ஒரு புறமிருக்க, ஆட்சி மாற்றத்துக்கு திரைமறைவில் தீவிரப் பணியாற்றிய ‘கார்ப்பரேட்’ நிறுவனங்கள், தங்களின் பொருளாதார சுரண்டலுக்கு ஏற்ற கொள்கைகளை மேலும் தொடருவதற்கு தயாராகி வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே அம்பானி - அதானியின் பங்குகள் பல மடங்கு உயரத் தொடங்கியது எதைக் காட்டுகிறது\n‘இராம இராஜ்யம்’ அமைக்கப் போகும் கட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் அம்பானி- அதானி பங்கு வர்த்தகம் ஏன் உயருகிறது இரண்டுக்கும் உள்ள நெருக்கமான இந்து மதத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பார்ப்பனர்கள், இந்திய பொருளாதாரத்தை தங்களது சுரண்டல் வர்த்தகத்துக்குள் கொண்டு வந்துள்ள கார்ப்பரேட்டுகள், இவர்களின் இணைப்புப் பாலமாக அதிகாரத்தைக் கட்டமைக்க வந்துள்ள நரேந்திர மோடிகள், இவர்களுக்கிடையிலான பரிமாற்ற உறவுகளில்தான் இந்தியா “வளரப்” போகிறது. இதுதான் உண்மை. இந்த ஆபத்துகளை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்\nஇதற்கான சமூக - அரசியல் மாற்றங்கள், அரசியல் அதிகாரத்திலோ அல்லது ஆட்சி மாற்றங்களிலோ நிகழப் போவதில்லை. மக்களிடம் உருவாக்கும் கருத்துப் புரட்சி, அதன் வழிப்பட்ட போராட்டங்களில்தான் சுயமரியாதைக்கும் சமூக சமத்துவத்துக்கும் நேரடி சவால்கள் வெளிப்படும் போதுதான் இந்தக் கொள்கைகளை மேலும் வலிமையாக முன்னெடுக்க முடியும் என்பதே பெரியார் விட்டுச் சென்ற செயல் முறை - அணுகுமுறை\nஆட்சி மாற்றத்துக்காக காத்திருப்பதும் அடுத்து ஆட்சிக்கு வர விரும்பும் கட்சிகளின் நிழல்களில் பதுங்கிக் கொள்வதும் பெரியாரியல் அணுகுமுறை சமுதாய மாற்றத்துக்கு - மக்கள் மன்றத்தில் களங்களை தயார் செய்வதே பெரியாரியம் காட்டும் வெளிச்சம் பெரியாரியத்தை மேலும் உறுதியாக முன்னெடுப்போம் பெரியாரியத்தை மேலும் உறுதியாக முன்னெடுப்போம் புதிய ஆட்சிக்கு வாழ்த்துச் சொல்லும் போலி சடங்குகளில் நமக்கு நம்பிக்கை இல்லை; அது தேவையும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2011/03/blog-post_3792.html", "date_download": "2018-04-23T15:31:06Z", "digest": "sha1:FIRGBDHKK7WERQA3PPYXSA4H62ZLXCTW", "length": 41347, "nlines": 143, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nமுபாரிஸ் அலி -இஸ்லாமிக் பிரண்டஸ் தளத்திலிருந்து\nதமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவர்களாக அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇந்த நிலையில் என்றும் இல்லாத அளவிற்கு முஸ்லிம் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிதுவத்தை வெளிக்கொணரும் விதமாக தமிழகத்தில் 14 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட தயாராகிவருகின்றனர். இதில் பேசப்படும் பெரிய கட்சிகளாக முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, சோஷியல் டெமாக்ரடிக் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (SDPI) ஆகியவை மக்களிடத்தில் தங்களை நிலை நிறுத்தி இருக்கின்றன. இதில் முஸ்லீம் லீக் ஆளும் கட்சியான திமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், மமக எதிர்கட்சியான அதிமுகாவுடன் இணைந்து மூன்று தொகுதிகளிலும், தேசிய அரசியல் கட்சியான SDPI இவ்விரு அணிகளையும் சாராமல் தன்னிச்சையாக ஆறு தொகுதிகளிலும் களம் காணும் என்று அக்கட்சிகளின் தலைமை முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇதே சூழலில் இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கருத்துகளையும் அறிவித்திருக்கின்றன. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அரசியலில் நாம் போட்டியிடுவதில்லை ஆனால் கல்வி வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவற்றில் முஸ்லிகல் முன்னேற ஆவன செய்யும் கட்சிகளுக்கு ஆதரவு என்றும் மமக எங்கு போட்டியிடுமோ அங்கு அவர்களை தோற்கடிப்பதற்காக வேலைகளை செய்வோம் என்று அறிவித்திருக்கிறது. இதே பொன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அதிமுக-விற்கு தங்கள் ஆதரவு எனவும் முஸ்லிம் வேட்பாளர்கள் எங்கு போட்டியிடுவார்களோ அங்கு அவர்களூக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என அறிவித்திருக்கிறது. இதே போன்று அகில இந்திய இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் தம் நிலைப்பாடு SDPI போட்டியிடும் அனைத்து இடங்களிலும் SDPI செயல்வீரர்களூடன் இணைந்து தங்கள் செயல்வீரர்களும் களப்பணி ஆற்றுவார்கள் என்று SDPI க்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது.\nஇந்த நிலைப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிலர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இல்லாமல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒருங்கினைந்து ஒற்றுமையோடு ஒரே கட்சியாக போட்டியிட்டால் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் பரவலாக பேச்சு நடைபெறுகிறது. இனிமேல் அவ்வாறு பேசிக்கொண்டு இருப்பதில் பயனில்லை காரணம் இம்மூன்று கட்சிகளும் முடிவுகள் எடுத்துவிட்டது. இனி இதில் மாற்றங்கள் விளைய வாய்ப்புகள் இல்லை. நம் ஒற்றுமையை பற்றி இந்த தேர்தலை விட்டு விட்டு அடுத்த தேர்தல் வருவதற்கு முன் பேசி சுமூக தீர்வுகாண விளைவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும். நமக்கு இருக்கும் சிறிய கால அளவை வீணடிப்பதை விட்டு விட்டு இந்த மூன்று கட்சிகளில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி ஆராய்வோம்.\nமுஸ்லீம் லீக் – பல வருடங்கலாக அரசியலில் கூட்டனிவைத்து போட்டியிட்டு வருகின்றது வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் ஏதேனும் நலத்திட்டங்களோ அல்லது சமூக மாற்றத்திர்கான முயற்சிகளோ இதன் மூலம் ஏற்பட்டிருக்கின்றதா என்றால் அநேக மக்களின் கருத்து இல்லை என்பதாகும். நிதர்சனமும் இதுதான். சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் செல்லும் நம் தலைவர்கள் நம்மை பற்றி பேசுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதைதான். இதனால் மக்களுக்கு இவர்கள் மேல் இருந்த நம்பிக்கை மறைந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு காலம் அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நாம் இவர்களை தேர்ந்தெடுத்தோம் ஆனால் முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இவர்களால் நமக்கு கிடப்பதற்கு வாய்புகளே இல்லை என்னும் அளவிற்கு போய்விட்டது. இதற்கு காரணம் சமூகத்தை பற்றி சிந்திக்காமல் சீட்டில் மட்டும் குறிவைத்து அதற்காக கூலைகும்பிடு போட்டுக்கொண்டு திரிகிறார்கள்.\nஎந்த அளவிற்கு என்றால் சமீப காலத்திற்கு முன்னால் தோன்றிய சிறிய அரசியல் கட்சிகள் கூட தனகென்று தனி சின்னத்தை போராடி பெற்று அதில் போட்டியிட்டு வெற்றியோ தோல்வியோ தன் பலத்தை நிரூபித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களோ காலம் முழுவதும் ஒரே சின்னத்தில் நின்று இரண்டு சீட்டிற்கும் மூன்று சீட்டிற்கும் காலில் விழாத குறையாக சமூகத்தின் தைரியத்தையும், பலத்தையும் சிதைத்துவிட்டனர். அதில் வெற்றி பெற்று சட்டசபை சென்றால் அங்கு குரல் கொடுக்க சொன்னால் கொரடாவில் இல்லாததை பேசக்கூடாது என்று விளக்கம் வேறு இவ்வாறு இருக்கும் இவர்களால் இந்த முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் இது ஒரு பழம் பெறும் கட்சி இது காயிதே மில்லத் சாஹிப் போன்ற சமூகத்திற்காக உழைத்த தன்னலமற்ற தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தமிழக அரசியலின் கடந்த கால வரலாறுகளை புரட்டினால் ஆட்சியில் யார் அமர வேண்டும் எனும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பலம் பொருந்திய கட்சியாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த கட்சியின் இன்றைய நிலையை சற்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.\nஅதன் பிறகு உருவாகியுள்ள இரண்டு கட்சிகள். இதில் யாரை தேர்ந்தெடுப்பது மனித நேய மக்கள் கட்சியா அல்லது SDPI யா இதுவே இன்று நம் முன் இருக்கும் மிகப்பெறும் கேள்வி. இதில் சற்று தொலைநோக்கு பார்வையுடனும், நடுநிலையோடும் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். காரணம் இரண்டும் சமூகத்திறகாக கடினமாக உழைக்கும் கட்சிகள் இவர்கள் சட்டசபைக்கு சென்றால் நிச்சயம் நம் சமூகத்தின் நன்மைக்காக உறுதிகுழையாமல் உழைப்பார்கள். ஆனால் இதில் யாரை முதலாவதாக தேர்ந்தெடுப்பது. அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் களத்தை சந்தித்து அதில் தோல்வி அடைந்திருந்தாலும் அந்த தோல்வி அரசியல் அறிவை பெற மமக விற்கு துணைபுரிந்திருக்கிறது. அந்த அனுபவத்தோடு இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் இணைந்து போட்டியிடயிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை தரும் கட்சியுடன் கூட்டனி அல்லது எங்கள் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு எங்களுடைய சமூகத்தின் முழு ஆதரவு என்று ஏதேனும் கோரிக்கை (Demand) வைத்ததாக நமக்கு தெரியவில்லை. இது சீட்டு தந்தால் போதும் என்று அதிமுக-வின் பின்னால் போய்விட்டார்களே என்று எண்ண தோன்றுகிறது. இருப்பினும் மக்கள் விரோத தி.மு.க., அரசை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, வெற்றிக்கு பாடுபடுவது என்று அறிவித்திருக்கிறது.அதாவது திமுக வை தோறகடிக்க அரசியல் களம் காண இருக்கிறது மமக. எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் சீட்டை மட்டும் எதிர்பார்த்து ஏழு மாதங்களுக்கு முன்பே அதிமுக-வுடன் கூட்டனி பேச்சுவார்த்தை தொடங்கியது நம் சமூகத்தில் இவர்களுக்கு இருந்த நற்பெயரை சீர்குழைக்கும் விதமாக அமைந்துவிட்டது.\nஅதனோடு சேர்த்து விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது அதை கட்டுபடுத்த வேண்டும் என்ற ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்தது சமூகம் அதிகாரத்தை அடைவதற்கு போதாது, பொறுந்தாது என்றே நினைக்க தோன்றுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் சற்று மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றே குறிப்பிடமுடியும். இது போன்ற அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது இவர்களுடைய தலைவர்கள் நம் சமூகத்தில் உள்ள மக்களிடம் கலந்துரையாடாமல் தன் சுய கருத்தை சமூக கருத்தாக அறிவித்தார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.\nஆனால் இப்பொழுது இவர்கள் தொடங்கியிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் வாசகங்கள் நம்மை தடுமாற வைக்கிறது. காரணம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரங்களில் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் அங்கம் பெற, கிடைத்த இட ஒதுக்கீட்டை முழுமைப் படுத்த, இது போன்ற சமுதாய கோரிக்கைகளை சட்டம் இயற்றும் அவைகளுக்குள் சொந்த அடையாளத்தோடு எடுத்துவைக்க நமக்கு அதிகாரம் தேவை அதற்காக நாம் பலவழிகளை கையால்வோம் அதில் ஒன்றுதான் இந்த கூட்டனி. சீட்டு பெறுவதற்கு முன்னால் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருந்த இவர்கள். சீட்டை பெற்ற பிறகு அதீத கவனமும், அதிகார வர்கத்தில் நாம் அமர்வதற்காக இவர்கள் நடத்திய நாடகாம இருக்குமோ என்றும் கூறத்தோன்றுகிறது. இதை தான் அரசியல் வித்தை என்பார்களோ என்று கூறுமளவிற்கு சிந்தனையில் ஆழ்த்துகிறது. அந்த அதிகாரம் பெற என்ற இவர்களது தேர்தல் பிரச்சாரங்ககலை பார்க்கும் போது புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்று எண்ணம் எழாமலில்லை.ஆனால் சீட்டை பெறுவதற்கு முன்னமே மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யாதது தவறு என்பது மட்டும் உண்மை. அதை நிவர்த்தி செய்யும் விதமாக தான் இப்பொழுதாவது சமுதாய தலைவர்களை சந்தித்து கொண்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்.\nSDPI – இது ஒரு தேசிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது. இக்கட்சி தேசிய அளவில் தேர்தல் களம் கண்டு ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களில் வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் தமிழக அரசியலை பொறுத்தவரை புதிய அரசியல் கட்சிதான். இவர்கள் திருச்சி வார்டு எலக்சனில் சமீபத்தில் போட்டியிட்டார்கள் அது ஒன்றும் மிகப்பெறும் அரசியல் அனுபவத்தை கொடுக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் வைக்கும் கோரிக்கைகளும், இவர்கள் விடும் அறிக்கைகளும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை மிஞ்சும் அளவிற்கு இருப்பது விந்தையானதே. தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்னால் இவர்கள் தமிழகத்தின் இரண்டு பெரும் கட்சிகளுக்கு வைத்த கோரிக்கை நாங்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் சதவிகித அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு இந்த சட்டசபை தேர்தலில் வழங்கப்பட வேண்டும் அதாவது தமிழகத்தின் 234 தொகுதிகளில் 23-24 தொகுதிகளை முஸ்லிம் கட்சிகளுக்கு ஒதுக்கபட வேண்டும் அவ்வாறு அளிக்கும் கட்சிக்கு ஆதரவாகவும், அக்கட்சியின் வெற்றிக்காகவும் SDPI போராடும் என்ற அறிவிப்பு செய்தார்கள்.\nஇது சமூக மக்களிடத்திலும் சரி அரசியல் வ்ட்டாரங்களிலும் சரி புது விதமான யாரும் யோசித்திராத விதத்தில் அதே நேரத்தில் தனது கட்சியை பற்றி சிறுதும் கவலைப்படாமல் அறிவித்த அறிக்கையாகவே தெரிந்தது. காரணம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் இந்த அளவு தைரியமாக அரசியல் கட்சிகளுக்கு Demand வைத்தது யாரும் இல்லை என்பதால். அதை தொடர்ந்து வக்பு சொத்துகளை முறைபடுத்துவது, சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிகளை விடுதலை செய்ய ஆவன செய்வது, பாபர் மசூதி இடிப்பு, மீனவர்கள் பிரச்சனை, கல்வி, வேலவாய்ப்பு, பொருளாதரத முன்னேற்றத்தை கொண்டுவருதல் என அடுக்கடுக்காக இவர்கள் வைத்த கோரிக்கைகள், இவர்கள் அரசியலில் ஆபத்தானவர்கள் என்று அரசியல்வாதிகளை மிரள வைத்தது. அத்தோடு தங்கள் ஒவ்வொரு கூட்டங்களிலும் ஒடுக்கபட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் அரவணைப்பது இவர்களது கூடுதல் பலம்.\nஅதன் தொடர்சியாக இவர்களிடத்திலும் சீட்டு பேறம் நடைபெற்றதாக தகவல். ஆனால் அதை உதறி தள்ளிவிட்டு தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தது இவர்களது தன்னிம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் காட்டுகிறது.. இவை அனைத்தையும் வைத்து பார்த்தால் இது தனி மனித மூளையால் சிந்த்திக்க முடியாது இந்த கட்சிக்கு பின்னனியாக ப்லமிக்க போராட்ட குணம் கொண்ட தன்னையும் தன் கட்சியையும் பற்றி கவலை கொள்ளாத, சமூகத்தின் வலிமையை தன் வலிமையாக கொண்டு சிந்திக்கும் நல்ல தலைமை இருக்குமோ என்று பாமரனையும் யோசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த போரட்ட குணம் இறுதிவரையில் இருந்தால் நல்லது.\nகட்சிகளின் நிலைமைகள் இவ்வாறிருக்க போட்டியிடும் தொகுதிகளின் அடிப்படையில் இம்மூன்று கட்சிகளும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை எற்பட்டுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியும் எஸ்.டி.பி.ஐயும் இராமநாதபுரம் தொகுதியிலும், துறைமுகம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐயும், இ.யூ.முஸ்லிம் லீக்கும் நேருக்கு நேர் அரசியல் களத்தில் சந்திக்கின்றன. இவர்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். இந்த இடம் அல்லாமல் SDPI போட்டியிடும் போட்டியிடும் கடையநல்லூர்(நெல்லை மாவட்டம்), பூம்புகார்(நாகை மாவட்டம்), தொண்டமுத்தூர்(கோவை மாவட்டம்), நிரவி திருப்பட்டினம் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம்) ஆகிய நான்கு தொகுதிகளிலும் முஸ்லிம்கள் அனைவரும் SDPI-யை ஆதரிக்க வேண்டும். அதே போன்று மமக போட்டியிடும் சேப்பாக்கம்(திருவல்லிக்கேணி), ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் நாம் அனைவரும் மமக-வை ஆதரிக்க வேண்டும். முஸ்லீம் லீக் போட்டியிடும் வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லீம் லீக்கை ஆதரிக்க வேண்டும். இதில் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கூட கருத்து வேறுபாடு இருக்காது என்று கூட கூற முடியும்.\nஇதில் குழப்பம் மிகுந்த இராமநாதபுரம் மற்றும் துறைமுகம் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளின் கொள்கை, அவர்களது கோரிக்கைகள், சமுதாயத்திற்கு பாடுபடும் மனநிலை, அரசியல் கட்சிகளிடம் இவர்கள் செய்த Demand ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். இதனை அந்த தொகுதிகளை சேர்ந்த மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் குழப்பம் நிறைந்த தொகுதிகளில் அக்கட்சிகளின் கடின உழைப்பு தீர்மானிக்கும் அது போக மீதமுள்ள தொகுதிகளை நாம் குறிப்பிட்டபடி தேர்தல் களம் கண்டால் இன்ஷா அல்லஹ் நம்மிடமிருந்து 4+2+2 = 8 சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஆதலால் ஒற்றுமையில்லை என்ற மனநிலையை அகற்றிவிட்டு முன்னால் இருந்ததைவிட இயக்கங்களின் வருகையினாலும், கட்சிகளின் தோற்றங்களாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பலன்கள் தானே தவிர இழப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.இந்த அடிப்படையில் நாம் பயனித்தால் நிச்சயம் அடுத்த தேர்தலில் நாம் நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து ஓரணியில் அரசியல் களம் காண்பது சாத்தியமாகும். aசிந்திப்போம்…….\nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 12:58\nஓட்டுப்போட்டுப்போட்டு விரக்தியின் விளிம்பில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் இம்முறையாவது கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களையும் வெற்றி பெறச்செய்வார்கள் என்று நம்புகிறேன்.\n23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:14\nநீங்கள் இணைய தளத்தின் பெயரை கீழே குறிப்பிடவில்லை (source). ஆனால் ஆசிரியரின் பெயரையாவது குறிப்பிட்டிருக்கலாம்.\n23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:54\nஅஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் மேலான வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி \nஇந்த பயனுள்ள ஆக்கம் எனக்கு facebook ல் முபரிஸ் அலி என்பவர் அனுப்பி இருந்தார் . அவரது பெயரை முகப்பிலேயே குறிப்பிட்டுள்ளேன்\nஒரிஜினல் சோர்ஸ் எது என தாங்கள் குறிப்பிட்டால் உடனே அதை இணைப்பு கொடுக்க செய்வேன் இன்ஷா அல்லாஹ் .\nஇந்த தளம் முழுவதும் இணைய தேடலில் உருவானதுதான் சகோதராஅதனால் படைப்பின் மூலகர்த்தா பெயரை இணைத்து தான் வெளியிடுவோம் .தவறுக்கு வருந்துகின்றேன்\n23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஇதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nகுவைத் நாட்டில் ஒரு புதிய சுனாமி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் குணங்களும்\nமுஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத...\nஉங்கள் தொகுதியின் வேட்பாளரின் பின்னணியை அறிய\nமஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nகுடிகார குடும்பத்தலைவனை திருத்துவது எப்படி\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்\nவெளியேறும் ரகசியம்; உள்ளே வரும் 'ரகசிய' நோய்\nபால்காரியின் மகள் - ஜனாதிபதியின் மருமகள்\nஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற ...\nசிகரெட் புகைப்பதால் ஏற்படும் சிக்கல்கள்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nஎம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.\nதமிழக முஸ்லிம்களின் பலம் ....\nகாதலர் தினத்தில் கண்ட அதிர்ச்சி\n10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட.\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்\nஎந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை\n1500 பேருக்கு வேலை வாய்ப்பு: இண்டிகோ விமான நிறுவனம...\nகனவை நினைவாக்க களம் இறங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016051342060.html", "date_download": "2018-04-23T14:55:48Z", "digest": "sha1:VSLTO664YYH5IJBMZAFHT6RQWAONBH3B", "length": 12690, "nlines": 74, "source_domain": "tamilcinema.news", "title": "உள்நாட்டு யுத்தம் - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > உள்நாட்டு யுத்தம் – திரை விமர்சனம்\nஉள்நாட்டு யுத்தம் – திரை விமர்சனம்\nமே 13th, 2016 | திரை விமர்சனம்\nஉலகத்தை அழிக்க நினைக்கும் தீவிரவாதக் கும்பல் இந்தமுறை நைஜிரியாவில் உள்ள லாகோஸ் என்ற நகரில் பெரிய தாக்குதல் நடத்த முடிவெடுக்கின்றனர். அதை தடுக்க வழக்கம்போல் அவெஞ்சர்ஸ் அணி அவர்களை எதிர்க்க கிளம்புகிறது.\nதீவிரவாத கும்பலுடனான சண்டையில் வக்காண்டா நாட்டை சேர்ந்த சமூக நலத் தொண்டாற்றும் பலர் பலியாகவே, உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகின்றன.\nஅதாவது, இனிமேல் அவெஞ்சர்ஸ் குழு தனித்து இயங்காமல், அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றனர். அவெஞ்சர்ஸ் குழுவில் இருக்கும் அயர்ன் மேன், தன்னால் ஏற்பட்ட பாதிப்புகளையெல்லாம் எண்ணி இதற்கு ஒப்புக் கொள்கிறார்.\nஆனால், எந்தவித தவறும் செய்யவில்லை என்ற நம்பிக்கையில் கேப்டன் அமெரிக்கா இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.\nஉலக நாட்டின் முக்கிய தலைவர்கள் கூடியிருக்கும் இந்த சந்திப்பு நடக்கும் இடத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடக்கிறது. இதில் வக்காண்டா நாட்டின் மன்னர் இறந்து போகிறார். இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் கேப்டன் அமெரிக்காவின் நண்பன் விண்டர் சோல்ஜர்தான் காரணம் என்று கூறுகின்றனர்.\nஇதற்கிடையில், இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான விண்டர் சோல்ஜரை பிடித்துக் கொடுக்க அயர்மேனுக்கு அரசாங்கம் ஆணையிடுகிறது. அதேநேரத்தில், விண்டர் சோல்ஜரை எப்படியாவது தேடிப்பிடித்து பழிவாங்க வேண்டும் என்று துடிக்கிறார் வக்காண்டா நாட்டு மன்னரின் மகனாக பிளாக் பேந்தர்.\nஆனால், கேப்டன் அமெரிக்காவுக்கு தனது நண்பன் இந்த தவறை செய்திருக்க மாட்டான் என்று எண்ணி, நண்பனை இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்ற அயர்மேனுக்கு எதிராக செயல்படுகிறார். இதனால், அயர்மேனுக்கும் கேப்டன் அமெரிக்காவுக்கும் இடையே பிரச்சினை வருகிறது.\nஇதன்பிறகு அயர்மேனும், கேப்டன் அமெரிக்காவும் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.\nஇறுதியில், இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டது யார் என்பதை இவர்கள் கண்டுபிடித்தார்களா இரண்டு குழுக்களுக்கும் உள்ள பிரச்சினை முடிவுக்கு வந்ததா இரண்டு குழுக்களுக்கும் உள்ள பிரச்சினை முடிவுக்கு வந்ததா இல்லையா\nகேப்டன் அமெரிக்கா என்று படத்திற்கு தலைப்பு வைத்திருந்தாலும், இந்த படத்தில் அயர்மேன் உள்ளிட்ட அவெஞ்சர்ஸ் குழுவில் உள்ள அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். முன்னாள் வந்த அவெஞ்சர்ஸ் படங்களைப்போலவே, இதிலும் ஆக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு குறைவில்லை.\nஎப்போதும் எதிரிகளை எதிர்த்து போராடும் அவெஞ்சர்ஸ், இதில் அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொள்வது பார்ப்பவர்களுக்கு புதிதாகவும், அந்த கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாக நடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதை இயக்குனர் நன்றாகவே வேலை வாங்கி இயக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇந்த அவெஞ்சர்ஸ் குழுவில் தற்போது ஸ்பைடர்மேன், பிளாக் பேந்தர் ஆகிய இரண்டு பேரையும் புதிதாக சேர்த்திருக்கிறார்கள். இவர்கள் இந்த குழுவில் எப்படி இணைகிறார்கள் என்பதற்கு கூறும் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nமார்வல் படங்களுக்கே உண்டான ஒற்றை வரியில் பேசும் காமெடி வசனங்கள் எல்லாம் இந்த படத்திலும் இருக்கிறது. அவை எல்லாமே ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. குறிப்பாக, ஸ்பைடர்மேன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு.\nபடத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஒளிப்பதிவு. சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. அதேபோல், சேசிங் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஇறுதிக்காட்சி அடுத்து வரும் மார்வல் படங்களுக்கு நல்ல அஸ்திவாரத்தை போட்டுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். வழக்கமாக அரைத்த மாவையே இந்த படத்திலும் அரைத்திருந்தாலும், மக்களுக்கு பிடித்த மாதிரி படத்தை கொடுத்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘உள்நாட்டு யுத்தம்’ பிரம்மாண்ட யுத்தம்.\nடெத் விஷ் – திரை விமர்சனம்\nகேணி – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nவீரா – திரை விமர்சனம்\nபடை வீரன் – திரை விமர்சனம்\n6 அத்தியாயம் – திரை விமர்சனம்\nமதுர வீரன் – திரை விமர்சனம்\nஏமாலி – திரை விமர்சனம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/jul/18/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2739476.html", "date_download": "2018-04-23T15:09:03Z", "digest": "sha1:AIY5GM4ZHCWALAIDD6ZQ4COFENEV6CLF", "length": 6647, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய அளவில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் சீருடைகள் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் சீருடைகள் பெற விண்ணப்பிக்கலாம்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்கள், விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.\nஇதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் தெரிவித்துள்ளது:\n2016-17ஆம் ஆண்டில் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி தங்கம் வென்றவர்களுக்கு ரூ.6ஆயிரம் மதிப்பிலும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4ஆயிரம் மதிப்பிலும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2ஆயிரம் மதிப்பிலும் சீருடைகள் வழங்கப்படும். தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்கள், பதக்கம் வென்றதற்கான சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்களுடன் ஜூலை 26-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்க வேண்டும்.\nஇதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lakshmanaperumal.com/2012/05/07/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-18-9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T14:54:35Z", "digest": "sha1:SNHZKTAY7K5FUUCMI2GEQFW4EQ624NPT", "length": 21477, "nlines": 174, "source_domain": "lakshmanaperumal.com", "title": "வழக்கு எண் 18 /9 – விமர்சனம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nவழக்கு எண் 18 /9 – விமர்சனம்\nPosted by Lakshmana Perumal in\tசினிமா, பொழுதுபோக்கு and tagged with காதல், சினிமா, திரை விமர்சனம், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, வழக்கு எண் 18 /9\t மே 7, 2012\nமூன்று விடயங்களுக்காக இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு நமது பாராட்டுக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம்.\nமுழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டும் வைத்து எடுக்கப்பட்ட தைரியத்திற்காக மனம் திறந்த பாராட்டுகள். சில நடிகர்களாவது, கதைக்கு மெருகூட்ட, அனுபவம் வாய்ந்த நடிகர்களை, நடிகைகளை, இயக்குனர்கள் கையாள்வது யாவரும் அறிந்த விடயம். ஆனால் எல்லா கேரக்டரும் புதுமையானவர்களைக் கொண்டு கையாண்டமைக்கு இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து பார்சல்…\nவிளிம்பு நிலை (ஏழை ஹீரோ, ஹீரோயின்), நடுத்தர வர்க்கம் ( மற்றொரு ஹீரோயின்), உயர்தர வர்க்கம் (மற்றொரு ஹீரோ), முத்தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையை ஓரிடத்தில் கொண்டு வந்து குவியச் செய்தமைக்கு ஒரு சொட்டு.\nசதையையும், தொழில் நுட்பத்தையும், பெரிய பட்ஜெட்டையும் நம்பாது, தன் கதையையும் திறமையையும் நம்பி படம் எடுத்தமைக்காக மனமார்ந்த பாராட்டுகள்.\nகதைக்கு வருவோம். “பழி ஓரிடம் பாவம் ஓரிடம்” என்பார்களே அதுதான் கதையின் ஒற்றை வரி. நீதி என்பது பணக்காரர்களுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் தான் என்பதை காவல்துறை அதிகாரியின் செயல்பாடுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் நிரூபித்து விடுகின்றன.\nஓர் ஏழைப்பெண்ணின் (ஜோதி ) மீது ஆசிட் ஊற்றப்பட்டு, அவள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்படுகிற காட்சியில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. அவளைப் பெற்ற தாய், தன் மகள் மீது ஆசிட் ஊற்றியவன், வேலு என்று அழுது புலம்ப வேலு காவல்துறையால் விசாரனைக்குள்ளாகிறான். வேலு தனது மொத்தக் கதையையும் சொல்ல, ஜோதி வேலை செய்த வீட்டில் உள்ள பெண்ணான ஆர்த்தி விசாரனைக்குள்ளாகிறாள். ஆர்த்தியின் வாக்கு மூலத்தின் வழியாக, அதே குடியிருப்பில் வசிக்கும் உயர்தர வர்க்கத்து இளைஞன் தினேஷ் காவல்துறையின் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல முடியாமல், உண்மையை ஒத்துக்கொள்ள, தினேஷின் தாய், மந்திரி மூலம் காவல் துறை உதவியோடு தன் மகனைக் காப்பாற்றுகிறாள். வேலு, காவல்துறை அதிகாரி குமாரவேலுவின் நயவஞ்சகப் பேச்சுக்கு அடிமையாகி, தன் காதலி நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தவறைத், தான் செய்ததாக ஒத்துக் கொள்கிறான். உண்மை தெரிய வர, ஜோதி என்ன முடிவெடுக்கிறாள். யார் தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்பதோடு படம் நிறைவு பெறுகிறது.\nஒரு நடிகனின் நடிப்பு என்பது அதைக் கையாள்கிற சிற்பியான இயக்குனரின் கையில்தான் உள்ளது என்பதை பறைசாற்றுவதில் இப்படமும் ஒரு சாட்சி. ராஜேஷ் குமார் நாவல் படித்திருக்கிறீர்களா இப்படத்தின் சிறப்பு என நான் கருதுவது, ஒரு நாவலைப் போல பயணிக்கிறது. பதினைந்து அத்தியாயத்திற்கு இரு வேறு தள மனிதர்களின் வாழ்வை கடைசி ஐந்து அத்தியாயத்தில் கொண்டு வந்து இணைப்பது போல அமைத்துள்ளதும், காணொளி என்பதால் சில காட்சிகள் ( காரைத் தள்ளுவது, கதவைத் திறப்பது, இன்னும் சில காட்சிகள்) என அவற்றை ஒருங்கிணைத்த விடயத்திலும் இயக்குனரின் ஹோம் வொர்க் நன்கு தெரிகிறது.\nதனித் தனியாக ஒவ்வொரு ஆர்டிஸ்டாக பாராட்டுவதற்குப் பதிலாக எல்லோரும் நன்கு நடித்துள்ளார்கள் என்று எளிதாக சொல்லி விட்டுப் போய் விடவேண்டியதுதான். காரணம் அந்த அளவுக்கு ஒவ்வொரு ஆர்டிஸ்டின் பெர்போர்மன்சும் உள்ளது.\n” ஒரு குரல் கேட்குது முன்னே” பாடல் இன்னும் பல வருடங்களுக்கு முனங்கப்படும். தேவையில்லாமல் பாட்டு வைக்காமல் இருந்ததும் கதையோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது. நடிப்பு + திரைக்கதை+ இயக்கம் மூன்று துறைகளும் மேலோங்கி நிற்கிற ஒரு படத்தில் மற்ற துறைகள் கவனிக்கப் படவேண்டிய அவசியமில்லாமல் போவதற்குக் காரணம் அதற்கான கதைக்களம் என்றே கருதுகிறேன்.\nஅடுத்த சில நாட்களுக்கு பாலாஜி சக்திவேலுவின் படத்தை நிறைய பேர் மெச்சுவார்கள். ஒரு சிலர் இம்மாதிரிக் கதையிலும் குறை கண்டுபிடித்து அதையே முன்வைத்துத் தன் எழுத்துத் திறமையை முன்வைக்க முயல்வார்கள். அதற்காக மைனஸ் இப்படத்தில் இல்லையென்று சொல்லிவிட முடியாது.\nஅங்காடித்தெரு படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் விக்ரமன் பட ஸ்டைலில் முன்னேறி வாழ்க்கை நடத்துவது போலக் காண்பிக்காமல் யதார்த்தமாக தெருவில் வியாபாரம் செய்து கொண்டு, இரு இளம் ஜோடிகள் வாழ்க்கையைத் துவங்குவதாகக் காண்பித்தார் இயக்குனர் வசந்தபாலன். அங்காடித் தெருவில் வருவது போல இப்படத்திலும் கூத்தாடி சிறுவன், விபச்சாரப் பெண் என ஆங்காங்கே காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பொறுத்தவரை கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும், சாதா சினிமாவையே பிரதிபலித்தது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆரம்பக் காட்சிகளும் பெரும்பாலும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நாம் பார்த்துவருகிற காட்சிகள்தான்.\nஇவை அனைத்தையும் தாண்டி இப்படம் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம், யதார்த்த வாழ்வில் நடக்கின்ற, நாளிதழ்களின் பெட்டிச் செய்தியை சிறந்த திரைக்காவியமாகப் படைக்கபட்டிருப்பதுதான். இறுதியாக ஒரு பூங்கொத்து…. IPL Season 5 நடந்து வருகிற இவ்வேளையில் இப்படம் வெளியிட்ட தைரியத்துக்கு லிங்குசாமிக்கு நமது வாழ்த்துகள். பொழுது போக்கு படங்களை எடுத்தாள்கிற ஒரு இயக்குனர், யதார்த்தப் படம் கொடுக்க முன்வந்தமைக்கும் ஒரு அழுத்தமான கைக்குலுக்கல்கள்\nசவுதி அரேபியாவில் இருப்பதால், தியேட்டரில் வந்த கமேண்ட் பற்றியோ, தியேட்டரில் படம் பாருங்கள் என்ற அறிவுரை எல்லாம் என்னால் வழங்க இயலாது. “ஆன்லைன் நெட்வொர்க் ” மூலமாகவே படம் பார்த்தேன். IPL மேட்ச் பார்த்துவிட்டு, நடுசாமம் வரை படம் பார்த்தமைக்காக வீட்டில் திட்டு வாங்கியதை மட்டுமே பகிர முடியும். திரை விமர்சனம் என்று தலைப்பில் வைக்காமல் விட்டதற்குக் காரணம், Laptopil படம் பார்த்ததுதான்…\nகுறிப்பு: திட்டி முடித்த பிறகு என் வீட்டில் கேட்ட விஷயம், படம் எப்படி இருக்கு என்பதுதான்\nதங்கள் பாராட்டுகளுக்கும், எனது இணையதளத்தை வந்து பார்த்தமைக்கும் மிக்க நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஏப் ஜூன் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nIPL 5 அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளாக நீங்கள் கருதுவது\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2013/09/11/ls-rokade/", "date_download": "2018-04-23T15:36:36Z", "digest": "sha1:YTDSYY7LAWF5Y6IEYFGAHSD3I5WRX6GQ", "length": 8202, "nlines": 269, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "பிறக்கத்தான் வேண்டுமா? | thamilnayaki", "raw_content": "\n← நான் ஒரு பெண்\nபுலம் பெயர் பறவை →\nஉன் நீடித்த அந்த வேதனைக்கு\nநான் உன் கருப்பையில் இருந்துகொண்டு\nநான் இந்த பூமியில் பிறக்கத்தான் வேண்டுமா என்று\nஎனக்கு மட்டும் அவை மூடப்பட்டதால்\nநீங்கள் எல்லோரும் வானத்தில் கண்பதித்துக் கிடந்து\nவானத்தில் தாங்கிக்கொள்ள உண்டு ஒரு தூண் என்று\nஉன் மார்பின் மீது வெறும் கைகளை\nஅனைவரும் ஆண் பெண் சேர்க்கையால்தான் வருகிறார்கள் என்று\nஉன்னையே சுற்றிச்சுற்றி ஓடி வந்து\nபூமி உருண்டைதான் என வியப்பில் ஆழ்வாய்\nஇது நீர் பாயும் உன் பூமி\nமனித குலத்தில் உதித்த நீயோ\nமல்லுக்கட்டி, போராடி, ரத்தம் சிந்தவேண்டும்\nஉயர்ந்த இந்த நாகரிகத்தின் முகத்தில்\nநீ இங்கு பிறந்துவிட்டாய் என்பதால்\nஇந்த நாட்டை எனதென்று சொல்லி\nஇதன் பெருமைகளை நான் பாடவேண்டுமா என்ன\nஇந்த நாட்டில் நான் பிறந்திருக்கத்தான் வேண்டுமா\nஎன் திகைப்பு இன்னும் தீரவே இல்லை.\nஆங்கிலம் வழி தமிழில் : எம். கார்த்திகேயன்\n← நான் ஒரு பெண்\nபுலம் பெயர் பறவை →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/13450", "date_download": "2018-04-23T15:09:19Z", "digest": "sha1:G3PMQMAEQ6LKS7JODIIJCIDBGBKISGPV", "length": 11132, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகம் யாவையும்-கடிதங்கள்", "raw_content": "\nஇதுவரை வந்த அறம் வரிசை கதைகள் எல்லாமே ஓவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருந்தன. கதை என்று பார்த்தால் பொதுவான அம்சங்கள் உள்ள கதைகள் சில கதைகள் மட்டும்தான். ஆனால் காரி டேவிஸைப்பற்றிய உலகம் யாவையும் கதை எல்லாவற்றிலும் இருந்து தனித்து நிற்கிறது. கொஞ்சம்கூட உணர்ச்சிவேகத்தைத் தூண்டாமல் வெறும் கவித்துவத்தினால் மட்டுமே சிறந்த கதையாக நிற்கிறது இந்தக்கதை. இதில் உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்கள் உள்ளன. அவைகூட கவித்துவமாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. ஒரு சிறு அறையில் உலகை உருவாக்குவதைப்போல உலகத்திலே பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும் என்ற அந்த கனவு அற்புதமானது. காரி டேவிஸ் ஒரே உலகம் என்ற ஞானத்தை சிறிய வயதிலேயே அடைந்துவிட்டார். ஆகவே அவர் அடுத்தபடியாக போகக்கூடிய உயரம் என்பது பிரபஞ்சம்தான். நானே உலகம் என்று அறைக்குள் உணரக்கூடியவர் அகம் பிரம்ம்மாஸ்மி என்ற அனுபவத்தை அந்த மலைஉச்சியிலே அவர் அடைகிறார். அற்புதமான கதை.\nநடராஜகுருவின் ஒரே உலகுக்கான அறிவிக்கை Memorandum on World Government இணையத்திலேயே கிடைக்கிறது. http://www.worldgovernment.org/memor.html. இன்றைக்கு பார்க்கும்போது அபத்தமான ஒரு கனவு மாதிரித்தான் தெரிகிறது. இன்றைக்கு உலகமே போர்களால் சிதைந்து கிடக்கிறது. இருந்தாலும் அந்த கனவை நரம்புகளிலே உணரமுடிகிறது\nநடராஜகுரு அந்த கனவை காரி டேவிஸுடன் சேர்ந்து உருவாக்கும்போது பனிப்போரின் காலகட்டம். உலகப்போர் விளிம்பில் நின்று ஆடிய காலகட்டம். இன்று குறைந்தபட்சம் ஒரு இணையவெளியாவது உலகளாவிய பொதுப்பிராந்தியமாக உள்ளது\nநடராஜகுரு இருந்திருந்தால் இதற்காக மிக களிப்படைந்திருக்கக்கூடும்\nTags: உலகம் யாவையும், சிறுகதை., வாசகர் கடிதம்\nவிழா 2015 கடிதங்கள் 4\nமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 30\nகூடங்குளம் - ஒரு கடிதம்\nதினமலர் - 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arrowsankar.blogspot.com/2014/11/blog-post_74.html", "date_download": "2018-04-23T15:31:49Z", "digest": "sha1:AJCMPVUQ5BVV5TVW5SPXKOPC6NX3S24H", "length": 9403, "nlines": 194, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம் ~ Arrow Sankar", "raw_content": "\nவியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nவியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக'\n- என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.\nஅடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.\nஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி\nதந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி\n- என்றோ அல்லது அழகு தமிழில்\nபிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து\n- விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஜதிகம்.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nகிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அர...\nஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..\nஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்-தமிழ் அர்த்தமுடன்\nகுரு தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம்\nஸ்ரீ லலிதா த்ரிபுரஸுந்தர்யை அஷ்டோத்திரம்\nதேவியின் அர்களா ஸ்தோத்திரம் - அர்த்தமுடன்\nவியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-04-23T15:13:37Z", "digest": "sha1:WDX3RXMXTUBNOTEJUXMN464PSNZARB7J", "length": 5030, "nlines": 69, "source_domain": "dheivamurasu.org", "title": "நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா? பொழுது போக்கா? | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » நவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா\nநவராத்திரியில் பொம்மைகளை அடுக்குவதில் பொருள் உண்டா\nநவராத்திரி வழிபாடு (download pdf)\nநவராத்திரி வழிபாடு (download pdf)\n«தமிழ் வழியில் பிள்ளையாரை வழிபடுவது எப்படி\nவீசுகால் கோலம் – சிவத்திரு. திருச்சுடர்நம்பி அவர்களின் கண்டருளல் வருணனை»\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2013", "date_download": "2018-04-23T15:37:35Z", "digest": "sha1:QSONPXKTI52CPOLRE5O4RBTTHEOR6ZVF", "length": 8929, "nlines": 204, "source_domain": "keetru.com", "title": "ஜனவரி2013", "raw_content": "\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nபிரிவு ஜனவரி2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉரிமையைப் பறித்த உயர்சாதித் தலைவர்கள்; சட்டம் செய்யத் தெரியாத நாடாளுமன்றம் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nதிராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா -7 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nமிதிபடும் பெண்ணினம் மேல்எழல் எந்நாள்\nமக்களை ஏய்க்கும் மருந்து அரசியல் எழுத்தாளர்: செங்கவியன்\nஆந்திரத்தில் ஒரு ‘தருமபுரி’ எழுத்தாளர்: க.முகிலன்\nஉலக அரங்கில் பாலஸ்தீனம் பெற்றுள்ள புதிய தகுதி நிலையால் சிக்கல் தீருமா\nவேங்கடரமண பாகவதர் எழுத்தாளர்: இராமியா\nசிறுவர் பாடல் - கவுதம புத்தர் எழுத்தாளர்: தமிழேந்தி\nகாதலும் சாதியும் எழுத்தாளர்: வெற்றியூர் வேலு சதானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.boardonly.com/t489-sadhguru-on-ndtv-big-fight-july-7-the-god-particle", "date_download": "2018-04-23T14:59:56Z", "digest": "sha1:ZDCQF44YUGZA756AXYSS7IVSJ6N4NISV", "length": 4471, "nlines": 54, "source_domain": "tamil.boardonly.com", "title": "Sadhguru on NDTV \"Big Fight\" July 7 - The God Particle", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_73.html", "date_download": "2018-04-23T15:02:04Z", "digest": "sha1:7CIEKVRIXYM6CAJSGUCRAH5O6XM3SSR5", "length": 12809, "nlines": 56, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்பட்டு முன்வைப்போம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / ஆசிரியர் தலையங்கம் / இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்பட்டு முன்வைப்போம்\nஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாட்டை ஒற்றுமைப்பட்டு முன்வைப்போம்\nபுதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் சூடு­பி­டித்­துள்­ளன.\nதமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்டும் எனும் கோரிக்­கையை அழுத்தம் திருத்­த­மாக முன்­வைத்­துள்ள நிலையில் அதற்கு முஸ்லிம் சமூகம் தனது ஆத­ரவை வழங்க வேண்டும் என்றும் கோரி­யி­ருக்­கி­றது. அதே­போன்று வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு அல்­லது கரை­யோர மாவட்­டத்தைத் தர வேண்டும் எனும் கோரிக்­கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முன்­வைத்­துள்­ளது. வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­படக் கூடாது என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, தேசிய காங்­கிரஸ் போன்ற கட்­சிகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.\nஇதற்­கி­டையில் அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்கம் மற்றும் அதில் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை உள்­ள­டக்­கு­வது தொடர்பில் ஆங்­காங்கே கருத்­த­ரங்­கு­களும் நடை­பெற்று வரு­கி­றன்­றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் கடந்த வாரம் இது குறித்து இரு வேறு கருத்­த­ரங்­கு­களை நடத்­தி­யி­ருந்­தன.\nகிழக்கு மாகாண பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னமும் இது தொடர்­பான கருத்­த­ரங்கு ஒன்றை நடத்­தி­யி­ருந்­தது. கொழும்­பிலும் நாட்டின் வேறு பல பகு­தி­க­ளிலும் வெவ்­வே­று­பட்ட முஸ்லிம் அமைப்­பு­களால் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான கருத்­த­ரங்­குகள், கலந்­து­ரை­யா­டல்கள் எதிர்­வரும் நாட்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.\nஇவ்­வா­றான நிலையில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் உல­மாக்­க­ள­டங்­கிய குழு ஒன்றை நிய­மித்­துள்­ள­தா­கவும் முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயா­ரிக்­க­வுள்­ள­தா­கவும் அறி­வித்­துள்­ளது. மறு­புறம் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள் அடங்­கிய முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களும் இது தொடர்­பான முன்­னெ­டுப்­பு­களில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.\nபுதிய அர­சி­ய­ல­மைப்பின் உள்­ள­டக்கம் தொடர்பில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள், உல­மாக்­களின் இந்த ஆர்வம் மெச்­சத்­தக்­க­தாகும். இருப்­பினும் இந்த முயற்­சிகள் அனைத்­துமே வெவ்வேறு துரு­வங்­க­ளாக தனித்­தனி முகாம்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­துதான் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.\nமுஸ்லிம் அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வரை இது விட­யத்தில் வழக்­கம்­போன்று ஏட்­டிக்குப் போட்­டி­யான நகர்­வு­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஒருவரையொ­ரு­வர் குற்­றம்­ சாட்­டு­வ­திலும் ஒரு கட்­சியின் யோச­னையை மறு கட்சி மறுத்­து­ரைப்­ப­தி­லுமே காலம் கடத்­தப்­ப­டு­கி­றது. மாறாக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் சார்­பிலும் ஏற்றுக் கொள்­ளத்­தக்க யோச­னை­களை முன்­வைப்­ப­தற்கு எவரும் தயா­ரா­க­வி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை.\nஎன­வேதான் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­பட வேண்­டிய முஸ்லிம் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை ஒட்­ட­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கருத்­தாக மாற்றி அதனை அனைத்து தரப்­பி­னாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட வலு­வா­ன­தொரு ஆவ­ண­மாக மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யதே தற்­போதுள்ள பணி­யாகும். மாறாக இந்த விடயத்திலும் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டு தனித்தனி முகாம்களாக செயற்படுவதானது சமூகத்தின் எதிர்காலத்தையே கடுமையாகப் பாதிப்பதாக அமையும்.\nஅந்த வகையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் இணைந்து செயற்படக் கூடிய மையப்புள்ளி ஒன்றை அடையாளம் கண்டு அதனை நோக்கி அனைவரையும் ஒருமுகப்படுத்த வேண்டும். இதனைச் செய்ய சிவில் சமூக சக்திகள் முன்வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறோம்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_5.html", "date_download": "2018-04-23T15:35:18Z", "digest": "sha1:IGO4VERYYLMN3SBFYHNTGHN26C6PRROJ", "length": 21773, "nlines": 110, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது\nமாணவர்கள், பெற்றோர்களின் கல்வி குறித்த சந்தேகங்களை போக்கும் உதவி மையம் சென்னையில் அமைக்கப்படுகிறது | மாணவர்கள், பெற்றோர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களை போக்கவும், ஆலோசனை வழங்கவும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இலவச தொலைபேசி எண் வசதியுடன் உதவி மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாணவர்கள்-மாணவிகள், பெற்றோர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் (14417) வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மையத்தின் பயன்பாடுகள் வருமாறு:- போட்டித்தேர்வு * இந்தமையம் மூலம் கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் வணிகம், மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகள் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குதல். * மாநில அளவிலும், தேசிய அளவிலும் உயர் கல்விக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்களை தெரிவிப்பது. * மாணவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல். * கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த வழிகாட்டுதல். திட்டங்கள் * அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களால் அறிவிக்கப்படும் திட்டங்களையும் பயன்களையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துதல். * பாடத்திட்டம் குறித்த தகவல்களையும் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகளையும் தெரியப்படுத்துதல். * உடல் நலம், பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தல். * மாணவர்களின் திறன் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு தேவையான பயிற்சி நடத்த கையேடுகள் வழங்குதல். இந்த தகவலை டி.பி.ஐ. வளாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-23T15:35:37Z", "digest": "sha1:MKIYR54JYZ7JN7QNEXWGCM6KMHA2NJKH", "length": 30119, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\nஅவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..\nPosted on ஏப்ரல் 23, 2018\tby வித்யாசாகர்\nஅவளில்லா தனிமை நெருப்பைப் போல சுடுகிறது அவளைக் காணாத கண்களிரண்டும் உலகைக் கண்டு சபிக்கிறது.. இரண்டு பாடல்கள் போதுமெனை உயிரோடு கொல்கிறது.. ஒரு தனியிரவு வந்து வந்து தினம் தின்றுத் தீர்க்கிறது.. பிரிவைவிட பெரிதில்லை யேதும் அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது, வரமான காதலையும் மண்ணில் பிணமாக்கி பிணமாக்கிப் புதைக்கிறது.. ச்சீ.. என்ன சமூகமிது (\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇதோ என் இமைக்குள் நீ..\nPosted on ஏப்ரல் 9, 2018\tby வித்யாசாகர்\n1 இதயங்கள் உடைவதாய் சொல்கிறோம் இல்லையென்று யாறும் சொல்லிவிடாதீர்கள், ஒருநாள் எதிர்ப்பார்த்திருந்த அவள் பேசுவாள் அழுவாள் ஏதேதோ சொல்வாள் கூடவே அதையும் சொல்வாள் இல்லையென்பாள் ஒன்றுமே இல்லையென்பாள் மன்னித்துவிட மனதால் கெஞ்சுவாள் மற என்பாள் அப்படியெல்லாம் ஆனது பிழை என்பாள் பூக்களெல்லாம் மரத்திலிருந்து உதிரத் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nPosted on ஏப்ரல் 5, 2018\tby வித்யாசாகர்\n1 உனக்கென்ன வனம் கேள் வானம் கேள் கடல் கேள் காதல் கேள் மண் கேள் மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்.. எதுவாயினும் உனக்காகக் கொண்டுவருவேன்; நீ உனது சின்ன சிரிப்பை தா போதும் —————————————————– 2 அதென்ன மல்லிகை முற்றமும் அதன் அருகே நிலாவும் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..\nPosted on ஏப்ரல் 4, 2018\tby வித்யாசாகர்\nபாலையின் சுடுமணலில் வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்; குளிர்க்காற்றில் ஆசைகளைக் கொய்து விடுமுறையில் மட்டுமே கொஞ்சம் வாழ்ந்துக்கொண்டவர்கள்.. போர்வைக்குள் சுடும் கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்; ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி கனவுகளுள் வயதை தொலைத்தவர்கள்.. வரிசையில் நின்று நின்றே வானத்திற்கு ஏணியைப் போட்டவர்கள் நாங்கள்; கைப்பேசிக்கு தெரிந்த முத்தத்தில் கருத்தரிக்காத முட்டைகளை உடைத்தவர்கள்.. பெண்ணெனும் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nPosted on ஏப்ரல் 1, 2018\tby வித்யாசாகர்\n1 ஒரு விடிகாலையின் கனவுபோல நீ, எதிரிலிருக்கமாட்டாய் நினைவில் நிறைய இருப்பாய்.. தண்ணீரிலலயும் முகம் போல உனது நினைவும் இங்குமங்குமாய் அலைகிறது ஆனால் கொஞ்சம் கூட மறைவதில்லை.. அதெப்படி மறையும் நானின்னும் இறக்கவேயில்லையே.. ()\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-nov-15/comics/129963-photo-comics.html", "date_download": "2018-04-23T15:18:44Z", "digest": "sha1:VTIE4AGNSV7FBZXVNCPIT5NC42U3TBQY", "length": 13360, "nlines": 355, "source_domain": "www.vikatan.com", "title": "கற்றது வனத்தளவு! | Photo comics - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2017-04-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகையில் இருக்கு கடல்... - இயற்கைக்கு ஒரு மடல்\nபன்றிக் காய்ச்சல்... தடுக்க, தப்பிக்க\nபுத்தக உலகம் - டவுசர் பாண்டி\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nஐபிஎல் 2017 - அசத்தும் அணிகள்\nவில் வித்தையில் துளிர்விடும் நம்பிக்கை\nவெள்ளி நிலம் - 10\nசுட்டி விகடன் - 15 Apr, 2017\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவில் வித்தையில் துளிர்விடும் நம்பிக்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/40361/", "date_download": "2018-04-23T15:20:59Z", "digest": "sha1:IJCMNH5BU3JCTHIJLL2JUHHGK2VK5QTZ", "length": 11410, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – வெளிவிவகார அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை – GTN", "raw_content": "\nஇணைப்பு 2 – வெளிவிவகார அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை\nஇரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈஈபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு பயணம்\nவெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியாவிற்கு பயணம்செய்துள்ளார். இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு நேற்று அமைச்சர் மாரப்பன இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் இன்றைய தினம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திக்க உள்ள நிலையில் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.\nதிலக் மாரப்பன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசமும் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளார்.\nTagsஇந்தியா நரேந்திர மோடி பயணம் வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nநல்லாட்சி அரசே மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படாதே – ஏறாவூர் மக்கள் போராட்டம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிக்கை ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/43034/", "date_download": "2018-04-23T15:21:14Z", "digest": "sha1:5PFNJ3SDBJ6SN3DIRXJU7RJ544MYPQBE", "length": 12608, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்த 25 ஆயிரம் கோடி ரூபா திட்டம்! – GTN", "raw_content": "\nஇந்திய உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்த 25 ஆயிரம் கோடி ரூபா திட்டம்\nஇந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 25 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான புதிய திட்டத்துக்கு இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் இந்திய, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதன்படி, அடுத்த 3 நிதியாண்டுகளில் 2017-18 முதல் 2019-20 வரை) 25,060 கோடி ரூபா செலவிடப்படும் என்று தெரிவித்தார்.\nஅத்துடன் மத்திய அரசு 18,636 ரூபா கோடியையும் மாநில அரசுகள் .6,424 கோடி ரூபாவும் வழங் கும். இதில் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளுக்கு மட்டும் 10,132 கோடி ரூபா ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த திட்டத்தின் கீழ், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, நவீன ஆயுதங்கள் தாராளமாக கிடைக்க வகைசெய்வது, காவல் துறையை நவீனப்படுத்துதல், காவலர்கள் நேரத்துக்கு சம்பவ இடங்களுக்கு செல்ல வழிசெய்தல், ஹெலிகப்டர்களை வாடகைக்கு எடுத்தல், போலிஸ் தகவல் தொடர்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் உள்நாட்டு பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் குறிப்பிட்டார்.\nTagsindia news security tamil tamil news இந்திய உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்த\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரியில் கடுமையான கடல்சீற்றம் – மக்கள் பாதிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு நாடுகளிடையே நல்லறவு- இந்தியப் பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிலங்குகளுக்கு பதில் மனிதர்கள் – ராஜஸ்தான் மருந்து நிறுவனத்த்தின் கொடூரம் – பலர் ஆபத்தான நிலையில்…\nஏர்செல்-மக்ஸ் வழக்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் அழைப்பாணை…\nஆந்திராவில் அரசு மருத்துவமனையில் 12 மணிநேரத்தில் 9 நோயாளிகள் மரணம்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ninjukanval.blogspot.com/2012/03/blog-post_7204.html", "date_download": "2018-04-23T15:06:29Z", "digest": "sha1:ZT6I5IKZWA5YY74PYGUBKLJERQTXGONY", "length": 6443, "nlines": 153, "source_domain": "ninjukanval.blogspot.com", "title": "Niranjan's Voice: இரவு", "raw_content": "\n\"நல்\" பாம்பு கடிக்கும் ;\n\"அல்\" பாம்பு விழுங்கும் ;\nநீ மறைந்து போகிறாய் ;\nஎங்கும் கருப்பு , எதிலும் கருப்பு\nஅடடா என்ன விந்தை இது \nமுற்றும் அறிந்த ஞானி நீ ;\nமைந்நிற மேகமாய்த் தெரிகிறதே ;\nதெரிந்த மௌனி நீ ;\nபகலுக்கு பகலவன் தேவை ;\nஉலகம் சொக்குண்டு துயில்கிறதே ;\nநான் விடை பெறுகிறேன் ;\nஉன்னைக் \"கேள்விகளோடு\" மட்டும் ;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/1009-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-04-23T15:14:54Z", "digest": "sha1:S4RVW3IK36VX6K2CIFFCTPNQZVA7OLLF", "length": 25223, "nlines": 181, "source_domain": "samooganeethi.org", "title": "மனசே மனசே... உன் மாயமென்ன..?", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமனசே மனசே... உன் மாயமென்ன..\nஅக்டோபர் - 10 என்றதும் உடனே நம் நினைவிற்கு வரவேண்டியது அன்று\nதான் சர்வதேச மனநல நாள். இந்நாள் நமது ஐ நா சபையால் அங்கீகரிக்கப்பட்டு 1982ம் ஆண்டு முதல் இத்தினம் மனநல விழிப்புணர்வு தினமாக ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்நாளில் நாமும் நம்மனம் குறித்து சில தகவல்களை உள்வாங்கி வைத்துக் கொள்வது நமக்கு நல்லது தானே...\nஇதையட்டித்தான் நமது இந்திய தேசத்தில் அக்டோபர் 4 முதல்10வரை மனநலவாரம் கொண்டாடப்படுகிறது நீங்களும் நானும் நினைப்பது போல் மனநலம் என்பது சர்வசாதாரணமான ஒரு விசயமல்ல. சொல்லப் போனால் நமது உடல் நலத்தை விட அதிகம் கவனிக்கப்பட வேண்டியதும் கண்காணிக்கப்பட வேண்டியதும் நமது மனநலம் தான் என்றால் அது மிகையல்ல.. இன்றைக்கு சர்வதேச அளவில் சுமார் 450 மில்லியன் மக்களும், இந்திய அளவில் சுமார் 35 கோடிப் பேரும், தமிழக அளவில் சுமார் 65 இலட்சம் பேரும் இம்மன நலத்தால் பாதிப்படைந்துள்ளனர் என புள்ளி விவரங்கள் பல புலம்புகின்றன.\nஇந்நிலையில்இன்றுவரைஅதற்காக நாம் என்ன செய்தோம்.. யோசிக்கையில் பூஜ்யமே நம் கண்முன் சிரித்துக் கொண்டு சுழல்கிறது. குறிப்பாக 15 வயது முதல் 45 வயதுவரையுள்ளவர்கள் தான் அதிகம் மன வியாதியால் பாதிக்கப்படுகிறார்களாம். இவர்கள்தான் இன்றைக்கு மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள், கண்காணிக்கப்பட வேண்டியவர்களும் கூட...\nமன் என்ற மூலச் சொல்லிருந்து தான் மனசு என்ற சொல் பிறந்தது. பிறகு அதுவே மனுசன், மனுசி என்றாயிற்று. ஆக, மனசு உள்ளவனே மனுசன். அவனையே நாம் மனிதன் என்று அழைக்கிறோம். எனவே மனம் உள்ளவன்தான் மனிதன். அதாவது தன் (சுய)மனமும், தன் மானமும் உள்ள ஒருவன் தான் உண்மையான மனிதன் என்றால் அது மிகையல்ல என்ற பெயர்ச்சொல் வரலாற்றையும் நாம் இத்துடன் இணைந்தறிவது நமக்கு இன்னும் நல்லது.\n பதில் நம் உடலைப் பொருத்து, நம் சுற்றுச் சூழலைப் பொருத்து, நம் குடும்பத்தைப் பொருத்து, நம் செல்வச் செழிப்பைப் பொருத்து என பல்வேறு வகையான பொருத்தங்களைப் பொருத்தே நம் மனம் அவ்விரண்டில் ஒன்றாக அமையும்.\nஎனவே மனம் என்பது சுயமாக தன்னை ஒருபோதும் அது அமைத்துக் கொள்வதில்லை. அப்படி அதற்கு தன்னை அமைத்துக் கொள்ளவும் தெரியாது.\nபொதுவாக நம்மில் பலர், பைத்தியம் பிடித்து தெருத் தெருவாக சுற்றுபவர்களை, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி உளறிக் கொண்டிருப்பவர்களை, ஆடைகளைக் கிழித்து விட்டுக் கொண்டு திரிபவர்களைத் தான் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.\nஅது மட்டுமல்ல, மனநல மருத்துவரை பைத்தியம் பிடித்தவர்கள் தான் பார்க்க வேண்டும் என்று விளங்கி வைத்திருப்பதும்முற்றிலும் தவறான ஒரு வழிமுறையே..\nசொல்லப்போனால் உண்மையில் ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறோம். நமது கோபம், கவலை, விரக்தி, விரோதம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம்,பெருமை, பொறாமை, பொய்மை என ஏகப்பட்ட நமது தீயகுணங்களில் ஏதேனும் ஒன்று மிகைப்பதும் கூட நமது மனநல பாதிப்புகளில் ஒன்று தான் என்பது நம்மில் பலரும் விளங்குவதில்லை.\nஇந்தக் கோணத்தில் இப்போது சற்று நின்று நிதானமாக நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாமும் கூட ஏதோ ஒரு வகையில் பைத்தியகாரர்கள் தான் ஸாரி... மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் என்பது புரியவரும்.\nஅதுமட்டுமல்ல... நமது மனதில் அன்பு, பாசம், சேவை, ஈகை, தர்மம்,மன்னிப்பு, அனுசரிப்பு என ஏகப்பட்ட நேர்மறையான பண்புகளும் உண்டு. ஆனால், அவையும் கூட அளவை மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் இதுவும் கூட இன்னொரு வகையான மனநல பாதிப்பு தான் என்றால் அது நமக்கு சற்று என்ன பேராச்சிரியமாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மை அது தானே... ஒருவர் அவர் தன்னிடம் இருப்பதையெல்லாம் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தால் நாம் அவரை என்னவென்று எடுத்துக் கொள்வோம்... ஒருவர் அவர் தன்னிடம் இருப்பதையெல்லாம் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருந்தால் நாம் அவரை என்னவென்று எடுத்துக் கொள்வோம்... எந்தவொரு சராசரி மனிதனும் அப்படிச் செய்வதில்லையே... அதனால் தான் கூறுகிறோம் இவனும் ஒரு மனநோயாளி என்று... எந்தவொரு சராசரி மனிதனும் அப்படிச் செய்வதில்லையே... அதனால் தான் கூறுகிறோம் இவனும் ஒரு மனநோயாளி என்று... இவ்விடத்தில் இறைமறை வசனம் ஒன்றை வாசித்து வைத்துக் கொள்வது நமக்கு ரொம்பவும் நல்லது : “உன் நடையில் (மிகவேகமோ, அதிக தாமதமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள் இவ்விடத்தில் இறைமறை வசனம் ஒன்றை வாசித்து வைத்துக் கொள்வது நமக்கு ரொம்பவும் நல்லது : “உன் நடையில் (மிகவேகமோ, அதிக தாமதமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்” (அல்குர்ஆன் : 31:19)\n“அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து (உனது)மறுமை வீட்டைத் தேடிக் கொள்; எனினும், இந்த உலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதிக்கப்பட்ட பங்கை நீ) மறந்து விடாதே அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய் அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய் இன்னும், பூமியில் குழப்பம் செய்ய (அறவே) விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை” (அல்குர்ஆன் : 28:77) ஆக, நேர்மறையும், எதிர்மறையும் இப்படி ஒன்றையன்று மோதிக் கொண்டிருக்கையில் இவற்றை நாம் எப்போது சரி செய்யப்போகிறோம்... இன்னும், பூமியில் குழப்பம் செய்ய (அறவே) விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை” (அல்குர்ஆன் : 28:77) ஆக, நேர்மறையும், எதிர்மறையும் இப்படி ஒன்றையன்று மோதிக் கொண்டிருக்கையில் இவற்றை நாம் எப்போது சரி செய்யப்போகிறோம்... எப்படி சரி செய்யப் போகிறோம்... எப்படி சரி செய்யப் போகிறோம்... என்பதில் தான் நமது எதிர்கால நல்வாழ்வே நங்கூரமிட்டிருக்கிறது.\nமுன்னதாக நமது மனநலம் எவ்வாறு பாதிப்படைகிறது என்றும் நாம் சற்று திரும்பிப் பார்க்கவேண்டியதிருக்கிறது. ஏனெனில், சரிகள் சரிகளாக வேண்டுமானால், முதலில் தவறுகள்களையப்பட வேண்டும். பிறகு தானாகவே சரிகள் சரியாகிவிடும் என்பது எவருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nதனிமை, தோல்வி, விரக்தி, பயம், சுய மரியாதைக்குறைவு, உறவுகளின் திடீர்மரணம், விவாகரத்து, வன்முறை,வேலையின்மை, தீராநோய், பாலுறவு\nதிருப்தியின்மை, தொடர் வறுமை, தவறான தொடர்பு, மது, வட்டி, கடன் தொல்லை, என எண்ணற்ற பல்வேறு காரணங்களினால் ஒருவரின் மன நிலை பாதிப்பு அடையலாம். இது தவிர திடீர் விபத்து, மூளைக்காயம், தொற்று நோய், மரபணு மாற்றம், குடும்பப் பாரம்பாரியம் போன்றவைகளினாலும் ஒருவரின் மன நிலை பாதிக்கப்படலாம். எனவே முதலில் நாம் கவனிக்க வேண்டியது அவரின் மனநிலை பாதிப்புக்கு மிகச்சரியான காரணம் எது என்று கண்டுபிடிப்பதுதான்.\nசிலவற்றை ஓரளவு நம்மால் கண்டு பிடித்து விடமுடியும். எனினும் அதற்கென்றுள்ள மனநல மருத்துவர்களால் அவற்றை மிகத்துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கூறகிறோம் மன நல மருத்துவரை பார்ப்பதும், அவரிடம் ஆலோசனை பெறுவதும் ஏளனமான, கேவலமான,\nவெட்கப்படத்தக்க, மறைத்து வைக்கப் பட வேண்டிய ஒரு செயலல்ல.. இதை முதலில் நம் சமூகத்தினர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நமது\nஉடலில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால், உடனே நாம் உடல் நல மருத்து வரைப் போய் பார்ப்பது போல் தான் நமது மனதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், உடனே நாம் மனநலமருத்துவரைப் போய் பார்க்க வேண்டும்.\nஇந்நிலை இங்கு ஏற்படாத வரை மனநோய்கள் இங்கிருந்து நீங்குவதென்பது நிச்சயமற்ற ஒன்றுதான். நமது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இந்த மனநோய்கும் நன்கு பொருந்தும். இதிலிருந்து நாம் விடுபட சில இலகுவான வழிகள் உள்ளன. அவற்றில்ஏதேனும் ஒன்றை நாம் கடைப்பிடித்தாலே போதும் பெரும்பாலான மனநோய்கள் நம்மை விட்டுநகன்று விடும்.\n*நல்ல எண்ணங்களை, நேர்மறைச்சிந்தனைகளை வளர்க்க வேண்டும்.\n*இறைவனின் முழு படைப்புகள் மீதும் அன்பு செலுத்திப் பழக வேண்டும்.\n*யாரையும், எப்போதும் கருணைக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.\n*எதையுமே நாம் இலகுவாக, ஈசியாக எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.\n*கோபங்களை அடக்கி, மன்னிப்பை மனதார வெளிப்படுத்த வேண்டும்.\n*ஒருவருக்கொருவர் எப்போதும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.\n*நமக்கான சுற்றுப்புறச் சூழ்நிலைகளை இனிமைப் படுத்த வேண்டும்.\n*எங்கேயும், எப்போதும் நடுநிலையை சரிவர பேணிப் பாதுகாக்கவேண்டும்.\n* உடற்பயிற்சி, நடைப் பயிற்சிகளை தினசரி செய்து வரவேண்டும்.\n*திக்ர், தியானங்களை அனுதினமும் விடாது அதிகப்படுத்த வேண்டும்.\nநிறைவாக இறைமறை வசனம் ஒன்று நம் மனதைக் குறித்து நிறைவாகக் கூறிச் செல்கிறது. அந்த ஓரிரு வசனங்கள் மட்டும் இப்போதைக்கு நமக்கு போதுமானது. இதோ அவை..\nஆன்மாவின் மீதும், அதை ஒழுங்கு படுத்தியவன் மீதும் சத்தியமாக அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான். அதை (ஆன்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார். ஆனால், எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்து விட்டான். (அல்குர்ஆன் : 91:7-10)\nஎனவே நமது நஃப்ஸ் எனும் ஆன்மா பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உட்பட்டது என்பதை மட்டும் என்றைக்கும் நாம் மறந்து விடக்கூடாது.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\n(அரபு மூலம்: கலாநிதி ஜாசிம் அல் முதவ்வஃ. தமிழில்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nமனசே மனசே... உன் மாயமென்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:18:17Z", "digest": "sha1:HIZRLRVA2AJ6EWL3VK6O56CDLKCGCCLY", "length": 10381, "nlines": 89, "source_domain": "silapathikaram.com", "title": "அணி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on March 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அமை, ஆயம், இதணம், ஈங்கு, உணீஇய, ஓங்கியல், கவண், கானவன், குறள், கூன், கொற்றம், சிலப்பதிகாரம், செவிலியர், செவ்வி, திறத்திறம் சேண், தூங்குதுயில், தேறல், தோள்துணை, நாளணி, நீர்ப்படைக் காதை, புடையூஉ, பெருமகன், மலர், மாந்திய, வஞ்சிக் காண்டம், வீங்கு, வீங்குபுனம், வேண்டி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on December 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடியீடு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938774", "date_download": "2018-04-23T15:53:44Z", "digest": "sha1:BOV2ER6YUKHJKR3MO74FO2SMTN26BGGD", "length": 16790, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "கோஹ்லி அரைசதம்; இந்தியா நிதானம்| Dinamalar", "raw_content": "\nகோஹ்லி அரைசதம்; இந்தியா நிதானம்\nசெஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடக்கும் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அரைசதம் கடந்தார்.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில், தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட், செஞ்சூரியனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.\nஇரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்க அணிக்கு கேஷவ் மகராஜ் (18) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் டுபிளசி (63), டெஸ்ட் அரங்கில் தனது 17 வது அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின் 'சுழலில்' மார்னே மார்கல் (6), சிக்கினார். முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 335 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, இஷாந்த் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர்.\nபின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. மார்னே மார்கல் 'வேகத்தில்' ராகுல் (10) அவுட்டானார். புஜாரா (0), 'ரன்-அவுட்' ஆனார். கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் தனது 16வது அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்திருந்த போது மகராஜ் 'சுழலில்' சிக்கிய முரளி விஜய் (46) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ரோகித் சர்மா (10), பார்திவ் படேல் (19) நிலைக்கவில்லை.\nஇரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி, 5 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து, 152 ரன்கள் பின்தங்கி இருந்தது. கோஹ்லி (85), ஹர்திக் பாண்ட்யா (11) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மகராஜ், மார்கல், ரபாடா, லுங்கே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nRelated Tags கோஹ்லி அரைசதம் இந்தியா நிதானம் கிரிக்கெட்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகருகலைப்பில் பெண் பலி:டாக்டர் கைது ஏப்ரல் 23,2018\nபோக்குவரத்து போலீசுக்கு கமிஷனர் பரிசு ஏப்ரல் 23,2018 3\nமிருகண்டாநதி நீர்தேக்கத்தில் நீர்திறக்க உத்தரவு ஏப்ரல் 23,2018 1\nநளினி விடுதலை வழக்கு: ஏப்.27ல் தீர்ப்பு ஏப்ரல் 23,2018 4\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panncom.net/p/9976/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.", "date_download": "2018-04-23T15:08:01Z", "digest": "sha1:UFBTKLBCKYFAIESWWBMGEUSXLNZJHMKS", "length": 3440, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "கொரில்லா கூட்டுக்குள் விழுந்த சிறுவன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nகொரில்லா கூட்டுக்குள் விழுந்த சிறுவன்.\n30-05-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 220 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/41868", "date_download": "2018-04-23T15:21:52Z", "digest": "sha1:GKEWR4T5FH4OGSD2GTSASIYQ5FDH6WKB", "length": 7133, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆசிரியர்களுக்கு பல்மட்டக் கற்பித்தல் தொடர்பான செயலமர்வு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் ஆசிரியர்களுக்கு பல்மட்டக் கற்பித்தல் தொடர்பான செயலமர்வு\nஆசிரியர்களுக்கு பல்மட்டக் கற்பித்தல் தொடர்பான செயலமர்வு\nகிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வழிகாட்டலில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு பல்மட்டக் கற்பித்தல் தொடர்பான இருநாள் செயலமர்வு கடந்த வார இறுதி நாட்களில் சம்மாந்துறை வலயக் கல்வி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.\nயுனிசெப் நிறுவனம் இதற்கு நிதி அனுசரணை வழங்கியிருந்தது.\nஇந்த செயலமர்வில் நாவின்வெளி சம்மாந்தறை இறக்காமம் ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 35 ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.\nசெயலமர்வின்போது மாணவர்களைக் கொண்டு பல ஆற்றல்களை வெளிப்படுத்தும் செயன்முறைப் பிரயோகப் பயிற்சிகளும் இடம்பெற்றன.\nசம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எஸ். நஜீம், ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். அப்துல் கபூர், வளவாளர்களான திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விக்குப் பொறப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. சர்மா, அக்கரைப்பற்று வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல் மன்சூர் சம்மாந்துறை வலயத்தில் உள்ள ஆசிரிய ஆலோசகர்களான அப்துல் அஸீஸ். கே. அற்புதராசா கெப்சோ இணைப்பாளர் ஏ.எல்.ஏ முஹம்மத் மற்றும் பயனாளிகளான ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.\nPrevious articleகாத்தான்குடியில் இரு மாணவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் கைது\nNext articleஆப்கானிஸ்தானில் வன்முறை தாக்குதல்களுக்கு 6 மாதங்களில் 1600 பொதுமக்கள் பலி\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lakshmanaperumal.com/2015/02/20/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-04-23T15:11:14Z", "digest": "sha1:KEASDFRP77TBX7J62UQM4ESUQ6P5ZK4W", "length": 14804, "nlines": 151, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பீகார் அரசியலும் பாஜகவின் ராஜ தந்திரமும் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nபீகார் அரசியலும் பாஜகவின் ராஜ தந்திரமும்\nபீகார் சட்டசபையில், முதல்வர் ஜிதன்ராம் மஞ்ஜி, இன்று நம்பிக்கை ஓட்டு கோர இருந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கவர்னர் திரிபாதியை சந்தித்து அவர் நேரில் கொடுத்தார்.இதனையடுத்து பீகார் முதல்வராக நிதிஷ்குமார் வரும் 22ம் தேதி மாலை மீண்டும் பதவியேற்க உள்ளார். – செய்தி.\nபீகாரில் நடந்துள்ள அரசியல் சூழலை பாஜகவிற்கான தோல்வி என்று சொல்ல முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் பீகாரில் தலித்துகள் வாக்கை அள்ளவும் வழி செய்துள்ளார்கள். மேலும் மாஞ்சியை முதல்வராக்க விரும்பாமல் அதை முழுமையாக குதிரைப்பந்தயம்செய்து கட்சியின் பெயரைக் கெடுக்காமலும், அதே நேரத்தில் நிதிஷ் போல தேர்தல் நேரத்தில் பாஜகவையும் புது முதல்வர் வேட்பாளரை சொல்வதில் சிக்கல் ஏற்பட்டுவிடாமல் இருக்கவும், மாஞ்சியை தேவையில்லாமல் இப்போது முதல்வர் நாற்காலியில் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு முதல்வராகத் தொடரச்செய்தால் தான் பிஜேபிக்கு கெட்ட பெயரும் ஏற்படும். அதற்குப் பதிலாக மாஞ்சியை பகடைக்காயாகவும், தமது தேர்தல் வாக்குக்கணக்கையும் மனதில் கொண்டு சிறப்பாக செய்து முடித்துள்ளார்கள் என்றே பார்க்கிறேன்.\nஎனக்கென்னவோ தேர்தலுக்காக மாஞ்சியும் ராம்விலாஸ் பஸ்வான் போல தலித் கட்சியை ஆரம்பிப்பார் அல்லது ராம்விலாஸ் பஸ்வானுடன் கைகோர்த்து பிஜேபி அணிக்குள் வந்து சேர்வார்.\nஇன்னொரு விஷயத்தையும் குறிப்படவேண்டும். காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து நான்காம் நிலை கட்சியாக தள்ளப்பட்டுள்ளது. பாஜக காங்கிரசின் இடத்தை இன்று அரசியலில் எடுத்துள்ளது.\nலல்லு, நிதிஷ் இவர்களின் கட்சிகளுக்குப் பின்னால் இருந்த பாஜககட்சி இன்று நேரடியான எதிர்க்கட்சியாக உள்ளது. நிச்சயமாக பாஜகவை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து சட்டசபை தேர்தலில் வீழ்த்தும். ஆனால் அப்போதும் அதிக எண்ணிக்கையுடன் இரண்டாவது கட்சியாகவோ பிரதான எதிர்க்கட்சியாகவோ பிஜேபி இருக்கக்கூடும் . அவ்வாறு இல்லாமல் நிதிஷ் லல்லுவின் ஆதரவில்தான் ஆட்சி நீடிக்கும் என்றுஅரசியல் சூழல் வந்தாலும் நிதிஷுக்குத் தான் சிக்கல். எனக்கென்னவோ நிதிஷின் அரசியல் எதிர்காலம் லல்லுவைப் போலவே மங்கும் என்றே தோன்றுகிறது. ஹீரோவாக வலம்வர வேண்டிய நிதிஷ் இன்று தனி நபர் ஈகோவால் தமதுஇமேஜைக் கூட தக்கவைக்க என்ன பாடுபடுகிறார் என்றே பார்க்கிறேன்.\nபி.கு : தனி நபர் ஈகோவால் அரசியலில் இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடப்பது யாரெனப் பார்த்தால் அது நிதிஷ் குமார் தான். எனக்குத் தெரிந்து மோடியை ஈகோவால் வெறுத்து வெறுத்து ஒதுக்கி இறுதியில் லோக்சபா தேர்தலில் படு மோசமாகத் தோற்று , யாரும் கேட்காமலே தனது பதவியையும் ராஜினாமா செய்து மாஞ்சி என்பவரை முதல்வராக்கி கடைசியில் மோடியுடன் மோதியவர் நிலைமை அவரது கையாளுடன் மல்லுக் கட்டுவதைப் பார்த்தால் அரசியலில் சாதுர்யமாகக் கையாலாகாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நிதிஷ் குமார். ஓவர் ஈகோ உடம்புக்கு ஆகாது, அரசியல் எதிர்காலத்திற்கும் உதவாது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜன மார்ச் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பள்ளி நிர்வாக முறையும் சுய அனுபவமும்\nடெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=75&ch=19", "date_download": "2018-04-23T16:07:33Z", "digest": "sha1:QSUQFAC7R3A2YHEJ4WYDMBNAKQLFSGX6", "length": 14836, "nlines": 133, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nவிண்ணகத்தில் எழுந்த வெற்றி முழக்கம்\n1இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா* மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.\n2ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.”\n3மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.\n4அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.\n5அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.\n6பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார்.\n7எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.\n8மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”\n9அந்த வானதூதர் என்னிடம், “‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.\n10நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த* உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.\n11பின்னர் நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். ‘நம்பிக்கைக்குரியவர், உண்மையுள்ளவர்’ என்பது அவருடைய பெயர். அவர் நீதியோடு தீர்ப்பளித்துப் போர் தொடுப்பார்.\n12அவருடைய கண்கள் தீப்பிழம்பு போலத் தென்பட்டன. அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. அவரைத்தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத பெயர் ஒன்று அவர்மீது எழுதப்பட்டிருந்தது.\n13இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். ‘கடவுளின் வாக்கு’ என்பது அவரது பெயர்.\n14வெண்மையும் தூய்மையுமான விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்த விண்ணகப்படைகள் வெண் குதிரைகளில் அவரைப்பின் தொடர்ந்தன.\n15நாடுகளைத் தாக்குவதற்காக அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் ஒன்று வெளியே வந்தது. அவர் இருப்புக்கோல் கொண்டு அவர்களை நடத்துவார்; எல்லாம் வல்ல கடவுளின் கடும் சீற்றம் என்னும் பிழிவுக்குழியில் திராட்சை இரசத்தை அவர் பிழிந்தெடுப்பார்.\n16‘அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்’ என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.\n17பின்னர் ஒரு வானதூதர் கதிரவன்மீது நிற்பதை நான் கண்டேன். அவர் நடுவானில் பறந்துகொண்டிருந்த எல்லாப் பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில் கத்தி, “வாருங்கள், கடவுள் அளிக்கும் பெரும் விருந்துக்கு வந்துகூடுங்கள்.\n18அரசர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், வலியோர், படைவீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், உரிமைக்குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருடைய சதையையும் தின்ன வாருங்கள்” என்றார்.\n19அந்த விலங்கும் மண்ணுலக அரசர்களும் அவர்களுடைய படைகளும் குதிரைமீது அமர்ந்திருந்தவரோடும் அவருடைய படைகளோடும் போர் தொடுக்குமாறு கூடியிருக்கக் கண்டேன்.\n20அவ்விலங்கு பிடிபட்டது. அதன் முன்னிலையில் அரும் அடையாளங்கள் செய்திருந்த போலி இறைவாக்கினனும் அதனோடு சேர்ந்து பிடிபட்டான். தான் செய்த அரும் அடையாளங்களால் அந்த விலங்குக்குரிய குறி இட்டுக்கொண்டவர்களையும் அதன் சிலையை வணங்கி வந்தவர்களையும் ஏமாற்றியவன் அவனே. அந்தப் போலி இறைவாக்கினனும் விலங்கும் கந்தகம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு ஏரியில் உயிரோடு எறியப்பட்டார்கள்.\n21மற்றவர்கள் குதிரைமீது அமர்ந்திருந்தவருடைய வாயினின்று வெளியே வந்த வாளால் கொல்லப்பட்டார்கள். பறவைகளெல்லாம் அவர்களின் சதையை வயிறாரத் தின்றன.\n19:1 ‘அல்லேலூயா’ என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘ஆண்டவரைப் போற்றுங்கள்’ என்பது பொருள். 19:10 ‘இயேசுவுக்குச் சான்று பகர்ந்த’ என்னும் சொற்றொடரை ‘இயேசு அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-23T15:14:05Z", "digest": "sha1:2W6A6ZADLS7OK3VU3DCMVP54AKT6S57M", "length": 78521, "nlines": 167, "source_domain": "dheivamurasu.org", "title": "ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » ஆசிரியர் மேசை » ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு\nஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு\n(செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்)\nஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையானது கோயில்களில் உடைக்கட்டுப்பாடு பற்றி ஆணை பிறப்பித்திருக்கிறது; அது பற்றி விவாத மேடையில் கலந்து கொண்டு தங்கள் கருத்தைக் கூற முடியுமா என்று 01.01.2016-ஆம் நாள் என்னைக் கேட்டார். அன்று வேறு நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்கின்றேன் என்பதால் வர இயலவில்லை என்று கூறிவிட்டேன். உடன் ‘இமயம்’ தொலைக்காட்சியிலிருந்து இதே விவாதம் பற்றி கலந்து கொள்ள இயலுமா என்று கேட்டு அழைப்பு வந்தது. அவர்களுக்கும் இதே போன்று என் இயலாமையைத் தெரிவித்தேன்.\nஆனால் அதன்பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பை இணையதளத்திலிருந்து பெற்றுப் படித்துப் பார்த்தேன். ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக இருந்தது. நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அவர்கள் தீர்ப்பை அளித்திருந்தார். அதில்தான் கோயில்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை தனது அதிகார வரம்பில் நிர்வாகப் பொறுப்பேற்றிருக்கிற அனைத்துக் கோயில்களிலும் அந்த உடைக்கட்டுப்பாட்டினை 01.01.2016 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிப்பு செய்திருந்தது. இதையொட்டியே தொலைக்காட்சியில் இது பற்றிய விவாதம் எழுந்தது.\nசரி, இது எந்த வழக்கில் எழுந்த தீர்ப்பும் ஆணையும் என்று அலசிப் பார்த்தேன். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருங்காபுரி வட்டத்தில் அமைந்த ஆக்கியம்பட்டி கிராமத்தில் உள்ள அ/மி செண்பக விநாயகர் திருக்கோயிலில் 23.11.2015-ல் நடைபெற இருந்த கிராமிய ஆடல் பாடல் விழாவிற்கு திருவரங்குறிச்சி காவல் நிலைய உதவி – ஆய்வாளர் விதித்த தடையை எதிர்த்து திரு.ராசு என்பவர் எண்.20559/2015-ல் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் தொகுத்த வழக்கில் தான் மேற்குறித்த இந்த தீர்ப்பை நீதிமன்றம் அளித்திருந்தது.\nஇந்த வழக்கில் திரு.ராசு கோயிலில் உடைக் கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று மனுச் செய்திருந்தாரா என்று பார்த்தால் அப்படி எந்தவொரு கோரிக்கையையும் அவர் முன் வைக்கவில்லை என்று தீர்ப்பில் இருந்து தெரிய வருகிறது.\nஇந்த வழக்கில் இந்து அறநிலையத்துறையைச் சார்ந்த அரசின் செயலாளர் நீதிமன்றத்தால் தாமாகவே எதிர் தரப்பில் இணைக்கப்பட்டிருந்தார்.\n திரு.ராசுவின் விண்ணப்பம் தான் என்ன அது தீர்ப்பின் முதல் பத்தியிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் வருமாறு:\n‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226-ன் படி கொடுக்கப்பட்ட இந்த ரிட் மனுவானது திருவரங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் (3-வது எதிர்தரப்பாளர்) பிறப்பித்த சர்ச்சைக்குரிய ஆணையின் தொடர்பாக உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தின் முன்கொணர்ந்து அவற்றில் பிறப்பிக்கப்பட்ட தடையாணை செல்லாது என உத்தரவிடுவதோடு, திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பாளையபாளையம் அஞ்சல், ஆக்கியம்பட்டி கிராமப்பகுதியில் அமைந்துள்ள அ/மி செண்பக விநாயகர் திருக்கோயிலில் 23.11.2015 அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள கிராமிய ஆடல் பாடல் விழாவிற்கு உரிய காவல்துறை அனுமதி அளிப்பதோடு காவல்துறையின் பாதுகாப்பையும் அளிக்க உத்திரவிட வேண்டுதல்”.\nஇந்த விண்ணப்பத்தின் மீது உயர்நீதி மன்றம் ஓர் இடைக்கால ஆணையை சில நிபந்தனைகளுடன் பிறப்பித்து குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என்று உத்திரவிட்டுள்ளது. அதில் பத்தி-2ல் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளில் அரசியல் ரீதியாக அமைந்தவை தவிர இந்தக் கோயில்களில் உடைக் கட்டுப்பாடு பற்றிய நிபந்தனைகளே இங்கு நம் கவனத்திற்குரியவை.\nஒரு தெய்வத்தை (அ) தேவதையைக் கும்பிட வரும் பக்தர்களிடையே ஆன்மீகச் சூழலை மேம்படுத்தும் விதமாக கோயிலில் கூடும் ஆண், பெண், குழந்தைகள் ஆகியோர் அணியும் ஆடையில் கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகிறது. அதன்படி இவர்கள் அணிய அனுமதிக்கப்படும் ஆடை பற்றிய விவரம் வருமாறு:\nஆண்: வேட்டி (அ) பைஜாமா மற்றும் மேலுடுப்பு\nபெண்: புடவை (அ) தாவணியுடன் ஜாக்கெட் (அ) சுடிதாருடன் துப்பட்டா.\nகுழந்தைகள்: முழுக்க உடலை மறைக்கும் உடுப்புகள்.\nகாவல்துறையினர், இந்துக் கோயிலின் உள்ளே பெர்முடாக்கள், அரைக்கால் சட்டை, மினி ஸ்கர்ட்ஸ்,மிடீஸ், கை வைக்காத மேலுடுப்பு, இடுப்பிற்குத் கீழே அணியும் ஜீன்ஸ், குட்டை டி-சர்ட் போன்றவற்றை பக்தர்கள் அணிந்து வருவதை அனுமதிக்கக் கூடாது.\n2-வது எதிர்தரப்பாளராகிய மணப்பாறை வட்ட டி.எஸ்.பி உடனே நிகழ்ச்சிக்கு மேற்காணும் நிபந்தனைகளை விதித்து அனுமதி அளிக்க உத்தரவிடப்படுகிறது.\nஇந்த நிபந்தனைகள் நீதிமன்றம் தாமாகவே விதித்துள்ளவை. இவை சட்டரீதியாக, தர்க்க ரீதியாக, சமய ரீதியாக மற்றும் சமூக ரீதியாக நின்று பயன் தரத்தக்கவையா என்பது ஆய்வுக்குரியது.\nமேற்காணும் தீர்ப்பின் 10, 11, 12 ஆகிய நிபந்தனைகள் சட்டரீதியானது தானா, இவற்றை எந்தச் சட்டப்பிரிவின் கீழ் விதிக்க நீதிமன்றம் அதிகாரம் பெற்றிருக்கிறது என்பன சிந்தித்தற்குரியவை.\nமுதலில் 10-ஆம் நிபந்தனையைப் பார்ப்போம். இந்துக் கோயில்களில் வாழும் பக்தர்களுக்கிடையே ஆன்மீகச் சூழலை மேம்படுத்த என்று கூறி ஆடைக்கட்டுப்பாடுகளைப் பிறப்பிக்க நீதிமன்றம் எப்போது ஒட்டு மொத்த இந்து மதத்தின் அதிகார மையமாயிற்று\nஒரு நீதிமன்றத்தின் வேலை ஒரு குறிப்பிட்ட சமயத்தின் ஆன்மீகச் சூழலை மேம்படுத்துவதா அரசாங்கமே மதச்சார்பற்றதாக இயங்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கும் போது, அரசு இயற்றும் சட்டங்களின் படி ஓர் அரசு (அ) அமைப்பு (அ) தனிமனிதன் தொடர்புடைய வழக்குகளில் சட்டமீறல் இருக்கிறதா என்பது பற்றி மட்டுமே சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் எப்படி சட்டத்திற்கு விரோதமாக, ஒரு மதச்சார்பாக இந்து மதக் கோயில்களில் நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை தானே சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவோம் என்று இறங்க முடியும் அரசாங்கமே மதச்சார்பற்றதாக இயங்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கும் போது, அரசு இயற்றும் சட்டங்களின் படி ஓர் அரசு (அ) அமைப்பு (அ) தனிமனிதன் தொடர்புடைய வழக்குகளில் சட்டமீறல் இருக்கிறதா என்பது பற்றி மட்டுமே சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் எப்படி சட்டத்திற்கு விரோதமாக, ஒரு மதச்சார்பாக இந்து மதக் கோயில்களில் நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை தானே சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவோம் என்று இறங்க முடியும் அடுத்து இசுலாம், கிறித்துவம், சீக்கியம், சமணம் போன்ற இதர மதங்களின் நடவடிக்கைளிலும் இறங்கி விதிமுறைகளை நீதிமன்றம் இயற்றுமா அடுத்து இசுலாம், கிறித்துவம், சீக்கியம், சமணம் போன்ற இதர மதங்களின் நடவடிக்கைளிலும் இறங்கி விதிமுறைகளை நீதிமன்றம் இயற்றுமா இயற்றத்தான் முடியுமா இதென்ன நீதிமன்றமா அல்லது மதங்கள் அனைத்தின் கூட்டதிகார (Federal) நிறுவனமா\nஅப்புறம், அவரவர் மதநம்பிக்கையில் அரசு குறுக்கிடாது, மதநம்பிக்கையைப் பொறுத்தவரை அவரவர் விருப்பப்படி ஒவ்வொன்றை ஏற்றொழுக அவரவர்க்குச் சுதந்திரம் உண்டு என்று அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25-ம் 26-ம் அளிக்கிற அடிப்படை உரிமைகள் என்ன ஆவது காற்றில் பறக்க விட்டு விடலாமா\nநம்பிக்கை எதுவானாலும் சமூக கட்டமைப்பிற்கும், பொது அமைதிக்கும், கண்ணியத்திற்கும் எவ்விதப் பாதிப்பும் வரக்கூடாது என்று தான் அரசியல் சட்டம் சொல்லலாம்; சொல்லி இருக்கிறது. அதன்படி அந்தந்த சமயத்தவர்கள் அவரவர் வழிபாட்டிடங்களில் ஆடைக்கட்டுப்பாடுகளை அமைத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து கூறலாமே ஒழிய, அதற்கோ அல்லது வேறு எதற்குமோ நீதிமன்றம் விதிமுறைகளை வகுப்பதோ உரிய சட்டங்களை இயற்றவோ, அல்லது இப்படி சட்டங்களை இயற்று என்று கூறவோ அதிகாரம் இல்லையே \nஇவ்வாறு தனக்கே அதிகாரம் இல்லாதபோது நீதிமன்றமே ஒரு சமயச் சார்பான நடவடிக்கைக்கு காவல்துறையைப் பொறுப்பாக்கி அதனிடமிருந்து ஓர் ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றோ, அதை மீறினால் காவல்துறையே அனுமதி கொடுக்க மறுக்கலாம் என்றோ அதிகாரங்களை எப்படி வழங்க முடியும் ஆனால் இந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் இப்படிச் செய்திருக்கிறதே என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது\nஇதைவிட வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றமே இந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றி விதிகளை இயற்றி அவையடங்கிய உத்தரவை அறிவிக்க அரசுக்கும், இந்து அற நிலையத்திற்கும் கருத்துரையை தீர்ப்பின் 4-ஆம் பத்தியில் கூறிவிட்டு அதற்கு முன்னரே 2-ஆம் பத்தியில் இது பற்றிய உத்தரவை தீர்ப்பாக வெளியிடுவது எப்படிச் சரியாகும் காவல்துறையே நீதிமன்றத்தின் நேரடி உத்திரவின்படி இது பற்றிய அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் பிறகு அரசு எதற்கு காவல்துறையே நீதிமன்றத்தின் நேரடி உத்திரவின்படி இது பற்றிய அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்றால் பிறகு அரசு எதற்கு\nஇதற்கு மேலும் ஒன்று அதிசயமாக ஆணையிடப்பட்டுள்ளது. மிக மிக முக்கியமான இந்தக் கொள்கை முடிவை அரசிடமிருந்தும், உரிய துறையிடமிருந்தும் பிடுங்கி காவல்துறையிடம் ஒப்படைத்ததே தவறுடைத்தாகத் தெரியும் போது காவல்துறையிலும் இந்த கொள்கை முடிவு பற்றிய உத்தரவை அத்துறையின் உச்ச அதிகாரியிடமிருந்து அனுப்பச் சொல்லாமல், ஒரு கீழ்நிலை அதிகாரியான டி.எஸ்.பியிடமிருந்து அனுப்பச் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை அல்லவா ஆணை, தொடர்புடைய இந்து அறநிலையத்துறை அல்லவா பிறப்பிக்க வேண்டும் ஆணை, தொடர்புடைய இந்து அறநிலையத்துறை அல்லவா பிறப்பிக்க வேண்டும் வேண்டுமானால் அறநிலையத்துறை ஆணையை நடைமுறைப்படுத்த காவல்துறையின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுதானே சரியான நிர்வாக நடைமுறையாக இருக்கும்\nஅதிசயத்திற்கும் மேலாக அதிசயமாக இன்னொன்றும் நடந்துள்ளது. அது என்னவென்றால், எதிர் தரப்பினருக்காக வாதாடிய அரசின் சிறப்பு வழக்கறிஞர் இந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றி அரசிற்கும், இந்து அறநிலையத்துறைக்கும், ஓர் கருத்துருவை அனுப்பி முடிவெடுக்க வேண்டும்; காரணம் இது ஒரு கொள்கை முடிவு என்று நீதிமன்றத்தில் எடுத்துக் கூறிய பிறகும் நீதிமன்றம் அதை அறிந்தே தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து நேரடியாகக் காவல்துறை கீழ்நிலை அதிகாரியிடமிருந்து இப்படி ஓர் ஆணை பிறப்பித்துள்ளது அதிசயத்திலும் அதிசயம் அல்லவா\nஎல்லாவற்றிற்கும் மேலாக தீர்ப்பின் 11-ஆம் பத்தியில் அரசு இந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றி உடனே முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் வற்புறுத்தியுள்ளது.\nஆக ஒரு கொள்கை முடிவை அரசு எடுக்கு முன்பாகவே நீதிமன்றம் அந்த முடிவை எடுத்து, அந்த முடிவை அரசு எடுக்கும்வரை, அது மாறாக எடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கும்போதும், அதுவரை 01.01.2016 முதல் தான் எடுத்த தன்னிச்சையான முடிவு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என்று தீர்ப்பின் 11-ஆம் பத்தியிலேயே உத்தரவிட்டுள்ளது எந்தச் சட்டஅடிப்படையில் என்றே புரியவில்லை. நீதிமன்றத்திற்கு இது பற்றி ஏன் இவ்வளவு அவசரம் என்றும் புரியவில்லை.\n வழக்கு தொடர்ந்தவர் இந்த ஆடைக்கட்டுப்பாடு உடனே அமுலுக்கு வரவில்லை என்றால் கோயில் வழிபாடுகளே நடைபெற முடியாத அளவிற்கு கோயிலை இழுத்து மூடவேண்டிய அவசரம் உள்ளது என்று மனுவில் எங்கேயாவது விண்ணப்பம் வைத்திருக்கிறாரா என்றால், அவரோ இது பற்றிய பேச்சையே மனுவில் எடுக்கவில்லை. ஒரு வேளை மனுதாரரின் நிகழ்ச்சிக்குத் தடை விதித்த காவல்துறை இந்த ஆடைக்கட்டுப்பாட்டையோ அல்லது அதன் அவசர அவசியத்தைக் காட்டியோ அனுமதி மறுத்ததா என்றால் அது பற்றியும் தீர்ப்பில் பேச்சையே காணோம்.\nபின்னர், இந்த ஆடைக்கட்டுப்பாட்டு விஷயம் எப்படி தீர்ப்பில் நுழைந்தது தீர்ப்பின் பத்தி 7-ல்,சோம்நாத் கோயிலில் அமுல்படுத்தப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு பற்றியும், பத்தி 8-ல் கிறித்துவ சர்ச்சுகளில் அமுல்படுத்தப்படும் ஆடைக்கட்டுப்பாடு பற்றியும், பத்தி 9-ல் இசுலாமியர்களின் மசூதிகளில் அமுல்படுத்தப்படும் ஆடைக்கட்டுப்பாடு பற்றியும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. ஆக, இவற்றின் தாக்கத்தால் உந்தப்பட்டு நீதிமன்றம் இந்த வழக்கைப் பயன்படுத்தித் தன்னிச்சையாக தமிழக இந்துக்கோயில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு என்ற இந்த விஷயம் தீர்ப்பில் கையாளப்பட்டுள்ளது என்று கருத இடமுள்ளது. எப்படி இருந்தாலும், வழக்கில் இல்லாத ஒன்றை நீதிமன்றம் எப்படி நுழைத்துக் கொண்டு அதன்மீது தீர்ப்பு வழங்க இயலும் என்பது புரியாத புதிராக உள்ளது.\nஇது பற்றி உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்த்தோமானால் அண்மையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பற்றிய வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கும் சட்டக்கருத்துக்கள் இங்கே நினைவு கூரத்தக்கவை.\n‘பல நேரங்களில் தீர்ப்புகளைக் கூற அமர்வதற்கு முன், இதுதான் எங்கள் சமய வழக்கம் என்று ஒரு குறிப்பிட்ட சமயப்பிரிவினர் முன் வைக்கும்போது அந்த சமய நம்பிக்கை அல்லது வழக்கம் அந்தச் சமயத்தின் அடிப்படையான கருப்பொருள் தானா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது. இது பற்றிய முடிவை நீதிமன்றம் நீதி வழங்குவதற்கு அடிப்படையாகக் கொள்வது கடமை ஆகிறது. இது அவ்வளவு எளிதான பணி என்றோ எங்களுக்கே உரியது என்று பெருமைக்குரிய பணியாகவோ கருதிக் கொள்ளவோ முடியாது. உண்மையில் நீதிமன்றங்கள் தாம் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்ற பணிக் கட்டாயம் இல்லை. காரணம் சமயக்கருத்துக்களை தீர்மானிக்கிற வேலை நீதிமன்றத்திற்குப் பணிக்கப்பட்டு இருப்பதாகக் கருதமுடியாது. ஆனால் நீதிமன்றம் இது போன்றவற்றில் ஒரு நடுவராகப் பணியாற்றலாம். இவ்வாறு சமயக்கருத்துக்களை நுழைத்துத் தீர்ப்பளிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26-ல் அளிக்கப்பட்ட சமயச் சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா என்று அச்சப்படத் தேவையில்லை. இது குறித்த எவற்றிலும் சட்ட உரிமைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா என்று உரசிப்பார்த்து உறுதிப்படுத்துவதே நீதிமன்றம் செய்யத்தக்கது”.\nஇதன் மூலம் நீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26-ல் கூறப்பட்ட சமயச் சுதந்திரத்தில் தலையிட முடியாது. ஆனால் அதே பிரிவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூக அமைதி, நல்லிணக்கம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஒரு சமய நடவடிக்கை பாதகமாக இருக்கிறதா என்பதை ஒரு நடுவர் நிலையில் நின்று பார்த்து தீர்வுக்கு வழிவகுக்கலாமே ஒழிய அதுவே ஒரு சமயநீதிபாலன நிறுவனமாக (Ecclesiastical Judicatory) செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.\nஆக, இதன்படி கோயிலில் ஆடைக்கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது அந்தந்தக் கோயிலைச் சார்ந்த சமய அமைப்புகள் நிர்ணயிப்பது. அப்படி அவை நிர்ணயித்ததில் சமூக நல்லிணக்கம், பொது அமைதி, பொதுக் கண்ணியம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று குறிப்பிட்ட அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளின்படி ஆய்ந்துரைக்கத்தான் ஒரு நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதை விடுத்து அந்த ஆடைவிஷயமாக பல செய்திகளால் உந்தப்பட்டுத் தாமே ஒரு முடிவுக்கு வந்து தாமே அதைத் தன்னிச்சையாக நிர்ணயித்து அறிவித்தும் அதன்மீது ஆணை பிறப்பித்தும் செயல்பட முடியுமா என்பது இங்கே சிந்தித்துப் பார்க்கத் தக்கது.\nஉண்மை நிலை இப்படி இருக்க நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் இந்துக் கோயிலின் ஆன்மீகச் சூழலை மேம்படுத்த என்று ஒருநிலைப்பாட்டை, அது ஏதோ ஒரு சமயநீதிபாலன நிறுவனம் போலத் தன்னைக் கருதிக் கொண்டு எப்படி ஓர் உத்தரவைப் பிறப்பிக்க முடியும் அப்படியே பிறப்பித்தால் அதை எப்படி சட்ட அங்கீகாரம் உடையதாக ஏற்க முடியும்\nII. தர்க்க ரீதியான ஆய்வு\nஅடுத்து தீர்ப்பின் பத்தி 2-ல் முன்னதாகவும், பிறகு பத்தி 10-ல் விளக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆடைக்கட்டுப்பாடுகள் தர்க்க ரீதியாகவாவது ஏற்புடையதா என்று இனி பார்ப்போம்.\nதீர்ப்பின்படி ஓர் ஆண் வேட்டியும், பைஜாமாவும் தான் இடுப்புக் கீழே அணியலாம். பைஜாமாவை அனுமதித்த தீர்ப்பு பத்தி 2-ல் மருங்காபுரி நிகழ்ச்சிக்கு மட்டும் ஏன் பேண்ட்டை அனுமதிக்கவில்லை அல்லது பேசவே இல்லை தீர்ப்பு தந்த நீதியரசர்க்கே வெளிச்சம் தீர்ப்பு தந்த நீதியரசர்க்கே வெளிச்சம் இன்னும் சொல்லப்போனால் வேட்டியை விட உறுதியாக இடுப்பைக் கவ்விப்பிடித்து நழுவாமல் இருப்பது பேண்ட் தான் இன்னும் சொல்லப்போனால் வேட்டியை விட உறுதியாக இடுப்பைக் கவ்விப்பிடித்து நழுவாமல் இருப்பது பேண்ட் தான் பேண்ட் வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்தியது என்பதால் ஒரு வேளை ஆக்கியப்பட்டி செண்பக விநாயகருக்கு அது பிடிக்காதோ பேண்ட் வெள்ளைக்காரன் அறிமுகப்படுத்தியது என்பதால் ஒரு வேளை ஆக்கியப்பட்டி செண்பக விநாயகருக்கு அது பிடிக்காதோ அது கடவுளுக்கே வெளிச்சம் அப்படியானால் பைஜாமா தமிழகத்திற்கு அயலான வடநாட்டுச் சரக்காயிற்றே பைஜாமா ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலமாக தமிழகத் திரைப்படக் காதல் மன்னன் பயன்படுத்திய உடையாதலால் மருங்காபுரி பிரம்மச்சாரி விநாயகருக்கு இந்தக் காதல் பைஜாமா போதும், என நினைத்த அத்தெய்வம் என் கோயிலில் பிற எதற்கு என்று நினைத்ததோ என்னவோ பைஜாமா ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலமாக தமிழகத் திரைப்படக் காதல் மன்னன் பயன்படுத்திய உடையாதலால் மருங்காபுரி பிரம்மச்சாரி விநாயகருக்கு இந்தக் காதல் பைஜாமா போதும், என நினைத்த அத்தெய்வம் என் கோயிலில் பிற எதற்கு என்று நினைத்ததோ என்னவோ இல்லை, தீர்ப்பு தந்தவர் இதுபற்றி இப்படியெல்லாம் எண்ணினாரா என்றும் தெரியவில்லை.\nஆனால் இதையெல்லாம் பின்னால் உணர்ந்து தானோ என்னவோ தீர்ப்பின் பத்தி 2-ல் பேண்ட்டைப் பற்றிக் கூறாமல் தவிர்த்து, தீர்ப்பின் பத்தி 10-ல் பேண்ட்டும்,சர்ட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டதோ என்னவோ\nஅடுத்து ஆண்கள் வேட்டியும்,மேலாடையும் அணிதலைக் குறிப்பிட்டதையும் கருதிப் பார்க்கலாம். உண்மையில் தென் மாவட்ட பெரிய கோயில்களில் எல்லாம் இந்திய ஜனாதிபதியே ஆனாலும் மேலாடையைக் கழற்றி விட்டுத்தான் கருவறைக்கு அருகில் வணங்க வரலாம் என்று ஒரு வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் அந்தக் கோயில்களின் கட்டுப்பாட்டை உடைத்து இந்தத் தீர்ப்பு மேலாடை அணிவதையும், சட்டை அணிவதையும் வற்புறுத்தி உள்ளது. ஆனால் பின்னினைவு வந்து பத்தி 11-ல் அரசு இது பற்றி முடிவெடுத்து அறிவிக்கும் வரை ஆண்கள் மேலாடை இல்லாமலும், சட்டையைக் கழற்றியும் வணங்குவது தொடரலாம் என்று தீர்ப்பு கூறுகிறது.\nஎப்படியோ, இந்தத் தீர்ப்பின்படி இனி, கோயில்களில் பாடும் ஓதுவார்கள், கருவறை மற்றும் சந்நிதிகளில் அர்ச்சகப் பணியாற்றும் அர்ச்சகர்கள் கூட இனி மேலாடை (அ) சட்டை அணிந்தே தத்தம் பணியை ஆற்ற வேண்டும். காரணம், கடவுளை வணங்கும் இடத்தில் சரியான ஆன்மீகச் சூழலைக் கடைப்பிடிக்க வேண்டாமா என்று தீர்ப்பின் பத்தி 11 கூறுகிறது. அதோடு காவல்துறையினரும் அவர்களை உள்ளே விடமாட்டார்கள்\nஇங்கே இன்னொன்றும் நம் நினைவுக்கு வராமல் இல்லை. அதாவது வணங்கப்படும் கடவுளர்கள் கூட மேலாடை இல்லாமல் தான் இருக்கிறார்கள்;மூலவர் மட்டுமல்ல, நால்வர் மற்றும் ஏனைய பரிவார தேவதைகள் அனைவருமே மேலாடை இல்லாமல் தான் இருக்கிறார்கள் நாலுபேர் வந்து வணங்கும் பொது இடத்தில் இப்படி மேலாடை இல்லாமல் சரியான சூழலைக் காக்காமல் இருக்கும் சிலைகளை இனி என்ன செய்யலாம் நாலுபேர் வந்து வணங்கும் பொது இடத்தில் இப்படி மேலாடை இல்லாமல் சரியான சூழலைக் காக்காமல் இருக்கும் சிலைகளை இனி என்ன செய்யலாம் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் அல்லது எல்லாச் சிலைகளுக்கும் பேண்ட், சட்டை மாட்டி விடலாம் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் அல்லது எல்லாச் சிலைகளுக்கும் பேண்ட், சட்டை மாட்டி விடலாம் அல்லது பைஜாமா சட்டைக்குள் அவை புகுந்து கொள்ளலாம் \nஅடுத்து பெண்களின் ஆடை பற்றி தீர்ப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போம்\nபெண்கள் புடவை அல்லது தாவணி அணிந்து நிச்சயமாக ஜாக்கெட் போட்டிருக்க வேண்டும். சில கிழவிகள் ஜாக்கெட்டே அணிவதில்லை குறிப்பாக கிராமங்களில் கோயில்களில் மட்டுமல்ல, ஊர்ப்புறங்களில் நடமாடும் போதே ஜாக்கெட் தைத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக கிராமங்களில் கோயில்களில் மட்டுமல்ல, ஊர்ப்புறங்களில் நடமாடும் போதே ஜாக்கெட் தைத்துக் கொள்ள வேண்டும் தைத்து அணிந்து வர வேண்டும் தைத்து அணிந்து வர வேண்டும் ஜாக்கெட் இல்லாமல் இது என்ன ஆபாசம் என்று சமூகம் கிழவிகளைப் பார்த்துத் திட்டக் கூடாதல்லவா\nஇது போக தென்மாவட்டங்களில் கேரள எல்லைக்கு அருகில் உள்ள தமிழகக் கோயில்களில் எல்லாம் மலையாளப் பெண்கள் வெறும் முண்டு அணிந்து கொண்டு வருவதுண்டு. அவர்களை எல்லாம் இனி என்ன செய்யலாம் அவர்களைப் பற்றி தீர்ப்பு ஒன்றும் கூறவில்லை. எனவே அவர்கள் எல்லாம் நீதிமன்றம் இது பற்றி ஓர் ஆணை பிறப்பிக்கும் வரை கோயில்களை எட்டிப் பார்க்கக் கூடாது. ஏனென்றால் தீர்ப்பின் பத்தி 2-ல் கூறியபடி காவலர்கள் அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்களே அவர்களைப் பற்றி தீர்ப்பு ஒன்றும் கூறவில்லை. எனவே அவர்கள் எல்லாம் நீதிமன்றம் இது பற்றி ஓர் ஆணை பிறப்பிக்கும் வரை கோயில்களை எட்டிப் பார்க்கக் கூடாது. ஏனென்றால் தீர்ப்பின் பத்தி 2-ல் கூறியபடி காவலர்கள் அவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டார்களே நீதிமன்றம் காவலர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்து விட்டதல்லவா\nஅடுத்து, சுடிதார் போட்டு வருவதைப் பார்ப்போம். இப்படி வரும் பெண்கள் மேலே துப்பட்டா அணிந்து வர வேண்டும். அது கீழே அவ்வப்போது நழுவி விடுமே பின் (Pin) போட்டுக் கொள்ள வேண்டும் பின் (Pin) போட்டுக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் கூட்டத்திற்குள் புகுந்து இதைக் கவனித்து கவனித்து காவலர்கள் தீர்ப்பின்படி விரட்டி விடக்கூடும் இல்லாவிட்டால் கூட்டத்திற்குள் புகுந்து இதைக் கவனித்து கவனித்து காவலர்கள் தீர்ப்பின்படி விரட்டி விடக்கூடும் பின் காவலர்கள் எதற்கு இருக்கிறார்கள் பின் காவலர்கள் எதற்கு இருக்கிறார்கள் கோவிலின் புனிதத்தைக் காப்பதையும் ஆன்மீகச் சூழலை மேம்படுத்துவதையும் நீதிமன்றம் காவலர்களிடம் தானே நேரடியாக ஒப்படைத்திருக்கிறது – இந்தத் தீர்ப்பின் மூலம் \nஅடுத்து கோவிலில் உள்ள பெண் தெய்வங்களின் சிலைகளுக்கு வருவோம் \nஅவை ஒன்று கூட ஜாக்கெட்டே போட்டிருப்பதில்லை இதற்கு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது இதற்கு நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது அரசு இதுபற்றி எல்லாம் முடிவெடுக்கும் முன் தானே முடிவெடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நீதிமன்றம் இதுபற்றி எந்தக் கருத்தும் கொள்ளாமலா இருக்கும் அரசு இதுபற்றி எல்லாம் முடிவெடுக்கும் முன் தானே முடிவெடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நீதிமன்றம் இதுபற்றி எந்தக் கருத்தும் கொள்ளாமலா இருக்கும் எனவே இது பற்றிய முடிவை நீதிமன்றத்திற்கே விட்டு விடுவோம் எனவே இது பற்றிய முடிவை நீதிமன்றத்திற்கே விட்டு விடுவோம் இன்னொரு ரிட் மனுவில் அது வெளிவந்துவிடும்.\nமூன்றாவதாக குழந்தைகளின் ஆடைக்கு வருவோம் \nகுழந்தைகள் முழுமையாக உடலை மறைக்கும் ஆடையை அணிந்திருக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறுகிறது. குழந்தைகளின் வயதைப் பற்றி தீர்ப்பு எதையும் வரையறுத்துக் கூறவில்லை. எனவே தாய் மடியில் உள்ள குழந்தை கூட உடல்மூடி உடை அணியவில்லை என்றால் அது ஆபாசம் இல்லையா இதைப் பார்த்தால் உடனே காவலர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் அவை கதறக் கதறக் கோயிலுக்கு வெளியே விட்டு விட்டு வந்துவிடுவார்; இதைப் பார்த்தால் உடனே காவலர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் அவை கதறக் கதறக் கோயிலுக்கு வெளியே விட்டு விட்டு வந்துவிடுவார்; நீதிமன்றத் தீர்ப்பின்படி கோவிலின் புனிதத்தை அவரல்லவா காப்பாற்ற வேண்டும்\nஏழைத் தாயொருத்தி குழந்தைக்குச் சட்டை போடப் பணமில்லை ஐயா, என்றால் அதற்குக் காவலரா பொறுப்பு அப்படி ஒரு நிலைமை இருக்குமானால் அந்த ஏழைத்தாய் தீர்ப்பின்படி கோயிலுக்கு வரக்கூடாது அப்படி ஒரு நிலைமை இருக்குமானால் அந்த ஏழைத்தாய் தீர்ப்பின்படி கோயிலுக்கு வரக்கூடாது \nஆனால் காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் இறுக்கமான சீருடையை அணிந்தவராய் கோயிலில் கூட்டத்தின் உள்ளே வலம் வரலாம் – தீர்ப்பின்படி அவருக்கு மேலே துப்பட்டா எல்லாம் தேவை இல்லை என்னையா இது மற்ற பெண்கள் சுடிதாருடன் துப்பட்டா போடாவிட்டால் அனுமதி மறுக்கின்ற காவல்துறை பெண் காவலர்கள் துப்பட்டா இல்லாமல் இறுக்கமான ஆடை அணிந்து வருவதை மட்டும் அனுமதிப்பது என்ன நியாயம் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஒழுக்கத்தை நிலை நாட்ட வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரம் அல்லது நீதிமன்றம் அனுமதிக்கின்ற சுதந்திரம்.\nஒருவேளை, காவல்துறை அடையாளச் சின்னங்கள் எல்லாம் இல்லாமல், ஆனால் அதே போல் இறுக்கமான பேண்ட், சட்டைகளுடன் பொதுமக்களைச் சார்ந்த பெண்கள் கோயிலுக்கு வந்தால் நீதிமன்றம் அதை அனுமதிக்குமோ என்னவோ ஆனால் இது பற்றி நீதிமன்றத் தீர்ப்பில் எதுவும் இல்லை.\nஇப்படி தீர்ப்பை ஆய்ந்து பார்த்தால் பல இடங்களில் அது தர்க்க ரீதியாகப் பொருந்தி வரவில்லை.\nஇனி, ஆடைக் கட்டுப்பாடு பற்றி தீர்ப்பு கூறுவதை சமயரீதியான சிந்தனைகளுடன் வைத்து உரசி ஆய்வோம்.\nசிவபெருமானை சைவ சமய அருளாளர்கள் பல இடங்களில் நக்கன் என்றே விளித்து வணங்கி இருக்கிறார்கள். நக்கன் என்றால் ஆடையே அணியாமல் நிர்வாணமாய் இருப்பவன் என்று பொருள். குணம், குறி இல்லாத பரம்பொருளுக்கு எதை மறைக்க ஆடை அணிய வேண்டும் என்பது அதன் உள்ளுறை. ‘ஆணல்லை, பெண்ணல்லை, அலியுமல்லை’ என்பது அப்பர் வாக்கு. ‘பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி’ என்று மணிவாசகர் பாடுகின்றார். இப்படி ஆயிரமாயிரம் மேற்கோள்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇதற்காக, பரம்பொருள் சட்டையே இல்லாமல் திரிந்தார் என்றும் சொல்லவிட முடியாது. அருவமான பரம்பொருள் உருவம் எடுத்து வரும்போது கோவணம் மட்டும் கட்டி வந்திருக்கிறது. மேலே யானைத் தோல் போர்த்தியும் வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மேலே சட்டை கூட போட்டுக் கொண்டு வந்திருக்கிறது. ‘வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும்’ என்று திருவாசக வரிகள் கூறுகின்றன. குப்பாயம் என்ற சொல்லுக்கு சட்டை என்று பொருள். சீர்காழியில் உள்ள சுவாமிக்கு சட்டைநாதர் என்றே பெயர்.\nஆக, கடவுள் ஆடை அணிந்தும் வந்துள்ளார்; ஆடை அணியாமல் நிர்வாணமாயும் வந்துள்ளார். ஏன் இறைவனோடு ஒன்றுவதையே நிர்வாணம் என்றும் சொல்கின்றனர்.\n வணங்கப்படும் பரம்பொருளுக்கு ஆடை இல்லாதபோது அப்பரம்பொருளை வணங்கச் செல்லும் பக்தர்கள் ஏன் ஆடை அணிய வேண்டும் என்று யாரும் வாதிட முடியாது. காரணம், வணங்கச் செல்லும் பக்தர்கள் பரம்பொருள் அல்லர்; குணம், குறி இவைகளை உடைய உயிரினங்கள். அடுத்து கடவுள் எவ்வித ஆடையும் ஏற்பவர் என்பதால் தர்க்க ரீதியாகப் பொருந்தும் வகையில் ஆடையில் ஒரு சமூகக் கண்ணியத்தைக் குலைக்காத குறைந்தபட்ச வரம்பு இருக்க வேண்டியது அவசியம் என்பது சமயச் சிந்தனைகளாலும் வலியுறுகிறது. எனவே சமயரீதியாக பக்தர்களுக்கு ஆடையும் அதற்குரிய சமூகம் ஒப்புக்கொள்ளும் கட்டுப்பாடுகளும் தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் வகையில் இருத்தல் அவசியம் தான் என்று திண்ணமாகச் சொல்லலாம்.\nஇனி, ஆடை பற்றிய வரம்புகளை எல்லாம் சமூகமே நிர்ணயிக்கும் தகுதி உடையது. எனவே சமூகம் எதையெதை எல்லாம் எவ்வெக் காலங்களில் எல்லாம் ஆடை பற்றிய வரம்பாகக் கொண்டிருந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபழங்காலங்களில் அரசனேயானாலும் இடுப்பிற்கு மேல் நகைகளை வேண்டுமானால் அணிந்து வருவானே ஒழிய சட்டை எல்லாம் மேலே போட்டுக் கொள்வது கிடையாது. இதுவே தமிழரின் பழக்க வழக்கம். இதை யாரும் ஓர் ஆபாசமாகக் கருதியதே இல்லை. மேலே எப்போதாவது துண்டு போட்டுக் கொள்வது என்றால் அது ஏதாவது சிறப்பு நிகழ்ச்சியாகத் தான் இருக்கும்.\nமேலே எப்போதும் துணியைப் போர்த்திக் கொள்வதைத் தமிழகத்தில் முதன்முதலில் நுழைத்தவர்கள் புத்தத் துறவிகள் தாம். இதை சம்பந்தர் கூட புதிய விநோதமான வழக்கம் என்றும் இதனாலா மோட்சம் கிட்டும் என்றும் எள்ளலான தொனியில் வைத்துப் பாடியுள்ளார்.\n“வேர்த்த மெய்யுருவத்து உடைவிட்டு உழல்வார்களும்\nபோர்த்த கூறைப் போதி நீழலாரும்”\nஇப்படி சம்பந்தரின் பாடல்கள் பலவுள. ஒருபுறம் வடக்கிருந்து வந்த சமணர்கள் நிர்வாணமாகத் திரிந்து தம்மைத் திகம்பரத் துறவிகள் என்று அழைத்துக் கொண்டார்கள். இன்னொரு புறம் வடக்கிருந்து வந்த புத்தத் துறவிகள் தமிழகத்து வெப்ப நிலைக்கு மாறாக உடல்முழுதும் காவியுடை போர்த்திக் கொண்டு வந்தார்கள்.\nதமிழர்களின் நிலைப்பாடு இதில் எதுவாக இருந்தது என்றால் உடையே இன்றி உழல்வதும் பழி; உடம்பிற்குப் போதியவற்றிற்கு மேல் வறிதே உடைகளைச் சுமத்துவதும் பழி. வாழ உடுக்கின்றோமே ஒழிய உடுக்க வாழவில்லை. இதுதான் உடைபற்றி தமிழர் எடுத்தநிலை. இந்த வெப்ப நிலத்திற்கு இதுவே பொருந்துவது என்பதற்கு இங்கு வரும் மேலை நாட்டுப் பயணிகள் கூட உடம்பின் மேல் ஆடை ஏதும் இல்லாமல் பொது இடங்களில் கூட திரிவதே சான்று.\nஇந்த நிலை நெடுநாள் நீடித்தது. காந்தி கூட தமிழர்தம் ஆடை பற்றிய சிந்தனையை அப்படியே பின்பற்றித் தான் சட்டையைக் கழற்றி எறிந்தார். ஆனால் இந்தத் தீர்ப்பின்படி காந்தியே கோவிலுக்குள் வந்தாலும் சட்டையை மீண்டும் போட்டுக் கொண்டுதான் வரவேண்டும். இல்லையென்றால் காவலர் காந்தியைத் தடுத்து விரட்டிவிடலாம்.\nஅடுத்து ஆண்கள் இடுப்பிற்குக் கீழே முழங்கால் தெரிய அணியும் பெர்முடாஸ் கண்ணியமில்லாத ஆடை என்று தீர்ப்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோயிலில் அர்ச்சகராய்ப் பணிபுரிவோர் எல்லாம் பஞ்ச கச்சம் கட்டி முட்டி வரை தான் துணிபுரள பணிபுரிகிறார்கள். அவர்களின் முழங்காலுக்குக் கீழே எல்லாம் துணி கிடையாது. பெர்முடாஸ் அணிவதற்குத் தடை என்றால் அர்ச்சகர் இனி முழங்காலையும் மறைக்கும் பேண்டில் வர வேண்டுமா ஏன் வேட்டியில் வரலாமே என்றால் அது பணிபுரியும் போது அர்ச்சகருக்கு இடையூறாக இருக்கும் என்றால் பேண்ட் போட்டுக் கொள் என்று கூறுகிறதா தீர்ப்பு என்று தெரியவில்லை.\nஆனால் ஆண்கள் மேலே சட்டை போடுவது என்பது ஆங்கிலேயர் வந்தபிறகு தான் தமிழகத்தில் பரவலாயிற்று.\nஇதே போன்று பெண்கள் விஷயத்தை எடுத்துக் கொண்டால் பழந்தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் ஜாக்கெட்டை அறியாதவர்கள். அவர்கள் அணிந்ததெல்லாம் கச்சு என்பது தான். அதைத்தான் கோயில் சிலைகளில் கூட இன்றும் காண்கிறோம். ஆனால் அதை இப்போது வற்புறுத்த முடியுமா\nஅதோடு அன்று குழந்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுவரை அம்மணமாகவே திரிந்தன. அதை யாரும் ஆபாசமாக எடுத்துக் கொண்டதில்லை. இன்று கூட சம்பந்தரின் சிலைகள் அம்மணமாகவே ஞானப்பால் உண்டதாகக் காட்டப்படுகின்றன: ஓவியங்களும் அப்படியே பெண் குழந்தைகளுக்கு அவரவர் வசதிக்குத் தக்கபடி பொன்னினாலோ அல்லது வேறு உலோகத்தாலோ ஆலிலை போன்ற அணி ஒன்று மட்டுமே இடுப்பில் அணியப்பட்டு வந்தது.\nஇதெல்லாம் அந்தக் கால சமூக வரம்புகள். இன்று அவை பொருந்துமா என்றால் பொருந்தாது. இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளலாமா என்றால் மாற்றிக் கொள்ளலாம். எதை மாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் கொள்கையைத் தான் மாற்றிக் கொள்ளக் கூடாது. இங்கு கொள்கை என்பது சமயக் கொள்கையைக் குறிக்கும். அதை மாற்றக் கூடாது. காரணம் கொள்கை வேறு பழக்க வழக்கங்கள் வேறு. பழக்க வழக்கங்கள் காலத்துக்கேற்ப யார் தடுத்தாலும் தானாக மாறி நிற்பன. அதுவும் சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் நிபந்தனை. இந்தச் சமூகம் என்பது எது சமூகத்தின் எந்தப் பகுதியை சமூகம் என ஏற்றுக் கொள்ளலாம்\nவழக்கு எனப்படுவது ‘உயர்ந்தோர் மேற்றே’ என்று தொல்காப்பியம் இதுபற்றிச் சிறந்தெடுத்துக் கூறுகிறது. எனவே சமூகத்தின் ஒரு பகுதியான உயர்ந்த சான்றோர் பெருமக்களே சமூக வரம்புகளை மரபாக நிலை நிறுத்தும் தகுதியுடையவர்கள் என்று அக்காலத் தமிழகம் சொன்னது. அது எக்காலத்திற்கும் பொருந்துவது என்பதால் இது பற்றி வரம்புக் கட்டிக் கூற வேண்டியது நீதிமன்றம் அல்ல சமூகச் சான்றோர்களே இங்கே கோயில் நுழைவு பற்றிப் பேசப்படுவதால் தொடர்புடைய அவ்வச் சமயச் சான்றோர்களே இதற்குத் தகுதியுடையவர்கள் எனலாம்.\nஇனி, இங்கே சிந்தித்தவற்றை எல்லாம் ஒருங்கு தொகுத்து பார்த்தால் இந்தத் தீர்ப்பை,\n1. சட்ட ரீதியாக ஆய்ந்தால் ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இல்லை என்பதற்கு மேலே காட்டிய காரணங்கள் வலுவாக இருக்கின்றன.\n2. தர்க்க ரீதியாக ஆய்ந்து பார்த்தால் பல இடங்களில் தீர்ப்பு பழக்க வழக்கத்திற்கும் பொருந்தாததாக இருக்கின்றது.\n3. சமய ரீதியாக ஆய்ந்து பார்த்தால், வணங்கப்படும் கடவுளைப் பொறுத்த வரை ஆடை ஒரு பொருட்டல்ல: கடவுள் நிர்வாணமாய் இருப்பதிலிருந்து சட்டை போட்டுக் கொள்ளும் வரை எல்லாம் அவர்க்கு ஏற்புடையதாகவே இருக்கிறது; ஆனால் பக்தர்களாகிய உயிரினங்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அவசியம் என்று தெரிகிறது.\n4. சமூக ரீதியாக ஆய்ந்து பார்த்தால் ஆடை என்பது பழக்க வழக்கமே என்றும், அது கால வகையினால் மாற்றத்திற்குரியது என்றாலும் அதைச் சமூகம் ஏற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும் என்றும், அதை நிர்ணயம் செய்யும் சமூகம் உயர்ந்த சான்றோர் எனப்படும் அவ்வச் சமயச் சான்றோர்களே என்றும் இவ்வாய்வால் வடிந்து நிற்கின்ற உண்மைகளே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று தெரிய வருகிறது.\ni. எனவே, கோயிலில் நுழையும் போது உடுத்தும் ஆடைக் கட்டுப்பாட்டை அவ்வக் கோயில் தொடர்புடைய அவ்வச் சமயச் சான்றோர்களைக் கூட்டி அவரவர் கோயில்களுக்கு ஏற்பவும், சமூகத்தின் இன்றைய காலகட்டத்திற்குப் பொருந்தும் அரசு நிர்ணயம் செய்து ஓர் ஆணையையோ அல்லது சட்டத்தையோ பிறப்பிக்கலாம். இதுவே இதற்குச் சரியான தீர்வாக இருக்க முடியும் ஒழிய ஒரு நீதிமன்றத்தின் வேலை இதுவல்ல என்பது இயற்கை நீதிக்கும் சட்டத்திற்கும் ஒத்ததாக இருக்கும்.\nii. அப்படியே அரசு இதுபற்றி நிர்ணயிக்கும் போதும் சமயச் சான்றோர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்து விடமுடியாது; கொடுத்துவிடக் கூடாது. சமயச் சான்றோர்கள் கூறுவது சமூக அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் ஏற்புடையதாகவும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 25 மற்றும் 26-ற்கு மாறாக இல்லாமல் இருக்கிறதா என்று அரசு உறுதி செய்து கொள்வது அவசியம். அதன் பொருட்டு இது பற்றி நிர்ணயிப்பதற்காக எடுக்கும் முடிவைச் சட்டத்துறை வல்லுநர்களிடம் அனுப்பி உறுதி செய்து அரசு ஆணை அல்லது உரிய சட்டத்திருத்தம் எது ஏற்புடையதோ அதை மேற்கொண்டு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்பதே இதற்கு உண்மையான, சரியான தீர்வாக இருக்க முடியும்.\nநல்ல வேளையாக முதலில் உயர்நீதி மன்றத்தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு அதில் குறிப்பிட்ட ஆடைக்கட்டுப்பாடு 01.01.2016-ல் இருந்து நடைமுறைக்கு வரும் என்று இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டாலும் அதன்பின் தன்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உயர்நீதிமன்றம் அளித்த இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்துள்ளது என்பது ஆறுதலான ஒரு செய்தி.\nஇதற்கும் மேலாக இக்கட்டுரையை முடிக்குமுன் மதுரைக்கிளை உயர்நீதி மன்றமே குறிப்பிட்ட இந்தத் தீர்ப்பிற்கு 18.01.2016 வரை இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது என்ற செய்தியும் எட்டியுள்ளது.\nஎப்படி இருப்பினும் இக்கட்டுரையின் கருத்துக்கள் இந்து அறநிலையத்துறை தொடுத்துள்ள வழக்கில் பிரதிபலிக்குமானால் அது சரியாக சமய நியாயமும், சட்டமும் கைகோர்த்துக் கொண்டு உருவாக்கும் உயரியதோர் ஆடைக்கட்டுப்பாட்டு ஆணை கோயில் தொடர்பாக பிறப்பிக்கப்பட ஏதுவாகும் என்று நெஞ்சார நம்புவோமாக சங்கை ஊதி விட்டோம் சங்கை (ஐயம்) இல்லாமல் நல்லது நடக்குமாக\nதெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்»\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-1510866760/15386-2011-07-01-14-10-41", "date_download": "2018-04-23T15:40:51Z", "digest": "sha1:BIBBBURY4CLZRNSFH7S5QK5O2EHK26YM", "length": 51616, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "அன்னூரில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றி", "raw_content": "\nபள்ளிப்பாளையம் காவல் நிலையம் முற்றுகை\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nஉலகளாவிய மனித உரிமை தினம்\nசென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nபோராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம்\nஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை\nமனு தர்ம எதிர்ப்பைச் சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும்\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2011\nஅன்னூரில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றி\nசாதி - தீண்டாமைக் கொடுமைகளை சட்டத்தின் பிடியிலிருந்து மறைக்க முயலும் மனித உரிமைப் பிரிவு மற்றும் காவல்துறையினருக்கு கழக சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தீண்டாமைக் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையினரும் தண்டிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமிருப்பதை மறந்துவிட வேண்டாம் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எச்சரித்தார்.\nகோவை மாவட்டம் அன்னூர் பகுதி முழுதும் பல்வேறு வடிவங்களில் சாதி வெறியின் கோர முகமான தீண்டாமை தலைவிரித்தாடுவதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. குறுக்கிளையாம்பாளையம் எனும் கிராமத்தில் வசந்தகுமார் என்ற அருந்ததியர் சமூகத்தின் பள்ளிச் சிறுவன், பொதுக் குழாயில் தண்ணீர் எடுத்தபோது ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் சிறுவனைத் தாக்கியதைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. சாலை மறியல், போராட்டம் நடத்தி, அடுத்த நாள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனுவும் தரப்பட்டது.\nதீண்டாமைக்கு எதிராக 1000 குடங்களுடன் ‘சாதித் தடை செய்யப்பட்ட’ பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை ஜூன் 27 ஆம் தேதி கழகம் அறிவித்தது. புதுடில்லியிலுள்ள தேசிய மனித உரிமை ஆணையமும், ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இந்த ‘தீண்டாமை’ச் செய்தியைப் படித்து தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முன் வந்தது. அதற்குப் பிறகு பதறிப் போன காவல்துறையும் மாவட்ட ஆட்சி நிர்வாகமும் அவசர நடவடிக்கை களை மேற்கொண்டன. கழகப் போராட்டம் நடப்பதற்கு முன், ஏதேனும் ஒரு முடிவை எட்ட வேண்டும் என்று திட்டமிட்டு, சமரசக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். கோட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் பெரியார்திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆதிக்கசாதியினர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். ஆதிக்க சாதியினர், தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே தண்ணீரை எடுக்க தடுத்ததாக பொய்யான சமா தானங்களைக் கூறி தலித் மக்கள் தண்ணீர் பிடிப்பதை எதிர்க்க மாட்டோம் என்று உறுதி கூறினர். இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகம் பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிட்டது.\nதண்ணீர் பிரச்சினையில் பின்பற்றப்படும் ‘தீண்டாமை’ மட்டுமல்லாது, முடிவெட்டுவதில், மோட்டார் சைக்கிளில் பயணிப்பதில், செல்போன் பேசுவதில் அருந்ததி சமூக மக்கள் மீது சாதி வெறியர்கள் திணிக்கும் தீண்டாமையை முடிவுக்குக் கொண்டு வரும்வரை கழகம் போராடும் என்று கழக சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nதண்ணீர் பிடிக்கும் பிரச்சினையில் சாதி ஆதிக்க வாதிகள் தீண்டாமையைப் பின்பற்ற மாட்டோம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து குறுக்கிளையாம் பாளையத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டம் நிறுத்தப்பட்டு, அன்னூரில் ஓதிமலைப்பாதையில் மற்ற தீண்டாமை வடிவங்களை நிறுத்தி விடுமாறு வலியுறுத்தும் எச்சரிக்கை ஆர்ப்பாட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் ஜூன் 27 அன்று நடத்தியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் போராட்டத்துக்கு திரண்டிருந்தனர். தீண்டாமைக் கொடுமைக்குள்ளான அன்னூர் பகுதி தலித் மக்களும் ஆண்களும் பெண்களும் காலி குடங்களுடன் திரண்டு வந்திருந்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உணர்ச்சி எரிமலையாய் திரண்டிருந்த கூட்டம், சாதி வெறியர்களுக்கும் காவல்துறைக்கும் கடும் எச்சரிக்கை செய்தது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, செங் கோட்டையன் (தலித் விடுதலைக் கட்சி), சி. கலை யரசன் (விடுதலை சிறுத்தைகள்), வழக்கறிஞர் அலெக்சு, வெண்மணி (தமிழர் விடுதலை இயக்கம்), கார்க்கி (சமத்துவ முன்னணி), மகேந்திரன் (அண்ணல் அம்பேத்கர் துப்புரவு பணியாளர் சங்கம்), மாணிக்கம் (ஆதித் தமிழர் பேரவை), பன்னீர் செல்வம் (தமிழ் நாடு மாணவர் கழகம்), ஈசுவரன் (கழக அன்னூர் ஒன்றிய செயலாளர்) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தண்ணீர் பிடித்ததற்காக தாக்கப்பட்ட பள்ளி மாணவன் வசந்தகுமார், நடந்த சம்பவத்தை விளக்கினார். மாவட்ட செயலாளர் ஆ. நாகராசன் தொகுத்து வழங்கினார்.\nசேலம், திருச்சி, பழனி, ஈரோடு, கடத்தூர், மேட்டூர், காவாக்குடி, திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி, சூலூர், பழனி பகுதியிலிருந்து கழகத் தோழர்கள் தனி வேன்களிலும், பேருந்துகளிலும் திரண்டு வந்திருந்தனர். கழகத் தோழர்கள் கோவை பன்னீர்செல்வம், புளியம்பாடி இராசேந்திரன், அரியலூர் சதீஷ், திண்டுக்கல் இராவணன், திருமலையம் பாளையம் சிலம்பரசன், அன்னூர் ஜோதிராம், பல்லடம் விஜயன், வேடசந்தூர் காளிமுத்து ஆகியோர் 3 நாட்கள் அன்னூர் பகுதி முழுதும் கிராமம் கிராமமாகச் சென்று போராட்டத்தை விளக்கி மக்களை அணி திரட்டினர். அன்னூரில் அனல் கக்கிய வெயிலில் பகல் 11.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் உணர்ச்சிப் பெருக்கோடு நடைபெற்றது. ஆர்ப்பாட்ட இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:\nஅன்னூர் பகுதியில் நடந்து வரும் தீண்டாமை கொடுமை அவ்வப்போது அதற்கு வருகிற எதிர்ப்பு களையெல்லாம் மீறி, மீண்டும் தொடர்ந்து கொண் டிருப்பதை நாம் காண்கிறோம். சில மாதங்களுக்கு முன்னால் அங்கிருக்கிற ஒரு கல்வெட்டு சுவரின் மீது சட்டையோடு அமர்ந்திருந்தார்கள் என்பதற்காக சிலர் தாக்கப்பட்டுள்ளனர். முடிதிருத்த மறுக் கிறார்கள். தேனீர் கடைகளில் இரட்டை குவளை. இந்த கொடுமைகள் எல்லாம் நீடிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு, வழக்குகள் தொடுக்கப் பட்டன. போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nகடந்த மே மாதம் 21 ஆம் நாள் பொதுச் செய லாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இங்கு நடந்தது. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வடிவங்களில் தீண்டாமை இருக்கிறது என்பதை, அந்த போராட்ட துண்டறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக குறுக்கிளையம்பாளையம் கோவிந்தன் தேனீர் கடையில் இரட்டைக் குவளை இருக்கிறது. பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது. நல்லிசெட்டிப்பாளையத்தில் ஊர் கவுண்டர் தேனீர் கடையில், பழனிச்சாமி தேனீர் கடையில் இரட்டைக் குவளை இருக்கிறது. அக்கரை செங்கப் பள்ளி சேகர் கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிதிருத்த மறுக்கப்படுகிறது. அழகர்பாளையம் ராமசாமி கடையில் தனிக்குவளை இருக்கிறது. இவை களுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nகாவல்துறையோ, அரசு அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான், இந்தப் போராட்டத்தின் தேவை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி ஆயிரக்கணக்கான துண்டறிக்கை வினியோகித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் உரை யாற்றிருக்கிறார்கள். பூசி மெழுகும் அதிகாரிகளின் அலட்சியப் போக்குதான், இப்படிப்பட்ட தீண்டாமை நிலவுவதற்கு காரணமாயிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு கழகம் இரட்டைக் குவளைகளுக்கு எதிராக போராட்டம் எடுத்தபோது, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி. சொன்னார்... “தமிழ்நாட்டில் தீண்டாமையே இல்லை, அரசியலில் ஆதாயம் தேடும் சிலர் இப்படி சொல்கிறார்கள்”... என்று, இவர்தான் சமத்துவ தேனீர் விருந்து வைப்பதற்காக என்று, எழுபத்து இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிக் கொண்டார். அதே நிலையைதான் இப்போது பார்க்கிறோம்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னால், கோட்டாட் சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அங்கு தீண்டாமை கொடுமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதியின் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் தீண்டாமை இல்லை என்ற சொல்லியதாக கோட்டாட்சியரே பதிவு செய்திருக்கிறார். இதைப் படித்துக் காட்டினால் தான் இந்த அதிகாரிகளின் யோக்கியதை தெரியும் (படிக்கிறார்)...\n“அன்னூர் காவல் ஆய்வாளர் மற்றும் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர், அன்னூர் உள் வட்டத்தில் இரட்டை குவளை மற்றும் முடிதிருத்த நிலையங்களில் தீண்டாமை போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவதில்லை என்றும், இது தொடர்பாக தனிபட்ட நபர்கள் மீது எந்தவித புகார்களும் வரவில்லை என்றும், அன்னூர் ஒன்றியத் திற்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப் பட்ட நபர்கள் உரிமை பிரச்சினை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டது”. இது கோட்டாட்சியர் எழுதிக் கொடுத்த அறிக்கை. இவர்கள் பணியாற்றும் லட்சணம் எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த காவல்துறை நண்பரை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே தணிக்கை செய்தீர்களா அல்லது அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை எழுதினீர்களா அல்லது அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை எழுதினீர்களா என்பதுதான் எங்களுக்கு தெரிய வில்லை. நீங்கள் நடவடிக்கை எடுத்துத் தொலையா விட்டாலும் பரவாயில்லை. இல்லை என்று ஏன் மறுக்கிறீர்கள் என்பதுதான் எங்களுக்கு தெரிய வில்லை. நீங்கள் நடவடிக்கை எடுத்துத் தொலையா விட்டாலும் பரவாயில்லை. இல்லை என்று ஏன் மறுக்கிறீர்கள்\nகடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறது. ஆறுமுக சேர்வை என்பவர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட ஒருவரைப் பார்த்து சாதிப் பெயரை சொல்லியதாக வழக்கு. தண்டனைப் பெற்ற ஆதிக்கச்சாதிகாரன் உச்சநீதிமன்றம் வரை சென்றான். அங்கு தண்டனையை உறுதி செய்ததோடு நீதிபதி நிற்கவில்லை. தமிழ்நாட்டில் பல கிராமங் களில் இரட்டை குவளை இருப்பதை அறிந்து நாங்கள் வருந்துகிறோம். இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் முதலில் பணியிடை நீக்கம் செய்யுங்கள், நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுங்கள், துறைசார் நடவடிக்கை எடுங்கள் என்று தமிழக அரசுக்கும், மற்ற மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே, அந்தத் தீர்ப்பை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.\nநாம் அனைத்து கழக மாவட்ட பொறுப்பாளர் களிடமும், தீர்ப்பு நகலை கொடுத்திருக்கிறோம். புகார் கொடுக்கும்போது இதையும் இணைத்துக் கொடுங்கள். இப்படிப்பட்ட தீண்டாமை குற்றங் களே நடக்கவில்லை என்று பொய் அறிக்கை தரும் உதவி ஆய்வாளர் போன்ற தறுதலை அதிகாரிகளால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரும்தான் பாதிக்கப்படுவார்கள். காவல்துறை அதிகாரிகளே உங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட் டாலும் இருப்பதை சொல்லித் தொலைத்தால் மற்ற அதிகாரிகளாவது நடவடிக்கை எடுப்பார்கள் அல்லவா உங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட் டாலும் இருப்பதை சொல்லித் தொலைத்தால் மற்ற அதிகாரிகளாவது நடவடிக்கை எடுப்பார்கள் அல்லவா ஏன் மறைக்கிறீர்கள் தீண்டாமை கொடுமைகளை தடுக்காமல் இருப்பதைவிட இல்லை என்று சொல்வது மிகக் கேவலமான போக்கு என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.\n1926 ஆம் ஆண்டு பின்னாளில் பொதுவுடைமை கட்சியை நடத்திய ஜீவா அவர்கள் நடத்திய சிராவயல் ஆசிரமத்தில் காந்தி வாசக சாலையை திறந்து வைப்பதற்காக பெரியாரை அழைக்கிறார்கள். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக காந்தி கிணறு என்று வெட்டப் பட்டிருக்கிறது. “நீங்க பொது கிணற்றில் நீர் எடுக்கப் போராடுங்கள் அல்லது தாகத்தோடு செத்துப் போங்கள், ஆனால் தனிக் கிணற்றில் நீர் எடுக்காதீர்கள்” என்று தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து பெரியார் சொன்னார். இப்பொழுது நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், உங்களுக்கு தனிக் குழாய் அமைத்து தருகிறோம் என்று கோட்டாட்சியர் சொல்லியிருக்கிறார். அட, பைத்தியக்காரா இது குடிநீர் சிக்கல் அல்ல; தீண்டாமை சிக்கல் என்று நமது தோழர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். தோழர்கள் சுட்டிக் காட்டியதைப்போல் அம்பேத்கர் தொண் ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் போராடினார். குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னாலும் போராடினார். அதைத் தான் நாம் இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.\nஆயிரம் சட்டங்கள் வந்துவிட்டன. தீண்டாமை கொடுமைகளை செய்கிறவர்கள் மீது மட்டுமல்லாது, கடமையை சரிவர செய்யாத அரசு அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின்படி தண்டனை உண்டு என்பது பற்றியாவது காவல்துறையினரே நீங்கள் அறிவீர்களா வழக்கு தொடுத்து முப்பது நாட்களுக்குள் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இப்பொழுது பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் பதினைந்து நாட்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கிற சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை பார்த்தப் பின்னாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை கைது செய்வதாக இருந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணி. ஒரு மணிக்குக் கூட வருகிறீர்கள். ஆனால் இவை எவ்வளவு பெரிய குற்றங்கள்.\nஇவை மனித சமுதாயத்தின் சமத்துவத்திற்கு எதிரான குற்றங்கள். இவைகள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குதான் இருந்து கொண்டிருக்கிறது. இப்படி தனித்தனி நிகழ்ச்சிகளாக போராட வேண்டி யிருக்கிறது. இன்னொரு பக்கம் தத்துவ ரீதியாக இப்படிப்பட்ட தீண்டாமை அதைத் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிற சாதிகள், அதை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிற இந்து மதம், வேதங்கள், சாஸ்திரங்கள் இவைகள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரும் அம்பேத்கரும் இந்த சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற கருத்துகள். அதை நோக்கி ஒரு பக்கம் தத்துவ தளத்தில் நகருகிறபோது, சமுதாயத்தில் நடக்கிற இப்படிப் பட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் அவ்வப்போது, உடனே எதிர் வினை ஆற்றியாக வேண்டும். நான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மனித உரிமை பிரிவு செய்கிற தவறுகளால், மாவட்ட ஆட்சி யரும், மாவட்ட காவல் கண்காணிப் பாளரும், பதவி இழக்கப் போகிறார் கள் என்பதுதான் எங்களுக்கு வருத்த மாக இருக்கிறது. குட்டி நாய் குலைத்து பெரிய நாய்க்கு ஆபத்து என்று சொல் வார்கள். அதுபோல இவர்கள் செய்கிற தவறுகளால் மேலதிகாரிகளுக்கு ஆபத்து என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதிகாரிகள் என்பவர்கள், எங்களுடைய வரிப் பணத்தில் சம்பளம் பெறுகிற வேலைக்காரர்கள், பணக்காரர்களைப் போல் எங்களால் தனித்தனியாக கூர்க்கா - செக்யூரிட்டி வைத்துக் கொள்ள முடியாது என்பதால் அரசாங்கத்தின் மூலம் உங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்களுடைய வேலைக்காரர்களாகிய நீங்கள் வேலையை சரியாக செய்ய வில்லை என்றால், உங்கள் மீது நட வடிக்கை எடுக்கும் அதிகாரம் எஜமானர்களாகிய எங்களுக்கு உண்டு. எந்த வன்கொடுமை நிகழ்ந்தாலும் 3(1)(10) பிரிவைத்தான் போடுவீர்கள் அந்தப் பிரிவு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆறுமுகம் சேர்வைக்கு, தண் டனையை உறுதிச் செய்திருக்கிறது. ஏன் நீர் உரிமையை மறுத்ததற்காக 3(1)(5) பிரிவையும் சேர்த்துப் போட மாட்டீர்களா அந்தப் பிரிவு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆறுமுகம் சேர்வைக்கு, தண் டனையை உறுதிச் செய்திருக்கிறது. ஏன் நீர் உரிமையை மறுத்ததற்காக 3(1)(5) பிரிவையும் சேர்த்துப் போட மாட்டீர்களா எங்களுக்கு எந்த தனிப்பட்ட அதிகாரி மீதோ, குறிப் பிட்ட நபர் மீதோ கோபம் இல்லை. இதை செய்கிற யாராக இருந்தாலும் கோபம் வராமல் இருக்கப் போவதும் இல்லை, இது, பொதுக் குழாயில் நீர் எடுப்பதற்கு மட்டுமான போராட்டம் அல்ல. செல்போனில் பேச கூடாது. பைக்கில் போகக் கூடாது என்கிற கொடுமை பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையில் செய்தி வருகிறது. எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கும் காவல்துறை புகார் ஏதும் வரவில்லை என்கிறார்கள்.\nபுகார் கொடுக்க வருபவர்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள் எப்படி புகார் கொடுப்பார்கள் தீண்டாமை இருப்பது பற்றி தெரிந்த பின்னாலாவது இது குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும், காவல் துறையை வருவாய் துறையை அழைத் துச் சென்று, தீண்டாமை நிலவும் பகுதிகளை காட்ட வேண்டும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எல்லாம் சட்டத்தில் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் கால் பகுதியாக இருக்கிற மக்களை, பிடித்திருக்கிற கொடுமைகளுக்கு நாம் தீர்வு காண் போம். தீர்வு காண்பதற்கான முயற்சி யில் ஒன்றுதான் இந்தப் போராட்டம். அந்தச் சிறுவனை அடிக்கிறபோது ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதை எங்களுடைய பொதுச் செய லாளர் கோவை இராம கிருட்டிணன் பத்திரிகையாளர்களிடம் வெளியிட் டுள்ளார். ‘நக்கீரன்’ இதழ் பேட்டியில், பாதிப்புக்குள்ளான சிறுவன் வசந்த குமார், தன்னைத் தாக்கியதில் கலா மணி என்ற பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற இரண்டு பெண்கள் யார் என்பதை விசாரித்தறிய வேண்டும். இவைகளை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இப்படிப்பட்ட கொடுமை கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழக் கூடாது என்பதை எதிர்பார்த்து தான் இந்தப் போராட்டம். இதை கேட்டுக் கொண்டிருக்கிற உளவுத் துறை உரிய அதிகாரிகளுக்கு சரியான செய்தியை சொல்லுங்கள். அதி காரிகள் தீண்டாமைகளை நிகழாமல் தடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். தோழர்கள் அனைவருக்கும் ஆர்ப் பாட்ட இறுதியில் மாட்டிறைச்சி பிரி யாணி கழக சார்பில் வழங்கப்பட்டது.\n‘தலித்’ வசந்தகுமார் தண்ணீர் பிடித்தார்\nஅன்னூரில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் தண்ணீர் பிடிக்க மறுக்கப்பட்ட அதே குறுக்கிளையாம்பாளையம் பொதுக் குழாயில் அன்று மாலை (அப்போதுதான் தண்ணீர் வரும்) தாக்கப்பட்ட மாணவன் வசந்தகுமார், தனது தாயாருடன் சேர்ந்து தண்ணீர் பிடித்தார். தலித் மக்களும் கியூ வரிசையில் நின்று தண்ணீர் பிடித்தனர். வசந்தகுமார் தண்ணீர் பிடிக்கும் படம்.\n‘இரட்டைக் குவளை’ப் போல ‘இரட்டைப் பேருந்து\nஇரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு என்பதுபோல் அரசுப் பேருந்திலும் இரட்டைப் பேருந்து வந்துவிட்டது. இந்த அவலத்தை அன்னூர் ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கோவைஇராமகிருட்டிணன் தனது உரையில் குறிப்பிட்டார். “தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் கேம்பனூர் எனும் கிராமத்தில், ஆதிக்க சாதியினர் வாழ்கிறார்கள். அதே ஒன்றியத்தில் அண்ணா நகர் பகுதியில் தலித் மக்கள் வாழ்கிறார்கள். அண்ணா நகர் பகுதியிலிருந்து பேருந்து வசதிகள் ஏதும் இல்லை. சட்டசபை தேர்தலின்போது தங்கள் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி. வேலுமணியிடம் தங்கள் பகுதியிலிருந்து பேருந்து வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எஸ்.பி. வேலுமணி, வெற்றிப் பெற்று அமைச்சராகிவிட்டார். அமைச்சரானவுடன், அண்ணா நகர் பகுதி மக்களுக்கு தாம் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றினார். அண்ணா நகர் பகுதியிலிருந்து அரசு பேருந்துகள் விட ஏற்பாடு செய்யப்பட்டது. பேருந்து கேம்பனூர் வரும்போது இருக்கைகள் நிரம்பிவிடும். அருந்ததி மக்கள், புறப்படும் இடமான அண்ணா நகரில் ஏறி இருக்கைகளைப் பிடித்து விடுவார்கள். அருந்ததியினர் பேருந்தில் உட்கார்ந்து கொண்டு, நாங்கள் ‘மேல்சாதி’க்காரர்கள் நின்று கொண்டு வருவதா என்று, கேம்பனூர் ஆதிக்கசாதியினர் போராட்டம் நடத்தினர். உடனே கேம்பனூரிலிருந்து புறப்படுவதற்கு தனிப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் வேலுமணி அறிவித்து, இப்போது, அண்ணா நகரிலிருந்து புறப்படும் பேருந்து; கேம்பனூரிலிருந்து புறப்படும் பேருந்து என்று இரட்டைப் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. ‘தீண்டாமை’ பேருந்துக்குள்ளும் வந்துவிட்டது” என்று கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/category?authorid=9485&showby=side&sortby=", "date_download": "2018-04-23T15:00:15Z", "digest": "sha1:7FY3DVH2QT5J6W5DOUTFVBH3KEFW2YE4", "length": 2221, "nlines": 62, "source_domain": "marinabooks.com", "title": "ம.செந்தமிழன்", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=798d872808de6c3b828223717fb6f13d", "date_download": "2018-04-23T15:33:18Z", "digest": "sha1:KCECSEEVLEQHIQMAUUD2VBPTYC7EM5IF", "length": 33990, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samansoorali.blogspot.in/2017/07/1-1.html", "date_download": "2018-04-23T14:57:24Z", "digest": "sha1:DGPR2H4I7PJUWHSTYJSPG7RQTLAHHXAU", "length": 5386, "nlines": 59, "source_domain": "samansoorali.blogspot.in", "title": "பாடம்: 1 அன்றைய மக்கா (சிறுவர் சிறுமியர்க்கு)", "raw_content": "\nபாடம்: 1 அன்றைய மக்கா (சிறுவர் சிறுமியர்க்கு)\nஅண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு\n(சிறுவர் சிறுமியர்க்கு இஸ்லாம் - பாட நூல் வரிசையில்)\nபாடம்: 1 அன்றைய மக்கா\n1 மக்கா என்பது அரேபியாவில் உள்ள மிக முக்கியமான நகரங்களுள் ஒன்று.\n2 இந்த மக்கா நகரில் தான் அண்ணல் நபியவர்கள் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார்கள்.\n3 மக்காவில் வாழ்ந்த அரபியர்களில் பலர் வணிகர்கள்.\n4 அவர்கள் பல குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து கிடந்தார்கள்.\n5 இனப்பெருமை குலப்பெருமை பேசிக்கொண்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.\n6 அவர்கள் சிலைகளை வணங்கி வந்தார்கள்.\n7 அவர்கள் மது அருந்துவதில் மூழ்கிக் கிடந்தார்கள்.\n8 பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்து வந்தார்கள்.\n9 இப்படிப்பட்ட அறியாமைக் கால சூழ் நிலையில் தான் அண்ணல் நபியவர்கள் அங்கே பிறந்தார்கள்.\n10 அவர்கள் பிறந்த ஆண்டுக்குப் பெயர் யானை ஆண்டு என்பதாகும்.\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\nசூரத்துன் நபா சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் மட்டும்\nஅத்தியாயத்தின் மையக்கருத்து: மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டா\nஒன்றுக்கு ஒன்று ஆதரவாக படைக்கப்பட்டிருக்கின்ற ஆறு ஜோடிகளைப் பற்றி அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். (பார்க்க வசனங்கள்: 6 - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/10/tna.html", "date_download": "2018-04-23T15:22:42Z", "digest": "sha1:C2MTB2G2RFHLPOS754ZVHBY2HWQKB6D3", "length": 24026, "nlines": 404, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): பொறுமைக்கும் எல்லை உண்டு என்றார் கிருஷ்ணா': சம்பந்தர் - TNA - இந்தியத் தலைவர்கள் சந்திப்பு", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nபொறுமைக்கும் எல்லை உண்டு என்றார் கிருஷ்ணா': சம்பந்தர் - TNA - இந்தியத் தலைவர்கள் சந்திப்பு\nஇலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது.\nதமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.\nஅதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தர், அந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக தெரிவித்தார்.\nஇந்தியாவின் நிலைப்பாடு மற்றும் இந்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து கிருஷ்ணா விளக்கியதாகவும், தங்களது முயற்சிகள் தாங்கள் எதிர்பார்த்த விதத்தில் இன்றுவரை பலனளிக்கவில்லை என்று அவர் தெரிவித்ததாகவும் சம்பந்தர் கூறினார்.\nதாங்கள் பொறுமை காத்து வருவதாகவும், 'அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என்று கிருஷ்ணா கூறியதாகவும் சம்பந்தர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.\nஇலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான, தங்கள் தரப்பு முயற்சிகளையும், கருத்துக்களையும் கிருஷ்ணாவிடம் எடுத்துரைத்ததாக சம்பந்தர் கூறினார்.\nதங்களது மக்கள் ஏமாற்றப்படுவதை ஏற்க முடியாது என்றும் நியாயமான அரசியல் தீர்வு காண்பதற்கு எல்லோரும் ஒத்துழைத்து, அந்தத் தீர்வைக் காணலாம் என்றால், அந்தப் பாதையில் செல்வதற்குத் தயார் என்றும் சம்பந்தர் கூறினார்.\nஇனப்பிரச்சனை தொடர்பில் இலங்கை அரசு பிரேரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் பொறுத்தவரை, அதில் தமிழ்க் கூட்டமைப்பு இடம்பெற வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்படவில்லை என்று தெரிவித்த சம்பந்தர், அதே நேரத்தில் அதில் சேர மாட்டோம் என்று தாங்களும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.\nஅரசுத் தரப்பில் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாக இருந்தால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டத்துடன் அதை ஆராயத் தயார் என்றும், ஆனால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச் செல்ல தாங்கள் தயாராக இல்லை என்றும் சம்பந்தர் தெளிவுபடுத்தினார்.\n'தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அரசுக்கு ஏற்கெனவே தெரிவித்திருந்த போதிலும் அரசு இதுவரை அதற்கு பதில் தரவில்லை. இருதரப்பு பேச்சில் ஏற்படும் உடன்பாட்டை நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்குக் கொண்டு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அரசு நடந்துகொள்ளவில்லை. அதனால், நாடாளுமன்றக் குழுவில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஏமாற்றத்தில் முடியலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும், நியாயமான தீர்வை ஏற்படக்கூடிய நிலைமை இருந்தால் அதைப் பரிசீலிக்கத் தயார்' என்றும் சம்பந்தர் கூறினார்.\nஅரசியலமைப்பின் 13-வது திருத்தத்தைப் பொருத்தவரை, நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி, நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி மக்களிடம் ஆலோசித்து பரிசீலிக்கத் தயார் என்றும் சம்பந்தர் தெரிவித்தார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-04-23T15:35:51Z", "digest": "sha1:FXQE6WJX25DJ7YRFMK7SFX3UJJP7WQTB", "length": 8324, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் ‘தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி, பாகிஸ்தான்’ அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ராணுவ தளபதி தகவல்\n‘தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி, பாகிஸ்தான்’ அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ராணுவ தளபதி தகவல்\nஉலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் இருக்கிறது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அந்த நாடு உறுதிபட எடுப்பதில்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக அமைந்து உள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற குழு முன்பாக அந்த நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் மார்க் மில்லே பேசினார்.\nஅப்போது அவர் கூறும்போது, “ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு மற்றொரு நாடு சொர்க்க புரியாக திகழ்கிறபோது அந்த பயங்கரவாத இயக்கத்தை ஒடுக்குவது என்பது மிக மிக கடினமான காரியம். அந்த வகையில், இப்போது பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள், தலீபான் மற்றும் ஹக்கானி வலைச்சமூக பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்ந்து வருகின்றன” என்று குற்றம் சாட்டினார்.\nதொடர்ந்து அவர் பேசும்போது, “பயங்கரவாதிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அதற்கு பாகிஸ்தானும் உதவ வேண்டும். இது மிக முக்கியம். இந்த தீர்வில் பாகிஸ்தானும் ஒரு அங்கம். இது பிராந்திய ரீதியிலான பிரச்சினை ஆகும். இதை பாகிஸ்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.\nPrevious articleசமூக நீதிக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: மு.க. ஸ்டாலின்\nNext articleஅமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்; டிரம்ப் அறிவிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/dr-2972301529923021299029853021-298629653021296529903021/2", "date_download": "2018-04-23T15:32:49Z", "digest": "sha1:COIM62MX7GG6P2IIPDKTTTTZPHVLGO3L", "length": 31802, "nlines": 438, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி Dr. ஜேர்மன் பக்கம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஉணவுக்குச் சுவை சேர்க்க பயன்பட்ட எலுமிச்சம் பழம் நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான்.\nஎலுமிச்சம் பழத்தின் தாயகம் நமது பாரத தேசந்தான் என்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகும். நமது நாட்டை பொருத்தமட்டில் மக்கள் எலுமிச்சம் பழத்தைச் சமையல் நோக்கிலேயே பயன்படுத்துகிறார்கள்.\nதற்காலத்தில் வணிக நோக்குடன் ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு, மது பானம் போன்றவற்றையும் பெருமளவில் தயாரிக்கிறார்கள். மற்றும் எலுமிச்சை ரசம், எலுமிச்சை எண்ணெய், கால்சியம், சிட்ரேட் போன்ற பொருட்களும் வணிக நோக்குடன் தயாரிக்கப்படுகின்றன.\nஇதுதவிர உலோகத்தால் செய்த கலங்களைச் சுத்தம் செய்ய உலர வைக்கப்பட்ட எலுமிச்சைத் தோல்களைப் பயன்படுத்துகிறார்கள்.\nஎலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது.\nஎலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் நக சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு.\nமுற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும்.\nஎலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.\nஎலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம்.\nஎல்லா வகையிலும் ஏற்றமிகு பானம்:\nஎலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்கிறது. அவர்கள் எலுமிச்சம் பழத்தை விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.\nபச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்டவும் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ளும்போது பச்சைக் காய்கறிகளுக்குள் ஊட்டச்சத்தின் தன்மை அளிக்கிறது.\nநமது நாட்டில் எலுமிச்சையில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.\nசாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் இருக்கிறது அதனால் இயற்கைச் சிகிச்சை மருத்துவ முறையில் எலுமிச்சம் பழம் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.\nநமது நாட்டில் காபி, தேநீர் போ\nன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.\nபச்சையாகப் பறிக்கப்படும் எலுமிச்சம் பழங்களில் சத்துக்கள் மற்றும் உயிர்ப் பொருட்கள் முழுமை பெறாமலேயே இருக்கக் கூடும்.\nமருத்துவ நோக்கில் பயன்படக்கூடிய எலுமிச்சம் பழங்கள் கூடியவரை மரத்திலேயே பழுத்தவையாக இருந்தால்தான் சிறப்பான பயன் கிடைக்கும்.\nதனியாக அருந்த கூடாது ஏன்\n* எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும்.\n* பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும்.\n* தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும்.\n* எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம்.\nஎலுமிச்சம் பழரசத்தை பானமாக அருந்த விரும்பினால் ரசத்துடன் போதுமான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிக்கலாம்.\nபச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.\nசிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும்.\nஎலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.\nஎலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.\nஎலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.\nஎலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.\nசற்று உலர்ந்து போன எலுமிச்சம் பழத்தைக்கூட இளம் வெந்நீரில் போட்டு எடுத்தால் பழம் நன்கு துவண்டு அதிக அளவுக்குச் சாறு கிடைக்கும்.\nநலம் காக்கும் காய கற்பம்:\nஎலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.\nஉடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு.\nஇது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது.\nஎலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.\nமற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.\nஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:16:12Z", "digest": "sha1:R4AFMX24HRRDFIU7B5AX4IMEBSNGROD4", "length": 51719, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஇந்தக் கட்டுரை தமிழகத்திலுள்ள நாடார்களைப் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, சாணார் என்பதைப் பாருங்கள்.\nஇக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.\nநாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர்.[சான்று தேவை] நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவர்கள் ஆவர். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.[சான்று தேவை]\n2 நாடார் பற்றி கால்டுவெல்\n3 முந்தைய திருவிதாங்கூர் வரலாறு\n6 திருவிதாங்கூர் நாடார் வரலாறு\n7 திருவிதாங்கூர் நாடார் போராட்ட வரலாறு\n8 சமுதாயத்தினர் இன்றைய நிலை\n13 கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள்\nநாடார்களின் தோற்றம் குறித்த தொன்மக்கதை, தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளைப் பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களிலிருந்தே நாடார் சமூகம் தோன்றியதாகவும் சொல்கிறது. இதன் அடிப்படையில் நாடார்களைப் பத்திரகாளியின் மைந்தர்கள் என்று அழைப்பது உண்டு[சான்று தேவை]. நாடார்களின் தோற்றம் குறித்துப் பலர் ஆராய்ந்து அறிய முயன்றும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. 19ம் நூற்றாண்டில் நாடார்களைக் குறித்து ஆய்வு நடத்திய கால்டுவெல், நாடார்கள் வட இலங்கையில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்னும் கருத்தை முன்வைத்தார். ஆனால் இந்தக் கருத்தைப் பலர் ஆதரிக்கவில்லை. குறிப்பாக நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலர் நாடர்கள் முன்னர் உயர் நிலையில் இருந்தவர்கள் என்றும், அவர்களின் தோற்றம் அரச குலத்தவரோடு தொடர்புடையது என்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்[சான்று தேவை]. மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனவும் அவர்கள் கூறினர். மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது.\nநாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று என்றும், அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர்கள் கருதினர். பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.\nஇச்சமுதாயத்தினரைக் குறிக்கும் சாணார், நாடார் போன்ற சொற்கள் சான்றார், சான்றோர், நாடாள்வார் ஆகிய சொற்களில் இருந்து மருவியவை போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதற்குரிய நம்பகமான ஆதாரங்களோ ஆவணங்களோ இல்லை.[1] கால்டுவெல் குறிப்பிட்டது போல் நாடார்கள் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் அல்ல என்றும், பதனீர் இறக்குபவர்கள் மட்டுமன்றி அவர்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும் இருந்தனர்.\nஇவர்கள் சேர, சோழ மற்றூம்பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள்.[சான்று தேவை] நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.[2][1]\nஅரசியலிலும் ஆன்மீகத்திலும் நாடார் சமுதாய மக்கள் பங்களிக்கின்றனர். நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர் தமிழக முதல்வராகப் பணியாற்றி தமிழக முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து நாடார்கள் வணிகம் செய்துவந்தனர். இன்றைக்கு பல கிளைகளோடு வங்கியாகச் செயல்பட்டுவருகிற \"தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் பேங்க்\" நாடார்களின் கூட்டு முயற்சியால் உருவான ஒன்று. சங்க அமைப்புகள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள், சிறு தொழிற் வளாகங்கள், தங்குமிடங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் மற்றும் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் என சமுதாய வளர்ச்சிப் பணிகளை நாடார் இயக்கங்கள் செய்து வருகின்றன. இவர்கள் வெளிநாடுகளான இலங்கை, இலண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சங்கம் அமைத்திருக்கின்றனர்.\nகால்டுவெல் சாணார்கள் பிறப்பிலே பழங்குடியினர் என்கிறார். மேலும், சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், இந்து சமயத்தின் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும், சிறுதெய்வ வழிபாட்டினையே பின்பற்றி வருகிறார்கள் என்றும் கூறுகிறார். ஒடுக்கப்பட்ட சாதிகளில் உயர்ந்த அடுக்குகளைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கீழடுக்கைச் சேர்ந்தவர்கள் என்றோதான் இவர்களை வர்ணிக்க முடியும் என்கிறார் கால்டுவெல்.[3]\nதிருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை நம்பூதரி,நாயர் மட்டும் தங்க ஆபரணம் அணியலாம். நாடார், ஈழவர் போன்ற பிற சமூக மக்கள் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் நாடார், ஈழவர் முதலிய சாதிக்காரர்கள் பொன், வெள்ளி நகைகளை அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.[4]\nநாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது.[சான்று தேவை] ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் நாடார் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Channar) என்று குறிக்கப்பட்டுள்ளனர்.[சான்று தேவை] சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர்.[5] நாடார் சாதியில் பின்வரும் ஜந்து உட்பிரிவுகள் உள்ளன:\nநாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர்,\nமுக்கந்தர் அல்லது முக்கந்த நாடார்,\nசிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள்,\nமேனாட்டார், கள்ளச் சாணார், ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர்.[6]\nமூப்பன்,மூப்பர் ( தலைமைக்காரன் என்ற பட்டங்களுக்குரிய நாடார் )\nஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது.[7]\nநாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது.பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் சிறப்பாகச் செயல்பட்டு பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தில் உள்ளனர்.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் கேரளப் பகுதியில் குடியேறிய நம்பூதிரிகள் பூமியிலுள்ள கடவுள்கள் தாங்கள் என்று சொல்லி அரசர்களும் பிறரும் மதிக்கும் வண்ணம் உயர்வு பெற்று வாழ்ந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களான தங்களுக்குப் பரசுராமனால் ஈட்டித் தரப்பட்டது என்றும் அரசர் முதல் யாவரும் தங்களுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்டவர் என்றும் கூறி அதையே நடைமுறைப்படுத்தினார். அதனால் நிலவுடைமையாளர்களாகவும் விளங்கி தெய்வத் தன்மை பொருந்தியவர்களாகவும் மதிக்கப் பெற்றார்.[சான்று தேவை] நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த அரசினால் சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் இருந்தன. வர்ண தர்மம் எனப்படும் இந்து மதத்தில் நான்கு வர்ணங்கள் (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்காட்டப் பெற்றன. ஆனால் நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.[சான்று தேவை] முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதிக் கொடுமை இருந்தது.[சான்று தேவை] உதாரணமாக, “ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.[3] இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்கு ஆளாக்கப்படுவர்.கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850ம் ஆண்டுகள் வரை தொடர்ந்தன. இத்தகைய அடக்குமுறைகள் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும் இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக வாழும் பனையேரி நாடார் சமுதாயத்தினரும்,கேரளாவில் ஈழவர் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார் சமுகத்தினரும் ஆவர்.[8]\nதிருவிதாங்கூர் நாடார் போராட்ட வரலாறு\nபனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார்,நாயர்,ஈழவர்,பரவர்,முக்குவர்,புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தோளுக்கு மேல் குறுக்காக அணிய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டமே தோள்சீலைப் போராட்டம் எனப்பட்டது. [9] நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர். இவர்கள் உயர்சாதிகாரர்கள் போல் உயர்வான நிலைமையில் இருந்தனர். நாடான் பெண்கள் மேலாடை அணிந்து கொள்ள முழு உரிமை இருந்தது. இவர்கள் நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் பனையேறி நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்தனர்.நெய்யாற்றின் கரை, இரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர். இப்போராட்டத்திற்க்கு நிலக்கிழார் நாடார்களும் எதிர்ப்பு தெருவித்தனர்.\nஇந்நிலையில் திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815–1829) \"பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது\" என்று பிரகடனம் செய்தார். இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார்கள் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார்.[10][8]\nஇன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் இந்து அறநிலைத் துறை அமைச்சராக சண்முகநாதன் , வனத்துறை அமைச்சராக பச்சைமால், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக செல்லபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த நாடார் சமுதாயத்தில் முக்கியப் போராட்டங்களின் மூலமும், அரசியல் பங்களிப்பின் மூலமும் சிறப்பு பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கதாகச் சிலரைக் குறிப்பிடலாம்.\nஅய்யா வைகுண்டர் - நாடார் சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முத்துக்குட்டி என்பவர். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியவர். அய்யா வழி எனும் புதிய வழிபாட்டு முறையைக் கண்டறிந்து வழிகாட்டியவர்.\nமார்ஷல் நேசமணி – 1956 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற நிலையில் போராடி அம்மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவர்.\nகாமராசர் - ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காமராசரும் ஒருவர். இவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர்.\nபட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன் - தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி. நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளர். நாடார் சாதி மக்களின் பெருந்தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர்.\nகே. டி. கோசல்ராம் - சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையை தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்தும் வசூலித்து கட்ட வைத்தவர்.\nபிஷப் வேதநாயகம் சாமுவேல் அசரைய்யா - முக்கியமான கிறித்துவத் தலைவர்.மகாத்மா காந்தியுடனும், அம்பேத்காருடனும் கருத்து வேறுபாடு கொண்டவர். முதல் எதிரி என்று மகாத்மா காந்தியால் விமர்சிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்.[11]\nதமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.\nகாமராசர் - தமிழக முதலமைச்சர்\nசௌந்தர பாண்டியன் – நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர்\nம. பொ. சிவஞானம் - தமிழரசுக் கழக நிறுவனர், சிலம்பு செல்வர்\nசி. பா. ஆதித்தனார் - தமிழக சட்டமன்றத் தலைவர்\nமார்ஷல் நேசமணி -நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்\nபொன் ராதாகிருஷ்ணன் - மத்திய மந்திரி\nதனுஷ்கோடி ஆதித்தன் - முன்னாள் மத்திய மந்திரி\nராதிகா செல்வி - முன்னாள் மத்திய மந்திரி\nபி. எச். பாண்டியன்- முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர்\nசரத்குமார் - சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், ex M L A, மற்றும் நடிகர்\nதமிழிசை சௌந்தராஜன் - பாஜக தேசிய செயலாளர்\nசீமான் - தலைமை ஒருங்கிணைப்பாளர் (நாம் தமிழர் கட்சி)\nதனபாலன் -பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்\nகுமரி அனந்தன் - முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்\nஎர்னாவூர் நாராயணன்- நாடார் பேரவை தலைவர், M L A (அஇசமக)\nஆலடி அருணா - முன்னாள் சட்டத்துறை அமைச்சர்\nகராத்தே டேவிட் செல்வின் நாடார் - காமராஜர் ஆதித்தனார் கழகம்\nவெங்கடேச பண்ணையார் - அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை\nசு.பா.உதயகுமார் - சமூகப் போராளி\nமா.பா.பாண்டியராஜன் - தமிழக சட்டமன்ற உறுப்பினர்\nசி. பா. ஆதித்தனார் - தினத்தந்தி நாளிதழ்\nகே.பி.கந்தசாமி - தினகரன் பத்திரிகை நிறுவனர்\nசிவ நாடார் - பத்மபூஷண் விருது பெற்றவர். HCL Technologies\nஅட்மிரல் சுசில்குமார் - முன்னாள் இந்திய இராணுவ தலைமை\nஅட்மிரல் சுனில்குமார் - முன்னாள் இந்திய கடற்படை தளபதி\nஅட்மிரல் Oscar Stantley தாசன் - முன்னாள் இந்திய கடற்படை தளபதி\nDr.R.R.டேனியல் விஞ்ஞானி, பத்மபூஷண் விருது\nA.E. முத்து நாயகம் - முன்னாள் ISRO தலைமை\nநீயுட்டன் தேவசகாயம் I.P.S (D.I.G)\nரவி ஆறுமுகம் I.PS ( I.G)\nஹாரிஸ் ஜெயராஜ் - இசையமைப்பாளர்\nஎ.ஆர்.முருகதாஸ் - திரைப்பட இயக்குனர்\nராபின் சிங் - கிரிக்கெட்\nராஜராத்தினம் - இந்திய கபடி அணி தலைவர் (Won Asia Gold)\nவிஜய் அமிர்தராஜ் - பிரபல டென்னிஸ் வீரர்\nமானுவல் ஆரோன் - முதல் சர்வதேச செஸ் மாஸ்டர்\nஆபிரகாம் பண்டிதர் - தமிழிசை, பாரம்பரிய மருத்துவத் துறை அறிஞர்\nஎஸ்.டி.நெல்லை நெடுமாறன் -தொல்லியல் அறிஞர் பட்டம் பெற்றவர்.\nபிரபஞ்சன் - எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1995)\nடாக்டர் மத்தியாஸ் - மருத்துவர்\nஅய்யா நாடார் - இந்தியாவில் பட்டாசு தொழிலை அறிமுகப்படுத்தியவர்\nஎம்.ஜி.முத்து - தொழில்துறை MGM Dizzee World\nஅர்.ஜி.சந்திரமோகன் - தொழில்துறை Arun Ice Gream\nசெல்வரத்தினம் - தொழில்துறை சரவணா ஸ்டோர்ஸ்\nவி.ஜி.பன்னீர்தாஸ் - தொழில்துறை V.G.P\nசெல்வராஜ் - தொழில்துறை Queens Land, chennai\nகணபதி நாடார் - தொழில்துறை DOSAPLAZA\nராஜகோபால் நாடார் - தொழில்துறை சரவணபவன் உணவகம்\nஜேக்கப் சகாயகுமார் - சமையல் கலை நிபுணர்\nஅய்யா வைகுண்டர் - அய்யாவழி\nD.G.S தினகரன் - இயேசு அழைக்கிறார்\nஇன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ' நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள்.\nஇதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர்.\nதிருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.\n↑ ப.சிவனடி. இந்திய சரித்திரக் களஞ்சியம் 12ம் பாகம் 1811-1820. siddharthan books. பக். 62&63.\n↑ எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு -அ. கணேசன், ஜூனியர் விகடன் 22-10-2006 இதழில் \"விஜயகாந்தின் கள்ளுக்கடை புரட்சி\" கட்டுரையிலிருந்து\n↑ 1750ஆம் வருடத்திய குலசேகரபட்டினம் கல்வெட்டு, Annual Report on Epigraphy – 271/1941.\n↑ நான் தமிழன் - குமுதம் வாரஇதழ் 07.01.09 தொடர்கள்\nநடுவு நிலைமையை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/07/blog-post_10.html", "date_download": "2018-04-23T15:08:33Z", "digest": "sha1:F5GSRRA52ALYHXKXM7PIC6FXSIZRHKPM", "length": 18354, "nlines": 244, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஸ்\"கூட்டி\" கழி ச்சுபாருங்க", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 முதல்வர் வேட்பாளர்: ஜெ. 39.66% கருணாநிதி 31.89% - விகாந்த் 8.59%-புதியதலைமுறை டிவி கருத்துக்கணிப்பு # சாணக்கியர் ஏன் பழம் கனியட்டும்னு காத்திருந்தார்னு இப்போ தெரியுதா\nமக்கள் நலக் கூட்டணியின் பலம் திருச்சி மாநாட்டில் தெரியும் -வைகோ # அப்போ தேர்தல் முடிவில், பெறும் வாக்கில் , கிடைக்கும் சீட்டில் தெரியாதா\n3 சட்ட விரோத சொத்துப் பதுக்கல்: 3.68 லட்சம் பெயர்களை வெளியிட்டது பனாமா பேப்பர்ஸ் # லிஸ்ட்ல ஜெ , கலைஞர், சோனியா, தெரிஞ்ச முகங்கள் தான் டாப்ல இருக்குமோ\nவிமான கடத்தலின்போது யார் கொல்லப்பட்டாலும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை- செய்தி #அப்போ கடத்தல்காரன் கொல்லப்பட்டா\nஓட்டுக்கு பணம் வாங்குவதை மாணவர்கள் தான் தடுக்க வேண்டும்; வைகோ # அப்டி இல்லீங்களே தன்மானமானவர்கள் யார் வேண்டுமானாலும் தடுக்கலாமே\n6 கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் ‘‘நான் சன்னியாசியாகவே வாழ்கிறேன்’’ -ஷாருக்கான் # ஆளாளுக்கு தவ வாழ்க்கை வாழறேன் கறாங்க, ஆனா சொத்து மட்டும் விட்டுத்தர்றதில்ல\n7 பிரசாரத்தில் 10 வாகனங்களுக்கு மேல் சென்றால் பறிமுதல்: தேர்தல் ஆணையம் # ஆ”பத்து”க்குப்பாவம் இல்லைன்னு கட்சிக்காரங்க சமாளிக்கப்போறாங்க\n8 அந்தரங்கத்தை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. - கனிமொழி. # வீட்டில் இருக்கும் வரை பர்சனல், நெட்டில் வந்து விட்டால் சென்சேஷனல்\n9 தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும் -பழ.நெடுமாறன்.# வாய்ப்பே இல்லை,இருந்திருந்தா வை கோ /சீமான் எப்பவோ அரசியல்ல ஜெயிச்சிருப்பாங்க\n10 எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆவார் - கலைஞர் # தலைவரே தேர்தலில் அதிசயங்கள் ஏதாவது நேர்ந்தால்தான் நீங்களே முத்ல்வர் ஆக முடியும்\n11 \"தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். - ஸ்டாலின் # அப்போ அந்த தவறுகள் மூலம் சம்பாதிச்ச சொத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கத்தயாரா\nஎந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை: குஷ்பு குற்றச்சாட்டு # வீடியோ , ஆடியோ, வாட்சப்னு டெக்னாலஜி செமயா முன்னேறிடுச்சு பார்க்கலை நீங்க\nவர்றப்ப வடை கொடுத்தாங்க.. வேன் குலுங்குச்சா... கீழே விழுந்துருச்சு.. விஜயகாந்த் கவலை # அடடா, வடை போச்சே, சகுனம் சரி இல்ல கேப்டன்\nதிமுக , அதிமுக 2 கட்சி விளம்பரங்களிலும் ஒரே மூதாட்டி - செய்தி # 2 கட்சியும் 1 தான்னு சிம்பாலிக்கா சொல்றாங்க\nஅதிமுக இலவச அறிவுப்புகளால் எந்த பயனும் இல்லை - கலைஞர் # தலைவரே அதெல்லாம் ஏழை மக்களுக்கு. நமக்கு இல்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து: கருணாநிதி உறுதி # திமுக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே ரத்து- ஜெ உறுதி\n17 அம்மாவின் திட்டத்தை பார்த்து பெண்ணாக மாற ஆசைப்பட்டேன் - நாஞ்சில் சம்பத் # மாற்றம் முன்னேற்றம் கறதை இப்படிப்புரிஞ்சுக்கிட்டீங்க்\n18 திமுக 28% காங் 6% இதர உதிரி 5% கூட்டிகழிச்சுப்பார்த்தா நாம் தான் ஜெயிப்போம் போல.\n19 திமுக வரும் தேர்தலில் தானாக தோற்கும். ஊழல் ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன் - அழகிரி # அண்ணண் என்னடா தம்பி என்னடா\n20 ஸ்டாலின் பிரச்சாரம் நடுவே பாடல் பாடுகிறார்.- செய்தி #,எப்டியாவது பதவிக்கு வந்துடனும்னு படாத பாடு படறார்.பாடாத பாட்டு எல்லாம் பாடறார்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nடீச்சரை லவ்வுபவர்கள் தங்கள் காதலை ஓப்பன் பண்ண உகந்...\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம் னு ஏன் டைட்டில் வெச்...\nதமிழ் நாட்டில் அடிமையா இருந்தாதான் அமைச்சர் பதவியே...\nஇன்ஸ்பெக்டர்.அடிச்ச வழக்கு சூர்யா மேல.எதுக்காக ஜோத...\n யாரையும் பழி.வாங்க மாட்டோம்னு போன மாசம்தான...\nபெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது இந்தக்கணக்கில் வர...\nஉலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி - பாமக + ...\nசிங்கிள் டீ க்கு கூட வழி இல்லைனு யாரும் புலம்ப வழி...\nபஸ் ல ரஜினி ரசிகையை எதுக்கு கட்டிப்பிடிச்சே\n என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்ல...\nசொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் அடிக்க அனுமத...\n அக்னி நட்சத்திரம் ல பார்த்த மாதிரி அப...\nகபாலி - சினிமா விமர்சனம் ( சிபிஎஸ்)\nவாக்கு வங்கியில் வறுமை, இதில் என்ன பெருமை\nகபாலி - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பு...\nசெல்பி.வித் எமன் பை விமன்\nகுழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்....\nஇந்த வீட்டை ஏன் ரெ...\nஎல்லாரும் வண்டு முருகன் ரேஞ்ச்ல\nஜெ ஆட்சியில் எப்போதும் தளபதிகளுக்கு சோதனைக்காலமே\nஆட்சி பாதிலயே அவுட் ஆகிடும்னு ஜோசியர் சொன்னாரா\nபடித்த தம்பதிகளே அதிக விவகாரத்து... உச்ச நீதிமன்றம...\n தொடை தெரியற மாதிரி மிடி போட்டுட்டு ஊருக்...\nவை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா\nதேர்தல் முடிவு கற்றுக்கொடுத்த பாடம்\nகெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா\nமேடம், டி எல் வாங்கன்னு டி எம் பண்ணாக்கூட பிடிச்சு...\n108% சதவீத வாக்குப் பதிவு\n கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்\n ன்னு கேட்டா கோபப்படாதவன் யார்\nஉங்க தலைவர் கொள்ளை அடிச்சாரா\n ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்...\nதேவாலயம் ,இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம்\nஅண்ணன் தான் உள்ளடி வேலை பண்ணி இருக்கார் போல\nசெல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு...\nகாஜல் அகர் “வால் போஸ்டர்”\nதில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்\nஇரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி.\nஅன்புமணி ,கேப்டன் பட்ட கஷ்டங்கள்\nசகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெ\nஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய...\nமருதாணி மீரா , மீரு ஹியர்,மீரா முகுந்த்,மேரிமீரா,ம...\nசன் டிவி, கலைஞர் டிவி சொத்துக்களை கலைஞர் தரத்தயாரா...\nசாய் பல்லவி சாயுமா சாயாதா\nசுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள...\nநஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம், vs லாபத்தில் இ...\nதமிழிசை- தமிழக சி எம்\nசுவாதி கொலை- புலனாய்வில் புதிய தகவல்\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ப...\nசுவாதி கொலையில் நடந்தது என்ன\nஅப்பா - திரை விமர்சனம்\nடியர், நீயும் ட்விட்டர்ல இருக்கே, நானும் ட்விட்டர...\nசிம்பு காதலியை மாத்திட்டாரு குஷ்பூ கட்சியை மாத்திட...\nஜாக்சன் துரை - திரை விமர்சனம்\nதிருப்பூர் பெண் ட்வீட்டர்கள் 3 பேரும் செம விபரம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/10387-2010-08-13-14-54-34", "date_download": "2018-04-23T15:40:18Z", "digest": "sha1:SJMUS2TKXBKCMBA5PARA2ESHMZEMVZTM", "length": 17730, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "காஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; கொளத்தூர் மணி கைது", "raw_content": "\nகொள்கைத் தோழர் கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது இஸ்லாமிய அடிப்படைவாதம்\n‘பாரூக் படுகொலையும் காலத்தின் தேவையும்’: சென்னையில் கருத்தரங்கம்\nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்\n“இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்\nஇஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்\n‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்\nவெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இஸ்லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nஇராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6 இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nவெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2010\nகாஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; கொளத்தூர் மணி கைது\n'இந்திய அரசே காஷ்மீர் மக்களின் மீதான போரை நிறுத்து' என்ற கண்டன முழக்கத்துடன் சென்னை, சைதாப்பேட்டையில் 13.8.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது நேற்றிரவு கூட்டமைப்பினரைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் அனுமதியை ரத்து செய்திருப்பதாகக் கூறினர். பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேச வாய்பிருப்பதாக காரணம் கூறினர். ஆனால் தடையை மீறி இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்பாட்டத்தை தொடக்கி வைத்து கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய கண்டன உரை:\nகாஷ்மீர் பிரச்சினை என்றாலே அது இஸ்லாமிய சமூகத்தினரின் பிரச்சினை என்று ஒரு தவறான பிரச்சாரத்தை இந்திய அரசு இந்திய மக்களிடம் பரப்பி வருகிறது. ஆனால் அங்கு ஓர் அப்பட்டமான மனிதப் படுகொலை இந்திய ஆட்சியாளர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு கொண்டுக் இருக்கிறது. இதை மக்களிடம் இருந்து மறைக்கவே மதச் சாயத்தை இப்போராட்டத்தின் மீது இந்தியா சுமத்துகிறது. ஆனால் காஷ்மீர் மக்களோ தாங்கள் காஷ்மீரிகள்; இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ சொந்தமானவர்கள் அல்லர் என்று தொடர்ந்து போராடிவருகின்றனர். இராணுவத்தை வைத்து அந்த மக்களை அடிமைப்படுத்தி இருக்கும் இந்திய அரசு குறைந்த பட்சம் சுயநிர்ணய உரிமைக்கான பேச்சுவார்த்தைக்குக்கூட இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அவர்கள் எந்த நாட்டுடன் இருக்கவேண்டும் என்பதை காஷ்மீர் மக்களே முடிவு செய்ய வேண்டுமே ஒழிய இராணுவத்தை வைத்து மக்களை ஆண்டு கொண்டு இருக்கும் இந்திய அரசு அல்ல.\nஆகவே நாம் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் மூலம் ஒரு சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைக்கிறோம்.\n1. இந்திய அரசு காஷ்மீர் மக்களின் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்.\n2. காஷ்மீரில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும்.\n3. காஷ்மீர் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் சிறப்பு இராணுவச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.\n4. காஷ்மீர் மாநிலத்தின் சுயநிர்ணய உரிமைக்கான பேச்சுவார்த்தையை இந்திய அரசு உடனே துவக்க வேண்டும்.\nமேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்கிய காவல்துறை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து தடைவிதித்து உள்ளது என்றாலும் நீண்ட நாட்களாக விடுதலைக்காக இந்திய அரசிடம் போராடி வரும் காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நாம் தொடர்ந்து நமது மக்களிடம் இப்பிரச்சினையை தடைகளை தாண்டியும் கொண்டு செல்ல உறுதி ஏற்போம். அவர்களுக்கான ஆதரவுக்குரலை தொடர்ந்து ஒலிப்போம் என உறையாற்றினார்.\nஇந்த ஆர்பாட்டத்தில் கைதானோர் அனைவரும் 15 நாட்கள் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-04-23T15:21:47Z", "digest": "sha1:UUGGRVAQGI2I2ZV7UR2MFUVYR2TNF7UW", "length": 43040, "nlines": 202, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: பங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள்", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள்\nநண்பர்களே எனது மின் அஞ்சலுக்கு தங்களின் பங்குச்சந்தை பற்றிய சந்தேகங்களை கேட்டு மின் அஞ்சல் அன்ப்பியவர்களின் கேள்விகளுக்கான எனது பதில்களின் முதல் தொகுப்பை இன்று பதிவிட்டுள்ளேன், இங்கு இவர்கள் கேட்ட கேள்விகள் மற்ற நண்பர்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கலாம் ஆகவே அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் இதை தொடர்ந்து அடுத்த கேள்வி பதில் பதிவில் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பை வெளியிடுகிறேன்.\nஇதை படித்து உங்களின் கருத்தை கட்டாயம் சொல்லுங்கள் மேலும் இந்த பதிவை படித்தபின் கீழுள்ள “TAMILISH” மற்றும் “தமிழ்மனம்” ஆகிய ஒட்டுபட்டைகளிலும் ஓட்டளியுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும்.\n(தமிழ் மனம் ஒட்டுப்பட்டை இந்த பதிவின் தலைப்பை CLICK செய்வதின் மூலம், பதிவின் தொடக்கத்தில் வரும்)\nநான் ஆறாயிரம் சம்பாதிக்கிறேன். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறேன். ஆலோசனை கூறுங்கள். பங்குச்சந்தை பற்றி எதுவும் தெரியாது. தொடராக எழுதினால் நன்றாக இருக்கும்.\nஇன்னும் சில நாட்களில் பங்கு சந்தை என்றால் என்ன, பங்கு சந்தை ஏன் ஏறுகிறது ஏன் இறங்குகிறது அங்கு என்ன தான் நடக்கிறது, இது சாமனியவர்களும் சம்பாரிக்கும் இடமா, இல்லை என்ன என்ன தகுதி இருந்ததால் சம்பாரிக்கலாம், என்பன போன்ற விசயங்களை பங்குச்சந்தை பற்றிய அரிச்சுவடியே தெரியாதவர்களுக்காக தொடங்க உள்ளேன், மேலும் உங்களின் இந்த கேள்வி இன்னும் அந்த விசயங்களை விரைவாக செய்ய என்னை தூண்டுகிறது நன்றி விரைவாக செய்வோம், மேலும் அது போன்ற நபர்கள் இந்த தளத்திற்கு வரவேண்டும் அது முக்கியம், விரைவில் ஆரம்பிப்போம்.\nகண்டிப்பாக MOVING AVERAGES சந்தைகளின் நகர்வுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது, எந்த எண்கள் உடைய MOVING AVERAGE இன் புள்ளிகளை பங்குகளின் விலைகள் கடந்தால் நல்ல உயர்வு கிடைக்கின்றது எந்த MOVING AVERAGE இன் புள்ளிகளை கடந்தால் கீழே வருகிறது எந்த MOVING AVERAGE இன் புள்ளிகளில் SUPPORT எடுக்கின்றது என்பதினை தொடர்ந்து கண்காணியுங்கள், உடனுக்குடன் எதையும் தீர்மானிக்காமல் பொறுமையாக ஒரு வெற்றிகரமான MOVING AVERAGE கலவைகளின் SET UP ஐ உருவாக்குங்கள், இதற்க்கு உங்களுக்கு தேவை பொறுமையும் ஆழ்ந்த கவனிப்பும், ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்துக்கொள்ளும் ஆர்வமும் வேண்டும் மேலும் அந்த குறிப்பிலிருந்து ஒரு இறுதியான SET UP ஐ கண்டு பிடித்து அந்த SET UP எல்லாவிதமான சந்தைகளிலும் வேலை செய்கின்றதா என்று கண்டு பிடியுங்கள், அப்படி இல்லை என்றால் அதை மேலும் சரியான முறையில் வடிவமைத்து இறுதி வடிவம் கிடைக்கும் வரை விடாமுயர்ச்சியுடன் HOME WORK செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள், மேலும் இதற்க்கு உறுதுணையாக இருக்கும் INDICATORS களையும் பயன்படுத்துங்கள், உங்களின் ஒவொரு சோதனைக்கும் PAPER TRADE செய்யாமல் 1 SHARE 2 SHARE என்று வாங்கி சோதனை செய்யுங்கள் (அதிகமாக வாங்கி விடாதீர்கள்), MOVING AVERAGE இன் எங்களை மாற்றி மாற்றி போட்டு பாருங்கள், பிறர் பயன் படுத்துவதை நீங்கள் பயன் படுத்துவதை விட நீங்களே HOME WORK செய்து கண்டு பிடிக்கும் SET UP களின் IN AND OUT உங்களுக்கு தெரியும் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள், சோர்ந்து மட்டும் போகாதீர்கள், இவளவையும் செய்து நீங்களே ஒரு வெற்றிகரமான ஒரு MOVING AVERAGE கலவைகளின் SET UP ஐ கண்டி பிடித்து விட்டால் உங்களால் தினமும் வெற்றிகரமான POSITION இல் இருந்து லாபம் ஈட்ட முடியும்.\nதின வர்த்தகர்களுக்காகவும், SHORT TERM (2 TO 10 DAYS) வர்த்தகர்களுக்காகவும் TRADING CALLS SERVICE ஐ ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கும் உள்ளது பார்ப்போம் காலமும் சூழ்நிலையும் சேர்ந்து வந்தால் அதைப்பற்றி யோசிக்கலாம்.\nராஜன் OPEN INTEREST பற்றி விளக்கமாகவே பார்த்து விடுவோம், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், OPEN INTEREST என்றால் என்ன என்றே தெரியாதவர்களை மனதில் வைத்து எழுதி உள்ளேன்\nOPEN INTEREST என்பது பொதுவாக FUTURE & OPTION மற்றும் COMMODITY வர்த்தகத்தில் பயன் படுத்தப்படும் ஒரு சொல், இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் போக்குகளின் தொடர்ச்சி (STRENGTH OF THE TREND), முடிவு (END OF THE TREND) மற்றும் அந்த குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் அடுத்தக்கட்ட நகர்வு (TREND REVERSAL), ஆகியவைகளை தெரிந்து கொள்ள பயன் படுத்தப்படும் ஒரு முக்கியமான INDICATOR ஆகும்.\nபொதுவாக OPEN INTEREST என்பது ஒரு குறிப்பிட்ட வர்த்தக் தினத்தின் முடிவில் அன்று நடந்த வர்த்தகத்தில் இன்னும் முடிக்கப்படாத (SQUARE OFF பண்ணப்படாத அதாவது இன்று வாங்கி இனிவரும் நாட்களில் விற்கலாம் என்ற வகையில்) CONTRACT களின் எண்ணிக்கையை காட்டும் ஒரு அளவுகோல்.\nOPEN INTEREST எப்படி உயருகிறது எப்படி வீழ்கிறது என்று பார்ப்போம்\nபொதுவாக நாம் ஒரு பங்கினை வாங்குவது போல் அனைவரும் வாங்க வாங்க அந்த பங்கின் VOLUME உயரும் இல்லையா, அதே போல் தான் இந்த OPEN INTEREST லும் VOLUME உயரும் ஆனால் இதில் எப்படி நடை பெறுகிறது என்று பார்ப்போம்\nமுதலில் OPEN INTEREST உயருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்\nஒரு CONTRACT ஐ ஒருவர் உயரும் என்ற எண்ணத்தில், (ஏறியவுடன் லாபம் பார்க்கும் நோக்கத்தில்) வாங்குகிறார், இவர் வாங்கும் இந்த CONTRACT ஐ யாராவது ஒருவர் விற்று இருக்க வேண்டும் இல்லையா, அப்படி விற்பவர் ஏற்கனவே வாங்கி அதை லாபத்துடனோ அல்லது நட்டத்துடனோ விற்ப்பவராக இருக்கக்கூடாது , இறங்கும் என்ற எண்ணத்தில் புதிதாக SHORT SELL செய்பவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும், என்ன புரிய வில்லையா\nஒரு புதியவர் விற்று / மற்றொரு புதியவர் வாங்கினால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும்.\nOPEN INTEREST வீழ்வதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்\nஒரு CONTRACT ஐ ஏற்கனவே வாங்கியவரும் (உயரும் என்ற எண்ணத்தில் BUY செய்தவர்), அதே போல் இறங்கும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே விற்றவரும் (SHORT SELL செய்தவரும்), ஒருவருக்கொருவர் தங்கள் பரிமாற்றங்களை (POSITION ஐ முடித்துக்கொள்லுதல்) நிகழ்த்திக்கொண்டால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி கீழே வரும்.\nபரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும் OPEN INTEREST இல் எந்தவிதமான மாற்றங்களும் நிகழாமல் இருக்கும் அது எப்படி என்று பார்ப்போம்\nஏற்கனவே ஒரு குறிப்பிட்ட CONTRACT இல் POSITION இல் இருப்பவர் புதிதாக இந்த CONTRACT இல் வர்த்தகம் செய்ய வருபவரிடம் விற்றாலும் அல்லது வாங்கினாலும் OPEN INTEREST இல் எந்த விதமான மாற்றங்களும் நிகழாது, இன்னும் புரிய வில்லை என்றால் கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் புரியும்\nகீழ் கண்ட வகையில் வர்த்தகம் நடந்தால்\n(ஏற்கனவே வாங்கியவர் புதியவரிடம் விற்றாலும், ஏற்கனவே விற்றவர் புதியவரிடம் வாங்கிலும் எந்த மாற்றமும் இலலை).\nசரி OPEN INTEREST ஐ பற்றி ஓரளவு திரிந்து கொண்டாகி விட்டது அடுத்து OPEN INTEREST இல் ஏற்ப்படும் மாற்றங்கள் அதனால் சந்தைகளில் ஏற்ப்படும் விளைவுகள் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்\nஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த உயர்வு தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து முடிவு செய்யலாம்,\n1- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் உயர்வு இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து உயரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் புதிய முதலீடுகள் இங்கு நடக்கின்றது என்று அர்த்தம்), ஆகவே இந்த உயர்வு தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் வாங்கி விற்று வர்த்தகம் செய்யலாம்.\nஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக வீழ்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த வீழ்ச்சி தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து நாம் முடிவு செய்யலாம்,\n2- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் வீழ்ச்சிகள் இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து கீழே வரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் விற்றுக்கொண்டு (SHORT SELL) தான் இருக்கின்றார்கள் என்று அர்த்தம்), ஆகவே இந்த வீழ்ச்சி தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் விற்று வாங்கி (SHORT SELL) வர்த்தகம் செய்யலாம்\nஏதாவதொரு FUTURE CONTRACT இல் குறிப்பிட்ட அளவுக்கு உயர்வு ஏற்ப்பட்ட பிறகோ, அல்லது குறிப்பிட்ட அளவு வீழ்ச்சிகள் ஏற்ப்பட்ட பிறகோ OPEN INTEREST இல் ஏற்ப்படும் கீழ் கண்ட மாறுதல்களை வைத்து, அந்த CONTRACT இன் அடுத்த கட்ட நகர்வுகள் (TRENT REVERSAL) எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கலாம்,\nOPEN INTEREST இல் எந்த பெரிய மாற்றங்களும் (FLAT) இல்லாமலோ அல்லது சற்று குறைந்தோ இருந்து அந்த CONTRACT இன் விலைகளில் நிறைய மேலும் கீழுமான ஆட்டங்கள் (VOLATILE) இருந்தால் அந்த CONTRACT இது வரை தான் இருந்த TRENT இல் இருந்து தனது நிலையை வெகு விரைவில் மாற்றப்போகிறது என்று அர்த்தம், (அதாவது ஏற்கனவே POSITION இல் இருப்பவர்கள் தங்களது POSITION ஐ SQUARE OFF செய்கிறார்கள் என்று அர்த்தம், இப்படி இருக்கும் போது நாமும் நமது POSITION ஐ முடித்துக்கொள்ளலாம்.\nஇந்த அட்டவணையை பாருங்கள் இன்னும் புரியும்\nஎன்ன ராஜன் உங்களுக்கு OK யா\nவணக்கம் சார் உங்களின் இந்த தமிழ் சேவைக்கு எனது பாராடுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ... இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் சரவணன் சார் ... எனது சந்தேகங்களையும் தாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறேன் ,\n1. நீங்கள் தினமும் ஒரு பங்கின் வரைபடத்தை எடுத்து அதன் மேல்நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய தடுப்பு என இரண்டையும் கூறுகிறேர்கள் அவை நூற்றுக்கு என்பது சதம் சரியாக உள்ளது இந்த ரகசியத்தை எனக்கும் சொல்லித்தாருங்களேன் ஒரு எடுட்டுக்காடின் வாயிலாக ..\n2.வோல்டாஸ் பங்கின் அடுத்தவார நிலை என்ன என்பதையும் தயவுகூர்ந்து கூறவும்.\n\"இந்த ரகசியத்தை எனக்கும் சொல்லித்தாருங்களேன்\"\nஇது ஒன்னும் கம்ப சித்திரம் இல்லை திரு ESWARAN பழக பழக வருவது தான் (வாங்க பழகலாம்) நாம் எந்த விசயத்தில் அதிக காதல் கொள்கிறோமோ அதில் அதிக ஆர்வம் காட்டுவோம் இல்லையா, அப்படி எனக்கும் ஒரு காதல் நிட்பக்கூறு ஆய்வுகளில் வந்தது, இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் இந்த துறைக்கு வந்தது ஒரு EGO வினால் தான் ஒரு முறை ஒரு INVESTOR, STOCK MARKET பற்றி உனக்கெல்லாம் என்ன தெரியும் என்று என்னை அவமான படுத்தினார், அதுவும் நான் அதிகம் விரும்பும் மனிதர்களின் மத்தியில், அங்கிருந்து ஆரம்பித்த வெறி பின் காதலாக மாறியது, எனக்கே ஒரு ஆத்மா திருப்தி இதிலிருந்து கிடைத்தது, இதனால் எப்பொழுதும் நான் CHART இன் முன்னாள் தான், என் மனைவியிடம் என்னை பற்றி கேட்டீர்களானால் என்னை முறைத்து பார்ப்பார்\nவோல்டாஸ் பங்கின் அடுத்தவார நிலை\nVOLTAS ஐ பொறுத்த வரை 61 என்ற புள்ளி தற்பொழுது நல்ல SUPPORT ஆக இருக்கும் இந்த புள்ளியை கீழே உடைத்தால் 57 TO 56 என்ற புள்ளிகளுக்கு வரலாம், இந்த புள்ளிகளுக்கு அடுத்து 55 அடுத்த SUPPORT ஆக இருக்கும், 55 க்கு கீழ் 50 , 48.5 நல்ல SUPPORT அதற்கும் கீழ் 45 , 40 வரைக்கும் வரலாம், ஆனால் 57 TO 55 இல் நல்ல SUPPORT இருக்கும் அந்த நிலையில் வாங்கலாம் (S/L 54.5), அதே போல் மேலே உயருவதற்கு 70 TO 71 என்ற புள்ளிகள் தடைகளை கொடுக்கலாம் இந்த புள்ளிகளை நல்ல VOLUME உடன் கடந்து முடிவடயுமானால் அதாவது 72 க்கு மேல் இதன் இலக்கு 80, 82 TO 85 என்ற வகையில் இருக்கும்.\nIFCI பங்கினை தின மற்றும் குறுகிய காலம் வணிகம் செய்யலாம் என்றிருக்கிறேன். FIBONACCI RETRACEMENTடை பயன்படுத்தி IFCI பங்கின் தின உயர்வு தாழ்வு கணக்கிட முடியுமா முடியும் என்றால் பங்கின் விலை அளவு எது என்பதை படத்துடன் தயவுசெய்து விளக்கவும். FIBONACCI RETRACEMENT தவிர வேறு முறை இருந்தால் க்ஷறவும்.\nIFCI பற்றி முதலில் பார்ப்போம் IFCI இல 30 என்ற புள்ளி தற்பொழுது இரண்டு விதமான TREND LINE RESISTANCE என்ற முறையில் தடைகளை சந்திக்க உள்ளது, இந்த 30 என்ற புள்ளியை நல்ல VOLUME உடன் கடந்து முடிவடயுமானால் அதன் மேல் நோக்கிய இலக்காக (FIBONACCI அளவுகளின் படி) 34, 38, 40, 45, இப்படி வரிசையாக சொல்லலாம்,\nஅதே நேரத்தில் 30 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வருமானால் கீழே (FIBONACCI அளவுகளின் படி) 24.7, 22.5, 20, 18 TO 17 என்ற புள்ளிகளில் SUPPORT எடுக்கலாம், இதை பொறுத்து உங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள்.\n\"FIBONACCI RETRACEMENTடை பயன்படுத்தி IFCI பங்கின் தின உயர்வு தாழ்வு கணக்கிட முடியுமா\nIFCI என்று இல்லை எண்களின் எந்த விதமான புள்ளி விவரங்களினால் உருவாக்கப்பட்ட CHART லும் FIBONACCI ஐ பயன் படுத்தலாம், இந்த வலை தளத்திலே FIBONACCI பற்றி விளக்கமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளேன், இந்த தளத்தின் TOP RIGHT SIDE CORNER இல் \"முக்கியமான பதிவுகள்\" என்ற தலைப்பில், FIBONACCI பற்றி விளக்கம் இருக்கிறது அதை CLICK செய்து படித்து விடுங்கள், மேலும் FIBONACCI RETRACEMENT ஐ பயன் படுத்துவதை பற்றி வெறும் வரைபடத்தை மட்டும் காண்பித்து விளக்க முடியாது, நான் TECHNICAL CLASS எடுக்கும் போது VIDEO பதிவுகளின் மூலம் வகுப்புகளை நடத்துவேன் அப்பொழுது உங்களுக்கு விளக்கமாக புரிந்து விடும் அதுவரை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்.\nமுதலில் தங்களது சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி.\nElliot Wave புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வணிகத்திற்கு எவ்வாறு உபயோகப்படுத்து என்று தெரியவில்லை. சில விளக்கப் படங்களுடன் எளிமையாக விளக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். தங்களின் தனித்தன்மையே படங்களுடன் பட்டையை கிளப்புவதுதானே விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nவிக்னேஷ் நான் முழுமையாக பயன்படுத்துவது CLASSICAL TECHNICALS தான், Elliot Wave வை பொறுத்த வரை நான் ஏட்டுச்சுரக்காய் தான், முதலில் அதை பயன் படுத்தும் போது எனக்கு நிறைய குழப்பங்கள் இருந்தது, மேலும் அதில் ஒவ்வொரு விசயங்களையும் உள்ளார்ந்து சென்று பார்க்க வேண்டி இருந்தது, இதனால் எனக்கு அதிக குழப்பங்கள் தான் மிஞ்சியது , இதனால் எனது வெற்றிகளில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன், மேலும் எனது சொந்த என்னகளை இதில் புகுத்தி பார்க்க நிறைய தடைகள் இருந்தது (என் மாற மண்டைக்கு ஏறவில்லை போல ) ஆகவே அதை பயன்படுத்துவதை நிறுத்தி வெகு காலம் ஆகிவிட்டது ஆகவே நான் ஏட்டுச்சுரக்காய் தான் கறிக்கு உதவாது, படித்ததை வாந்தி எடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் இதில் என் சொந்த அனுபவம் எனக்கே உதவ வில்லை, பின் நான் எப்படி உங்களுக்கு, CLASSICAL ANALYZING பத்தி கேளுங்கள் நீங்கள் சொன்னது போல் பட்டையை கிளப்பி விடுவோம்.\nசெந்தில் நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை, சந்தை உணர்ச்சிகளின் ஒட்டுமொத்த அழுக்கு மூட்டை தான், ஆனால் அந்த அழுக்கு மூட்டைகளை அடித்து துவைத்து கிழித்து காயப்போடும் புத்திசாலி வன்னாங்களும் தேவையான விகிதத்தில் சந்தையில் இருக்கின்றார்கள், எல்லாம் கலந்தது தான் சந்தை,\nஉணர்ச்சிகளினால் உந்தப்பட்டு இடையே BUS இல் இருந்து கீழே இறங்குபவர்களும், தாவிக்குதிப்பவர்களும், பிறரால் தள்ளி விடப்படுபவர்களும் உண்டு, இதெல்லாம் கூட்ட நெரிசலாலும், போகும் பாதையில் சில மேடு பள்ளங்களை சந்திப்பதினாலும் BUS இல் ஏற்ப்படும் குலுங்கல்கள் ஆனால் ஓட்டுனரும் வசதியாக போகும் இடம் தெரிந்து TICKET எடுத்து அமர்ந்து இருப்பவர்கள் அமைதியாக சென்று சேர வேண்டிய இடம் வரை சேர்ந்து விட்டுத்தான் இறங்குவார்கள், இடையில் ACCIDENT நடந்தால் (SATYAM SCAM ) யார் தான் என்ன செய்வது.\nஇப்பொழுது சொல்லுங்கள் CHART WORK ஆகுமா, ஆகாதா (TECHNICAL ஐ பொறுத்த வரை நாம் தான் தவறு செய்வோம், நன்றாக மறுபடியும் உற்று பார்த்தால் நாம் செய்த தவறுகள் நம் கண்ணுக்கு தெரியும் எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு )\nஇது அவரின் PERSONAL விஷயங்கள்\nகண்டிப்பாக நீங்கள் சொன்னது போல் தனிப்பட்ட LINK கொடுத்து விடுகிறேன் MR சரவணன், நடந்ததை விடுங்கள் PAST IS PAST இனி எல்லாம் சுகமே\nபங்கு வணிகம் பற்றிய டெக்னிகல் வகுப்பு ஆரம்பம் முதல் அறிந்து கொள்ள விருப்பம்\nவிரைவில் ஆரம்பித்து விடுவோம் திரு சந்திரக்குமார், இன்னும் கொஞ்சம் நிறைய நபர்கள் வந்து விடட்டும்\nLabels: பங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஇன்று அதிகாலை தான் வந்து சேர்ந்தேன், இந்த வாரம் பத...\n25-05-09 எனது மினஞ்சல் முகவரிக்கு அநேக நண்பர்கள்...\nகேள்வி பதில் - 3\nதேர்தல் முடிவுகள் சுவாரஸ்யமாக உள்ளது, நாளை கேள்வி ...\nவெள்ளிக்கிழமை NIFTY இன் நிலை\nதவிர்க்க முடியாத காரணங்களால் இன்று பதிவிடமுடியவில்...\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/2009/11/12-11-09.html", "date_download": "2018-04-23T15:22:04Z", "digest": "sha1:33KRWBHAUTQNUEGK6PXMOFEWD6XAW53N", "length": 8086, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: தேசிய பங்கு சந்தை - 12-11-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nதேசிய பங்கு சந்தை - 12-11-09\nஉலக சந்தைகள் முன்பு உள்ள அதே நிலைகளை தொடர்ந்து வருகிறது, இருந்தாலும் ஒரு வித மந்தாமான போக்குகளும், பதடங்களும் தெரிகிறது, Singapore nifty யிலும் இதே நிலை தான் தொடர்கிறது, ஆகவே nifty யின் இன்றைய நிலைகளை பொறுத்து உங்கள் வர்த்தக முடிவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்\nகீழே உள்ள படத்தில் Nifty யில் ஏற்பட்டிருக்கும் Reversal Head & Shoulder அமைப்பை பாருங்கள், இந்த அமைப்பை உறுதி செய்யும் விதமாக தற்பொழுது ஏற்பட்டு மீண்டு இருக்கும் வீழ்ச்சிகள் அமைந்துள்ளதையும் பாருங்கள், ஆகவே தற்பொழுதைய சூழ்நியாலையில் தொடர்ந்து முன்னேறி 5550 என்ற புள்ளிகளை கடந்து முடிவடயுமானால், nifty இன அடுத்த இலக்கு 6500 to 6700 என்ற வகையில் இருக்கலாம், அதே நேரம் 5120 என்ற புள்ளியில் சில தடைகளையும், இதனை கடந்தால் அடுத்து 5350 to 5400 என்ற புள்ளிகளில் சில தடைகளையும் பெரும் வாய்ப்புகளும் வரை படங்களில் தெரிகிறது,\nஆகவே மேற்கண்ட புள்ளிகளில் உள்ள தடைகளை எல்லாம் என்று Nifty உடைத்து தொடர்ந்து 5550 என்ற புள்ளியை கடந்து நிற்கின்றதோ, அன்றிலிருந்து உயர்வுகள் சக்தியுடனும், நேர்த்தியுடனும் நகரும் வாய்ப்புகள் ஏற்படலாம், ஆகவே இந்த விஷயத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு இறக்கங்களிலும் நல்ல பங்குகளில் முதலீடு செய்யலாம், அடுத்து இந்த ஒட்டு மொத்த அமைப்பிற்கும் s/l ஆக 3900 என்ற புள்ளியை கீழே கடந்து nifty குறைந்தது ஒரு வாரம் முடிவடைய வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம் , அதற்க்கு முன் 4500 to 4450 என்ற புள்ளிகளில் சக்தி வாய்ந்த Support இருப்பதும் உண்மையே, சரி படத்தை பாருங்கள்\nNifty Spot ஐ பொறுத்தவரை இன்று 5009 என்ற புள்ளியை மேலே கடந்தால் தொடர்ந்து 5018, 5025, 5051 என்று மெல்ல நகரும் வாய்ப்புகள் உருவாக்கலாம், மேலும் 4991 என்ற புள்ளியை கீழே கடந்தால் இறக்கம் ஏற்படும் வாய்ப்புகளும், தொடர்ந்து 4975, 4944, 4913, என்ற புள்ளிகள் முக்கியமான support களாகவும் செயல்படலாம்,\nNifty Spot இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்குச்சந்தை 30 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை 27 - 11 - 09\nExpiry தினங்களில் வர்த்தகத்தை தவிர்க்கலாம் என்று ...\nதேசிய பங்குச்சந்தை 25 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை 24 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை - 23 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை 20 - 11 - 09\nதேசிய பங்கு சந்தை 19 - 11 - 09\nதேசிய பங்குச்சந்தை - 18 - 11 - 09\nதேசிய பங்கு சந்தை - 17 - 11 - 09\nதிருச்சியில் நடந்த TECHNICAL ANALYSIS பயிற்சி\nதேசியபங்கு சந்தை - 16 - 11 - 09\nதேசிய பங்கு சந்தை - 12-11-09\nதேசிய பங்குச்சந்தை - 11-11-09\nதேசிய பங்குச்சந்தை - 10-11-09\nShort term calls - புதிய கட்டண சேவை\nஉடல் நிலை சரி இல்லாத காரணத்தால் இன்று பதிவிடமுடியா...\nதேசிய பங்கு சந்தை 04-11-09\nதேசிய பங்கு சந்தை 03-11-09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/2010/06/nifty-spot-on-23-06-10.html", "date_download": "2018-04-23T15:12:12Z", "digest": "sha1:M4NZW4ILD3MMGP2HSOI3PXO52ZLP6XWW", "length": 4699, "nlines": 98, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 23-06-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் சற்று தொய்வுடன் தான் தெரிகிறது, இருந்தாலும் இன்று 5280 என்ற புள்ளி நமக்கு (Nifty Spot) நல்ல SUPPORT ஆக செயல்படலாம், இதற்கும் கீழ் 5265, 5240 என்ற புள்ளிகள் அடுத்த SUPPORT ஆகும்\nஇன்று 5280 என்ற புள்ளியை Nifty spot தக்க வைத்துக்கொண்டால் தொடர்ந்து உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் ஏற்படலாம், மாறாக 5280 என்ற புள்ளி பலமுடன் உடைக்கப்பட்டால் அடுத்து 5265, 5240 ஐ நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகலாம், மேலும் 5240 என்ற புள்ளி நல்ல SUPPORT ஆக செயல்படும் வாய்ப்புகள் தெரிகிறது, ஒரு வேலை இந்த புள்ளியும் உடைபட்டால் அடுத்து 5120 என்ற புள்ளியை நோக்கிய பயணம் ஆரம்பம் ஆகலாம்.\nஒருவேளை 5280 என்ற புள்ளியில் NIFTY நிலை கொண்டு திரும்பும் சூழ்நிலை வந்தால் அடுத்து 5308, 5325, 5355 TO 5360, 5400 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும், பொதுவாக EXPIRY வாரம் ஆதலால் VOLATILE என்ற மேடுபள்ளங்கள் தான் அதிகமாக இருக்கும் …\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது மடிக்கணினி சுத்தமாக Corrupt ஆகிவிட்டது, Servi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/news/32/TamilNadu_6.html", "date_download": "2018-04-23T15:39:12Z", "digest": "sha1:7L6BK7IPNGGMIZYWR37H76LMH7D44OB2", "length": 10044, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகம்", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவெப்பசலனத்தால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை : சென்னை வானிலைமையம் அறிவிப்பு\nவெப்பசலனத்தால் நீலகிரி , சேலம், கோவை, தேனி மற்றும் உள்மா வட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு ள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து....\nஅருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல்\nஅருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்ப......\nமாணவிகளுக்கு பாலியல் வலை விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ்\nமாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில்....\nஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பார்க்கவே இல்லை : ஓ.பன்னீர்செல்வம்\n\"மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை\" என்று துணை முதல்வர்....\nநிர்மலா தேவி விவகாரம்: தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்\nபேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் ஆளுநரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ....\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்\nநிர்மலாதேவி வழக்கை விசாரிக்க விசாரணைக்குழு ஏன் சிபிஐ விசாரணை தேவை- ஸ்டாலின்\nபேராசிரியை விவகாரம் : ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்து......\nவரும் 23ம் தேதி மாவட்டதலைநகரங்களில் மனிதசங்கிலி போராட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தா.........\nகல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை வீடு புகுந்து கைது\nகல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்...............\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கேபிள் டிவி ஒளிபரப்பு நாளை 3 மணி நேரம் நிறுத்தம்\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை (ஏப். 17) கேபிள் டிவி ஒளிபரப்பை ....\nதமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை; கர்நாடகாவின் தூதுவர்: ரஜினி மீது பாரதிராஜா கடும் விமர்சனம்\nதமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள் என ....\nஸ்டெர்லைட் சார்பில் பணம் கொடுக்க முயன்றது யார்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பணம் கொடுக்க முயன்றது யார் என்பது குறித்தும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூற .....\nஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ\nதமிழ்நாட்டிலும், இந்த அளவுக்கு கொடூரமாக இல்லாவிட்டாலும், மனிதத்தன்மைக்கு ஒவ்வாத வகையில் பல பாலியல்.....\nகாமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகவீரர்களுக்கு ஊக்கத்தாெகை அறிவிப்பு\nகாமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்று அசத்திய தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தாெகைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அ...........\nகோவையில் மே மாதம் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்றுப்பயணம்: 13‍ம் தேதி பொதுக்கூட்டம்\nகோவையில் கமல்ஹாசன் அடுத்த மாதம் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13‍ம் தேதி பொதுக்கூட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/Koodu/matravai.php", "date_download": "2018-04-23T15:17:59Z", "digest": "sha1:ZEFOIJ3NP3OGW32COQAKHVBKVROM6SIO", "length": 5178, "nlines": 40, "source_domain": "thamizhstudio.com", "title": "கூடு :: இலக்கியம் :: குறும்படம்", "raw_content": "\nநூல்வெளி முந்தைய இதழ்கள் கதை சொல்லி நேர்காணல்கள் தொடர்கள் கட்டுரைகள் எழுத்தாளர்கள் சிற்றிதழ்கள் அயல் இலக்கியம் மற்றவை\nவணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\n(இலக்கியம் சார்ந்து நடைபெறும் அனைத்து வகையான செய்திகளும்)\n(தமிழ் கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள் உள்ளிட்டவை)\n(தமிழ் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் உள்ளிட்டவை)\nஓவியம் / ஒளிப்படம் / வரைகலை\n(ஓவியம், ஒளிப்படம், வரைகலை உள்ளிட்ட காட்சி வடிவங்கள்)\n(இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளின் அறிவிப்பு)\n( தமிழர் பண்பாடுகள் சார்ந்த விளையாட்டுகள் குறித்த அறிமுகம். )\n(விளிம்பு நிலை மனிதர்கள், அதிகம் அறியப்படாத மனிதர்களின் அனுபவங்கள்)\nகொஞ்சம் தேநீர்... நிறைய அரட்டை\n(இலக்கிய ஆளுமைகளுடன் ஒரு மாலை நேர சந்திப்பு )\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி | விதிமுறைகள் | விளம்பர உதவி | நன்கொடை | தள வரைபடம்\n© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_349.html", "date_download": "2018-04-23T15:12:47Z", "digest": "sha1:DXBXGNOOWQESVN6V2BCVSTG4AAFCECTH", "length": 5183, "nlines": 51, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தொழிற்சாலையில் தீ விபத்து! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / தொழிற்சாலையில் தீ விபத்து\nஅதுருகிரிய பொலிஸ் பிரிவின் பனாகொட - ஹோமாகம பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nநேற்று இரவு 11.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nஎதுஎவ்வாறு இருப்பினும், தீயினால் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், இதுவரை ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரம் கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுருகிரிய பொலிஸார், பனாகொட இராணுவத்தினர் மற்றும் கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nசம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t38807-topic", "date_download": "2018-04-23T15:30:53Z", "digest": "sha1:CQADXY7E2KOXINNTRD6YJJKMDMBYW5QM", "length": 17978, "nlines": 237, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நயன்தாரா...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநயன்தாராவுக்கு இடது கையில் ஆறு விரல்\nஎன்று இந்தப் படசெய்தி கூறுகிறது..\nஇத நல்லாப் பாரு ராசா தெரியும்\nஇடது கையில் ஆறு விரல் உண்டா...இல்லையா..\nஆமா ஆறு விரல் உண்டு எப்படித்தான் கண்டு பிடிக்கிறீர்களோ :+\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஆறு விரல்..அப்படின்னு ஒரு புதுப்படம் வருதாம் அதுக்காக ஒரு விரலை.... :”\nveel wrote: ஆறு விரல்..அப்படின்னு ஒரு புதுப்படம் வருதாம் அதுக்காக ஒரு விரலை.... :”\n:” ம்ம் ஆறாம் விரல் :”\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nveel wrote: ஆறு விரல்..அப்படின்னு ஒரு புதுப்படம் வருதாம் அதுக்காக ஒரு விரலை.... :”\n:” ம்ம் ஆறாம் விரல் :”\nஆறாம் விரல் தனியாக தெரியும் அது சதை துணுக்கு\nபானுகமால் wrote: ஆறாம் விரல் தனியாக தெரியும் அது சதை துணுக்கு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுகமால் wrote: ஆறாம் விரல் தனியாக தெரியும் அது சதை துணுக்கு\nபானுகமால் wrote: ஆறாம் விரல் தனியாக தெரியும் அது சதை துணுக்கு\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/28216/", "date_download": "2018-04-23T15:22:52Z", "digest": "sha1:3MVSJ3MCX6PYH524NCTCACM6UMGPQGUZ", "length": 10010, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை – GTN", "raw_content": "\nஇலங்கை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் தொடர்பில் ரஸ்யா கவலை வெளியிட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இந்த அனர்த்த நிலைமைகள் குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தியோகபூர்வமான முறையில் இந்த இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இந்த நெருக்கடியான தருணத்தில் ரஸ்யா மக்கள் இலங்கை மக்களுடன் துயரைப் பகிர்ந்து கொள்வதாக ரஸ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nTagsஅனர்த்தம் இலங்கை கவலை ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nவன்னேரியில் சுற்றுலா மையம் முதலமைச்சாரால் திறந்து வைப்பு\nஇலங்கையில் நாளை முதல் மீளவும் கடும் மழை\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:24:05Z", "digest": "sha1:7MMYY66W3WCZABGJLDCLG4DDHWKPE4WR", "length": 28526, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஓதம் (Tide) என்பது நிலவு, சூரியன் போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். ஆழ்கடல் பரப்புத் தவிர்ந்த தரையும் கடலும் சார்பரப்பில் உருவாகும் ஓதங்களைப் பொதுவாக இரு வகைகளாகக் குறிப்பிடலாம். ஒன்று கழி ஓதம் - மற்றையது கடல் ஓதம்\nதரையும் கடலும் சார்பரப்பில் கடலின் வற்று - பெருக்கு நீர்வாங்கல் நிலைகள் இவ்வகை ஓதங்களுக்கு துணை புரிகின்றன. பருவ காலங்களும் சிறிது துணை புரிகின்றன. பருவகால காற்று, சாதாரண தரைக்காற்று கடற்காற்று என்பனவும் ஓதங்கள் உருவாகச் சிறிது துணை புரிகின்றன. மழை வெள்ளம் அற்ற பருவகாலத்தை எடுத்துக் கொண்டால், நீர் வற்று ( வடு என்று சில இடங்களில் சொல்வர் ) மற்றும் நீர் பெருக்கு ( வெள்ளம் என்று சில இடங்களில் சொல்வர் ) அன்றாடம் கடலில் நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இதை பாம்பன் பாலத்தில் கடலின் வற்று - பெருக்கு - நீர் மாறல் நிலைகளைத் தெளிவாகப் பார்க்கலாம். பெரும் வளைவுகள் அற்ற ஓரளவு நேர் சீரான கடற்கரைப் பகுதியிலும் கடலில் வற்று பெருக்குக்களை தெளிவாக அவதானிக்க முடியும். தரைப் பகுதி கழிமுகத்தில் ஆறு கடலுடன் சங்கமிக்கும் போது ஆற்று நீர் கடல் நீரைவிட சற்று உயர்ந்து காணப்படும். கடல் நீர் வடிந்திருக்கும்போது - வற்று - வடு - ஆற்று நீரின் வேகத்தால் அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலை நோக்கியிருக்கும் (கழிமுக நீர் பெருக்கில்லாமல் இருந்தாலும், அதாவது களப்பு போன்ற பிரதேசங்கள், உதாரணத்திற்கு பழவேற்காடு கடல்நீரேரி ). கடல்நீர் ஏறியிருக்கும்போது - வெள்ளம் - பெருக்கு - கழிமுக நீர்மட்டத்தைவிட உயரம் அதிகமாகிக் கொண்டிருக்கும். அப்போது அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலில் இருந்து கழிமுகத்தை நோக்கியதாக இருக்கும். ( காற்றினால் ஏற்படுத்தப் படும் அலைகளைத் தவிர நீர் அசைவினால் ஏற்படும் அலைகள் பெரும்பாலும் நீரின் அசைவுத்திசையிலேயே இருக்கும் )\nகழி ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே அதிகமாக இருப்பது கழி ஓதம்.\nகடல் ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே குறைவான மட்டத்தில் இருப்பது உருவாவது கடல் ஓதம்.\n3 இந்நிகழ்வைப் பாதிக்கும் காரணிகள்\n4 கழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - தரைவெள்ளம்\n6 பருவகால காற்றின் திசையும் வேகமும்\n7 கடல் மேற்பரப்பின் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாடு\n11 பண்டைய கடல் போக்குவரத்தில் ஓதம்\nகழி ஓதம் அல்லது உயர் ஓதம் - High Tide\nகழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம்.[1] இக்கழி ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட அதிகமாக இருக்கும். இதனால் நிலத்தினுள் கடல் நீர் வரும்.\nகடல் ஓதம் அல்லது தாழ் ஓதம் - Low Tide\nகடலை நோக்கி கடல் நீர் செல்வதால் இது கடல் ஒதம். இக்கடல் ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட குறைவாக இருக்கும். இதனால் கடல் உள் வாங்கும். [2]\nகழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - அதாவது தரைப்பகுதி வெள்ளம்\nகடல்காற்று மற்றும் தரைக்காற்றினது வேகம் மற்றும் திசை.\nபருவகாலக் காற்றின் வேகம் மற்றும் திசை.\nகடல் மேற்பரப்பின் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாடு.\nசந்திர ஈர்ப்பு ( அமாவாசை மற்றும் முழுநிலா நாட்களில் பல இடங்களில் கடல் பெருக்குடன் அதிக அலைவீச்சும் கொண்டு காணப்படும். இருந்தாலும் இரண்டும் தொடர்பு கொண்டனவா என்று மேலும் ஆய்வு செய்து உறுதிப் படுத்தவேண்டியுள்ளது.*)\nநீர் வாங்கல் எனப்படும் கரையோர, தொடுகடல், உயரக் கடல் பரப்புக்களில் நடக்கும் கீழ் நீரோட்டங்கள், உள் நீரோட்டங்கள், மேல் நீரோட்டங்கள்.\nகழிமுகத்திற்கு வரும் நீரின் அளவு - தரைவெள்ளம்[தொகு]\nஆறு நீண்ட தூரம் ஓடி பின் மிகமென்சாய்வான நிலம் வழியே கடலில் கலக்கும் போது நீரோட்டம் பொதுவான கடல்மட்டத்திற்கு அண்மித்ததாகவே இருக்கும். கடல் பெருக்கு நேரங்களில் கடல் நீர் இவ்வகையான ஆற்று நீரைப் பின் தள்ளியபடி தன் உயரத்திற்கேற்ப கழிமுகத்தினூடாக தரைப் பகுதி ஆற்றுக்குள் வரும். ஆற்று நதிமூலம் அதாவது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் வரும் வெள்ளம் வரும் காலத்தில் பெரும்பாலும் வலிமையான நீரோட்டம் கொண்டிருப்பதால் கடலில் இருந்து கழிமுகத்தினுள் நீர் வருவது மிகக் கடினம். அது கடல் பெருக்கில் இருந்தால் கூட ஆற்று வெள்ளம் / தரைப்பகுதி வெள்ளம் கடலுக்குள் மட்டுமே செல்லும். இந்த சமயத்தில் கடல் ஓதம் மட்டுமே பெரும்பாலும் காணப்படும்.\nபருவக் காற்றுக்கள் வலிமை அற்றிருக்கும் காலங்களிலும் மழை இல்லாத நாட்களிலும் பகல் பொழுதில் நிலம் கடலை விட வேகமாக வெப்பமடைவதால் வளி சூடாகி மேற்செல்ல அந்த இடத்தை நிரப்ப கடலில் இருந்து காற்று வீசும். இது கடற்காற்று. அதே போல சூரியன் மறையும் நேரத்தில் நிலப் பகுதி கடலைவிட விரைவாகக் குளிர்ச்சியடையும். கடல் பகல்பொழுதில் உள்வாங்கிய வெப்பத்தால் அதன் மேற்பகுதிக் காற்று வெப்பமடைந்திருக்கும். அதனால் அவ்வளி மேற்காவு ஓட்டத்தில் சென்றுவிட அந்த வெற்றிடத்தைத் தரையில் இருந்து செல்லும் காற்று இட்டு நிரப்பும். இது தரைக் காற்று. வெயில் கொளுத்தும் அளவைப் பொறுத்து இக்காற்றுக்களின் வேகமும் திசையும் மாறும் நேரமும் வேறுபடும். அதற்கேற்ப கடல் நீரின் அசைவில் இக்காற்றுக்கள் தாக்கம் ஏற்படுத்துவதனால் கடல் ஓதமும் கழி ஓதமும் மாறிமாறி நிகழும்.\nபருவகால காற்றின் திசையும் வேகமும்[தொகு]\nபருவக் காற்றின் திசையும் வேகமும் ஓதங்களுக்கு துணை புரிகின்றன. தரையமைப்பு சார்ந்த காற்றையும், கடற்காற்றையும் தரைக்காற்றையும் போலல்லாமல் பருவக் காற்றுக்கள் அதிக வேகமும் அழுத்தமும் கொண்டவை. இவ்வகைக் காற்றுக் காலங்களில் தரைசார் கடற் பிரதேசங்களில் காற்று வீசும் திசையில் கடலில் நீரோட்டமும் இருக்கும் போது ஓரளவுக்கு சீரான வலிமையுடன் ஓதம் காணப்படும். ஆனால் நீரோட்டமும் காற்றுத் திசையும் ஒன்றுக்கொன்று மாறுபடும் போது வலிமையான நீர்ச் சுழிப்புடன் கூடிய ஓதம் காணப்படும். இது தரைசார் கடற்பகுதிக்கு மட்டுமன்றி உயரக் கடல் பகுதியிலும் மிக்க வலிமையுடன் இச் செயற்பாடு காணப்படும்.\nகடல் மேற்பரப்பின் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாடு[தொகு]\nகடல் மேற்பரப்பின் வளிமண்டல அழுத்த வேறுபாடு தரையும் கடலும் சார்பரப்பில் தோன்றும் ஓதம் எனும் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. ஒரு வகையில் சீரானதும் வலிமையானதும் அதேபோல சீரானதும் வலிமையற்றதும் மறுவகையில் சீரற்றதும் வலிமையானதும், சீரற்றதும் வலிமையற்றதும் எனச் சிலவகைச் சிலவகைச் செயற்பாடுகளை உருவாக்கக் கூடிய பங்களிப்பை வளி மண்டல அழுத்த வேறுபாடு செய்யும். கடலோடிகளின் கருத்துப் படி அந்தந்த தரை சார் கடல்பரப்புக்களில் காலங்காலமாக பெறப்படும் அனுபவ பட்டறிவின்மூலம் பல்வகை ஓதச் செயற்பாட்டினைக் கணிக்க முடியும்.\nஅமாவாசை எனப்படும் முழு இருட்டு இரவு நாளிலும் பௌர்ணமி எனப்படும் முழு நிலா இரவு நாளிலும் கடல் வழமையை விட அதிக பெருக்குடனும் அதிக அலைவீச்சும் மற்றைய நாட்களைவிட வழக்கத்துக்கு மாறான இரைச்சலுடனும் காணப்படும். இந்த நேரங்களில் வளி மண்டல அழுத்தம், கடலின் நீரோட்டம் போன்ற மற்றைய காரணிகள் ஓரே திசையில் இருக்கும்போது ஓதச் செயற்பாடுகளின் வலிமையும் அதிகமாக இருக்கும்.\nகடலின் வற்று பெருக்கு நிலைகளில் கடற்கரை ஓரங்களில் நிலப் பகுதியை ஒட்டியதாக நடக்கும் சிறிய அளவிலான நீரோட்டங்களும் இவற்றுக்குக்கெல்லாம் காரணமான ஆழ்கடல் நீரோட்டப் பரிமாற்றங்களும் தரைசார் கடற்பரப்பிலான ஓதம் செயற்பாடுகளுக்கு ஒன்றுக்கொன்று உதவுகின்றன. குடா, தீபகற்பம், தீவு, தீவுத்திட்டைகள், கடற்பாறைகள் போன்ற புவியமைப்புக்கள் நீரோட்ட வழிகளில் தாக்கங்களை உண்டாக்கும் போதும் இந்த நீரோட்டங்களினால் உருவாகும் ஓதம் செயற்பாடுகளும் வழிப் படுத்தப் படுகின்றன.\nஒரு நாளில் நீர்பெருக்குகளின் மாறுபாடு\nமுதன்மை கட்டுரை: ஓத ஆற்றல்\nஓத ஆற்றல் நேரடியாக புவி-நிலவு இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-சூரியன் இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். நிலவு, சூரியன் இவற்றின் ஈர்ப்பினாலும் புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள், (உயிரி எரிபொருள், உயிர்த்திரள், நீர்மின்சாரம், காற்றுத் திறன், சூரிய ஆற்றல், கடல் அலை ஆற்றல்) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. அணுவாற்றல் புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. புவி வெப்ப ஆற்றல் புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது.[3]\nபண்டைய கடல் போக்குவரத்தில் ஓதம்[தொகு]\nமுதன்மை கட்டுரை: ஓதம் அறிதல்\nஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம்(Tide towards the Shore - High tide) கடல் ஓதம்(Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறி கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு.[4]\n↑ பெருங் கடல் முழங்க, கானல் மலர, இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - நற்றிணை - 117\n↑ ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம் - சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: கானல் வரி ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம். கழி ஓதம் ஊர்ந்து ஊரின் உள்ளே வந்த வழியில் மீண்டும் கடலுக்குள் ஓதம் செல்வதை ஊர்ந்த வழி சென்றது கடல் ஓதம் என்கிறது சிலம்பு.\n↑ கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் - அகம் 350\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2015, 06:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_142198/20170717174131.html", "date_download": "2018-04-23T15:41:05Z", "digest": "sha1:7SBAZBWZUF5GYRTWT4ZXVZRACU23OTEC", "length": 8525, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா : 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்", "raw_content": "சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா : 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா : 21ம்தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்\nஅம்பாசமுத்திரம் சங்கரலிங்கசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா வருகிற 21ம்தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் சங்கரன்கோவில் சங்கரலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரபலமான மற்றும் பழமையான இக்கோவிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் பக்தர்கள் அதிகளவில் வந்து சங்கரலிங்கசுவாமியை தரிசித்து விட்டு செல்வார்கள்.\nஇதன் அருகிலேயே தாமிரபரணி ஆறு அமைந்திருப்பது பக்தர்களுக்கு சிறப்பான வசதியாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு காணிக்கையாக வெள்ளியால் ஆன பாம்பு, தேள், கை, கால் ஆகியவற்றையும், உப்பு.மிளகு, பால் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.\nஇந்த கோவிலில் ஆடித்தபசு விழா ஆண்டுதொறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் ஆடித்தபசு விழா மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழா வருகிற 21ம்தேதி அன்று கால்நாட்டுடன் துவங்குகிறது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் வீதியுலா காட்சிகள் நடைபெறவுள்ளது.\nமுக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி கொடுக்கும் விழா ஆகஸ்டு மாதம் 6ம்தேதி அன்று நடக்கிறது. தாமிரபரணியாற்றின் கரையில் நடைபெறும் இந்த ஆடித்தபசு காட்சியை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை சங்கரலிங்கசுவாமி கோவில் அறங்காவலர் சங்கு.சபாபதி தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாளை.,அருகே கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nபாரில் திருடி விட்டு மதுவும் அருந்திய திருடர்கள் : வண்ணார்பேட்டையில் சம்பவம்\nதிருநெல்வேலியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஅகில இந்திய தொழிற் பழகுநர் தேர்வு : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nதச்சை வேதிக் பள்ளியில் ஆண்டு நிறைவு பரிசளிப்பு\nகள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி\nகணவரை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி : நெல்லை அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nilavision.blogspot.com/2009/05/blog-post_25.html?showComment=1243406875204", "date_download": "2018-04-23T15:21:14Z", "digest": "sha1:GDH47JLBW5ETZMYI7GYERTWPRAIXMCB2", "length": 9573, "nlines": 150, "source_domain": "nilavision.blogspot.com", "title": "Indran - Poems: முகம் தெரியாத நண்பனும் நாங்களும்", "raw_content": "\nமுகம் தெரியாத நண்பனும் நாங்களும்\nஅழகான வரிகள் அடங்கிய உணர்வான கவிதை.\nமுகம் தெரியா ஒரு நண்பனோடு பழகியமையை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது.\nகவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.\nஅம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் ந...\nநிலவு காயும் நேரம் என் நெஞ்சுக்குள்ளே ஈரம். இரவு தூங்கும் நேரம் என் இதயம் முழுதும் ஏக்கம். இமைகள் மூடா விழிகள் அழுது வடிக்கும் சோகம். இள...\nஉன் இருவிழிப்பார்வையடி என் மனம் கரையுதடி நீ வெண்பனித் தூறலடி மெல்லத் தொட்டாய் மனம் தினம் தேடித் தொலையுதடி நீ ஒரு துளி மழைத்துளி என்...\nசோலைத் தென்றலாய் வீசிப் போகின்றாய் சுகந்தம் தருவதாய் சுற்றி வருகின்றாய் காலைப் பனியாய் சில்லிட வைக்கின்றாய் தூறல் மழையாய் என்னை நனைக்க...\nஎன் இனிய பனை மரங்களே\nகண்டியிலிருந்து யாழ் செல்லும் சாலையில் “தமிழீழம் வரவேற்கிறது” இப்போது அகற்றப்பட்டிருக்கலாம். கிளிநொச்சி மத்தியில் இப்போது புலிக்கொடி பட்ட...\nநாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனி...\nஉள்ளூறும் உணர்வை எல்லாம் சொல்லால் நான் வடிக்கவில்லை. சொல்லில் நான் வடிப்பதென்றால் கடலில் துளியையே இங்குரைப்பேன். ...\nஅள்ளி அணைத்து உறவெல்லாம் ஆரத்தழுவும் மெல்ல மலர்ந்து ஒரு முல்லை சிரிக்கும் சின்னக் குழந்தையாய் அதன் உள்ளம் இருக்கும் நல்ல தமிழாய் அதன் வ...\n காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும். வானோடும் முகிலிறங்கி நாடெங்கும் நீர் தெளிக்கும். காற்றோடு குளிர்கலந்து மேனி சில்லிட ...\nவிடுதலை வேண்டி உழைக்கும் மக்களே இப்போது இழக்க ஏதும் இன்றி நாம் காக்க யாரும் இன்றி நாம். தினம் தினம் நெஞ்சைப் பிழந்து சாய்க்கிறது. பெரும்...\nமுகம் தெரியாத நண்பனும் நாங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/health/item/742-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:28:29Z", "digest": "sha1:VMMRPOP7KYRDKEWRNEF4KZ4KHEUEWRH3", "length": 14126, "nlines": 162, "source_domain": "samooganeethi.org", "title": "செலவில்லா சித்த மருத்துவம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n16. முகம் பாலீஷ் ஆக : ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் வென்னீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும்.\n17. ஆஸ்துமாவிற்கு : ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 இவைகளை நிழலில் உலர்த்தி புகை பிடிக்க ஆஸ்துமா தணியும்.\n18. விடாத விக்கலுக்கு : பழய மாட்டுத் தோலை சுட்டு சாம்பலாக்கி 1 டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட குணமாகும்.\n19. குதிங்கால் வலிக்கு : எருக்கன் பாலை எடுத்து அத்துடன் முட்டை வௌஙிளைக் கருவை சேர்த்து பிசைந்து வலி உள்ள கால் பாகத்தில் போட்டு தேய்த்து நெருப்பு அனல் காட்ட வலி தீரும்.\n20. தோலில் வெண்புள்ளி மாற : கண்டங்கத்தரி பழம், குன்னிமுத்து இலைச்சாறு, கொடிவேலி வேர் தொலி இவைகளை ஒன்று கூட்டி அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வெண்தொலியில் போட்டு வர 40 நாட்களில் வெண் தொலி மாறிவிடும்.\n21. மஞ்சள் காமாலைக்கு : தும்பை இலை, கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, கோவை இலை, இசங்கு வேர் தொலி, இவைகளை சமமாக எடுத்து பால் விட்டு அரைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும். 3 நாட்கள் உப்பு, புளி நீக்கவும்.\n22. தலை பொடுகு போக : 50 கிராமம் வேப்பம் பூவை உரலில் போட்டு இடித்து, 250 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் வருடி தேய்த்து வர பொட்டு, பொடுகு, ஈறு, பேன் எல்லாம் ஒழியும்.\n23. தலை பேன் சாக : மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலைக்கு தினமும் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.\n24. பேதியை நிறுத்த : ஒரு துண்டு வசம்பை அரைத்து பாலுடன் கொடுத்தாலும், ஒரு மாம் பருப்பை தேனுடன் அல்லது மோருடன் கொடுத்தாலும் பேதி நிற்கும்.\n25. பெண்களுக்கு மேகம் போவதை நிறுத்த : பொடுதலை வௌஙிளருகு, கௌதும்பை இவைகளை நிழலில் உலர்த்தி சமபாகம் சேர்த்து இடித்து காலை, மாலை வேளைக்கு, டீஸ்பூன் அளவு சாப்பிட மேகம் போவது நின்று விடும். அல்லது செம்பருத்தி பூ 5 எண்ணம் எடுத்து 100 மல்லி பசும்பாலில் போட்டு 5 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் சாப்பிட மேகம் போவது நின்று விடும்.\n26. விதை வீக்கத்திற்கு : நொச்சி இலைச்சாறு, வௌஙிளைப்பூண்டு அரிசி, முட்டை வெண்கரு, களச்சிகாய் நான்கையும் அரைத்து விதையில் தேய்த்து வர வீக்கம் வத்தும்.\n27. வாந்தியை நிறுத்த : சதகுப்பையை பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து 1 டம்ளர் தண்ணீரில் 10 கிராம் தூளை போட்டு அத்துடனம் 10 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வாந்தி நிற்கும். அன்று மட்டும் நீர் ஆகாரம் சாப்பிடவும்.\n28. கால் ஆணிக்கு மருந்து : வசம்பு, சுட்டு எடுத்த மஞ்சள், மருதாணி இலை இவைகளை சமமாக எடுத்து மைபோல் அரைத்து கால் ஆணிகளில் கட்டிவர குணமாகும்.\n29. வெட்டு காயங்களுக்கு மருந்து : நாயுருவி இலை அல்லது அம்மான் பச்சரிசி (பாலட்டன்குளை) இலையுடன் வௌஙிளைப் பூண்டு அரிசி 2ஐ சேர்த்து அரைத்து கட்டிவர காயங்கள் ஆறும்.\n30. குடி போதை மறக்க : மிளகாய்ச் செடி, இலவங்கபட்டை, சர்க்கரை, நெல்லிக்காய்தூள், கொத்தமல்லி, வாழைசாறு சேர்த்து தினீராக்கி காலை, மாலை, 100 மில்லி அளவு குடித்துவர 30 நாட்களில் பலன் கிடைக்கும்.\nசெலவில்லா சித்த மருத்துவம் - புத்தகம் தேவைப்படுவோர் ரூ. 130ஃ- ஆழுஇ செய்து கொரியர் தபாலில் பெற்று கொள்ளலாம்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nகாமயம் ப.சேக் முஜீபுர் ரகுமான் யுரேகா...யுரேகா... என்ற…\nஉலகமயமாக்கலால் கிராமங்கள் கூட நகரங்களாக உருவெடுத்து வருகின்றன. எல்லாத்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_898.html", "date_download": "2018-04-23T15:10:58Z", "digest": "sha1:SVOUA3TL5E7FZHKKWJBFJMOXKYU2D5OK", "length": 18552, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உயர்தரப் பரீட்­சை வினாத்தாள் விவகாரம் ; வெளியானது புதிய தகவல்கள், கைதாகினர் பிரபல பாடசாலை மாணவன், தந்தையான பொலிஸ் வைத்தியர் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / உயர்தரப் பரீட்­சை வினாத்தாள் விவகாரம் ; வெளியானது புதிய தகவல்கள், கைதாகினர் பிரபல பாடசாலை மாணவன், தந்தையான பொலிஸ் வைத்தியர்\nஉயர்தரப் பரீட்­சை வினாத்தாள் விவகாரம் ; வெளியானது புதிய தகவல்கள், கைதாகினர் பிரபல பாடசாலை மாணவன், தந்தையான பொலிஸ் வைத்தியர்\nகல்விப் பொதுத் தரா­தர உயர்தரப் பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாடம் -2017, பகுதி இரண்டு வினாத்தாளினை பரீட்சை இடம்­பெறும்போதே நவீன தொலைத்தொடர்பு கரு­வி­யினைப் பயன்­ப­டுத்தி மண்­ட­பத்­துக்கு வெளியில் அனுப்பி, கேள்­வி­க­ளுக்­கான விடை­களை எழு­தி­ய­தாக கூறப்­படும் கொழும்பு பிர­பல பாட­சா­லையின் மாணவன் ஒரு­வரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று (23) கைது செய்­தனர்.\nஅவருடன் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட மாணவனின் தந்தையான நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையின் வைத்தியரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சந்தேக நபரையும் சி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.\nகல்விப் பொதுத் தரா­தர உயர்தர பரீட்சை 2017 இன் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாட வினா பத்­தி­ரத்தின் பகுதி இரண்டில் கேட்­கப்­பட்­டி­ருந்த வினாக்­க­ளுடன் கூடிய துண்டுப்பிர­சு­ரங்­களை கம்­பஹா மகளிர் பாட­சாலை ஒன்றின் முன்­பாக விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களின் போதே இவ் விருவரையும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கைது செய்­தனர்.\nஉதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரின் மக­னுக்கு இர­சா­ய­ன­வியல் கேள்­வி­க­ளுக்கு விடை சொல்லிக் கொடுக்க, இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­யவர் என்னும் சந்­தே­கத்தில் தேடப்­படும் மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா ஒப்­பந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன் பிர­கா­ரமே இந்த வினா பத்­திரம் நவீன கரு­வியைப் பயன்­ப­டுத்தி, வட்ஸ்அப் ஊடாக ஆசி­ரி­ய­ருக்கு குறித்த மாண­வனால் அனுப்­பப்பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.\nஇவ்­வாறே குறித்த கேள்­விகள் பெறப்­பட்டு துண்டுப்பிர­சுரம் அச்­சி­டப்­பட்­டுள்­ள­தாக விசா­ரணை ஊடாக உறு­தி­யா­கி­யுள்­ளது. இதனால் பரீட்­சைக்கு முன்­ன­தா­கவே வினா பத்­திரம் வெளி­யா­க­வில்லை என்­பதை குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் ஊர்­ஜிதம் செய்­துள்­ளனர்.\nஇச்­சம்­பவம் தொடர்பில் ஏற்­க­னவே தேடப்­படும் மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரின் தந்­தை­யையும் சகோ­த­ர­ரையும் துண்டுப் பிர­சு­ரத்தை வினாத்­தாளில் உள்ள கேள்­வி­க­ளுடன் அச்­சிட்டு வழங்­கிய அச்­சக உரி­மை­யா­ள­ரையும் கைது செய்து எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ள நிலை­யி­லேயே மேல­திக விசா­ர­ணை­களில் இந்த மாணவனையும் தந்தையான உதவி பொலிஸ் அத்தியட்சகரும் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளனர்.\nஇதனையடுத்து அவ்விருவரும் நேற்று இரவு கம்பஹா நீதிவான் டி. ஏ .ருவன் பத்திரன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்\nநடைபெற்று வரும் கல்விப் பொதுத் தரா­தர உயர்தர பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாடத்­துக்­கான வினா பத்­தி­ரத்தின் 3 பிர­தான கேள்­விகள், பரீட்சை நேரத்­துக்கு முன்­ப­தா­கவே வெளி­யா­கி­விட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட நிலையில் அது தொடர்பில் பெற்றோர் சிலர் பரீட்­சைகள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.\nஇத­னை­ய­டுத்து பரீட்­சைகள் ஆணை­யாளர் எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மா­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய உதவி பரீட்­சைகள் ஆணை­யாளர் பொலிஸ் மா அதி­பரின் நிவா­ரணப் பிரிவில் அது தொடர்பில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் கவ­னத்­துக்கு குறித்த விவ­காரம் கொண்­டு­வ­ரப்­பட்­டதை தொடர்ந்து, பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உத்­த­ர­வுக்கு அமைய கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­லவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டன்.\nஇது தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­திய பொலிஸார் குறித்த துண்டுப்பிர­சு­ரத்தை விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் கந்­தான, பட்­ட­கம பகு­தியைச் சேர்ந்த இரு­வரை நேற்று முன்தினம் கைது செய்­தனர். 67 வய­தான நபர் ஒரு­வ­ரையும் அவ­ரது 29 வய­தான மகன் மற்றும் 42 வய­தான அச்­சக உரி­மை­யாளர் ஆகி­யோரைக் கைது செய்­தனர். இத­னை­ய­டுத்து மேல­திக விசா­ர­ணைகளை நடத்துவதற்கான பொறுப்பு குற்றப் புல­னா­ய்வுப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.\nகுற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பணிப்­பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் பிரதிப் பணிப்­பாளர் சானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமைய, கொழும்பின் பிர­பல பாட­சாலை மாண­வ­னான குறித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரின் மகன், பரீட்­சைக்கு செல்லும் போது பரீட்சை வினாத்­தாளை ஸ்கேன் செய்­யத்­தக்க ஒரு­வகை நவீன கரு­வி­யையும், காதில் புளூடூத் உடன் கூடிய கருவி ஒன்­றி­னையும் எடுத்து சென்­றுள்ளான்.\nஏற்­க­னவே இது திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலையில், அம்­மா­ணவன் நவீன கரு­வியைப் பயன்­ப­டுத்தி, வினாத்­தாளை மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்­பி­யுள்ளார். அதற்கு ஆசி­ரியர் சொல்லிக் கொடுக்கும் விடை­யினை அம்­மா­ணவன் எழு­தி­யுள்ளான். இது தொடர்பில் ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.\nஇவ்­வாறு ஆசி­ரியர் வட்ஸ்அப் மூலம் பெற்ற வினாத்­தாளில் உள்ள வினாக்கள் மூன்­றினை உட­ன­டி­யாக தனது மேல­திக வகுப்­புக்கு மாண­வர்­களை ஈர்க்கும் துண்டுப் பிர­சு­ரத்தில், பரீட்சை இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் போதே இணைத்து அச்­சிட்டு, சகோ­தரன் உத­வி­யுடன் பகிர்ந்­துள்ளார்.\nஇது தொடர்பில் ஆறு ஊழி­யர்­களை அவர்கள் நாள் சம்­பளம் அடிப்­ப­டையில் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட மூவ­ருக்கு மேல­தி­க­மாக குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு மாண­வனை நேற்று கைது செய்தது.\nஅத்­துடன் தலை­ம­றை­வா­கி­யுள்ள மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரை கைது செய்ய அவ­ரது தொலை­பேசி பதி­வுகள் உள்­ளிட்ட பல­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். இந்த குற்­றத்­துடன் தொடர்­பு­டைய தொடர்­பாடல் கரு­விகள் சில­வற்­றையும், வழங்­கப்­பட்ட பணத்தில் பெரும்­பா­லான பகு­தி­யையும் மீட்­டுள்ள பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2012/10/cricket-commentary.html", "date_download": "2018-04-23T15:33:10Z", "digest": "sha1:KLRXZQRWNWE2AME3A6DO4AEL5CHORCL5", "length": 10720, "nlines": 107, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள. | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nஇலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்று...\nRight Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா......\nNotepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண...\nஇலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.\nநாம் பலரும் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றபோதும் அவற்றை சில முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கிரிக்கட் நடைபெறும் காலங்களில் அதனைப் பார்க்க வசதியில்லாத நேரத்தில் ஆட்ட நிலவரம் பற்றி அறிவதற்காக எவ்வளவு துடிப்புடன் இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்காய் இலவசமாக எவ்வாறு மொபைலுக்கு ஆட்ட நிலவரத்தைப் பெற்றுக்கொள்வது என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.\nஇதற்கு முதலில் www.twitter.com இல் சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்துகொள்ளுங்கள். இல்லாதவர்கள் புதிதாக ஒரு கணக்கைத் திறந்துகொள்ளுங்கள்.\nஇப்போ கீழ் காட்டியவாறு Settings இனுள் செல்லவும்.\nகீழ் காட்டியவாறு பக்கம் தோன்றும் இதிலே Mobile என்பதைத் தெரிவுசெய்யவும். இப்போ வலப்பக்கத்திலே உள்ளவாறு நாட்டினைத் தெரிவுசெய்து கீழ் உள்ளதை பூரணப்படுத்தியபின் “ Activate Phone “ ஐ அழுத்தவும். பின்னர் தேவையான Settings ஐ செய்யவும்.\nஇப்போ கீழ் காட்டியவாறு Search என்ற இடத்தில் உங்களுக்கு தேவையானதை Type செய்யவும். படத்தில் காட்டியவாறு அது சம்பந்தமான நிரல் ஒன்று தோன்றும். தேவையானதை இப்போ தெரிவுசெய்யவும்.\nஇப்போ நான் கீழ் உள்ள பக்கத்தை தெரிவுசெய்துள்ளேன். இதிலே வலது பக்க மேல் மூலையில் உள்ள Follow என்பதை கிளிக் செய்யவும். இப்போ அது Following என்றவாறு மாறியிருக்கும்.\nஇப்போ கீழ் காட்டியவாறு மஞ்சள் வட்டத்தால் காட்டிய முக்கோணியை கிளிக்பண்ணி அதிலே “Turn on mobile notifications” என்பதை தெரிவுசெய்யவும்.\nஅவ்வளவுந்தான் இனிமேல் உங்களுக்கு கிரிக்கட்டின் உடனடிச் செய்திகள் உங்கள் தொலைபேசிக்கு உடனுக்குடன் வரும். இதுபோலவே உங்களுக்கு விரும்பியவற்றை Follow பண்ணி மேலுள்ளது போல் தொடரவேண்டியதுதான்...\n1 Response to \"இலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்றுக்கொள்ள.\"\nபலருக்கும் உதவும் பகிர்வு... நன்றி...\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2011/02/16/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:37:51Z", "digest": "sha1:TESRLCCUDDNLI2BDZVTXINO7IHADE5X4", "length": 18065, "nlines": 252, "source_domain": "vithyasagar.com", "title": "“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்\n“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை\n“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை\nPosted on பிப்ரவரி 16, 2011\tby வித்யாசாகர்\nஇறைவன் மறைந்து கொடுத்த கொடை;\nதமிழரின் கடவுள் பற்றிற்கான விடை;\nபணத்தின் ஆளுமையால் மரம் கூட\nபணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது;\nபடிக்கும் படிப்பு; அறிவு; பகிர்தல்; கற்பித்தல்\nகலை கூட கலைவாணி ஆனது;\nகேடுகளும் தீருமென நம்பினோம்; நம்பிக்கை பக்தியானது;\nஇயற்கை; மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,\nஎன் எழுத்து கூட கவிதையானது\nகடவுளை போற்ற மதத்தை படைத்து\nமதத்தின் பேரில் மதம் கொண்டோம்;\nமனிதன் உயிர்களை காக்க; மனிதம் காப்போம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் and tagged இயற்கை கவிதைகள், ஈழம், கனடா, கவிதை, கவிதைகள், சுதந்திரம், தமிழர், தமிழ், புதிய யுகம், முத்தமிழ் விழா, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்\n“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை\n3 Responses to “இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை\n7:05 முப இல் பிப்ரவரி 16, 2011\nகனடாவில் பாடசாலைகள் இணைந்து நடத்திய முத்தமிழ் விழாவிற்கு மாணவர்களின் வாயிலாக படிக்க மூன்று தலைப்புக்களை கொடுத்து நம்மிடம் கவிதை கேட்டிருந்தார் அன்பு சகோதரி பிறேமி. மூன்றுக் கவிதையில் இரண்டே வாசிக்க முடிந்ததாம். வாசித்த இரு மாணவச் செல்வங்களும் முதற்பரிசினை பெற்றார்களாம். கவிதைகளின் தலைப்பு “இயற்கை” மற்றும் “பூவும் – நானும்”\n9:19 பிப இல் பிப்ரவரி 16, 2011\nஇன்னொரு தகவல் உறவுகளே; இது கனடா பாடசாலைக்கு இல்லையாம் லண்டன் பாடசாலைக்கு கேட்கப் பட்டதாம், இன்று சகோதரி நம் பதிவு கண்டுவிட்டு மீண்டும் தெரிவித்தார்.. லண்டன் வாழ் உறவுகள் மன்னிப்பீர்களாக\n5:35 பிப இல் ஓகஸ்ட் 26, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&p=8287&sid=798d872808de6c3b828223717fb6f13d", "date_download": "2018-04-23T15:32:01Z", "digest": "sha1:5QG4VWCBCCWBKIQ2II3LWEEQW7PABOAH", "length": 29425, "nlines": 365, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉன்னுடன் வரும் எனது பொழுது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nஉன்னுடன் வரும் எனது அன்பையும்\nஎனக்கான ஆகாயம் – கவிதை தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39069-supreme-court-in-crisis-as-4-judges-speak-out-against-chief-justice-dipak-misra.html", "date_download": "2018-04-23T15:32:09Z", "digest": "sha1:YC3VJUJYP7AW6SPWPW37O7ILZTVF5MPA", "length": 12346, "nlines": 112, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபக் மிஸ்ரா கடந்து வந்த பாதை | Supreme Court in crisis as 4 judges speak out against Chief Justice Dipak Misra", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nதீபக் மிஸ்ரா கடந்து வந்த பாதை\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா உள்ளார்.\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக புகார்கள் கூறினர். வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் செய்வதாகவும், மூத்த வழக்கறிஞர்களுக்கு ஒதுக்கீடு செய்வதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினர்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா மீது இப்படி வெளிப்படையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.\nதீபக் மிஸ்ராவின் முக்கிய தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள்\nடெல்லி நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கியது\nசிறுவர்களின் ஆபாச இணையதளங்களை தடை செய்தது\nசபரிமலை ஆலயத்தை பெண்களுக்கும் திறந்துவிடவேண்டும்\nதிரையரங்குகளில் தேசிய கீதம் பாடவேண்டும் என்பதை கட்டாயமாக்கியது\n24 மணி நேரத்தில் இணையத்தில் எஃப்.ஐ.ஆர் நகல் பதிவு செய்ய வேண்டும்\nயாகூப் மேமனின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு தடை விதித்தது\n1984-ம் ஆண்டு சிக்கிம் கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்\nராம் ஜென்பூமி வழக்கை விசாரித்து வருகிறார்\nதீபக் மிஸ்ராவின் வாழ்க்கை விவரம்:-\n1953 - அக்டோபர் 3–ந் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்தார்\n1977 - பிப்ரவரி 14–ந் தேதி, வக்கீலாக பதிவு\n1996 - ஜனவரி 17–ந் தேதி ஒடிசா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம்\n1997 - டிசம்பர் 19–ந் தேதி நிரந்தர நீதிபதியாக நியமனம்\n2009 - டிசம்பர் மாதம் 23–ந் தேதி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனார்\n2010 - மே மாதம் 24–ந் தேதி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்\n2011 - அக்டோபர் மாதம் 10–ந் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு\n2017 - ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானர்\n2018 - அக்டோபர் 2-ஆம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்(13 மாதங்கள் பதவிகாலம்)\nஹெச்.ராஜா தரம் தாழ்ந்து பேசியிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்களின் நம்பிக்கையை வெங்கய்ய நாயுடு சிதைத்துவிட்டார்: காங்கிரஸ்\nதீண்டாமை எந்த வகையில் இருந்தாலும் நீதிமன்றம் அதனை ஏற்காது: நீதிபதிகள்\nகூடங்குளம் அணுக்கழிவுகள் விவகாரம்: அறிக்கை கேட்கும் உச்சநீதிமன்றம்\nதீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nதீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் \nதீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானது - உச்சநீதிமன்றம்\nபழங்குடியின வயதான பெண்ணுக்கு குனிந்து காலணிகள் வழங்கிய பிரதமர் மோடி\nராஜீவ்காந்தியை போல் மோடியை கொலை செய்து விடுவோம்: மிரட்டியவர் கைது\nRelated Tags : பிரதமர் நரேந்திர மோடி , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி , தீபக் மிஸ்ரா , Supreme Court , Dipak Misra , Chief Justice\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹெச்.ராஜா தரம் தாழ்ந்து பேசியிருக்க வேண்டாம்: எஸ்.வி.சேகர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/article.php?module=magazine&aid=111400", "date_download": "2018-04-23T15:23:20Z", "digest": "sha1:URNU4KC6O3COH7ATYEZDLHAJKXPSSNG6", "length": 49254, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "மந்திரி தந்திரி - 26 ! | Cabinet camera - tamilnadu ministers - Ananda Vikatan | ஆனந்த விகடன் - 2015-10-21", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“53 கிலோ...5 வருஷ டெட்லைன்... இப்போ நான் எதுக்கும் தயார்\nகத்துக்குட்டி - சினிமா விமர்சனம்\n“ரஹ்மான் மியூஸிக்ல நான் நடிக்கணும்\nஉலகின் உச்சியில் ஒரு வாக்கிங்\n - தமிழ் சினிமாவின் பொக்கிஷம்\nஇந்திய வானம் - 10\nநம்பர் 1 லின்சே அடாரியோ\nஉயிர் பிழை - 10\nமந்திரி தந்திரி - 26 \nவில்லனை எதிர்க்கும் வில்லன்களின் கூட்டணி\nயானைகளைக் காக்கும் பெண் சிங்கம்\nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள்\nஆனந்த விகடன் - 21 Oct, 2015\nமந்திரி தந்திரி - 26 \n - 4மந்திரி தந்திரி - 5 மந்திரி தந்திரி - 6 மந்திரி தந்திரி - 6 மந்திரி தந்திரி - 7 மந்திரி தந்திரி - 7 மந்திரி தந்திரி - 8 மந்திரி தந்திரி - 8 மந்திரி தந்திரி - 9 மந்திரி தந்திரி - 9 மந்திரி தந்திரி - 10 மந்திரி தந்திரி - 10 மந்திரி தந்திரி - 12 மந்திரி தந்திரி - 12 மந்திரி தந்திரி - 13 மந்திரி தந்திரி - 13 மந்திரி தந்திரி - 14 மந்திரி தந்திரி - 14 மந்திரி தந்திரி - 15 மந்திரி தந்திரி - 15 மந்திரி தந்திரி - 16 மந்திரி தந்திரி - 16 மந்திரி தந்திரி - 17 மந்திரி தந்திரி - 17 மந்திரி தந்திரி - 18 மந்திரி தந்திரி - 18 மந்திரி தந்திரி - 19 மந்திரி தந்திரி - 19 மந்திரி தந்திரி - 20 மந்திரி தந்திரி - 20 மந்திரி தந்திரி - 21 மந்திரி தந்திரி - 21 மந்திரி தந்திரி - 22 மந்திரி தந்திரி - 22 மந்திரி தந்திரி - 23 மந்திரி தந்திரி - 23 மந்திரி தந்திரி - 24 மந்திரி தந்திரி - 24 மந்திரி தந்திரி - 25 மந்திரி தந்திரி - 25 மந்திரி தந்திரி - 26 மந்திரி தந்திரி - 26 மந்திரி தந்திரி - 27 மந்திரி தந்திரி - 27 மந்திரி தந்திரி - 28 மந்திரி தந்திரி - 28 மந்திரி தந்திரி - 29 மந்திரி தந்திரி - 29 மந்திரி தந்திரி\nவிகடன் டீம், படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார் ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா\nஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nஅன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள். நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம். அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர். வழக்கு, நீதிமன்ற படி ஏறி முடிவுக்கு வந்து, பிறகு ஊர் சொந்தங்களின் மத்தியஸ்த முயற்சி, அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் அந்த இளைஞர். அவர்தான் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி\nசேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் கிராமம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தின் கடைக்குட்டி பழனிசாமி. கல்லூரியில் படிக்கப் பிடிக்காமல் மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தவர். காடு காடாக அலைந்துதிரிந்து வெல்ல மூட்டைகளைக் கொண்டு வருவதால் 'வெல்ல மூட்டை’, 'சர்க்கரை மூட்டை’ என ஊருக்குள் பழனிசாமிக்கு அடைமொழிவைத்தார்கள். ஆனால், 'அதற்கு எல்லாம் கோபப்பட்டால் வேலைக்கு ஆகுமா’ எனச் சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, வேலையில் கண்ணும்கருத்துமாக இருந்தார். அந்த வட்டாரத்தில் 'பங்காளிச் சண்டை’ மிகப் பிரசித்தம். அப்படி பழனிசாமி குடும்பத்தின் பங்காளி வகையறாவுக்குள் 10 அடி நிலத்துக்காக மூண்ட மோதல், எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூவர் கொலையாகும் வரை சென்றது. அந்த வழக்கில் சிக்கிய பழனிசாமியோடு சேர்ந்து சிலர் மீது நீதிமன்றத்தில் வருடக்கணக்கில் வழக்கு நடந்தது. சாட்சிகள் பல்டி அரங்கேற, வழக்கு தள்ளுபடி ஆனது. சமரச உடன்படிக்கை எல்லாம் ஏற்பட்டு ஒருவழியாக மீண்டார்கள் பழனிசாமி தரப்பினர். அதன் பின்னர் ஆவேசத்தை அடக்கியேவாசித்தார் பழனிசாமி.\nசமூகப் பெரியவர்கள் மூலம் செங்கோட்டையனுடன் கிடைத்த அறிமுகம், பழனிசாமியின் அரசியல் தாயமாக அமைந்தது. 1991-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பழனிசாமி, அதன் பிறகு அரசியலில் ஏற்ற இறக்கங்களுடனேயே பயணித்தார். 'வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதை’யாக செங்கோட்டையனைப் புறம்தள்ளி வளர்ந்தார்; ஏக உட்கட்சி எதிரிகளைச் சம்பாதித்தார்; தேர்தல்களில் தோற்றார்; கட்சிப் பதவிகளை இழந்தார் என பல தகராறுகளுக்குப் பிறகு 'மன்னார்குடி’ ராவணன் நிழலில் பதுங்கினார். 2011-ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 'இந்த முறை அமைச்சராக இல்லாவிட்டால், தன்னைக் கட்சியில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்’ எனக் கணித்தார். மன்னார்குடி சேனலிடமே சரணடைந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி ஒருவழியாக மந்திரி பதவியைப் பிடித்தார்.\nதமிழ்நாடு முழுக்க 62,294 கி.மீட்டருக்கு நீளும் சாலையைப் பராமரித்துவருகிறது நெடுஞ்சாலைத் துறை. இதில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 11,752 கி.மீ. அந்தச் சாலைகளின் அவலங்களை வாகன ஓட்டிகளிடம் கேட்டால், கதைகதையாகச் சொல்வார்கள். பல்லாங்குழிகளாக அல்ல.... நவீன மழைநீர் சேகரிப்புக் குட்டைகளாக அவை பல் இளிக்கின்றன. ஓர் அமைச்சர் எதையெல்லாம் சாதித்தார் என்றுதானே ஒரு பட்டியல் இருக்க வேண்டும். ஆனால், நம் அமைச்சருக்கு எதையெல்லாம் சாதிக்கவில்லை என்ற பட்டியல்தான் நீளம்.\nசென்னையில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை இணைக்கும் திருவான்மியூரில் ஏக போக்குவரத்து நெரிசல். அதைத் தவிர்ப்பதற்காக ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையை, நீலாங்கரையில் இணைக்கும் வகையில் இரண்டு கி.மீ தூரத்துக்குப் புதிய சாலை மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஒரு பாலம் அமைக்க, 204.20 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்ட திட்டம் அந்தரத்தில் நிற்கிறது.\n2,160 கோடி ரூபாய் செலவில், சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் முடியவில்லை.\n'மதுரையில் மாட்டுத்தாவணி அருகே மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து கப்பலூர் வரை 27 கி.மீ நீள மதுரை சுற்றுச்சாலை, 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச் சாலையாக உருவாக்கப்படும்’ என்றார்கள். அது நிறைவேறவில்லை.\n'அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க நாமக்கல்-திருச்செங்கோடு சாலையின் 30.88 கி.மீ தூர இருவழிச் சாலை, 126 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்’ எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா. பணிகளுக்கு பிள்ளையார் சுழிகூட விழவில்லை.\nஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இதுவரை 57 புதிய பாலங்களை அறிவித்தார் ஜெயலலிதா. அவை ஆட்சி முடியும் தருணத்திலும் முழுமை பெறவில்லை.\n'சென்னையில் வியாசர்பாடி மேம்பாலம் அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வரும்’ என்றார் பழனிசாமி. எந்த அக்டோபர் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.\n'எண்ணூர் நெடுஞ்சாலை மற்றும் மணலி சாலையில் ஒருங்கிணைந்த மேம்பாலம் 117 கோடி ரூபாயில் அமைக்கப்படும்’ என 110-ம் விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தார். அது எப்போது நிறைவேறும் எனத் தெரியாது\nஇந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றப்போவதாகச் சொல்லி 'தொலைநோக்குத் திட்டம்-2023’ என ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளில், பல வண்ண கலர் மத்தாப்புகள் கண் சிமிட்டின. அதிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றி விரிவாகவே அலசியிருந்தது விஷன்-2023. '15 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்’ எனச் சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை 4.09 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 4,000 கோடி ரூபாய்கூட ஒதுக்கப்படவில்லை\nஜெயலலிதா சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் டபுள் செஞ்சுரியை எட்டப்போகின்றன. அவற்றில் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகள் வெளியிட்டார். இதில் ஆறு பணிகளே முடிக்கப்பட்டிருக்கின்றன. நில எடுப்பிலும் திட்ட அறிக்கை தயாரிப்பிலும் எஞ்சிய அறிவிப்புகள் கிடக்கின்றன. ஆனால், ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளுக்கு, அரசாணைகள் போட்டதையே பெருமையாகப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார் அமைச்சர். எங்கே போய் முட்டிக்கொள்ள\n'புதிய எல்லைச் சாலை மூலம் மாமல்லபுரமும் எண்ணூரும் இணைக்கப்படும்’ என அறிவித்தார் ஜெயலலிதா. எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி துறைமுக வடக்கு இணைப்புச் சாலை வழியாக, கிழக்குக் கடற்கரை சாலை - மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி சந்திப்பு வரையில் அமைக்கப்படும் இந்த எல்லைச் சாலையைச் சுற்றிலும் இணைப்புகளை ஏற்படுத்தி, எதிர்கால போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுடன், திறமையான வணிகப் போக்குவரத்துக்கும் துறைமுக இணைப்புக்கும் உதவும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது. 10 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இறுதிசெய்யப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்படவில்லை. வெளிநாட்டு நிதி உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் காத்திருக்குமா\nசென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பிறகு சட்டமன்ற விதி 110-ன் கீழ் ஜெயலலிதா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் 250 கி.மீ சாலைகளில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன்கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார். இதற்கு மொத்தம் 1,033 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்திருந்தார்கள். முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால், அந்தப் பணிக்கு இப்போதுதான் ஒப்புதலே கிடைத்திருக்கிறது. இனி அது எப்போது தொடங்கி எந்த நூற்றாண்டில் நிறைவேறுமோ\nகன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவுப் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் சுற்றுலாப் பயணிகள் போய் வருவதற்காக, மூன்று படகுகளை இயக்கிவருகிறது பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம். ஆண்டுக்கு சுமார்\n20 லட்சம் பயணிகள் விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் போய் வருகிறார்கள். ஆனால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதால், திருவள்ளுவர் சிலையை மாற்றாந்'தாய்’ மனப்பான்மையுடனேயே அணுகுகிறது அ.தி.மு.க அரசு. பல சமயங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் கப்பல் போக்குவரத்து நடத்திவிட்டு, பருவநிலை, கடல் அலைச் சீற்றம் எனக் காரணம் சொல்லி, பக்கத்திலேயே இருக்கும் திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல மறுக்கிறார்கள். 'வள்ளுவர் சொல்லிய உலகப் பொதுமறை கருத்துக்கள் எல்லாம், உலகத்துக்குத்தான்... நமக்கு இல்லை’ என நினைத்துவிட்டார்கள்போல\n'சாலை அமைக்க 300 கோடி ரூபாய் செலவழித்துவிட்டு 3,500 கோடி ரூபாய் வரையில் டோல்கேட்டில் வசூல் செய்கிறார்கள். சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கவில்லை; மின் விளக்குகள் இல்லை; வாகனம் நிறுத்த போதிய வசதி இல்லை; சர்வீஸ் சாலையும் இல்லை; சுங்கச்சாவடிகளையும் முறைப்படுத்துவதோடு தனியார் வசம் உள்ள சுங்கச்சாவடிகளை ரத்துசெய்துவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு பல கட்டமாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. ஆனால், இது எதற்கும் 'எடப்பாடியாரிடம்’ இருந்து ரியாக்‌ஷனே இல்லை. அரசியல் கட்சிகள் பலத்த போராட்டம் நடத்தியபோதும் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியபோதுதான் திருவாய் மலர்ந்தார். அப்போதும் என்ன சொன்னார் தெரியுமா 'சுங்கச்சாவடி கட்டண உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட முடியாது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் ஒரே சீராகக் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறோம்’ இந்தக் கோரிக்கையை வைக்க ஓர் அமைச்சர் எதற்கு... அவருக்குக் கீழ் செயல்பட இத்தனை அதிகாரிகள் எதற்கு\nஅரசியலில் செங்கோட்டையன்தான் பழனிசாமிக்கு ஏணி. ஆனால், அ.தி.மு.க அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்த செங்கோட்டையனை, அங்கு இருந்து தூக்கியடித்ததில் பழனிசாமிக்குப் பெரும் பங்கு உண்டாம். செங்கோட்டையன் மீண்டும் தலையெடுத்து வந்துவிட்டால் ஐவர் அணியில் இடம்பெற்று இருக்கும் தன் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால், செங்கோட்டையன் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதிலும் உஷாராக இருக்கிறாராம் எடப்பாடியார். ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் தங்கமணி... இந்த மூவர் கூட்டணி நடத்தும் 'பவர் பாலிட்டிக்ஸில்’ பலர் சத்தம் இல்லாமல் காணாமல்போய்க்கொண்டிருக்கிறார்களாம்\nஎதிர்க்கட்சிக்காரனாக இருந்தாலும் தன் சாதியைச் சேர்ந்தவர் என்றால், நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்ட்டுகள் அவருக்கே ஓ.கே செய்யப்படுமாம். சொந்தக் கட்சிக்காரராக இருந்தாலும் வேறு சாதியினர் என்றால்... தடாதான் துறையில் மட்டும் அல்ல, கட்சிப் பதவிகளிலும் இதே நிலைதான். சமீபத்தில் நடந்த கட்சித் தேர்தலில் சேலத்தின் 23 ஒன்றியச் செயலாளர்கள் நியமனத்துக்கு சிபாரிசு போக பெரும் வசூல் வேட்டையும் அமைச்சர் பேரைச் சொல்லி நடந்ததாம் துறையில் மட்டும் அல்ல, கட்சிப் பதவிகளிலும் இதே நிலைதான். சமீபத்தில் நடந்த கட்சித் தேர்தலில் சேலத்தின் 23 ஒன்றியச் செயலாளர்கள் நியமனத்துக்கு சிபாரிசு போக பெரும் வசூல் வேட்டையும் அமைச்சர் பேரைச் சொல்லி நடந்ததாம் தலைமைக்கு இது புகாராகச் சென்றாலும், 'ஐவர் அணியில் ஒருவர்’ என்பதால் பழனிசாமி மீதான புகார்கள் 'மியூட்’ செய்யப்பட்டுவிடுகிறதாம்\nவகைதொகை இல்லாமல் பழனிசாமி மீது புகார்கள் வரிசைகட்டுகின்றன. அதையும் எதிர்க்கட்சிகளே வாசிக்கின்றன. 'அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்’ எனச் சொல்லி ஆளுநரிடம் மனு கொடுத்தது பா.ம.க. ராமதாஸ் அளித்த அந்தப் புகார் பட்டியலில் பழனிசாமியைப் பற்றி விரிவான அத்தியாயங்கள் இருந்தன. 'கோகோ கோலா ஆலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு. அதில் அமைச்சர் பழனிசாமியுடன் தொழில் துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்’ எனப் புகார்வாசித்தது அந்த மனு.\nகாங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், 'அமைச்சர் பழனிசாமி வீட்டில் 1,000 கோடி ரூபாய் பதுக்கிவைத்திருக்கிறார்கள்’ எனத் திரி கொளுத்தினார். 'தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கள் துறைகளில் நடத்தும் வசூல்வேட்டையில் கிடைக்கும் தொகையை அமைச்சர் பழனிசாமி வீட்டில், சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காகப் பதுக்கிவைத்திருப்பதாக, சேலம் ஏரியாவில் பரவலாகப் பேச்சு நிலவுகிறது. வருமான வரித் துறையும் தேர்தல் கமிஷனும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை உடனடியாகச் சோதனையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எல்லாம் கொந்தளித்தார் இளங்கோவன். உடனே அவர் மீது வழக்கு போட்டார் பழனிசாமி. ஆனாலும் சளைக்காத ஈ.வி.கே.எஸ்., 'அமைச்சர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, குறுக்குவிசாரணை நடத்துவேன்’ என அதிரடித்தார்.\nஅமைச்சர்களின் வாரிசுகள் அதிகார மட்டங்களாக வலம்வரும் காலத்தில் பழனிசாமியின் ஒரே மகன் விதிவிலக்கு. 'வெகுளி’ என்ற பட்டத்தோடு உலாவருகிறார். ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்துவைத்து மாமன், மச்சான், நண்பர்கள் எனப் பலரும் அமைச்சர் பேரைச் சொல்லில் காரியம் சாதிக்கிறார்களாம். அமைச்சரின் மனைவி ராதா, மச்சான் வெங்கடேஷ், அண்ணன் கோவிந்தராஜூ, பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குருசாமி, வாழப்பாடி குபேந்திரன், வளத்தி வெங்கடாசலம், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, அரியானூர் பழனிசாமி, சேலம் ஜங்ஷன் பாவா, கவுன்சிலர் சசிகலா, வீராணம் முத்துசாமி, சங்ககிரி நிலவள வங்கித் தலைவர் கந்தசாமி... என அமைச்சர் ஆதரவாளர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கட்சியினர்\nசேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு மற்றும் மாநில மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்தான் அமைச்சர் இல்லாத நாட்களில், மாவட்டத்தின் நிழல் அமைச்சர். இவர் எங்கு போனாலும் 10 கார்கள் புடைசூழச் செல்வார். அமைச்சரின் முன்பே இவரை, 'வாங்க மாவட்டம்’ என அழைப்பார்கள் கட்சிக்காரர்கள். அமைச்சரும் அதை ரசிக்கிறார். அமைச்சருக்கு இளங்கோவன் மீது பாசமா... பயமா எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, இளங்கோவன் பழனிசாமியுடன் நெருக்கமாக உலா வருகிறார். ஏனென்றால், அமைச்சரின் 'ஆல் இன் ஆல்’ தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் இளங்கோவன்தானாம்\nஏனைய மந்திரிகள் பற்றி ‘மந்திரி தந்திரி’ பகுதியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nமந்திரி தந்திரி,நெடுஞ்சாலைகள்,சிறு துறைமுகங்கள் துறை,அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/statements/01/180072?ref=archive-feed", "date_download": "2018-04-23T15:02:37Z", "digest": "sha1:4KX4VDLVAAXBJ4JKDGRYD7HU6LHJFN4C", "length": 7636, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் ஒரு நாளில் பல கோடிகளை வருமானமாக ஈட்டிய நெடுஞ்சாலை - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் ஒரு நாளில் பல கோடிகளை வருமானமாக ஈட்டிய நெடுஞ்சாலை\nபுத்தாண்டு கொண்டாட்ட காலப்பகுதியில் நெடுஞ்சாலை மூலம் பெருந்தொகை பணம் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் - சிங்கள புத்தாண்டு விடுமுறை தினமான கடந்த 15ஆம் திகதி மாத்திரம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு முகாமையாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅதன்மூலம் சுமார் 30 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.\nகடந்த 6ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 95000 வாகனங்கள் பயணித்துள்ளன.\nஅந்த நாட்களில் நாள் ஒன்றுக்கு 29 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.\nபுத்தாண்டு தினமான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனினும் 15ஆம் திகதி ஒரு இலட்சத்து பத்தாயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு முகாமையாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.\nமேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/", "date_download": "2018-04-23T15:24:46Z", "digest": "sha1:UW4MD4NTJ6MGOHSNLEPQXSFYZQQP2I6J", "length": 10908, "nlines": 135, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்\nபக்காத்தான் ஹராப்பான் அப்படி அல்ல\nமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பில்லை, ஏமாற்றமளிக்கும் வேட்பாளர் தேர்வு\nதர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது\nநேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்\nஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்\nஇந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம்\nஅடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்\nபங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்...\nமக்கள் உணர்வுகளுக்கு மதிப்பில்லை, ஏமாற்றமளிக்கும் வேட்பாளர் தேர்வு...\nதர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது...\nஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்...\nஜெலுபுவில் கடும் எதிர்ப்பு வலுக்கிறது. எல்லா தொகுதியிலும் விரட்டப்படும் தேவமணி....\nகேமரன் மலை தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் எந்தவொரு தலைவரும் மிரட்டல் விடாதீர்...\nபக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு துணைப்பிரதமர் பதவி கிடைக்குமா\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nராணுவத் தளபதியிடம் ஏ கே 47 துப்பாக்கி கேட்ட சிறுவன்\n\"சிறிசேனாவே திரும்பிப்போ\"... லண்டனில் எதிரொலித்த இலங்கைத் தமிழர்களின் குரல்\nஇறப்பர் தொழிற்சாலையில் நடந்த சோகம்\nபுது வருடத்துக்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம்\nதமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா...\nஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு...\nதமிழ்ப்பள்ளியே நமது தேர்வு. வாழ்க்கை கல்விக்கு வித்திட்ட துன் அமினா...\nதமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் விவேகமான முடிவினால்தான் உயர் நிலையை எட்டிப்...\nபூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை...\nரஷ்ய அறிவியல், புத்தாக்கப் போட்டியில் மலேசியா சாதனை...\nதமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.தலைமைத்துவ ஆற்றலை வளர்த்த அலோர்காஜா...\nதமிழ்ப்பள்ளியே எங்கள் தேர்வு. என் இலக்கை வடிவமைத்த மேரு தமிழ்ப்பள்ளி...\n`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்...\nஉடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்\nமுற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி ...\nரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது...\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்...\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா...\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா...\nகாமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்...\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி...\nகல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.\nஅறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர்போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக்கொள்ளும்போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவ ராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.\nவரும் பொதுத்தேர்தலில் மீண்டும் தேசிய முன்னணியின் வெற்றிக்கு\nஉங்கள் கருத்து கருத்து முடிவுகள் முந்தைய முடிவுகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/cinema?page=31", "date_download": "2018-04-23T15:47:45Z", "digest": "sha1:C5ZCJXA6TCY4ZBY5ZURDVG3ADIGKNV6C", "length": 7672, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "சினிமா | Sankathi24", "raw_content": "\nஎனக்கு சம்பளம் முக்கியமில்லை - அனுஷ்கா\nஞாயிறு யூலை 03, 2016\n‘‘எனக்கு சம்­பளம் முக்­கியம் அல்ல. நல்ல படங்­களை கொடுக்கும் பொறுப்பு நடி­கர்......\nஞாயிறு யூலை 03, 2016\nநடிகர் அக் ஷய் குமார் எயார்லிப்ட், ஹவுஸ்புல் 3 படங்­களைத் தொடர்ந்து, ரஷ்டம்...\nதமிழ் இயக்குநர்களுக்கு ஜாக்கி ஷெராப் வேண்டுகோள்\nசனி யூலை 02, 2016\nதமிழ் இயக்குனர்கள் அதிகம் பேர் தன்னை அணுகுவதில்லை என்று புகழ்பெற்ற இந்தி நடிகர் .....\n'கபாலி' கேரள விநியோக உரிமை- மோகன்லால்\nரஜினியின் புதிய படமான 'கபாலி' மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே...\nநாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்\nதேனாண்டாள் நிறுவனம் தயாரித்திருக்கும் நாடக போஸ்டரை மணிரத்னம்...\nஉயிர் தப்பிய ஹிருத்திக் ரோஷன்\nதுருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று...\nகருணாநிதி குடும்பத்து சம்பந்தியாகும் விக்ரம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனுக்கு தமது மகளை திருமணம்....\nநதிநீர் இணைப்புக்கு ரஜினி ரூ. 1 கோடி\nநடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா இன்று குடும்பத்துடன் தஞ்சை வந்தார்....\n‘கபாலி’ சர்வதேச அளவில் புகழ்\nரஜினியின் ‘கபாலி’ சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது....\nஒரு கோடிய அப்பவே கொடுத்திட்டார் ரஜினி- அண்ணன் சத்யநாராயணா பேட்டி\nநதி நீர் இணைப்புக்காக தான் கொடுப்பதாகச் சொன்ன ரூ 1 கோடி நிதியை, ரஜினிகாந்த் அப்போதே கொடுத்துவிட்டார் ...\nஸ்பெயின் தலைநகரான மேட்ரிட் நகரில் நடைபெற்ற 17-வது சர்வதேச திரைப்பட....\nமனிதன்' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்துக்கு...\nதெலுங்கு நடிகர் ரமண மூர்த்தி திடீர் மரணம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரமண மூர்த்தி திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.....\nசந்திரமுகி 2 அல்ல சிவலிங்கா\nரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’. இப்படத்தை ...\nஷாமிலிக்காக கதை கேட்கும் ஷாலினி\nதங்கை ஷாமிலிக்காக பல இயக்குனர்களுடன் கதை கேட்டு வருகிறார் ஷாலினி.....\nவாட்ஸ்-அப் தயாரிக்கும் தமிழ்ப் படம்\nமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள சமூக வலைதளங்களைப் போல, செல்போன் ஆப்,....\nஅமெரிக்காவில் பிறந்த நாளை கொண்டாடும் விஜய்\nவிஜய் இன்று தன்னுடைய பிறந்த நாளை (ஜூன் 22) கொண்டாட இருக்கிறார்....\nதாயின் அன்பிற்கு ஐஸ்வர்யாவின் புதிய பாடல்\nதாய்மார்களுக்கு சமர்ப்பணமாக நாயகி ஐஸ்வர்யா அக்ஷயா என்ற...\nசௌந்தர்யா படத்திற்கு நாயகன் தெரிவு\nகோச்சடையான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சௌந்தர்யா. இந்த படம்...\nசுயாதீன கலைத் திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து நடத்திய...\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_301.html", "date_download": "2018-04-23T15:08:23Z", "digest": "sha1:FTHXVDQRFS47HEFEMHDVEBGHO7BGW4S2", "length": 5327, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று: ஜனாதிபதி உறுதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று: ஜனாதிபதி உறுதி\nசைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று: ஜனாதிபதி உறுதி\nமாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ஜனாதிபதியின் சார்பாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாகச் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த்த ஆனந்த குறிப்பிட்டார்.\nஅத்துடன், மாலபே தனியர் மருத்துவக் கல்லூரி தொடர்பான விடயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக்க சமந்த்த ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_54.html", "date_download": "2018-04-23T15:17:50Z", "digest": "sha1:MGGPVNQCD463GXY6EZRDOF4NEYAAOPZ3", "length": 4715, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பயணிகள் கவனத்திற்கு; இரத்தினபுரியில் பெண்களுக்கு தொழும் அறை வசதி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / பயணிகள் கவனத்திற்கு; இரத்தினபுரியில் பெண்களுக்கு தொழும் அறை வசதி\nபயணிகள் கவனத்திற்கு; இரத்தினபுரியில் பெண்களுக்கு தொழும் அறை வசதி\nகுறிப்பாக இரத்தினபுரி பெரிய வைத்தியசாலைக்கு வரக்கூடியவர்கள் மற்றும் அப்பகுதியினால் பிரயாணம் செய்யக்கூடியவர்களுக்கு இரத்தினபுரி பெரிய வைத்தியசாலை சந்தியில் அமைந்திருக்கும் இப்றாஹீமிய்யா ஜும்ஆ மஸ்ஜிதில் பெண்கள் தொழுவற்கான சகல வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5000-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-04-23T15:23:14Z", "digest": "sha1:TNN45MMKU6CYPTSV4IX6OMV26CDPK3DM", "length": 5634, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "5000 புசல் விதை நெல் விவசாயிகளிடம் கொள்வனவு – விதை உற்பத்திச் சங்கம் தீர்மானம்! | EPDPNEWS.COM", "raw_content": "\n5000 புசல் விதை நெல் விவசாயிகளிடம் கொள்வனவு – விதை உற்பத்திச் சங்கம் தீர்மானம்\nயாழ்ப்பாண மாவட்ட உற்பத்திக் கூட்டுறவுச் சங்கம் இந்த முறை 5000 புசல் விதை நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொது முகாமையாளர் ரவிமயூரன் தெரிவித்துள்ளார்.\nசங்கத்தால் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு செய்யப்படும் நெல் வழமை போன்று சங்கத்தால் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் இந்த விதை நெல் இந்த ஆண்டின் பெரும் போக நெற் செய்கைக்கு விவசாயிகளுக்கு வழங்கவும் ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nகடந்த 2016ஆம் ஆண்டில் சங்கம் 3,500 வரையிலான புசல் விதை நெல்லை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு வழங்கியிருந்தது. இந்தமுறை காலபோகச் செய்கை போதிய மழை வீழ்ச்சி இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணத்தால் கூடுதலான விதை நெல்லைக் கொள்வனவு செய்யவும் சங்கம் தீர்மனித்துள்ளது இந்த முறை செய்கைக்குத் தேவையான விதை நெல்லுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,\nஇலங்கைக்கு எத்தகைய உதவிகளையும் செய்வதற்கு தயார் - ரஷ்யா\nஅமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு இடைநிறுத்தம்\nபச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் மீள்குடியேற 233 குடும்பங்கள் பதிவு\nவெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் - இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:25:33Z", "digest": "sha1:SXVNZCCYHDHGJCKEAELZT72TUO7ETOZZ", "length": 5565, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "எண்ணெய்த் தாங்கிகள் விற்பனை செய்யப்பட்டால் போராட்டம் ! | EPDPNEWS.COM", "raw_content": "\nஎண்ணெய்த் தாங்கிகள் விற்பனை செய்யப்பட்டால் போராட்டம் \nஹம்பாந்தோட்டை எண்ணெய்த் தாங்கிகள் விற்பனை செய்யப்பட்டால் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் பெற்றோலிய வள தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nஎதிர்வரும் நாட்களில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பனை செய்ய அரசாங்கம் உடன்படிக்கை கைச்சாத்திட உள்ளதாக தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.\nஎண்ணெய்த் தாங்கிகளை சீனாவிற்கு விற்பனை செய்ய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் அன்று முதல் போராட்டம் வெடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை விற்பனை செய்வது குறித்து எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தப்பட்டதாகவும் அதற்கு அரசாங்கம் சாதகமான பதிலளித்திருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெடிக்கும் என நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஜகருணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமுதலமைச்சரை மாற்றுவோம் என்கிறார் சயந்தன்\nவித்தியா படுகொலை: இவ்வார இறுதியில் தீர்ப்பு\nஒருமித்த நாடு என்கிற சொல் பொருத்தமற்றது - இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்\nபொலிஸார் தேடும் ஆவா குழுத் தலைவர் சுவிஸிலிருந்து வந்து திரும்பியது எப்படி\nகொலன்னாவ பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் களஞ்சியம் \nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/26276/", "date_download": "2018-04-23T15:20:30Z", "digest": "sha1:5S4ILJ6XJI6WGRS2MCYV4RJOVR76KOPJ", "length": 10983, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சித்தசுயாதீனம் அற்றவர்களே வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடி ஏற்றுவார்கள் – விஜயதாச ராஜபக்ஸ:- – GTN", "raw_content": "\nசித்தசுயாதீனம் அற்றவர்களே வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடி ஏற்றுவார்கள் – விஜயதாச ராஜபக்ஸ:-\nசித்தசுயாதீனம் அற்றவர்களே வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடி ஏற்றுவார்கள் என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் வெசாக் பௌர்ணமி தினத்தில் கறுப்பு கொடியை ஏற்ற எத்தனிப்போர் துரோகிகளாகவும், சித்த சுயாதீனமற்றவர்களாகவுமே நோக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பை வெளியிட்டு கறுப்புக் கொடி போராட்டமொன்றை நடத்துமாறு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச அண்மையில் கோரியிருந்தார். இதேவிதமான கருத்தினை பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகறுப்பு கொடி சித்தசுயாதீனம் துரோகி நரேந்திர மோடி வெசாக் பௌர்ணமி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nகளுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி\nதங்களது அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என ஐ.தே.க ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2011/02/internet-connection.html", "date_download": "2018-04-23T15:38:44Z", "digest": "sha1:ZKWYJRV4YWNA5R6ORG2OKHOW3M2F2LCR", "length": 12386, "nlines": 109, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "இணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு... | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nTeam Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர்...\nமின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,...\nஇணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலு...\nவலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக...\nG-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்ப...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK U...\nஇணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு...\nநாம் பொதுவாக இணையத் தளங்களைப் பார்வையிடும்போது சில பக்கங்கள் மீண்டும் தேவைப்ப்படுமெனின் அதனை புக்மார்க் [BOOK MARK] செய்துவைப்பதுண்டு. ஆனால் Book Mark செய்யும் பக்கங்களை மீண்டும் பார்ப்பதற்கு இணையத் தொடர்பை ஏற்படுத்தினாலேயே அப் பக்கத்தினுள் நாம் செல்லமுடியும். இதற்காக நாம் அப் பக்கங்களை “Save Page As” என்பதை கொடுத்து சேமித்து[Save] வைப்பதுண்டு.\nஆனால் கல்வித்தளங்கள் அல்லது வேறு முக்கியமெனக் கருதும் வலைத்தளங்களின் பெரும்பாலான பக்கங்கள் அனைத்தும் எமக்கு அடிக்கடி தேவைப்ப்படுமெனின் அவ் வலைத்தளங்களின் எல்லாப் பக்கங்களையும் Save செய்து வைப்பதால் மீண்டும் நாம் அதனைப் பார்வையிடும்போது ஒவ்வொன்றாக Open செய்து பார்க்கவேண்டும். இது நேர விரையத்தையும் எரிச்சலையும் கூட எமக்குத் தரலாம்.\nஎனவே இதற்கு தீர்வைத் தர பல மென்பொருட்கள் இணையத்தில் காணப்படுகின்றன. நாம் இப்போ அதில் ஒருவகையான HTTRACK எனும் மென்பொருளின் பயன்பற்றிப் பார்ப்போம்.\nஇம்மென்பொருளை இணையத்திலிருந்து இலவசமாக கீழ் உள்ள இணைப்பின்மூலம் பதிவிறக்கி கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்\nஇப்போ நிறுவுகை முடிவடைந்ததும் அதனை திறந்துகொள்ளுங்கள். இப்போ கீழ் உள்ளவாறு காணப்படும்.\nஇதில் “NEXT” என்பதைக் கொடுங்கள். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.\nஇதில் “New Project Name” என்பதில் உங்களுக்கு விரும்பிய பெயர் ஒன்றினைக் கொடுங்கள். “Base Path” என்பதில் நீங்கள் எங்கு சேமிக்கப் போறீர்களோ அவ்விடத்திற்குரிய பாதையைக்[Path] காட்டிவிடவும். பின்னர் “NEXT” என்பதைக் கொடுக்கவும். இப்போ கீழ் உள்ள பக்கம் திறக்கும்.\nஇதில் “ Add URL ” என்பதை கிளிக் பண்ணவும். இப்போ கீ காட்டியவாறு விண்டோ தோன்றும். இதில் “ URL “ என்பதில் உங்களுக்கு வேண்டிய இணையத்தளத்தின் முகவரியை கொடுத்து “ OK “ என்பதைக் கொடுக்கவும்.\nபின்னர் அடுத்துவரும் விண்டோவில் “ NEXT ” என்பதைக் கொடுத்து இறுதியில் “ Finished ” என்பதைக் கொடுக்கவும்.\nஇப்போ கீழ் உள்ளவாறு இணையத்தளத்தின் அனைத்தும் பதியப்படும். முடிவடைய சற்று நேரமெடுக்கும். இவ்வேளையில் நீங்கள் இணையத்தில் வேறேதும் பற்றி அலசவேண்டியதுதான். பின்னர் செய்கை முடிவுற்றதும் “ Finished ” என்பதைக் கொடுத்து வெளியேறுக.\nபின்னர் இணைய இணைப்பு இல்லாதவேளையில் சேமித்து வைத்த Folder இனுள் சென்று “ .html “ இல் உள்ள File ஐ Open செய்து படிக்கவேண்டியதுதான்.\nஇணையத் தொடர்பு உள்ளவேளை இணையத்தளம் ஒன்றினுள் அலசுவது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். இது வீடுகளில் இணையவசதி இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.\n0 Response to \"இணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலும் இணையத்தளங்களைப் பார்வையிடுவதற்கு...\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\nநாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்த...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jerinrjn.blogspot.com/2011/11/blog-post.html?showComment=1320421605376", "date_download": "2018-04-23T15:26:48Z", "digest": "sha1:Y23YUWVP2MZJLTFK5XYN5LT5P67XHNYH", "length": 6576, "nlines": 111, "source_domain": "jerinrjn.blogspot.com", "title": "பேஸ்புக் கருத்து பெட்டியை பிளாக்கரில் நிறுவுவது எப்படி? ~ ஜெறின்", "raw_content": "\nபேஸ்புக் கருத்து பெட்டியை பிளாக்கரில் நிறுவுவது எப்படி\nநம்மில் அதிகமானோர் பேஸ்புக்கில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவது உண்மை தான்.அந்த பேஸ்புக் வாயிலாக நம் பிளாகர்யையும் இணைப்பதற்கு பல வழிகள் உள்ளன.அந்த வழிகளில் ஓன்று தான் பேஸ்புக் கருத்து பெட்டி....\nஇந்த கருத்து பெட்டியின் உபயோகம் என்று பார்த்தால்,நம்முடைய கருத்துகள் அனைத்தும் நேரடியாக பேஸ்புக்கில் சென்றடையும்....இதன் மூலம் நம்முடைய நண்பர்கள் அனைவரும் நம் தளத்தை வந்து பார்பதற்கு எதுவாக இருக்கும் என நம்புகிறேன்....\nஇப்போது எவ்வாறு இந்த கருத்து பெட்டியை நிறுவலாம் என்று பார்க்கலாம்..\n1. முதலில் நாம் www.facebook.com/developer என்னும் தளத்தில் சென்று அதில் நமக்கென புதிய அப்ளிகேசன் துவங்க வேண்டும்...\nஅதற்காக \"create new application\" என்னும் லிங்கினை கிளிக் செய்யவும்...\n2. அதில் நம்முடைய தளத்தின் பெயரை டைப் செய்யவும்...\n3. பின்பு agree மற்றும் continue என்ற லிங்கினை கிளிக் செய்யவும்...\n4. Continue என்னும் லிங்கினை அழுத்திய பின்பு புதிய பக்கம் திறக்கும்....அதில் Application ID என்ற பெயரில் உங்களுக்கான ID கொடுக்க படும்.அதை குறித்து வைத்து கொள்ளுங்கள்....\n5. இப்போது நீங்கள் www.blogger.com என்ற தளத்தில் நம்முடைய கணக்கை திறந்து,\nகிளிக் செய்து அதில் ctrl + f அழுத்தி என்று டைப் செய்யவும்...\n6. என்பதின் கண்டுபிடித்து அதன் கீழ்\nஎன்னும் நிரலை Copy செய்து paste செய்யவும்...\nமுக்கியமாக, \"YOURAPPID\" என்பதை மாற்றி,உங்களுடைய பேஸ்புக் அப்ளிகேசன் ID- யை டைப் செய்யவும்.\n7. இப்போது மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள்....\nகுறிப்பு, என்பது மூன்று அல்லது நான்கு இடங்களில் இருக்கும்,அதில் நான்கு இடங்களிலும்,இந்த நிரலை paste செய்து பாருங்கள்....\nஇப்போது உங்களுக்கான பேஸ்புக் கருத்துபெட்டி தயாராகி விடும்....\nஎன்னை போன்ற புதியவர்களுக்கு நல்ல பதிவு\nபேஸ்புக் கருத்து பெட்டியை பிளாக்கரில் நிறுவுவது எப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://theethumnanrum.blogspot.com/2011/02/towards-f-word.html", "date_download": "2018-04-23T14:51:31Z", "digest": "sha1:CNSTYSHETVA2GUSUCFJFPQLWZJZ3FADL", "length": 4334, "nlines": 61, "source_domain": "theethumnanrum.blogspot.com", "title": "adhiran: towards f word...", "raw_content": "\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவும் மினர்வா @ பிரியா தம்பியின் பதிவும் ஒரே நேரத்தில் படித்தது எனக்கு இருவிதமான மனவுணர்வுகளைஏற்படுத்தின.. முதலாவது கையாலாகாத்தனத்தின் கழிவிரக்கச் சோர்வு நிலை.. இரண்டாவது பாலைவெயில்தரும் எரிச்சல்.. (பிரியாவின் 'ஷோபா மற்றும் ம க இ க பற்றிய குறிப்புகள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அது நல்ல பதிவாக அறியபட்டிருக்க வாய்ப்புண்டு..). முகப்புத்தகம் எனக்கு ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் சாயலை அளித்துக்கொண்டிருந்தது அனால் இப்போது மெகா சீரியல் போல தெரிகிறது.. ஆண்களும் பெண்களும் மாற்றி மாற்றி கருத்துகளையும் விமர்சனங்களையும் எழுதிக்குவித்து கொண்டிருக்கிறோம்.. \"எதுக்காக...... எல்லாம் எதுக்காக.. உடலும் உடலும் ஒட்டியிருக்கணும் அதுக்காக ..\" என்று சந்திரபாபுவின் குரலில் பாடவேண்டும் போல இருக்கிறது.. சமுதாயப்பணி, களசேவை, ஆழ உரையாடல்கள், உடல்மொழி, தேசம், சர்வதேசம், ஆணாதிக்கம், பெண்ணியம், அரசு, வக்கிர செயல்பாடுகள், உலகமயம், உலகாய்தம், தனிமனித சுதந்திரம், பால் நிலை கடந்த அன்பு இன்னும் .. இன்னும் எத்தைனையோ மனித விருப்பங்கள்.. எல்லாம் ........ எதுக்காக கண்ணே எதுக்காக ... to fuck off or to be fuked up..\nகவிதை (47) பொது (38) தீதும் நன்றும். (27) உரை கவிதை (21) தம்பட்டம் (18) நாவல் (12) தீதும் நன்றும் (9) சினிமா (8) தொடர் கட்டுரை (7) பிடித்த கவிதை (5) கதை (4) சங்கம் (4) நகைச்சுவை (4) பயணம் (3) புனைவு (3) மொழிபெயர்ப்பு (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) பொது அல்ல (2) கட்டுரை (1) பார்த்திபன் கவிதைகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/23-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:33:59Z", "digest": "sha1:QIJWNACENOODXLYN6BT4MLPJ3RKZK2KI", "length": 6377, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் 23 ஆம் திகதியே அமைச்சரவை மாற்றம்\n23 ஆம் திகதியே அமைச்சரவை மாற்றம்\nஎதிர்வரும் 23 ஆம் திகதி அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படுடும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டு, எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஐதேக தனித்து ஆட்சியமைக்க விடமாட்டோம்\nNext articleஜோதிகாவுக்கு கணவராக நடிக்கும் ‘மைனா’ நடிகர்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panncom.net/p/10039/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_35_-_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.", "date_download": "2018-04-23T14:54:20Z", "digest": "sha1:CVLWD3BY2F6OGHFEYL6KG4KEFP26JMN2", "length": 3356, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "குறள் 35 - தமிழ்கிறுக்கன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nகுறள் 35 - தமிழ்கிறுக்கன்.\n20-07-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 608 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://onelanka.wordpress.com/tag/sura/", "date_download": "2018-04-23T15:26:19Z", "digest": "sha1:6PPJUAHVMWUZ3SEPCV3LAU43IVJVM2N4", "length": 14969, "nlines": 83, "source_domain": "onelanka.wordpress.com", "title": "sura | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபுதிய காணொளிகள் (Video Page)\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nஒரு டிக்கெட் பத்து வெள்ளி..நான் என் பிரெண்ட்ஸ் பத்து பேர என் செலவுல என் இளைய தளபதியோட அம்பதாவது படம்னு குஷில டிக்கெட் எடுத்து கூட்டிட்டு போனேன்…மொத்தம் நூறு வெள்ளி..ஊரு காசுக்கு கிட்டத்தட்ட மூவாயரத்து ஐநூறு ரூவாய்…நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு…ஊர்ல ரெண்டு குடும்பம் வயறு நெறைய ஒரு மாசம் புல்லா சாப்டலாம்…அட நான் என் காசு போனத கூட பெருசா நெனைக்கல…ஆனா விஜய் மேல இவ்ளோ நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வெச்சு படத்துக்கு ஆர்வமா வந்த ஒரு நேர்மையான ரசிகனா விஜய்கிட்டயும் இந்த படத்தோட டைரேக்டர்கிட்டையும் சில கேள்விகள் கேக்கணும்… \nவிஜய் சார்..இந்த படத்துக்கு கதை கேக்கும்போது மூளைய மண்டைல வெச்சிருன்தீங்கலா இல்ல சுருட்டி சூ…துல வெச்சிருந்தீங்களா..உங்கள நம்பி நான் குடுத்த காசுக்கு நீங்க எனக்கு திரும்பி குடுத்து என்ன தெரியுமா..ஒத்த தலைவலியும், டேய் இவன் விஜய் ரசிகன்டானு சுத்தி இருகவங்ககிட்ட அவமானமும்தான்…இப்ப சொல்றேன்..வெளியூர்க்காரன் இன்னியோட விஜய் ரசிகர் மன்றதுலேர்ந்து ராஜினாமா பண்றேன்…உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு…எக்கேடோ கெட்டு போங்க..நீங்கல்லாம் திருந்த வாய்ப்பே இல்ல…\nடைரெக்டர் திரு ராஜ்குமார் சார்…நீங்க மனுசனா சார்…இளைய தளபதியோட அம்பதாவது படம்..என்னை மாதிரி விஜய் ரசிகன்லாம் இந்த படத்த எவ்ளோ எதிர்பார்த்து வெயிட் பண்ணிருபாங்கன்னு உங்களுக்கு தெரியுமா… என்ன சார் படத்த எடுக்க சொன்ன மயிர புடுங்கி வெச்சிருக்கீங்க…உனக்கு சினிமா எடுக்க வருதுன்னு எந்த நாய் சொன்னான் உங்ககிட்ட…ஏன் இப்டி படம் எடுத்து படம் பார்க்க வர்றவன் தாலிய அறுக்கறீங்க…தயவு செஞ்சு போயிருங்க…உங்களோட இன்னொரு படத்த தமிழ் சினிமா ரசிகர்கள் தாங்க மாட்டாங்க…மறுபடியும் சொல்றேன்…நீங்க சூடு சொரணை உள்ள மனுசனா இருந்தா சினிமா இண்டஸ்ட்ரிய விட்ருங்க…\nமக்களே இவ்ளோ நாள் விஜயோட எல்லா படங்களுக்கும் சப்ப கட்டு கட்னதுகாகவும் விஜய்காக வக்காலத்து வாங்கி உங்ககிட்டயெல்லாம் மல்லுக்கு நின்னதுகாகவும் வெளியூர்க்காரன் உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுகறான்…என்ன மன்னிச்சிருங்க…\nஎன்னது படம் எப்டி இருக்கா..சுறா கதையை தியாகராஜா பாகவதர்கிட்ட போய் சொல்லிருந்தா அவரு வேணாம்ப்ப இது ரொம்ப பழைய கதைன்னு சொல்லிருபாறு..ஆனா,விஜய்னா பெரிய மயிருல்ல..அதான் எடுத்து நடிசிருகாப்ள…போங்க..போய் பார்த்து நாசமா போங்க…\nசூறையாட வரும் “சுறா ” – படத்தின் கதை\nவிஜய் நடித்த உதயா, புதிய கீதை, வில்லு போன்ற மாபெரும் பிளாப் படங்களின் வரிசையில் வரும் 30 ம் தேதி தமிழகத்தை சூறையாட வருகிறது “சுறா”\nசுறா மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்ய கடலுக்கு சென்ற எந்த ஆராய்ச்சி குழுவும் திரும்பி வராததால் இந்திய அரசும், ஐ நா சபையும் சேர்ந்து விஜய், தாமனா, வடிவேலு மற்றும் ஷக்கீலா கொண்ட குழு கடலுக்கு அனுப்புகிறதாம் , அப்போது வெளிநாட்டு சுறாக்கூட்டம் ஓன்று விஜயின் ஆராய்ச்சி பற்றிய விவரங்கள் கொண்ட லேப்டாப், கேமரா மற்றும் ஷகீலாவையும் கடத்தி சென்று விடுகிறார்களாம், சுறா கூட்டத்திலிருந்து ஆராய்ச்சி பற்றிய விவரங்களையும், ஷகீலாவையும் மீட்டு வருவதுதானாம் “சுறா” படத்தின் கதை.\nவிஜய் எப்படித்தான் நடித்தாலும் பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது அவர்களுக்கு அந்த முதல் காட்சி .சுறா படம் வெளிவரும் 30 ம் தேதி மட்டும் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால், மே மாதம் முதல் தேதி அதுவும் அரசு விடுமுறையில் எந்த கூட்ட நெரிசலும் இல்லாமல் படத்தை பார்க்கலாம், ( வாழ்க்கை வெறுத்து போனவர்கள் மட்டும் ),\nநான் ஏற்க்கனவே ( அத நீங்க இன்னும் படிக்கலன்னா கிளிக் ) சொன்னது மாதிரி நல்ல பெரிய குளம், ஆறு , எதாவது லாரி இல்லேன்னா நேர கடைக்கு போய் ஒரு கயறு, எலி விஷம் இதுல எதுவும் கிடைக்கலன்னா பழைய ப்ளேடு எடுத்து பத்திரமா ரெடியா வச்சிருப்பீங்கன்னு நம்பறேன். இன்னும் வாங்கலன்னா சீக்கிரம் வாங்குங்க, 30 ம் தேதி வரைக்கும் வெயிட் பண்ணாதிங்க, 28 , 29 தேதிகளில் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கலாம்.\n29 ம் தேதி நைட் 11 . 59 க்கு அன்டார்டிக்கவுக்கு ஒரு ஸ்பெஷல் பிளைட் விடுறாங்களாம், பேசாம அதில ஒரு டிக்கட் புக் பண்ணி ஒரு வாரம் தலைமறைவா இருந்துட்டு வா. இது மற்ற விஜய் ரசிகர்களுக்கும் பொருந்தும்.\nகுறிப்பு :- இதயம் பலகீனமானவர்கள் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள் {மொத்தத்தில எல்லாரும் }சுறா படம் பார்ப்பதை தவிர்க்கவும்.\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2015/11/02/story-of-yobu-job-13/", "date_download": "2018-04-23T15:34:55Z", "digest": "sha1:PMI35KYKTRYPUC3QUEBWDTG2YVR34N4S", "length": 10768, "nlines": 208, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "யோபுவின் கதை – அதிகாரம் 13 | thamilnayaki", "raw_content": "\n← யோபுவின் கதை – அதிகாரம் 12\nயோபுவின் கதை – அதிகாரம் 14 →\nயோபுவின் கதை – அதிகாரம் 13\nஸோபாருக்கு யோபுவின் பதில் தொடர்கிறது:\nநான் இறைவனிடம் பேசினால் நலமென எண்ணுகிறேன். அவரிடம் நியாயம் கேட்டு வழக்காட விரும்புகிறேன். நீங்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறீர்கள். நோயாளியைக் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர் போன்றவர் நீங்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நன்றாயிருக்கும். அதுதான் புத்திசாலித்தனமும்கூட. நான் கூறுகின்றவற்றைக் கவனமாகக்கேளுங்கள்.\nஇறைவனின் சார்பாக நீங்கள் பேசவேண்டாம். அவர் சார்பாகப் பேசுவதாக எண்ணி உண்மையற்றவற்றைக் கூறுகின்றீர். அவர் சார்பாக நீங்கள் பேசும்போது அதில் நியாயம் தொனிக்க வேண்டும். அவரது எண்ண ஓட்டங்களை நீங்கள் எனக்கு உண்மையிலேயே விவரிக்க முயலுகிறீர்கள் என்பதை நான் நம்பவில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர் சோதிக்கக்கூடும். நீங்கள் செய்த தவறான காரியங்களை அவர் அறிவார். மறைவாகச் செய்த தீமையானாலும் அவர் அதற்கு தண்டனை தருவது உறுதி. அவரது சக்தி உங்களை நடுங்க வைக்கும். அவரைக் கண்டு அஞ்சுவீர்கள். உங்கள் அடையாளங்கள் எல்லாம் சாம்பலுக்குச்சமம். எனவே அமைதியாயிருந்து என்னைப் பேசவிடுங்கள். வருவது வரட்டும். எது நடந்தாலும் அது என் தவறுதான். என்றாலும் நான் உண்மையில் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்லவேண்டும். என்னை அவர் கொன்று போட்டாலும் நான் அவரை நம்புவேன். ஆனாலும் அவர் ஏன் என்னைக் கொல்லக்கூடாது என்பதற்கான காரணங்களை அவருக்கு விவரிப்பேன்.\nகெட்ட மனிதன் எவனும் தேவனுடன் பேசத் துணியமாட்டான். எனவே நான் அவரிடம் பேசினால் அவர் என்னை இரட்சிப்பார். நான் பேசுகையில் அதனைக் கவனமாகக் கேளுங்கள். நான் சொல்லவேண்டியவற்றைத் தயார் செய்துவிட்டேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று தெரியும். நான் தவறு செய்தேன் என்று யாரும் சொல்லமுடியாது. அப்படிச்சொன்னால் நான் மௌனமாகிவிடுகிறேன். பிறகு நான் சாகவும் தயார்.\n இனிமேலும் உங்களிடமிருந்து என்னை மறைத்துக் கொள்ளமாட்டேன். உங்களிடம் நான் கேட்க விரும்புவது இரண்டு விஷயங்கள். முதலில் எனக்குக் கெட்டவை நடப்பதை நிறுத்துங்கள். இரண்டாவதாக உங்களைப்பற்றிய என் அச்சத்தைப் போக்குங்கள். என்னைக் கூப்பிட்டுக்கேளுங்கள். நான் உங்களுக்குப் பதில் சொல்கிறேன். அல்லது என்னைப் பேசவிட்டு அதற்கு மறுமொழி கூறுங்கள். நான் என்ன தவறு செய்தேன் சொல்லுங்கள். நான் செய்த ஒரு தவறையாவது சுட்டிக்காட்டுங்கள். என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைந்து கொள்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன். நீங்கள் என்னை உங்கள் எதிரியாக நினைக்கிறீரா அப்படியென்றால் அதற்குக் காரணம் என்ன அப்படியென்றால் அதற்குக் காரணம் என்ன சக்தியற்ற சாதாரண சருகு போல் ஆகிவிட்டேன். எனது வலிமை காய்ந்துபோன புல்லுக்கு நிகராகிவிட்டது. கசப்பான தீர்ப்புகளை எனக்கு வழங்குகிறீர். என் சிறு வயதில் நான் தவறுகள் செய்திருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் கொள்கிறீரோ சக்தியற்ற சாதாரண சருகு போல் ஆகிவிட்டேன். எனது வலிமை காய்ந்துபோன புல்லுக்கு நிகராகிவிட்டது. கசப்பான தீர்ப்புகளை எனக்கு வழங்குகிறீர். என் சிறு வயதில் நான் தவறுகள் செய்திருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் கொள்கிறீரோ எனது கால்களை உலோகப்பட்டைகளால் இணைத்து காலடிகளில் அடையாளமிட்டு நான் செல்லுமிடங்களைக் கண்காணிக்கிறீர்.\nஎனது இந்த வாழ்க்கை மதிப்பிழந்து போய்விட்டது. நான் நைந்து போன ஆடை போலாகிவிட்டேன்.\n← யோபுவின் கதை – அதிகாரம் 12\nயோபுவின் கதை – அதிகாரம் 14 →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2015/12/25/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-23T15:09:11Z", "digest": "sha1:WQUXB6BVKXX36ZUAABVZ6QVE2UKSEPON", "length": 12829, "nlines": 115, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "ஆருத்ரா மகிமை – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nஉலக இயக்கத்திற்கு காரணியாக இருப்பது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் வாயிலாக உலகை இயங்கச் செய்து, ஈசன் திருநடனம் புரிகின்றார். இறைவனின் அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்கள் எடுத்துரைக்கும் உண்மை.\nஎனவேதான் ‘அவனின்றி அணுவும் அசையாது; சிவனின்றி எதுவும் இசையாது’ என்று சொல்லி வைத்தார்கள்.\nசிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்கள், ஈசன் தனியாக ஆடியது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்தது, திருவாதிரை திருநாளில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் ஆகும்.\nதில்லை என்ற பெயர் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடன கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.\nமார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுதாகும். இந்த நேரத்தில் காலை கடன்களை முடித்து நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள் அனைவரும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கையாக கூறப்படுகிறது.\n‘ஆருத்ரா’ என்றால் ‘நனைக்கப்பட்டது’ என்று பொருள்படும்.\nபதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும், திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண்பதற்காக தவம் இருந்தனர். அவர்களின் பக்திக்கு பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி\nமாத திருவாதிரை தினத்தில் தனது திருநடனத்தை காட்டி, கருணையால் இரு பக்தர்களையும் நனைத்த நிகழ்ச்சியே ஆருத்ரா தரிசனம்.\nஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த திருமால், திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார். அவர் முகத்தில்\nதென்பட்ட சந்தோஷமானது, பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது. தன் மீது பாந்தமாக படுத்திருக்கும் பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று நினைத்தார், ஆதிசேஷன். ஆனந்தத்தின் காரணம் என்ன என்று ஹரியிடமே கேட்டார்.\nமகாவிஷ்ணு கூறினார். ‘சிவபெருமான், நடராஜராக திருவாதிரை திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம்’ என்றார். இதைக் கேட்டதும், திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம் கொண்டார் ஆதிசேஷன். பார்த்தசாரதியும் ஆசி கூறி அனுப்பினார்.\nஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார். கயிலைநாதனை நினைத்து அவர் இருந்த தவமானது உச்சநிலையை அடைந்தது. அவர் தன்னை மறந்தார். அப்போது, ‘பதஞ்சலி’ என்று மென்மையான குரல் கேட்டு கண்விழித்தார்.\nஅங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன் நிற்பதைக் கண்டு ஆனந்தத்தில் தாழ் பணிந்தார். தான் தவம் புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார். அண்ட சராசரத்தையும் அடக்கி ஆளும் ஈசன் அறியாததும் உள்ளதா என்ன. சிவனே பேசத் தொடங்கினார்,\n உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம் காண வேண்டி, வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும் தவம் செய்து காத்திருக்கிறார்.\nஎனவே நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்’ என்று கூறி மறைந்தார்.\nபதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி தில்லையம்பதிக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று தனது திருநடனத்தை அவர்கள் இருவருக்கும், காட்டி அருளினார் சிவபெருமான்.\nஇந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.\nஎனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது விசேஷமாக உள்ளது.\nஇன்றைய தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க வழி செய்யும்.\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nOne thought on “ஆருத்ரா மகிமை”\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_81.html", "date_download": "2018-04-23T15:17:52Z", "digest": "sha1:GRSNQDZ6ZNY43WDQNV4IMSZCBYOT4DMR", "length": 21857, "nlines": 269, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்", "raw_content": "\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\n1 சன் குழுமத்துக்கு பாதுகாப்பு உரிமம் வழங்க மறுத்தது சரியல்ல: அட்டர்னி ஜெனரல்/\" குமாரசாமிக்கு அண்ணனா இருப்பாரு போல\n2 அதெப்படி எனக்கு அட்வைஸ் பண்ணலாம் கோவை பேராசிரியரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 'சகலை'@ஈரோடு # புத்தி சொன்னா கத்தி கோவை பேராசிரியரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 'சகலை'@ஈரோடு # புத்தி சொன்னா கத்தி \n3 நயனின் ”மாயா” படம் “ஆத்மா” வின் கதையா- குழப்பத்தில் ரசிகர்கள் #,கதையா முக்கியம்- குழப்பத்தில் ரசிகர்கள் #,கதையா முக்கியம்\n4 எங்களை இழிவுபடுத்தியதால் தேர்தலில் நிற்கிறோம்: விஷால் பேச்சு. # பாயும் புலி னு காட்டு தலைவா.லட்சுமி நம்ம பக்கம் தான்\n5 ஆர்.கே. நகரில் ஆவின் பாலுடன் பணம் கொடுக்கும் அதிமுகவினர்: ராமதாஸ் குற்றச்சாட்டு # அமலா பால் கையால கொடுக்கச்சொல்லுங்க, மேட்சுக்கு மேட்ச்\n6 புலி டீசர் லீக் , சென்னை போர் பிரேம்ஸ் இண்டன் ஷிப் உதவியாளர் மிதுன் கைது # இன்னைக்கு சண்டே தானே போலீஸ் லீவ்னு நினைச்ட்டார் போல\n7 ஜெயலலிதாவை விட ஓபிஎஸ் ஆட்சி பரவாயில்லை: ராமதாஸ் # மகேஷ் பாபு படத்தை விட விஜய் படம் நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி.2 ம் 1 தானே அய்யா\n8 உற்சாகமான உடல் நலனுக்கு யோகா உறுதுணை: ஸ்டாலின் # அப்பா ஒதுங்கி வழி விடமாட்டேங்கறாரேன்னு கோபம் வரும்போதெல்லாம் யோகாதான் உறுதுணைபோல\n9 நடிகர் சங்கத்தேர்தலில்இருந்து விலகவிஷால் புதுநிபந்தனை # தசரதர் போல் எந்த வரமா இருந்தாலும்ok சொல்லிடாதீங்க சரத், டக்னு வரலட்சுமியைகேட்ருவாரு\n10 அரசியலில் கவனம் செலுத்த நடிப்புக்கு விரைவில் முழுக்கு- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தகவல் # நடிச்சாலாவது நாலு காசு சேர்க்கலாம்\n11 மசூதிகளுக்கு இலவச அரிசித் திட்டம்; ஜெயலலிதாவை பாக்.டிவி சானல் பாராட்டியதாக அதிமுக பெருமிதம் # 2 பேரும் பச்சைக்கலர் விரும்பிகள்\n12 இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் #ஆமா, யோகா டீச்சரா போடுங்க,நல்லா கத்துக்குவாங்க\nதாத்தா சுயமாக சேர்த்த சொத்தில் பேரன், பேத்தி உரிமை கோர முடியாது:உயர் நீதிமன்றம் உத்தரவு # அப்போ கலைஞர் டிவி யைபொது மக்களுக்கா தரப்போறாங்க\n14 ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் இலியானா # ஜாலியான சம்பாதிப்பு\n15 நெகடிவா விமர்சனம் செய்பவர்கள் சைக்கோக்கள் - வடிவேலு #,இம்சை அரசன் படத்துக்கு பாசிடிவ் விமர்சனம் பண்ணவங்க பைத்தியக்காரங்களா\n16 புலி டி வி ரைட்ஸ் 20 கோடி ரூபாய்க்கு விலை போனது # ஜெயா டி வி க்கு கோபம் வந்திருக்குமேபடத்துல ஆல்ரெடி ராணி கேரக்டர் வில்லி ரோல் வேற\n17 செருப்பு போடனும்ன்னு அறிவிருக்கு தலைக்கு ஹெல்மெட் போட அடுத்தவன் சொல்லனுமா தலைக்கு ஹெல்மெட் போட அடுத்தவன் சொல்லனுமா-கமல் #,பாபநாசம் ஸ்டில்லில் ட்ரிபிள்ஸ் வித் அவுட் ஹெல்மெட்\n18 முதல்வர் பதவி இழந்ததற்கு அரசியல்சதி காரணம்:ஜெ# மீண்டும் கிடைச்சது குமார \"சாமி போட்ட முடிச்சு\n19 சேரன் நடித்துள்ள அப்பாவின் மீசை’ படத்தை வெளியிட இடைக்கால தடை சிவில் கோர்ட்டு உத்தரவு # அம்மாவின் ஆசை/அம்மாவின் தோசைனு டைட்டில் மாத்திடுங்க\n20 லலித் மோடிக்கு உதவியது சட்ட, தார்மீக அடிப்படையில் தவறு: பாஜக எம்.பி. # மோடி னு நினைச்ட்டேன்னு சமாளிக்க முடியாது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=33&ch=5", "date_download": "2018-04-23T16:09:29Z", "digest": "sha1:H7C3KWIJL3A7SUSPICJZADD7URBLVQ5I", "length": 10234, "nlines": 126, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1அரண்சூழ் நகரில் வாழும் மக்களே உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது; இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.\nஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார்\n2நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய் யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய் ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.\n3ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.\n4அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்;\n5அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும், நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும் அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும் மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.\n6அவர்கள் அசீரியா நாடு முழுவதையும் நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும் தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்; அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும், நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும், நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள்.\n7அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர் ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும் மனிதருக்காகக் காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும், புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.\n8மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர் காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும், ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில் அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும் சிங்கக் குட்டி போலவும், பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.\n9உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.\n10அந்நாளில், “நான் உன்னிடமுள்ள உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்; உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்” என்கிறார் ஆண்டவர்.\n11“உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்; உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.\n12உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்; குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர்.\n13நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும் படிமங்களையும் உடைத்தெறிவேன்; உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ தலைவணங்கி நிற்கமாட்டாய்.\n14நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்; உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.\n15எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல் சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்.”\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/storico/2016/07/22/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/ta-1246049", "date_download": "2018-04-23T15:38:44Z", "digest": "sha1:BGJFK62HYZI5YQIOPU42HR2GJPX5XHRA", "length": 6585, "nlines": 96, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / உலகம்\nதுருக்கியில் மனிதாபிமானம் மேலோங்க வலியுறுத்தல்\nஜூலை,22,2016. நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிவரும் துருக்கி நாட்டில், சரியான தீர்வுகள் காணப்படுவதற்கு, மனிதாபிமான உணர்வுகள் மேலோங்கி நிற்க வேண்டும் என்று திருப்பீடச் செயலர் கூறியுள்ளார்.\nதுருக்கியில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதையொட்டி, அந்நாட்டில், அடுத்த மூன்று மாதங்களுக்கு அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, புதிய சட்டங்களை உருவாக்கவும், பல்வேறு சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தவும் அல்லது அவற்றை நிறுத்தி வைக்கவும், அரசுக்கு சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன.\nமேலும், இந்த அவசரகாலநிலை, ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், துருக்கி அரசுத்தலைவரின் இந்த அறிவிப்பு, உலகின் நிலைமையை மேலும் பதட்டநிலைக்கு உள்ளாக்கியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.\nதுருக்கியில் இப்பிரச்சனைக்கு காணப்படும் சரியான தீர்வில், ஞானமும், மனிதாபிமானமும் முன்னிலைப்படுத்தப்படும் என்றும், இத்தீர்வு, அனைத்து மக்களுக்கும் பயன்படும் முறையில் அமையும் என்றும் தான் நம்புவதாகக் கூறினார் கர்தினால் பரோலின்.\nதுருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர், இதுவரை, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_30.html", "date_download": "2018-04-23T15:12:04Z", "digest": "sha1:TPDA5O5HWAV7IMJFSNTGP62WJCM6IFPN", "length": 7638, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு அடிக்கல் நடல் - அமைச்சர் ராஜித - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு அடிக்கல் நடல் - அமைச்சர் ராஜித\nநிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு அடிக்கல் நடல் - அமைச்சர் ராஜித\nஇலங்கையில் முதன் முதலாக தாபிக்கப்பட்ட நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு 350 மில்லியன் நிதியில் சகல வசதிகளையும் கொண்டு நிர்மானிக்கப்படவுள்ள வைத்தியசாலைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று மாலை (03) பிரதி அமைச்சர் பைஷல் காசீம் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்தினா கலந்துகொண்டு அதற்கான அடிக்கல்லினையும், நிந்தவூர் பிரதேச ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் இதன்போது நாட்டி வைத்தார்.\nஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் உத்தியோக பூர்வ www.arhncdsrilanka.lk என்ற இணையத்தளத்தினை குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பரினால் சுகாதார அமைச்சருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட பின்னர் அதனை ஆரம்பித்து வைத்தார்.\nசுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசீம் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜிதவுக்கு பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னத்தையும் வழங்கி வைத்தார்.\nஇந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், ஐ.எல். மாஹீர், ஏ.எல். தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்பாருமான ஆப்தீன் தமீம் உள்ளிட்டவர்களுடன் மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் திரளான போராளிகளும் கலந்துகொண்டனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38859-if-transport-worker-would-come-to-work-tomorrow-no-action-will-be-taken-tn-transport-minister-m-r-vijayabaskar.html", "date_download": "2018-04-23T15:31:23Z", "digest": "sha1:A6NBVXKKSTWPIVWW7RKTYRNE57PIYMBT", "length": 10547, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை: போக்குவரத்து அமைச்சர் பதிலடி | If Transport worker would come to work tomorrow no action will be taken TN Transport Minister M.R.Vijayabaskar", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nநாளைக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை: போக்குவரத்து அமைச்சர் பதிலடி\nபோக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.\nஇதனிடையே, சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டத்தில், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து கோட்ட தலைமை அலுவலகம் முன் நாளை மாலை குடும்பத்துடன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு கௌரவம் பார்ப்பதாக தொழிற்சங்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அவர் கூறினார். பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்றவர்கள் , பஸ் கண்ணாடிகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஎரிச்சலூட்டும் காமெடியை தவிர்க்கிறேன்: சிவகார்த்திகேயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தின் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையம்\nரூ.1000 பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றமில்லை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nபோராட்டம் நடத்திய பஸ் ஊழியர்களின் 7 நாள் சம்பளம் கட்\nபோக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்\nஅரசு, தொழிலாளர் இடையே மத்தியஸ்தம் செய்ய நீதிபதி நியமனம்\nநாய் பிடிக்கும் வண்டியில் ஏற அலைமோதிய பயணிகள் கூட்டம்\nமுடிவுக்கு வருகிறது பஸ் ஸ்டிரைக்\nபஸ் ஸ்டிரைக்: பேருந்து நிலையத்தில் வாத்து மேய்த்த முதியவர்\nRelated Tags : போக்குவரத்து தொழிலாளர்கள் , எம்.ஆர்.விஜயபாஸ்கர் , வேலைநிறுத்தப் போராட்டம் , M.R.Vijayabaskar , TN Transport Minister , Transport worker\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎரிச்சலூட்டும் காமெடியை தவிர்க்கிறேன்: சிவகார்த்திகேயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/08/08082014.html", "date_download": "2018-04-23T15:15:37Z", "digest": "sha1:PE6N34CDQONALOFYLYNF2SDRTRWSQKKY", "length": 13858, "nlines": 149, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: வரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }", "raw_content": "\nவியாழன், 7 ஆகஸ்ட், 2014\nவரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014-2015.\nவரலக்ஷ்மி விரதம் ( மறுபதிவு ) :\nவரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }\nBy குரு பெயர்ச்சி பலன்கள் 2014-2015.\nவரலக்ஷ்மி விரதம் ( மறுபதிவு ) :\nவரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }\nமகாலக்ஷ்மி அவதரித்த தினம் துவாதசி வெள்ளிகிழமை ஆகும்..அதுவும் ஆடி/ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் துவாதசி வெள்ளிகிழமை நாளே வரலக்ஷ்மி விரத நாளாகும்..\nநாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப செல்வத்தை தரும் [ குறை / நிறை ] செல்வ வடிவான மகாலக்ஷ்மிக்கு நாம் செய்யும் நன்றி கலந்த விரதமே இந்த வரலக்ஷ்மி விரதம்..பொறுமையே வடிவான , கணவரின் இதயத்தில் குடிகொண்டு பெண்களை பல இன்னல்களில் இருந்து காப்பவளே மகாலக்ஷ்மி\nஅன்பு , அழகு , கருணை , புக்தி , வெட்கம் போன்றவற்றிற்கு அதிபதியான இந்த மகாலக்ஷ்மியை பெண்கள் விரதம் இருந்து வணங்கும்போது அஷ்டலக்ஷ்மிகளும் மகிழ்ந்து திருமணம் ஆன பெண்களுக்கு நீடித்த மாங்கல்ய பலமும் , கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமும் கிடைக்கப்பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை .\nஇந்த விரதத்தை அன்றைய தினத்தன்று சந்தியா கால வேளையில் கொண்டாட வேண்டும். வீட்டை நன்றாக மெழுகி மாக்கோலம் இட்டு , விளக்கேற்றி வாசனைப் புகையை வீடெல்லாம் நிறைந்திருக்க செய்ய வேண்டும்.\nவீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொண்டு அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும்.கும்ப கலசத்தினுள் பச்சரிசி எலுமிச்சம்பழம் பொற்காசுகள் ஆகியவற்றை இட்டு , கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைத்து மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.\nஅம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளி , நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.\nபூக்களாலும் தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும்.\nஇனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து பாத்யம் அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர் நண்பர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். பூஜையின் போது அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும்.\nஅன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேடம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்\nபூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். அதை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும்\nகலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம். இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 5:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிநாயகர் சிலை குறித்த சர்ச்சைகள்\nதர்ப்பணம் ஸ்ரார்த்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்...\nகொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவை...\nபன்னிரண்டாம் நாள் யுத்தம் -1\nசாப்ட்வேர் கம்பெனில அப்படி என்ன தான் வேலை நடக்குது...\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-\nநூற்றாண்டைக் கடந்த பரசுராம கனபாடிகள்\nரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இத...\nவெளியே சொன்னால் வெட்க கேடு\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம...\nவரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }\nஇனி பட்டினத்தாரின் சில முக்கியப் பாடல்களைக் காண்போ...\n#சிதம்பர #ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்#\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:09:14Z", "digest": "sha1:E6AO5RWWFTMN67TCQJLAP5JTGHRYM4IM", "length": 5199, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "தமிழ் தாய் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nதமிழ்த்தாய் வேள்வி – விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்த செயலுக்குக் கழுவாயாக (பரிகாரமாக). தமிழ் அமைப்புகள் ஒரு சிறப்புத் தமிழ்த்தாய் வேள்வி ஆற்றி தமிழ்த்தாயின் பொற்பு காத்துப் பொலிவு தூக்க முடிவு செய்துள்ளன. வேள்வி மற்றும் வீறு தமிழ் உரைகள் இடம்பெறும். இடம்: மங்கையர்கரசியார் ஆலயப்பணிக்குழு, சித்திவிநாயகர் கோயில் குறுக்குத் தெரு (பத்ரகாளி கோயில் தெரு எதிரில்) 4வது தெரு, கிழக்குபானு நகர், அம்பத்தூர்,...\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inaiyakavi.blogspot.com/2011/04/", "date_download": "2018-04-23T15:11:44Z", "digest": "sha1:V5PVUARB5JM3WDK5FKDDLXVRNSFP7VXI", "length": 11079, "nlines": 147, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: April 2011", "raw_content": "\nகோவை சாலையில் என்னவள் வருகிறாள்((எனது \"காந்திபுரம் பஸ்ஸ்டேண்ட் பக்கத்துல\" கதையிலிருந்து)\nமாலை மயங்கும் நேரம் வானத்தில் கதிரவன் கையசைத்து விடைபெறும் வேளையில்,\nமேகத்துடனான பாசத்தில் பிரிய மனமில்லாத ஒளிக்கீற்றுகள் வண்ணங்களாய் ஜொலித்தன.\nஅது அவ்வளவு ரம்மியமான காட்சி\nசொர்க்கமோ அல்லது வேறு எதுவோ என கோவை சாலையை உணரவைத்த அவளை மறக்க முடியாது\nஎன்னின்று சில அடி தள்ளி வருகிறாள்\nஇடையே காற்றைத்தவிர தடையேதும் இல்லை.\nஅந்த நகர நெரிசலில் தும்பையும்,ஈக்களும் எங்கிருந்து வந்தன\nதூய வெண்மையாய் தும்பை அவள் மீது உடையென படர்ந்ததுவோ\nசில வண்ணத் தும்பிகள்,தேன்பருக வந்தமர்ந்து பின்னர் அவள் முக அழகைப் பார்த்துக்கொண்டே உடல் தொட்ட மயக்கத்தில் மோட்சத்தை அடைந்தனவோ\nஆமாம் வடிவமாய் அவள் உடையில் அவைகள்\nமாலை நேர சில நட்சத்திரங்கள், இவளைப் பார்த்த மயக்கத்தில் வானிலிருந்து தவறிவிழுந்து,\nபச்சைப் பாசியாய் அவள்மேல் படர்ந்த துப்பட்டாவின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டதோ\nஇவை யாவும் நடந்து முடிந்த நேரத்தில், என் முன்னே அவள்- அன்று வரைந்த வண்ணம் காயாத ஓவியமாய் அவள் வருகிறாள்\nவகை - எனது- படைப்புகள், கவிதை பதிப்பு Er.Rajkumar P.P 1 comment:\nஅவளை விட அழகான பலரை சந்திப்பேன்\nவகை - தத்துவம், நகைச்சுவை பதிப்பு Er.Rajkumar P.P No comments:\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nகோவை சாலையில் என்னவள் வருகிறாள்\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/31_140776/20170623130843.html", "date_download": "2018-04-23T15:40:50Z", "digest": "sha1:PJIVQQRVTUIBYCTIUHI3HK2NV2T4IGPL", "length": 9111, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "எஸ்பிக்கு வாட்ஸ்அப்பில் கொலைமிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது", "raw_content": "எஸ்பிக்கு வாட்ஸ்அப்பில் கொலைமிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஎஸ்பிக்கு வாட்ஸ்அப்பில் கொலைமிரட்டல் விட்ட ராக்கெட்ராஜா ஆதரவாளர் கைது\nநெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமாருக்கு வாட்ஸ்ஆப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nநெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா.ராக்கெட் ராஜாவை நெல்லை போலீஸார் சுற்றிவளைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக வீடியோ பதிவையும் ராக்கெட் ராஜா அண்மையில் வெளியிட்டிருந்தார்.அதில், என்மீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில், என்னைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் போலீஸார் செயல்படுகின்றனர். ஒருவரை தூதுவராக விட்டுக்கூட என்னை சரணடையக் கூறினார்கள். ஆனால், நான் சரணடைந்தாலும் என்னைக் கொல்வது உறுதி என தூதுவந்தவர் கூறிவிட்டுச் சென்றார்.\nஇது முழுக்க முழுக்க நெல்லை எஸ்.பி அருண் சக்திவேல்குமாரின் தவறான புரிதலால் நடைபெற்றுவருகிறது. இது, என்னுடைய கடைசி வாக்கு மூலமாகக்கூட இருக்கலாம். என்னை முறையாகக் கையாண்டால், நான் சரணடைகிறேன். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு நெல்லை போலீஸாரே காரணம் என ராக்கெட் ராஜா அந்த வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்த விவகாரம் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.\nஇந்த வீடியோ ராக்கெட்ராஜா ஆதரவாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே ராக்கெட் ராஜா மீது வழக்குபதிவு செய்ததற்காக நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமாருக்கு வாட்ஸ்ஆப் மூலம் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள ஆணைகுளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன், மற்றும் சிவகுருநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர்.\nஇது வாட்ஸ்அப்பில் வேகமாக பரவியது.இந்த விவகராம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் இருவரையும் பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இன்று சுரண்டை அருகேயுள்ள ஆணைகுளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாளை.,அருகே கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nபாரில் திருடி விட்டு மதுவும் அருந்திய திருடர்கள் : வண்ணார்பேட்டையில் சம்பவம்\nதிருநெல்வேலியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஅகில இந்திய தொழிற் பழகுநர் தேர்வு : தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nதச்சை வேதிக் பள்ளியில் ஆண்டு நிறைவு பரிசளிப்பு\nகள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி\nகணவரை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி : நெல்லை அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/02/blog-post_17.html", "date_download": "2018-04-23T15:31:44Z", "digest": "sha1:YPQAEYICONWQ5MSD2V44FJVJILMIVA2X", "length": 15454, "nlines": 161, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: இது எவ்வளவு வெயிட் இருக்கும்?", "raw_content": "\nஇது எவ்வளவு வெயிட் இருக்கும்\nமேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.\n“இது எவ்வளவு வெயிட் இருக்கும்\n100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.\n“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”\nவாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்\n”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…\n“உங்க கை வலிக்கும் சார்”\n“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”\n“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”\n“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன\n“இல்லை சார். அது வந்து…”\n“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்\n“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”\n”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா\nஇது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_929.html", "date_download": "2018-04-23T15:28:03Z", "digest": "sha1:KVDCCASAWAQKYRTZ267MTI7J2ZYLMPWD", "length": 16619, "nlines": 95, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "அதிரை கடற்கரை தெருவில் அமைக்கப்பட்ட உப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றிதரும் கருவி - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் அதிரை கடற்கரை தெருவில் அமைக்கப்பட்ட உப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றிதரும் கருவி\nஅதிரை கடற்கரை தெருவில் அமைக்கப்பட்ட உப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றிதரும் கருவி\nஅதிரையில் சில பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்கக்கூடிய சமயத்தில், அதிரை கடற்கரைத் தெருவில் உப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றிதரும் கருவி அமைக்கப்படுள்ளது. இதன் மூலம் மணிக்கு 1000லிட்டர் வேகத்தில் வரக்கூடிய குடி தண்ணீரை பெற்று தணணீர் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/02/blog-post_98.html", "date_download": "2018-04-23T15:03:55Z", "digest": "sha1:32M6YLFTLSNYDGLFSMOQPJ5DO4QRZGNE", "length": 24206, "nlines": 451, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும்\nமாணவர்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையும் .....\nஎந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்\nஅன்னை வளர்ப்பதிலே.. என்பது பிரபலமான திரைப்படப்பாடல்.\n இந்த மண்ணில் பிறக்கிற எல்லா குழந்தைகளும் நல்ல மனநிலையில் தான் பிறக்கிறார்கள் .கள்ளம் கபடம் அற்ற அன்பின் வடிவம் தான் குழந்­தைகள். அம்மா பிடிக்குமா , அப்பா பிடிக்குமா என்று கேட்டால் குழந்தை தலையை ஆட்டி , புன்­னகை புரிந்து , உதட்டில் விரலை வைத்து மழலை மொழியில் இரு­வரையும் பிடிக்கும் என்று மனதைப் புண்­ப­டுத்­தாமல் கூறும் வார்த்­தையில் பொதிந்­துள்ள மனநல சிந்­த­னையை நம்மில் பலர் அறிந்ததில்லை . . அப்­ப­டிப்­பட்ட கள்ளம் கபடம் அற்ற உள்ளம் வஞ்­சகம் , குரோதம் , பழி வாங்கும் உள்­ள­மாக மாறு­வதன் காரணம் என்ன என்­பதை சிந்திக்க வேண்டும்\nகுழந்தைகளின் மனநல பாதிப்­புக்­கான கார­ணங்கள் :\nபுரி­யாத வயதில் இளம் பெண்கள் தாய்­மை­ய­டைந்து குழந்­தை­களை அனாதையாக விடுதல் ,\nகுடும்ப வாழ்க்­கையில் ஏற்படும் ஒழுக்­கப்­பி­ரச்­சினை , சந்­தேகம் , பொரு­ளா­தாரம் சம்­பந்­த­மாக தினமும் தொடரும் சண்டைகள் , பிரி­வுகள், விவா­க­ரத்­துக்கள் என்­ப­ன­வற்றைப் பார்த்து\nஅனு­பவிக்கும் குழந்­தை­களின் மன­நி­லையைப் பாதிக்கப்படுகிறது .\nஅவ­சர உலகில் தாய் தந்தை இரு­வரும் வேலைக்குச் செல்­வது தேவைதான். அன்­பிற்­கா­கவும் , அர­வ­ணைப்­பிற்­கா­கவும் ஏங்கும் குழந்தை­களை அன்­புடன் வாரி அணைத்து வளர்க்க ஆர்­வ­முடன் இருக்கும் தாத்தா பாட்டி போன்ற உறவுமுறைகள் இருக்கும் போது வேலைக்­கா­ரர்­க­ளு­டனும் வேறு இடங்­க­ளிலும் விடு­வது , பாலூட்டும் வயதில் ஏங்க வைப்­பது , தாய் மடியில் விளை­யாடி இன்பம் பெறத் துடிக்கும் வயதில் அன்பை மறந்து வீண் வார்த்­தைகள் பேசுதல் , அடித்தல் , கதவைப் பூட்டி வைத்து விட்டு வெளியே செல்லல் போன்றவை மன­நி­லையைப் பாதிக்கும்.\nவிரல்­களைப் பிடித்து எழுத உறுதி அடைய முன்னர் எழு­த­வித்தல் , மழலை மாறாத வயதில் பள்ளிக்கு அனுப்­புதல், பள்ளிக்கு செல்லும் முன்பே படி படி எனத் துன்­பு­றுத்தல் , சொற்­களை எழு­தும்­படி வற்­பு­றுத்­துதல் என்­ப­னவும் மனநி­லையைப் பாதிக்­கின்­றன.\nபள்ளி வகுப்பறையில் ஏற்படும் மனநிலை பாதிப்புகள் :\nகுழந்­தைகள் பள்ளிக்கு வருகை தரு­வ­தற்கு முன் அனு­ப­வித்த மனநல அனு­ப­வங்கள் , அவர்­களின் நடத்தையை மாற்றக்கூடிய வகையில் அமை­கின்­றன.\nகுழந்தைகளின் மனநல இயல்புகள் வெளிப்படையாக தெரியும் ஒரு வகை இருப்பினும் வெளியே புலப்­ப­டாமல் தமக்­குள்ளே அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­பதும் ஒரு­வ­கை­யினர். வகுப்­ப­றையில் கட்­டுப்­ப­டாமல் தம் விருப்­பப்­படி ஓடித்­தி­ரிதல் , வெளியே செல்லல் , பக்­கத்தில் இருப்­ப­வர்­களை கிள்­ளுதல் நிறை­வே­றாத ஆசை­களின் தாக்கம் கார­ண­மாகக் களவாடுதல் , அதனை மறைப்­ப­தற்குப் பொய் கூறுதல், எதிர்த்தல் , முறைத்துப் பார்த்தல் , தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கித்தல், அடித்தல் , பென்­சிலால் தாக்­குதல், ஒழுக்கச் செயற்­பா­டு­களை மீறுதல் போன்­றன ஒரு­வ­கை­யாகும்.\nவன்­முறை தண்­ட­னை­க­ளுக்குப் பயந்து மன­நலம் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­களின் பண்பு வேறு­வகை. வகுப்­ப­றை­களில் தனி­மையை நாடுதல் , பயந்த சுபாவம் , ஆசி­ரி­யரைக் கண்டால் பயந்து நடுங்­குதல் , முன்னே எழுந்து நடப்­ப­தற்கு , பேசுவதற்கு பயப்­ப­டுதல் ,பிறர் தன்னைப் பார்க்­கி­றார்கள், ஏளனம் செய்­கி­றார்கள் எனப் பயப்­ப­டுதல் என்­பன இவர்­களின் நடத்­தை­யாகும்.\nசில உள­நலப் பாதிப்­புக்கள் வெளியில் தென்­ப­டு­வ­தில்லை. பொறாமை , பிற­ருடன் கலந்து பழ­காமை , பிற­ருக்கு உதவி செய்­யாமை. சுய­நலம் , தெரிந்­த­வற்றை புரி­யா­த­வர்­க­ளுக்குச் சொல்லிக் கொடுக்­காமை\nஒரு­புறம். புத்­த­கங்கள் , குறிப்­புக்கள் முக்­கிய கரு­வி­களை கள­வாடுதல் . நன்­றாகப் படிக்கும் மாண­வர்­களின் மனதைப் புண்­ப­டுத்தல் , வீண்­ப­ழி­களைச் சுமத்தல் , கார­ண­மின்றித் தாக்­குதல் என்­பன ஒரு­வ­கை­யாகும்.\nஇவ்­வா­றான குழந்­தை­களை மனநல சிந்­த­னை­யுடன் அணு­குதல் முக்­கி­ய­மா­னது. இவர்­களின் நடத்தைகள் , பண்­புகள் , செயற்­பா­டு­களின் காரணங்கள் சரி­யாக அறி­யா­விட்­டாலும் உளவியல் ரீதியில் அணுகினால் மன­நி­லையை மாற்­றலாம்,\nசரி­யான முறையில் அணு­கா­விட்டால் எதிர்­கால விளைவுகள் :\nமனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முதல் வகையினர் வளர்ந்த பின்பு நிம்­ம­தியைத் தேடி , அலைந்து ,முறை­யற்ற வழியில் இன்பம் காண­முற்­ப­டு­வார்கள். தவ­றான பாலியல் நட­வ­டிக்­கைகள், குடிப்பழக்கம், ஹெரோயின் , கஞ்சா , போதை மாத்­தி­ரைகள் போன்ற மருந்­து­களை உடலில் பாய்ச்­சுதல் போன்­ற­வற்றால் உலக சிந்­த­னை­க­ளி­லி­ருந்து விடு­பட்டு அழுத்­த­மற்ற மன­நி­லை­யுடன் இன்­பத்தை அனுபவிக்கிறார்கள் இதற்கு அடி­மை­யா­ன­வர்கள் இந்த இன்­பத்­தி­லி­ருந்து விடு­ப­ட­மாட்­டார்கள். பணம் அற்ற நிலையில் கொள்­ளை­ய­டித்தல் , பிற­ரைத்­துன்­பு­றுத்தல் , கொலைகள் போன்ற வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.\nஇரண்­டா­வது வகை­யினர் வாழ்க்­கையில் முகங்­கொ­டுக்­கின்ற பிரச்­சி­னை­களைச் சமா­ளிக்­க­மாட்­டார்கள். தோல்­வி­களைத் தாங்கும் மன­நிலை இவர்­க­ளுக்கு இருக்­க­மாட்­டாது எதற்கும் பயப்­ப­டுதல் , யோசித்தல் கவலைப்­ப­டுதல் , கண்ணீர் வடித்தல் , ஏங்­குதல் இவர்களின் பண்­பாகும். சிலர் மன­நிலை பாதிக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்டுத் தவிப்­பார்கள்.\nசுய­ந­லத்தால் ஒரு­சிலர் வாழ்வில் நிம்­மதி இன்றி அலைந்து பிறரின் வாழ்­விற்கும் இடை­யூ­றாக அமை­வார்கள்.\nபல்­வேறு மன­நி­லை­யுடன் நாடி­வரும் குழந்­தை­களை நேரடியாகக் கையா­ளு­ப­வர்கள் ஆரம்ப பள்ளி ஆசி­ரி­யர்­களும், தொடக்க பள்ளி ஆசி­ரி­யர்­களும் ஆவர். கல்­வியில் மட்­டு­மல்­லாமல் அவர்கள் குழந்தைகளின் மனநிலையை அறிந்து அவர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பு இவர்­க­ளிடம் தான் உள்­ளது.\nபொறு­மை­யுடன் அன்பு காட்டி குழந்­தை­களின் மன­நி­லையை உணர்ந்து ஆழ­மாக ஆராய்ந்து அறிந்து நெறிப்­ப­டுத்தக் கூடிய மன­நலம் சம்பந்தமான அறிவும் பயிற்­சியும் அவ­சி­ய­மா­ன­தாகும்.\nகுழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்தே தங்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் .அவர்களின் வாழ்வே இவர்களுக்கு முன்னுதாரணம் .சண்டை ,சச்சரவு இல்லாத ஒற்றுமையான கணவன் மனைவி உறவே குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது வாழ்க்கை முறைகள், ஒழுக்கம் , அன்பு , இரக்கம் , தாய் தந்தை சகோதர பாசம் , குடும்ப உறவுகளை பேணல் போன்றவற்றை சொல்லி கொடுப்பதுடன் பிள்ளைகளிடம் மனம் திறந்து உரையாடுவது ,அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுதல் ,பெற்றோர்களின் அன்பை குழந்தைகளுக்கு புரிய வைத்தல் போன்றவை மிக மிக முக்கியமானது\nநல்ல பெற்றோரும்,கல்வி சூழலும் ,ஆசிரியர்களின் சிறப்பான பங்களிப்பும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குகிறது ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-100-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:08:34Z", "digest": "sha1:CZIQOHIKA3KATAMGNKYUAPA2IR6ODZ4C", "length": 4916, "nlines": 74, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ராஜபாளையம் அருகே 100 ஏக்கர் கண்மாயை சொந்த செலவில் சீரமைக்கும் கிராம மக்கள் – பசுமைகுடில்", "raw_content": "\nராஜபாளையம் அருகே 100 ஏக்கர் கண்மாயை சொந்த செலவில் சீரமைக்கும் கிராம மக்கள்\nராஜபாளையம்: ராஜபாளையம் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்மாயை கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் தூர் வாரி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் ஆகிய கிராமங்களுக்கு ஒரே நீர் ஆதாரமாக விளங்கும் வாகைகுளம் கண்மாய் கடந்த 10 ஆண்களுக்கு மேலாக தூர் வாரப்படவில்லை. அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்ததால் இந்த கண்மாயில் மழை நீர் அதிக நாட்களுக்கு தேங்குவதில்லை.\nஇதனால் கண்மாயை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரினர். எனினும் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அதிகாரிகள் தங்களது சொந்த செலவில் கண்மாயை தூர் வார முடிவு செய்தனர். இதற்கு விசைத்தறி, மருத்துவ துணி உற்பத்தி தொழிலதிபர்களும், ரோட்டரி அரிமா சங்கத்தினரும் உதவிக்கரம் நீ்ட்டியுள்ளனர். 15 நாட்கள் நடைபெற உள்ள கண்மாய் தூர் வாரும் பணிக்கு மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப் பணித்துறையிடமும் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nராஜபாளையம் அருகே 100 ஏக்கர் கண்மாயை சொந்த செலவில் சீரமைக்கும் கிராம மக்கள்\nPrevious Post:இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும்\nNext Post:Video :நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: நடிகை கவுதமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sangarfree.com/2010/08/blog-post.html", "date_download": "2018-04-23T15:02:05Z", "digest": "sha1:3EGBUJLJSTE6YVUXNVFBLV6VYVLW7UJY", "length": 13860, "nlines": 237, "source_domain": "www.sangarfree.com", "title": "போட்டி தேர்வில் வெற்றி பெற -------------------------- ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nபோட்டி தேர்வில் வெற்றி பெற --------------------------\nsangarfree SIVA கவிதை, கவிதைகள், சுட்டது\nரேடியோவை கண்டு பிடித்தவர் மார்கோனி\n100m ஓட்டத்தில் உலக சாதனை புரிந்துள்ளவர் உசைன் போல்ட்\nபோர்த்துக்கேயர் முதல் முதலில் இலங்கைக்கு வந்தது 1505\nயாழ்நூல் எழுதியவர் சுவாமி விபுலானந்தர்\nமுரளி டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய விக்கெட்டுக்கள்800\nஇலங்கை குடியரசாக மாறியது 1972 ல்\nவிஜயபாகு கொள்ளை இடம் பெற்ற ஆண்டு 1521\nபிரேசில் ஐந்து முறை உலக கிண்ண கால் பந்து கோப்பைய வெற்றி பெற்றுள்ளது .\nஇவையும் இவை போன்றவையும் தெரிந்திருக்க வேண்டும்\nஇல்லாவிடின் யாரொரு அமைச்சரையாவது தெரிந்திருக்க வேண்டும் .\nகடந்த 20 வருட உலக அழகிகளின் பட அணிவகுப்பு\nபற்பசை இல்லாமல் சூரிய சக்தியால் இயங்கும் பல்தூரிகை...\nஒரு குத்து ஒன்பது பேருக்கு அடி ........இந்தியன் பு...\nஇந்தியாவின் படுதோல்வியும் மேர்வின்சில்வா பதவி நீக்...\nமாடு ,மாமாடு ,மாமாமாடு ,மாமாமாமா டு\nmaxico குடா எண்ணெய் கசிவு சில கவலையான படங்கள்\nபோட்டி தேர்வில் வெற்றி பெற -----------------------...\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nகடந்த 20 வருட உலக அழகிகளின் பட அணிவகுப்பு\nபற்பசை இல்லாமல் சூரிய சக்தியால் இயங்கும் பல்தூரிகை...\nஒரு குத்து ஒன்பது பேருக்கு அடி ........இந்தியன் பு...\nஇந்தியாவின் படுதோல்வியும் மேர்வின்சில்வா பதவி நீக்...\nமாடு ,மாமாடு ,மாமாமாடு ,மாமாமாமா டு\nmaxico குடா எண்ணெய் கசிவு சில கவலையான படங்கள்\nபோட்டி தேர்வில் வெற்றி பெற -----------------------...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://senkettru.wordpress.com/2017/07/17/91613/", "date_download": "2018-04-23T15:02:18Z", "digest": "sha1:2ZPX5CFKFL6PKVZR4NUZIAOJ4JZZKTN4", "length": 6207, "nlines": 72, "source_domain": "senkettru.wordpress.com", "title": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்", "raw_content": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\nசெயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவர் வரலாற்றின் மீதும் உறுதி; விழிமூடி இங்கே துயில்கின்ற வீரவேங்கைகள் மீதிலும் உறுதி; இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி… வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\n“இந்தி”(தீ)ய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்\nநாளைய விடியல் – அடங்க மறு அத்து மீறு\nPosted on ஜூலை 17, 2017 by செங்கீற்றின் தமிழர் தேசம்\nடெல்லி ஜந்தர் மந்தர் தமிழக விவசாயிகள் போராட்டம்…..\n1. கதிராமங்கலம் உட்பட ONGC தமிழகத்தில் எண்ணெய் எடுக்கும் அனைத்து இடங்களிலும் மத்திய குழு அமைத்து அதில் மத்திய அரசு, தமிழக அரசு, ONGC, அந்த கிராமத்தில் இருக்கும் படித்த இளைஞர்களை இணைத்து தண்ணீர் பரிசோதனை செய்ய வேண்டும்.\n2. காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.\n3.நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.\nThis entry was posted in விடுதலை எனது பிறப்புரிமை by செங்கீற்றின் தமிழர் தேசம். Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநாளைய விடியலின் வலைப்பதிவை மின்னஞ்சல் மூலமாக பின்தொடர\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர். செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=33&ch=7", "date_download": "2018-04-23T15:56:36Z", "digest": "sha1:26DZ4GICXR6VC475WIJKTW5UTEVAUVOA", "length": 12891, "nlines": 130, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n நான் கோடைக்காலக் கனிகளைக் கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்; திராட்சை பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்; அப்பொழுது தின்பதற்கு ஒரு திராட்சைக் குலையும் இல்லை; என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட இல்லை;\n2நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்; மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்; ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.\n3தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்; தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்; பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்; இவ்வாறு நெறிதவறி நடக்கின்றனர்.\n4அவர்களுள் சிறந்தவர் முட்செடி போன்றவர் அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர் அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர் அவர்களுடைய காவலர்கள் அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டது; இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.\n5அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்; தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்கவேண்டாம். உன் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் பூட்டுப்போடு\n6ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்; மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்; ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.\n7நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்; என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.\n8என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே; ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.\n9நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்; ஆதலால், அவரது கடும் சினத்தை, அவர் எனக்காக வழக்காடி எனக்கு நீதி வழங்கும்வரை, தாங்கிக்கொள்வேன்; அவர் என்னை ஒளிக்குள் கொண்டு வருவார்; அவரது நீதியை நான் காண்பேன்.\n10அப்போது, என்னோடு பகைமைகொண்டவர்கள் அதைக் காண்பார்கள்; “உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே” என்று என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்; என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும். அப்பொழுது, தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.\n11உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகின்றது; அந்நாளில், நாட்டின் எல்லை வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.\n12அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்திலுள்ள நகர்கள் வரை, எகிப்திலிருந்து பேராறு வரை, ஒரு கடல்முதல் மறுகடல் வரை, ஒரு மலைமுதல் மறு மலைவரை உள்ள மக்கள் அனைவரும் உன்னிடம் திரும்புவார்கள்.\n13நிலவுலகம் அங்குக் குடியிருப்போரின் செயல்களின் விளைவால் பாழடைந்து போகும்.\n14ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும் அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்\n15எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டுவந்த நாளில் நடந்ததுபோல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.\n16வேற்றினத்தார் இதைப் பார்த்துத் தங்கள் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணமடைவர்; அவர்கள் தங்கள் வாயைக் கையால் மூடிக்கொள்வார்கள்; அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.\n17அவர்கள் பாம்பைப் போலவும் நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்; தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து நடுநடுங்கி வெளியே வருவார்கள்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அஞ்சி நடுங்குவார்கள். உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.\n18உமக்கு நிகரான இறைவன் யார் எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார் எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார் அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்;\n19அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.\n20பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inaiyakavi.blogspot.com/2012/04/", "date_download": "2018-04-23T15:14:05Z", "digest": "sha1:XU625426ZCYQGQZGSGWGQR7PKMVCAS7N", "length": 43187, "nlines": 364, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: April 2012", "raw_content": "\n\"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து,\nகாது பிடித்து மெல்லத் திருகி,\nஇடிக்கு பயந்து தோளில் சாய்ந்து,\nகோயில் சுற்றி , குளம் சுற்றி,\n\"அவர் ரொம்ப நல்லவர்மா\" என\nஅழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி,\nஒரு வழியாக வெற்றி கொள்கிற\nபத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து,\nநோய்வாய்பட்ட அந்த பனைமரம் மொட்டையாகக் காட்சியளித்தது\nஉயிர் இல்லை.இருந்தாலும், உச்சி மரத்தில் கிளிகள் குடியிருப்பதால், அது இன்னும் உயிருடன் இருக்கிறது என வைத்துக் கொள்ளலாம்\nகையில் அகலமான துணியுடன் அவன் அந்தப் பனைமரத்தில் ஏறுகிறான்.\nகிளியின் வீட்டு வாசலை அடைத்துவிட்டு,மறுவழியில் கைவிட்டு கிடைக்கின்ற குஞ்சுகளைப் பிடித்து கோணியில் போடுகிறான்.\"கீச்..கீச்\" என மழலை மொழியில் அவை அலறுகின்றன.\nஅதை அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை.\nபெற்ற அன்னை அவனை சுற்றி சுற்றி வட்டமிட்டுப் பறக்கிறது.'அவன் அந்தக் குஞ்சுகளை எப்படியாவது வெளியே விடமாட்டானா' என்ற ஆசையோடு.அவன் விடவில்லை.எங்கோ மறைந்து விட்டான்.தாய்க்கிளி\nஅழுத விழியோடு கூடு நோக்கிப் பறந்தது.\nகிளிக் குஞ்சுகளை அவன் ஒரு பெரிய கூண்டுக்குள் அடைத்தான். அங்கு இவைபோல பல மழலைக்கிளிகள் அடைக்கப்பட்டிருந்தன.உணவும்,நீரும் நாள்முழுக்க கிடைக்கப் பெற்றது.இருப்பினும் அவைகள் குடும்பத்தை நினைத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன.\nஒவ்வொரு கிளியும் இன்னொரு ஜோடியுடன் சேர்த்து கூண்டுகளில் அடைக்கப்படுகிறது\n வளர்க்கும் ஆசையோடு பலர் வாங்கிச் செல்கிறார்கள்-\"பறவைகள் என்றால் எனக்கு உயிர்\" என்று வீட்டுக்கு வருபவர்களிடம் பெருமை பேசிக்கொள்ள.\nஇப்படி ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அடைபட்டிருக்கும் பறவைகளை பார்த்தால், எனக்கு ஈழப்போரில் குடும்பத்தை இழந்த தமிழ்குடும்பங்கள் தான் நினைவுக்கு வருகிறது\nஅத்தகைய பிரிவின் ஒரு சின்ன வெளிப்பாடு இந்த வரிகள்.\nகிடைத்த சொந்தங்கள் என் இனம் இல்லை\nஅவர்களின் உண்மை சொந்தங்கள் பெறும் மறைபொருள் அன்பு இல்லை அது.\nஉள்ளன்போடு உணவிட்டு,இருக்க அறை கொடுத்து,\nபருக நீர் அளித்து பாசமாய் கவனிக்கிறார்கள்\nஎதையோ பேசுகிறார்கள்.என்னையும் அதையே பேசச் சொல்கிறார்கள்\nஎளிய ஒலிகளை திருப்பி சொல்கிறேன்.\nகைதட்டி ஆர்பரித்து முத்தம் கொடுக்கிறார்கள் வாஞ்சையோடு.\n என் சொந்தங்களைக் காணவேண்டும்\", என கூப்பாடு போடுகிறேன் அவ்வப்போது\nஎனக்கு பசியோ என்றெண்ணி பழங்களைக் கொடுக்கிறார்கள்\nஇறக்கும் வரையில் இந்த உணர்வுப் போராட்டம் கூண்டுக்குள்ளே, குறுகிய கம்பிகளின் நடுவே முடிந்து போய்விடுமோ\nவகை - எனது- படைப்புகள், கட்டுரை, கதைகள், கவிதை பதிப்பு Er.Rajkumar P.P Links to this post 1 comment:\nஉயிரின் மதிப்பை மட்டுமல்ல,வாழ்வின் முடிவும் ஆரம்பமும் நம் கையில் இல்லை என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது இந்தக் கவிதை.இந்த வரிகளை படித்தபிறகு நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் மனம் ரசிக்கப் பழகுவதை அனைவரும் உணரலாம்\nபத்து மாதம் பத்திரமாய் இருந்து,\nபெற்றவளை விட்டு பூமிக்கு வந்தோம்\nபலரிடமிருந்தும் கேட்கும் ஓர் வாசகம், \"என்ன வாழ்க்கையடா இது\nஇன்ப துன்பம் நிறைந்தது தான் இவ்வுலக வாழ்க்கை\nஇலையுதிர் காலத்தை ஏற்கும் சோலைகள், அதை இழப்பாக நினைப்பதில்லை\nவசந்த காலம் வந்த போதும், அதை வரவேற்க மறப்பதில்லை\nநம் வாழ்வின் மேன்மை,தெரிய வேண்டுமா\nவாழ்வின் அர்த்தம் அறிய வேண்டுமா\nவினாடிப் பொழுதில் உயிர் தப்பிய\nஎன்று அவர்கள் சொன்னது, காற்றினிலே கலந்து,என் காதுகளை அடைந்தது\nநீங்கள் சுவாசிக்கும் வரையிலும் ரசியுங்கள்\nமிகவும் பிடித்தவற்றை ரசிக்கப் பழகுங்கள்\nஅவற்றிற்கு \"என்றும் இளமை\" தான்\nநம் மௌனத்தின் அர்த்தம் கூட,\nஇவ்வுலகில் வேறு யாராலும் நேசிக்க முடியாதபடி, \"உங்களை\" மிகவும் நேசியுங்கள்\nவாழ்வின் மதிப்பு தானாய்த் தெரியும்\nநடைபோடுவோம்,\"நம்மால் முடியும்\" என்ற நம்பிக்கையோடு\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.\n\"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.\"\n\"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்\".\n\"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, \"நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க \"Client\"னு சொல்லுவோம்.\n\"இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு \"Sales Consultants, Pre-Sales Consultants....\". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான் ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், \"முடியும்\"னு பதில் சொல்றது இவங்க வேலை.\n\"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க\"\n\"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.\"\n\"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்\n– அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.\n\"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா\" \"அது எப்படி இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்\"\n\"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும் ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே\n\"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு \"ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு\" புலம்ப ஆரம்பிப்பான்.\n\" - அப்பா ஆர்வமானார்.\n\"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே \"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்\"னு சொல்லுவோம்.\n\"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்\"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.\"\nஅப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. \"இதுக்கு அவன் ஒத்துபானா\n\"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா\n\"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க\n\"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.\"\n\"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.\"\n\"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.\"\n\"அப்போ இவருக்கு என்னதான் வேலை\" – அப்பா குழம்பினார்.\n\"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை.\"\n\"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.\"\n\"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார\n\"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.\"\n\"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி\n\"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.\"\n\"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே\n நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே \"இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு\" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.\"\n\"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே அவங்களுக்கு என்னப்பா வேலை\" \"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.\"\n\"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள\n சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க\"\n ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்\n\"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.\"\n\"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.\" இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்\".\n\"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான\n\"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.\"\n\"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.\"\n\"அவனே பயந்து போய், \"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு\" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.\" இதுக்கு பேரு \"Maintenance and Support\". இந்த வேலை வருஷ கணக்கா போகும். \"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு\" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.\nநான் அதிகம் செவிவழியே கேட்டு ரசித்த சில கவிதைகளில், அம்மாவுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்எழுதிய இந்தக் கவிதை மிக முக்கியமானது. வாழ்வில் நடந்த உண்மையை தமிழால், அழுத்தம் மாறாது கொடுத்த கவிஞரின் திறனை பலமுறை எண்ணி வியந்தவன் நான். இதோ அந்தக் கவிதை உங்களுக்காக\nஆயிரந்தா கவி சொன்னேன்.அழகழகா பொய் சொன்னேன்\nபெத்தவளே உன் பெரும, ஒத்தவரி சொல்லலையே\nகாத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து\nஎழுதவோ படிக்கவோ இயலாத தாய் பத்தி\nஎழுதியென்ன இலாபமுன்னு எழுதாம போனேனோ\nஎன்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே\nவைரமுத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்ல.\nவயித்தில் நீ சுமந்த ஒன்னு வைரமுத்து ஆயிடுச்சு\nகண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,\nஇடப்பக்கங் கிடக்கையில என்னென்ன நினச்சிருப்ப\n தரணியாள வந்திருக்கும் தாசில்தார் இவந்தானோ\nஇந்த விவரங்க ஏதொன்னும் தெரியாம, நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும்\nகதகதன்னு களி கிண்டி, களிக்குள்ள குழி வெட்டி,\nகருப்பட்டி நல்லெண்ண கலந்து தருவாயே\nதொண்டையில அது இறங்கும் சுகமான இளஞ்சூடு,\nமண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா\nகொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமொளகா ரெண்டு வச்சு,\nகும்மி அரச்சு நீ கொழகொழன்னு வளிக்கையில,\nகுட்டி குட்டியா மிதக்கும், தேங்காய்ச் சில்லுக்கு,\nவறுமையில நாமபட்ட வலிதாங்க மாட்டாம,\nகாசுவந்த வேளையிலே,பாசம் வந்து சேரலையே\nகல்யாணம் நான் செஞ்சு கதியத்து நிக்கையில,\nபெத்த அப்பன் சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,\nஅஞ்சாறு வருசம் உன் ஆசமுகம் பார்க்காம,\nபடிப்பு படிச்சுகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்,\nகைவிட மாட்டான்னு கடைசியில நம்பலையே\nவைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தழுக,\nகைப்பிடியாய்க் கூட்டிவந்து கரைசேர்த்து விட்டவளே\nஎனக்கொன்னு ஆனதுன்னா,உனக்கு வேறு பிள்ளை உண்டு\nஉனக்கேதும் ஆனதுன்னா, எனக்கு வேற தாய் இருக்கா\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-23T15:06:15Z", "digest": "sha1:BOYAO54ZNT5PQPFVLFCQSGTB4VL5ELUG", "length": 1753, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "ichan meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\ndivine being லோகசாட்சி, தேவன், ஆத்தன் siva ஸ்தாணு, விடதரன், விசாலாக்கன், யோகி, மூர்த்தி, முத்தன், மிருத்துஞ்சயன் n. king வேந்து, வேந்தன், வெள்வேலன், முதல்வன், முடிபொறுத்தவன், மீளி em peror superior விஷயம், மேலானவர், மூத்தவன், மிக்க, மகா, பதி, பண், நெடுந்தகை ruler மட்டப்பலகை, மட்டக்கோல், பிருதிவிசக்கரன், தேசகன், தலைவன், தராபதி master விஷயம், விபு, யசமானன், பெருமகன், பிரான், பதி, நெடுந்தகை, நாயகன் Online English to Tamil Dictionary : துழவைதொடுக்க - to paddle a canoe அத்திரதர் - charioteers of the 4th and lowest order in war பஞ்சபாதகன் - one guilty of the five heinous தாந்திரிகம் - belonging to the tan tras இலம்பிதம் - moon's longitude reduced to the ecliptic\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_317.html", "date_download": "2018-04-23T15:31:19Z", "digest": "sha1:CIUNAHZWUG6LYFOHWRWXD5I22ZX353MH", "length": 137757, "nlines": 395, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தொலைக்காட்சிச் செய்தித்தெரிவிப்புக்கான கைந்நூல் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / Media Studies / தொலைக்காட்சிச் செய்தித்தெரிவிப்புக்கான கைந்நூல்\nஇக்கைநூல் மைக்கல் பெட்ஸ் (Michelle Betz) என்பவரால் றுவாண்டா நாட்டில் ஊடகவியல் கற்பித்த அனுபவங்களின் அடிப்படையிலும், அங்கிருந்த தேவையின் அடிப்படையிலும் 2003 இல் எழுதப்பட்டு, ஊடகவியல் மாணவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டது. குறித்த கையேட்டினை அடிப்படையாக கொண்டு கு.பதீதரன் (ஊடகவியல் பயிற்றுவிப்பாளர்) அவர்களால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. இதில் சில இடங்களில் உளளூர் உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் வரைவிலக்கணம் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றது. இருந்தாலும் பாரம்பரியமாக சில விடயங்கள் இருக்கின்றன. அவற்றை மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள், அறிக்கையிடவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது எதை, எப்படி அறிக்கையிட வேண்டும் என்று தீர்மானிக்க இது உதவும்.\nஉங்களுடைய இலக்கு வாசகர்கள் யார்\nஅவர்களுக்கு குறிப்பிட்ட செய்திக்கும் தொடர்பு உண்டா\nஅண்மித்த தன்மை குறிப்பிட்ட செய்தி உங்களுடைய சமூகத்திற்கு உள ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் எவ்வளவு தூரம் கிட்டவாக உள்ளது.\nகாலம் – குறித்த விடயம் அக்காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கின்றதா\nதாக்கம் – குறிப்பிட்ட விடயம் மக்கள் மீது தாக்கம் செலுத்துமா எத்தனை பேருக்கு எந்த அளவுக்கு தாக்கத்தைச் செலுத்தும்\nகுறித்த விடயம் வழமைக்கு மாறானதாக இருக்கின்றதா\nமுக்கியத்துவம் – குறித்த விடயத்தில் யாராவது முக்கிய நபர்கள், நாடுகள், சம்பவங்கள் சம்பந்தப்பட்டுள்ளதா\nமுரண்பாடு குறித்த விடயத்தில் ஏதாவது முரண்பாடுகள் இருக்கின்றதா\nசெய்தி கதைக்காக ஆய்வுகளைச் செய்யும் போது அடிப்படைக் கேள்விகளான\n மற்றும் உண்மையாக என்ன நடந்தது என்ற கேள்விகளை கேட்பதற்கு மறக்க வேண்டாம்.\nசெய்தியின் பெறமானத்தைத் தீர்மானிக்கக் கூடிய மேலதிக விடயங்கள்\nஏன் குறிப்பிட்ட விடயம் முக்கியமானது\nகுறிப்பிட்ட விடயம் எனக்கு என்ன விடயத்தை வெளிப்படுத்துகின்றது\nகுறித்த விடயம் தொடர்பாக நான் என்ன செய்ய முடியும்\nஅதற்குப் பின்னர் என்ன நடக்கும்\nஎப்போதும் ஒரு விடயத்தை குறித்து செய்தியை வானலைகளில் வெளியிட முன்னர் நீங்கள் பல்வேறு படிகளூடாக செல்வீர்கள்;.\nஆய்வு என்பது, ஒரு இடத்திற்கு சென்று படப்பிடிப்பை மேற்கொள்ளவதற்கு முன்னர் அல்லது ஒளிபரப்பிற்காக படப்பிடிப்பிடிப்பு மேற்கொள்ள முன்னர் செய்கின்ற அனைத்து வகையான ஆயத்தங்களையும் குறிக்கும்.\nதகவல்களைத் சரிபார்த்தல் என்பது அறிக்கையிடப்பட்டு வான் அலையில் வெளிவருகின்ற அனைத்து விடயங்களும் உண்மையானவை என்று உறுதிப்படுத்தலைக்குறிக்கும்.\nதுல்லியம் என்பது பெறுகின்ற தகவலை மிகச்சரியாகப் பெறுவதாகும்.\nபக்கச்சார்பின்மை என்பது குறித்த விடயம் சம்பந்தமாக மற்றைய தரப்பினருக்கும் சந்தர்பம் வழங்குவதை உறுதிப்படுத்தலாகும்.\nஊடகவியலாளர்களின் பிரதான தொழில்களில் ஒன்று மிகத்திறமையாக கதை சொல்பவர்களாக இருத்தல். நம்பக்கூடிய வகையில் எங்களால் கதை சொல்ல முடியாத நிலை இருக்குமானால் எங்களுடைய அலைவரிசையைப் பார்வையாளர்களை பார்க்க சொல்வதற்கு அல்லது கவர்ந்து வைத்திருப்பதற்கு காரணம் இருக்காது. அவர்கள் வேறு ஒன்றுக்கு செல்லலாம். மக்களுடைய வாழ்க்கையை மாற்றும் திறன் எங்களுக்குள் இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதற்கு நாங்கள் கட்டாயம் சொல்லுகின்ற செய்தி நல்லதாக இருக்கவேண்டும். எப்படி அதை நாங்கள் செய்யலாம் ஓவ்வொரு கதைகளும் அடிப்படையாக கொண்டிருக்க வேண்டிய மூலங்களுடன் ஆரம்பிக்கலாம்.\nகுறிப்பிட்ட செய்தியில் வருகின்ற முக்கிய ஆள் அல்லது கதையை ஒருவருடையதாக்குவது\nகதையின் போக்கு குறிப்பிட்ட செய்திக்கதையை பார்பவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அமைப்பது\nஆச்சரியம் – கதையில் திருப்பங்களை ஏற்படுத்தி ஆச்சரியம் ஊட்டுதல் அல்லது மறைத்து வைத்து பின்னர் வெளியிடுதல்\nமுரண்பாடு – முரண்பாட்டைத் தீர்த்தல் உணர்வு பூர்வமாக இருத்தல்.\nஇனி நீங்கள் இந்த அடிப்படைகளைக் இணைத்துக்கொண்டு ஆரம்பம், நடு, மற்றும் இறுதி என செய்திகளைத் தொகுத்து வழங்கலாம். எல்லாச் செய்திக்கதைகளும் ஒரே வகையில் சொல்லக்கூடியதல்ல என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவும். ஊடகவியலாளரான நீங்கள் தீhமானிக்க வேண்டியது என்னவெனில் ஒவ்வொரு செய்தியையும் எப்படி அதன் தனித்துவத்தோடு சொல்வது என்பது. குறிப்பிட்ட செய்தியை சாதாரணமாக 30 செக்ன்களில் சொல்வதா அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில் குறித்த செய்தி பல்வேறுவிடயங்கள் அடங்கிய தொகுதியாக இருக்கவேண்டுமா செய்தி சொல்லக்கூடிய சாத்தியமான சில முறைகள் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில உத்திகள் பற்றி ஒளிபரப்பிற்காக எழுதுவது என்ற பகுதியில் காணலாம்\nமையப்படுத்தல் அல்லது குவியப்படுத்தல் (Focus)\nகுவியப்படுத்தல் என்பது என்ன கோணத்தில் கதை சொல்லப்படுகின்றது என்பதைக் கருதுகின்றது. உதாரணமாக ஊடகவியலாளர் ஒருவர் வீதி ஒரச்சிறுவர்கள் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்கிறார். ஆனால் அது மிகச்சரியாக என்னத்தைப் பற்றியது என்ன கோணத்தில் சொல்லப்படுகின்றது ஒரு விடயத்தில் எப்படி குவியப்படுத்தல் என்பதை அது செய்யப்படும் முறையூடாகப் பார்க்கலாம்.\nதெளிவாக கூறுவதானால், எந்த ஒரு தயார்pப்பும், ஒரு திட்டத்துடன் ஆரம்பிக்கும். உதாரணமாக மேற்கூறப்பட்டதில் வீதியோரச் சிறுவர்கள் என்பது திட்டம்\nஒரு செயலைச் செய்வதற்கான திட்டம்:\nஒரு செய்தி தெரிவிப்புக்கு எடுக்கப்படும் திட்டம் என்பது கட்டாயம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.\nமுதலாவதும் முக்கியமானதுமான கேள்வி: யாராவது கவனத்தில் எடுப்பார்களா எங்களை நாங்களே இந்தக் கேள்வியைக் கேட்டுப் பதில் காணவேண்டும். செய்யப்போகின்ற விடயம் மக்களுக்கு எந்த வகையில் தொடர்பானது எங்களை நாங்களே இந்தக் கேள்வியைக் கேட்டுப் பதில் காணவேண்டும். செய்யப்போகின்ற விடயம் மக்களுக்கு எந்த வகையில் தொடர்பானது சுகாதாரம் அல்லது வருமானம், அவர்களது குடும்ப உறவினர் அல்லது நண்பர்கள், அவர்களுடைய வாழ்க்கைத்தரம், அவர்களுடைய அயல், அவர்களுடைய நாடு என்ற வகையில் தேவை முன்னுரிமை குறைந்து கொண்டே செல்லும்.\nஇரண்டாவது முக்கியமான கேள்வி: குறித்த செய்தி அவர்களின் மனதை நோகடிக்குமா அல்லது உதவி செய்யுமா அல்லது அவர்களைக் குழப்பத்திற்குள் உள்ளாக்குமா அவர்களை இம்சைப்படுத்துமா அல்லது அவர்களை சாந்தமாக வைத்திருக்குமா அநேகமான சந்தர்ப்பத்தில் சுயநலமான பக்கமே வெல்லும்.\nஉங்களுடைய செய்தி வெளிப்படையாக இல்லை எனில் நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் குறித்த செய்தியை வெளிப்படுத்துவதற்கு கட்டாயமாக காரணம் இருக்க வேண்டும். மேலும் அது யாராவதுடன் ஏதோ வகையில் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். ஒரு செயற்பாட்டின் மூலம் இதனைப் பார்க்கலாம்.\nஆய்வு: நிரூபிப்பதற்காக விரைவாக செய்கின்ற ஆய்வானது உங்களுடைய கதையை ஏற்பதற்குரிய நிலைய உருவாக்கும். இந்த முதற்கட்ட ஆய்வின் பின்னர் குறித்த செய்தியை செய்வதற்கு, உங்களுக்கு வேறு எந்த காரணமும் வராது. மீண்டும், இது கணிசமான எண்ணிக்கையிலான மக்களுடன் தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். பின்னர், குறித்த ஆய்வுடன் தொடர்ந்து செல்வதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். உங்களுடைய ஆய்வு உங்களுடைய கதைக்கு நல்ல திட்டத்தை அல்லது கருவைக் கொடுக்கும் சந்தர்பம் இருந்தால், நீங்கள் அடுத்த நிலையான குவியப்படுத்தலுக்கு நகரலாம்.\nமையப்படுத்தல்: என்னத்தை மையப்படுத்துகின்றீர்கள் ஏன் அதை மையப்படுத்த வேண்டும் இது உங்களுக்கு ஊடகவியலில் ஒரு வலிமையான கருவி பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, சிறிய செய்தி பெட்டகம் அல்லது ஆவணப்படம். குவியப்படுத்த தீர்மானிக்கும் விடயம் என்பது யார், என்ன மற்றும் ஏன் போன்ற கேள்விகளையுடைய ஒரு சாதாரண வசனம். அல்லது சுலபமாக சொல்வதென்றால் யாரோ ஒருவர் ஏதோ செய்கிறார் எனென்றால்\nமையப்படுத்தல் என்பது ஊடகவியலாளர்களுக்கு முக்கியமானது ஏனென்றால் அது உங்களுடைய செய்தியை தெளிவாக வரையறுக்கும். மற்றும் குறித்த செய்தியை செய்வதற்கு என்ன விடயங்கள் தேவையானது என்பதை தெரிவு செய்வதற்கு உதவும். மேலும் நீங்கள் செய்தியைச் சொல்லும் போது உங்களை குறித்த திசையில் பயணிப்பதற்கு உதவி செய்யும். இது என்னத்தைப் பற்றிய செய்தி, நீங்கள் எங்கே செல்கின்றீர்கள் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்தும். செய்தியில் மையப்படுத்தல் இல்லாத சந்தர்ப்பத்தில் உங்கள் செய்திக்கதையானது எல்லா இடங்களுக்கும் செல்லும். அதிகளவாக உள்ளடக்கங்கள் கொண்டிருந்தாலும் நேயர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கும்.\nமைப்படுத்தும் வசனங்கள் பின்வரும் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும்.\nஓவ்வொன்றும் இலகுவான உண்மையை சொல்லும் வசனங்கள்\nஓவ்வொன்றும் தாக்கம் மற்றும் காரணங்கள் உள்ளடக்கியதாகும்\nஓவ்வொன்றும் ஆய்வின் அடிப்படையில் இருக்கும்\nஓவ்வொன்றும் மக்களுடன் சம்பந்தத்தை உள்ளடக்கியது\nஓவ்வொன்றும் உண்மையை அடிப்படையாக கொண்டு உணர்வு பூர்வமானவை\nஓவ்வென்றும் எதனை உள்ளெடுப்பது எதனை வெளித்தள்ளுவது என்பதை வரையறுக்கும்.\nஓவ்வொன்றும் எழுவாய் பயனிலை செயற்படுபொருள் கொண்டதாக இருக்கும்.\nதெருவோரச்சிறுவர்கள் பற்றிய கதையை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்கின்ற ஆய்வு குறித்த செய்தியில் எது ஆர்வமூட்டும் விடயம் என்பதை விரைவாக உங்களுக்குச் சொல்லும் அதிலும் அதிகமானவை கவனத்தில் எடுக்ககூடியதாக இருக்கும் ஆனாலும் அவை பெரிதாக இருக்கும் அது பரப்பு சிறிதாக்கப்பட்டு மையப்படுத்த வேண்டும். ஒரு விடயத்தை மையப்படுத்தாமல் நீங்கள் ஆய்வு செய்தால் அது மாதக்கணக்கில் நீண்டு செல்லும். எப்படி குறித்த விடயத்தை சிறிதாக்கிக் கொள்ளலாம் உங்களுடைய முதற்கட்ட ஆய்வு பல தெரிவுகளை உங்களுக்குத் தரலாம். உதாரணமாக.\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதால் ஆட்சி செய்பவர்கள் குறித்த விடயம் தொடர்பாக அக்களையாக உள்ளார்கள்.\nபெறுகின்ற பணம் குறைவாக இருப்பதால் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன.\nகுற்றவாளிகள் தம்மைத் துன்படுத்தலாம் என சாதாரண மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள்.\nமையப்படுத்தலுக்குமேலும் இரண்டு விடயங்கள் உள்ளன. எந்த கோணத்தில் பார்க்கப்படுகின்றது மற்றயது எந்தத் தொனியில் சொல்லப்படுகின்றது. இது கருத்தை தெரிவிப்பது அல்ல சாதாரணமாக ஒரு கோணத்தில் பார்ப்பது, இன்னொருவகையில் சொல்வதானால் எந்தப் பிரதான கதாபாத்திரம் அல்லது பாத்திரங்கள் ஊடாக செய்தியைச் சொல்ல விளைகின்றீர்கள் முதலாவது மையப்படுத்தலில் ஆட்சி செய்பவர்களின் கோணத்தில் பார்க்கப்படுகின்றது அதில் அவர்கள் சிறியளவில் செய்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவ்வாறென்றாலும் நாங்கள் மற்றவர்களிடம் எதுவும் கேட்பதில்லை என்ற அர்த்தமாகிவிடாது. உண்மையாகத் தெருவோரச் சிறுவர்களுடன் கட்டாயம் கதைக்க வேண்டும் அவர்கள் செய்தியின் மிகமுக்கியமானவர்களாக இருக்கின்றனர்.\nசெய்தியின் தொனி என்ற வகையில், இக் குறிப்பிட்ட செய்தி உத்தியோகபூர்வமானதும், சற்று மோசமான தொனியில் ஆட்சியாளர்களின் கருத்துக்கள் வெளிவரும் ஆனால் நாங்கள் மக்களிடம் இருந்தும் குற்றவாளிகளிடம் இருந்தும் கருத்துக்களை கொண்டிருக்கின்றோம்.\nமையப்படுத்தல் – குற்றவாளிகளின் அச்சுறுத்தலால் யாழப்பாண மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள்.\nஇங்கு மையப்படுத்தல் என்பது யாழ்ப்பாண மக்களின் கோணத்தில் இருக்கின்றது. அதாவது நீங்கள் மக்களுக்காகவே உங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்வீர்கள். மீண்டும் நீங்கள் உண்மைக்கு புறம்பாகவும், பக்கசார்பாகவும் இயங்குவது என்பதல்ல, இன்னொரு வகையில் சொல்வதென்றால், களவுகொடுத்த மக்களின் பெறுமதிக்கு ஏற்ப குற்றம்புரிந்தவர்களுடனும், அதிகாரிகளுடனும் சமப்படுத்த வேண்டும். இங்கு தொனி வேறு விதமாக இருக்கும், முதலாவது செய்தியை விட உணர்வு பூர்வமாக இருக்கும், சாதாரண மக்கள் இங்கு அதிகம் பங்குபற்றுவார்கள்.\nஇந்த செய்தியில், நீங்கள் பல்வேறு விதமான மையப்படுத்திய கருத்துக்களுடன் வரலாம், ஒவ்வொன்றும் உங்களை வழிநடத்தும் எவற்றை உள்வாங்குவது எவற்றை வெளியில் விடுவது. மையப்படுத்தலுக்கு ஏற்ப நீங்கள் கூட எப்படி ஆய்வை சுருக்கி செய்ய முடியம், எப்படி கதைக்குரிய பாத்திரம், அவர்களுடைய பார்வைக்கோணம் எப்படி இருக்கும், அவர்களுடைய தொனி மாற்றமடையும் என்று கருத்தில் எடுத்துக்கொள்வீர்கள்.\nஉறுதிப்படுத்துவதற்கான ஆய்வைச் செய்து முடித்த பின்னர். உங்களுடைய மையக்கருத்து, தொனி, பார்வைக்கோணம் என்பவற்றை உருவாக்கிக்கொள்வீர்கள் பின்னர் தகவல்களுக்காக மீண்டும் ஆய்வை மேற்கொள்வீர்கள். உங்களுடைய முழுமையான ஆய்வு நீங்கள் மையப்படுத்தும் விடயம் தவறு அல்லது மிக்ச்சரியாக இல்லை என்பதைக் காட்டுவதாக இருந்தால் நீங்கள் உங்களுடைய ஆய்வில் கிடைத்த உண்மைகளுக்கு ஏற்ப மாற்றத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஅதனால் ஒரு திறமையான செய்தியைச் சொல்வதற்கு பின்வரும் படிமுறையைப் பின்பற்றலாம்.\nஆர்வமூட்டக்கூடிய சகலவிதமான தகவல்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள் – குறித்த செய்தியை நேர்மையாகவும், திறமையாகவும் சொல்லக்கூடியவை என்ற வகையில் பெற்றுக்கொண்ட தகவல்களை வரிசைப்படுத்தவும். நீங்கள் மையப்படுத்தும் விடயத்தை உங்களுடைய சொந்தப்பாணியில் சொல்வதற்கான பாதையைத் தெரிவுசெய்யுங்கள், வரைபடத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் அலைய வேண்டாம்.\nபொருத்தமானவற்றைத் தேர்ந்து எடுங்கள், தொகுத்துக்கொள்ளுங்கள், ஒருபோதும் உங்களிடம் உள்ள இயற்கையான ஒலிகளை வீணாக்காதீர்கள்.\nசூழ்நிலையைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சூழ்நிலையைப் பயன்படுத்தி செய்தி பற்றிய சாரம், எப்படி பெரிய படத்தில் பொருந்துகின்றது என்று உங்களுடைய புரிதலைக் காட்டுங்கள்.\nமனித நடிப்பு செய்தியை உயிருள்ளதாகவும், ஆசுவாசமாக பார்ப்பதற்கு ஏற்தாகவும் உந்தித் தள்ளவும் செய்யயும். மனித நடிப்பு இல்லாத செய்தி உயிருள்ளதாக இருக்காது. (எடுகோள்களின் அடிப்படையில் அல்லது போலியானது அல்ல)\nமக்களுடன் உள்ள செய்தியை நேயர்கள் அல்லது பார்வையாளர்கள் அடையாளம் காண முடியும். மக்களுக்குள் நல்ல செய்தி தெரிவிப்பு உண்டு. உங்களைச் சுற்றியுள்ள சாதாரண மக்கள் – துரதிஸ்டவசமாக உங்களைச் சுற்றியுள்ள ஒரே தன்மையான நிறுவனங்கள் சார்ந்த உத்தியோகஸ்தர் அல்லது வல்லுனர்கள் அல்ல. சாதாரண மக்களின் வாழ்வு உங்களுக்கு கண்களில் நீரை வரவளைக்கும் உண்மையான சாதாரண மக்கள் உணர்வுகளுக்குப் பயப்படுவதில்லை.\nஇறுதியாக கதையை உச்சக்கட்;டத்திற்கு அல்லது ஏதாவது முடிவை எட்டுவதற்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளுங்கள்.\nசெய்திகளை செய்வதற்கு எண்ணுதல் (Idea)\nஅநேகமான சந்தர்ப்பத்தில் சில விடயங்களை நாங்கள் செய்தியாக்க வேண்டிய தேவை உள்ளது: செய்திகளுக்கு இடையில் புதிய செய்தி, செய்தியாளர் மாநாடு, கொள்கை ரீதியிலான செய்திகள் போன்றன. வழமையாக நாங்கள் எங்களுக்கு தொலைநகலில் அல்லது தொலைபேசியில் கிடைக்கும் செய்தியறிக்கைகள், அரசாங்க அறிவிப்புக்கள், ஏதாவது நிகழ்வுகள் அல்லது அது போன்றவற்றில் தங்கியிருக்கின்றோம்.\nநாங்கள் வழமையாக மறப்பது என்னவென்றால் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாத முடிவில்லாத பல கதைகள் உள்ளன ஆழமாகப் பார்த்தால் அவை செய்திப்பெறுமதி உடையவை. அதிகமாக நாங்கள் அடிக்கடி செய்திகள் ஒன்றும் இல்லை, செய்திகள் இன்று குறைவு என முறைப்பாடுகள் செய்தபடி செய்தியறைகளில் நேரத்தை செலவு செய்வோம். உண்மையாக எங்களுக்கு உண்மைக்கு அப்பால் முடியாதுள்ளது. எங்கோ செய்தி இடம்பெற்றவாறு உள்ளது, இது எங்கள் செய்தியறையில் இடம்பெற்வில்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வெளியில், சமூகத்தில் இருக்க வேண்டும்., வேறு வேறான குடியிருப்புக்களூடாக நடக்க வேண்டும், எங்கள் வாகனஙக்களைச் செலுத்த வேண்டும், வித்தியாசமானவர்களுடன் கதைக்க வேண்டும், எங்களைச் சுற்றி அவதானிக்க வேண்டும்- அங்கே தான் சிறந்த செய்திகள் இருக்கும்\nசெய்திகளை செய்வதற்குரிய புதிய எண்ணங்களைப் பெறுவதற்கு சில யோசனைகள், அரச செய்திகளில் இருந்து விலகி சமுதாயச் செய்திகளை நோக்கிய தேடல்\nதெருவில் கடைகளில், பஸ்ஸில் மக்கள் என்ன கதைக்கின்றார்கள்\nஎப்போதும் செய்தியை தேடிக் கொண்டிருங்கள்.\nகற்பதற்கு ஆர்வமாய் இருந்து கேள்வி கேளுங்கள்.\nஉங்களுடைய நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் படப்பிடிப்பாளர்களிடம் கதையுங்கள்\nநீங்கள் திறமாகச் செய்ய எண்ணியிருந்தால் இணையத்தில் கலந்தரையாடல் குழுவை —கண்டுபிடியுங்கள்.\nமையப்படுத்தலை அடிக்கடி மாற்றுங்கள் அது புதிய கோணத்தைத் தரும்.\nஉங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து ஆரம்பியுங்கள்.\nஉங்கள் கைகளில் கிடைக்கின்ற எல்லாவற்றையம் வாசியுங்கள்.\nஇலக்கில்லாமல் சாதாரணமாக ஆறுதலாக நடவுங்கள்.\nமாற்றத்தை அளவிடுங்கள் – புள்ளிவிபரங்களின் படி யார் பாதிப்படைந்தது என்று பாருங்கள், எண்களுக்கு அப்பால் பாருங்கள்.\nசும்மா நிகழ்வுகளை படமெடுக்காதீர்கள் – குறித்த நிகழ்விற்கு பின்னால் உள்ள பிரச்சனையைப் பாருங்கள்.\nஓப்பீடும் வித்தியாசமும் – சூழ்நிலையைக் கொடுங்கள்\nஉள்ளூர் – தேசிய சர்வதேச செய்தியின் உள்ளுர் தொடர்பைப் பாருங்கள்\nபின் தொடருங்கள் – எல்லாச் செய்திக்கும் தொடர்ச்சி இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்\nஎப்போதும் ஏன் என்ற கேள்வியைக் கேளுங்கள் (விடையுடன்)\nவெளியில் செல்லுங்கள் – பெட்டிக்குள் நிற்க வேண்டாம்\nகுளத்தில் நிற்கும் போது எதிர்த் திசையில் இருந்து பாருங்கள்\nகூட்டங்களில் செய்தி சேகரிக்கும் போது நிகழ்ச்சிநிரலை முழுமையாகப் பாருங்கள் உங்களுக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்றில் நீங்கள் குறி வைக்கலாம்\nஅடிக்கடி வாகனத்திலோ அல்லது நடந்தோ உங்களுடைய பகுதிக்கு அல்லது சமூகத்திற்கு செல்லுங்கள். முக்கியமான செய்திக்கு இரவில் செல்லுங்கள் உங்கள் வழமையான பாதை இப்பவும் எப்பவும் வித்தியாசமாக\nசெய்தியை தலைப்பில் திருப்புங்கள் – பெரிய பார்வை பார்த்துவிட்டால், மிகச்சிறிய நுணுக்கமான பகுதியைப் பாருங்கள் பின்னர் மீண்டும் மாறி\nதொடர்ச்சியான இடைவெளியில் எங்கள் மூலங்களுடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள்\nஎப்போதும் வெறு எதாவது சொல்ல இருக்கா என்று கேட்டு நேர்காணலை நிறைவு செய்து கொள்ளுங்கள்.\nஊடகவியல் செயல்பாட்டில் நேர்காணல் என்பது மிகமுக்கியமான ஆற்றல். ஆனால் அதிகளவில் முன்அனுமதி பெற்று குறைந்தளவு தயார்ப்படுத்தலை செய்வது. நேர்காணலை தயார்ப்படுத்தி செய்வதற்கு மனதில் வைத்துக்கொள்வதற்கு கீழே சில யோசனைகள். இவை நீங்கள் தொலைகாட்சியில் அல்லது வானெலியில் நேரலையாக செய்தாலென்ன அல்லது ஒளிஒலிப்பதிவு செய்து வெளியிட்டாலும் ஒன்றையும் பாதிக்காது, பிரயோசனமானவை, எப்படியென்றாலும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் தொலைக்காட்சி நேர்காணலைச் செய்யும் போது சில வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் கட்டாயம் மனதில் ஏற்றுக்கொள்ளுங்கள், பத்திரிகை வாசிப்பவர்கள் அல்லது வானெலி கேட்பவர்கள் தகவலை உள்வாங்கி செயற்படுவதற்கும் தொலைக்காட்சி நேயர் தகவலை உள்வாங்கி செயற்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆகவே நீங்கள் சற்று வித்தியாசமாக நேர்காணலைச் செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய கேள்விகள் இலக்குள்ளதாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவ்வாறானால் நீங்கள் உங்களுக்குத் தேவையான அல்லது வேண்டியவற்றை சரியாகப் பெறலாம். உங்களுக்கு தேவையான ஒலிக்கீற்றைப் பெறுவதற்கு நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் – இது வானொலியிலும் பார்க்க தொலைக்காட்சியில் மிகமிக முக்கியம், வானொலியில் இலகுவாக இரண்டு வேறு வேறு ஒலிகளை நெறிப்படுத்தால் எடிற் செய்யலாம்)தொலைக்காட்சிக்குத் சரியான பதிவை மேற்கொண்டிருப்பதை நாங்கள் உறுதி செய்யவேண்டும். ஆனாலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மிகமிக முக்கியம் சிலவற்றை எடிற் செய்வதற்கு தேவையான படங்களை எடுத்து வைக்க வேண்டும். இரண்டு வேறு வேறான படங்களை இணைக்கும் போது\nநீங்கள் தொலைக்காட்சியில் அல்லது வானெலியில் பணியாற்றிலும் பாதிக்காது, உங்களுடைய இலக்கு ஒன்று: மிகச்சரியான ஒலிப்பகுதியை எடுத்தல். இதைச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தெரிந்திருக்க வேண்டும், பிறகு நீங்கள் கேட்கும் எந்தக் கேள்வியையும் கேடபதன் மூலம் மூலங்களை தேவையான நல்ல பதிலுக்கு இட்டுச் செல்லும்.\nநேர்காணலின் போது முந்திச் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை கேள்வி கேட்கவேண்டும். அடுத்த கேள்வி கேட்பதற்கு யோசிப்பதிலும் பார்க்க பதிலைக் கேட்டு கிரகித்துக்கொள்ளுங்கள் இந்தச்சின்ன விதியை பின்பற்றினால் உங்களுடைய நேர்காணல் உன்னதை தரத்திற்கு உயரும்\nபொருத்தமான ஆடை அணிந்துந்து கொள்ளுங்கள்\nசற்று முன்னதாக செல்லுங்கள். தயார்படுத்தலுக்கு சில நேரம் முந்திச் செல்லலாம். நீங்கள் பிந்திச் சென்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட நபரை நேர்காணல் செய்ய முடியாது போகலாம்.\nஇறுக்கத்தை உடையுங்கள், முதன் முதலாக நல்ல அபிப்பிராயத்தை எற்படுத்துங்கள். உங்களுடைய நேர்காணலை இயல்பாக நடத்துங்கள்.\nஆயத்தமாக இருங்கள். குறித்த விடயம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டதை உறுதிப்படுத்துங்கள், கேள்விகளை ஆயத்தப்படுத்துங்கள், நீங்கள் நேர்காணல் செய்யப்போகின்றவரைப் பற்றி அறிந்து வைத்திருங்கள்.\nநேர்காணல் மூலம் என்ன பெற்றுக்கொள்ளவிருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் நேர்காண இருப்பவர் என்ன விடயத்தில் நேர்காணலுக்கு தகுதியுடையவராக இருக்கின்றார் என்பதை அறிந்திருக்க வேண்டும், ஆனால் கேள்வி முன்பே கொடுக்க வேண்டாம், தவிர்க்க முடியாத விசேட சந்தர்ப்பங்களில் மட்டும் கேள்விகளை கொடுங்கள்.\nநேர்காணலின் போது நீங்கள்தான் நிலைமையைக் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்- —ஒருபோதும் நேர்காண்பவர் உங்களை கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள்.\nகேளுங்கள், கேளுங்கள், கேளுங்கள், உங்களுடைய கேள்விகளுக்கு அடிமையாக இருக்காதீர்கள். செவிமடுத்துக் கேட்பது குறித்த விடயத்தில் மேலதிக கேள்விகள் கேட்பதற்கு வழி வகுக்கும்.\nஒலிப்பதிவிற்கு தேவையான பற்றிகள், ரேப் போன்றவற்றை மேலதிகமாக வைத்திருங்கள்.\nஎப்படி உங்கள் கருவிகள் இயங்குகின்றன என்று அறிந்து வைத்திருங்கள். அது எப்படி இயங்குகின்றது என்று உங்களுக்கு தெரிவில்லை என்றால் நீங்கள் வெடக்கபட வேண்டியிருக்கும் அது முறையான தொழில் பயிற்சி என்றும் கருத முடியாது.\nநேர்காண்பவரின் பெயரை சரியான எழுத்துக்களுடன், சரியான உச்சரிப்புடன் பெற்றுக்காள்ளுங்கள், இது வாகனம் சரியாக செலுத்துவதற்கு கியர் சரிசெய்வது போல நேர்காணலை ஆரம்பிக்க உதவும். அதேவேளை ஒலிப்பதிவுக் கருவி சரியாக இயங்குகின்றதா என்பதைச் சரிபார்க்கவும் உதவும்.\nகேளுங்கள் கேளுங்கள் திருப்பித் திருப்பி கேளுங்கள். தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஆனால் பௌவ்வியமாக தெளிவுபடுத்தக் கேளுங்கள். உதாரணம் கேளுங்கள்.\nநீஙகள் உறுதியில்லாமல் அல்லது பதட்டமாக இருக்க வேண்டாம்.\nநேர்காணலின் போது குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.\nஎதாவது உங்களுடைய செய்திக்கு மேலும் மெருகூட்டுமா என்று சுழ்நிலையை அவதானித்துக்கொள்ளுங்கள், குறித்த நபர் என்ன அணிந்திருக்கின்றார். ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் அவதானித்தல் என்பது உங்களுடைய பணிகளில் ஒன்று.\nநேர்காணப்பட்டவரிடன் நேர்காணலின் இறுதியில் கேளுங்கள் ஏதாவது சேர்க்க வேண்டியள்ளதா என அவர் வேறு யாரிடமாவது கதைக்க சொல்கிறாரா, நீங்கள் மீண்டும் எதாவது கேள்விக்குப் பதில் தொடர்புகொண்டு கேட்கக்கூடும்.\nஉங்களுடைய மூலம் அதாவது நேர்காணப்படுவர் உங்களிடம் குறித்த விடயத்தை வெளியிட வேண்டாம் அல்லது பிரத்தியேகமான என்று சொல்னால் அதனை உரிய வகையில் கையாண்டு கொள்ளுங்கள்.\nபயிற்சி, பயிற்சி, பயிற்சி. ஊடகவியிலில் நேர்காணல் என்பது பலமான ஆற்றல். அதேவேளை முக்கியமானதும் கூட. தொடர்ந்து பயிற்சி எடுங்கள் உங்களை நேர்காண்பதற்கு யாராவது ஒருவரை தயார்ப்படுத்துங்கள் அப்போது நீங்கள் நேர்காணப்படுபவரின் நிலையைப் புரிந்து கொள்ளலாம்.\nஎப்போதும் நேயர்களுக்கு விடை தெரிய வேண்டிய கேள்விகளைக் கேளுங்கள்.\nமூடிய கேள்விகளைக் கேட்காதீர்கள். அதாவது ஆம், இல்லை என்ற வகையில் பதில் சொல்வது.\nஇரண்டு கேள்விகள் ஒரே நேரத்தில் கேட்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒரு கேள்வி கேளுங்கள்.\nவிடயம் குறித்து சிறிய கேள்வியாக கேளுங்கள்.\nபல விடயங்களை உள்ளடக்க வேண்டாம். மைப்படுத்தலை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.\nநேர்காணலை முழுமையாக்கும் வகையில் இறுதிக்கேள்வியை கேளுங்கள்.\nஎப்போதும் வேறு எதாவது சேர்க்க விரும்புகின்றரா என நேர்காணப்படுபவரை கேளுங்கள்\nஎன்ன மாற்று இருந்தது அல்லது இருக்கின்றது\nஎப்படி அதை நீங்கள் உருவப்படுத்துவீர்;கள்\nமாற்றத்திற்கான புள்ளியாக என்ன இருந்தது\nஅவர்கள் அல்லது அவர் அவள் என்ன சொன்னார்கள்\nஅது எதைப் போல இருந்தது,\nஅந்த நேரத்தில் நீஙகள் என்ன நினைத்தீர்கள்,\n1. உங்களுக்கு தேவையான பதிலை குறித்த நேர்காணல் தருபவரிடம் இருந்தது பெற்றக்கொள்ளுங்கள்.\n2. திரையில் வைத்து ஆய்வுகள் செய்ய வேண்டாம். அதாவது தேவையான மேலதிக தவல்களாக இருந்தால் அதனை முதலே பெற்றுக்கொள்ளுங்கள்.\n3. ஊடக அடிப்படைகளான யார் எங்கே ன் கேள்விகளை மறந்து விடாதீர்கள்\n4. நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை என்றால் அதே கேள்வியை வேறு வேறு விதத்தில் கேட்டு உங்களுக்கான விடையைப் பெற்றக்கொள்ளுங்கள்\n5. உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும் வரை திருப்பதி அடைய வேண்டாம். தேவையான பதிலை மனதில் வைத்து செயற்படுங்கள்\n6. நீஙகள் கேள்வி கேட்கும் நபருக்கு நேரம் செல்வதாக நினைத்து இடையில் — நிறுத்த வேண்டாம். உங்களுக்கு தேவையான தெளிவான பதில் கிடைக்கும் வரை அவர்களுடைய நேரத்தை உங்களுக்காக செலவு செய்யலாம்.\n7. இதேவேளையில் சரியான தேவையான படங்கள் மற்றும் ஒலிகளை பதிவு செய்ய வேண்டும்.\nமொழி பெயர்ப்புச் செய்யக்கூடியவர்களைக் கண்டுபிடியுங்கள், கதைக்க கூடியவர்களை கண்டு பிடியுங்கள், இலகுவாகக் கதைக்க கூடியவர்கள், நல்ல ஒலியுடன் கதைக்க கூடியவர்களைக் கண்டுபிடியுங்கள். உணர்வுள்ள மக்களைக் கண்டு பிடியுங்கள், சம்பந்தப்பட்ட மக்களைக் கண்டுபிடியுங்கள், இலக்குள்ளவர்களைக் கண்டுபிடியுங்கள்.\nகூட்டமாக இருக்கலாம், மாநாடாக இருக்கலாம் பொதுவாக எல்லா நிகழ்வுகளிலும் நாங்கள் செய்தியாக்கும் விடயம், கேட்பதும் பிடித்ததுமாகும். இந்த வகையான நிகழ்வுகளை செய்தியாக்கும் போது நாங்கள் என்ன செய்வதென்றால் கடைசியாக எப்படி செய்யப்பட்டதோ அவ்வாறு செய்வது. துரதிஸ்டவசமாக அதிகமான செய்தியாளர்கள் எண்ணுக்கணக்கான கூட்டங்களை செய்தியாக்கிய பின்னர், வழமையான பாதைக்கு திரும்பிச் சென்று நிகழ்வுகளைப் படமாக்கி, செய்திக்காக கூட்டத்திற்கு பின்னர் யாரிடமாவது கதைக்காமல் கூட்டத்தில் கதைக்கப்பட்டதோடு சும்மா செய்தியாக்குவார்கள்\nஉதாரணமாக: உங்களிடம் எச்ஐவி பற்றிய மாநாடு ஒன்றை செய்தியாகக் கேட்டிருந்தால், சும்மா நேராக மாநாட்டிற்கு போகாமல், வேறு அது சம்பந்தப்பட்ட வைத்தியநிலையங்களுக்கு செல்லுதல், யாராவது செய்தியோடு சம்பந்தப்பட்ட நபர்கள் போன்றவற்றை கண்டுபிடித்து செய்தியாக்குங்கள்.\nகூட்டங்களை வழமையான முறையில் செய்தியாக்குவதைத் தவிர்ப்பதற்கு சில யோசனைகள்\nமுன்னதாகவே கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை பெற்றுக்கொள்ளுங்கள், சும்மா நிகழ்வை செய்தியாக்காதீர்கள், உங்களுடைய நேயர்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட விடயத்தை கூட்டத்தில் தெரிவு செய்யுங்கள்.\nகூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே செல்லுங்கள், உங்களுடைய மூலங்களை கூட்டம் ஆரம்பிப்பதற்க முன்பாகவே நேர்காணல் செய்யுங்கள்.\nகூட்டத்தை படம் பிடிக்கும் போது வேறு கோணத்தில் வேறு பார்வையில் படமாக்குங்கள். வழமையாக நாங்கள் ஒரே மாதிரியாகவே படம் பிடிப்பதால் சிறிது நேரத்தின் பின்னர் எல்லாமே ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம்.\nசும்மா கூட்டத்தைப் படம் பிடிக்கவேண்டாம் – கூட்டத்திற்குப் பின்னால் உள்ள விடயத்தைச் செய்தியாக்குங்கள்.\nயார் பாதிக்கபட்டனர் எனபதைக்கண்டு பிடித்து அவர்களுடன் பேசுங்கள்\nபல அரச உத்தியோகத்தர்கள் வருகை தருவதால் அதை மட்டும் செய்தியாக எதிர்பார்க்கப்பட்டிருந்த சந்தர்ப்பம் உங்களுக்கு எற்பட்டிருந்தாலும்; கூட படமாக்கபட்டதை கொண்டுவந்து பின்னர் நிகழ்வுகளுக்கு அப்பால் உண்மையான செய்தி உண்மையான மக்களைக் கொண்டு நீஙகள் உங்களுக்குள் (பின்னர், உங்களுடைய செய்தி மூலங்களிடம் இருந்தும்) கேள்வி கேட்டுப்பார்க்கலாம் என்ன செய்தி இருக்கின்றது என்று\nதெளிவாக மேற்படி யோசனைகளூடாக மிகமுக்கியமாக பெறுவது என்னவென்றால், எப்பவும் அவ்வாறான கூட்டங்களுக்கு ஏதாவது உத்தியோகபூர்வமான காரணங்கள் இருக்கும், ஆனாலும் உண்மையான செய்தியையும், சரியான ஆட்களையும் குறித்த கூட்டங்களுக்குப் பின்னால் கண்டுபிடிக்க வேண்டியது உங்களது கடமை. உண்மையாக அடிக்கடி குறித்த நபர்கள் வருவார்கள், ஆனாலும் எப்பவாவது மேடைகளில் அல்லது உங்கள் முன்னிலையில் இருப்பார்கள், நீங்கள்தான் அவர்களிடம் இருந்து வெளியில் எடுக்க வேண்டும்.\nஇயற்கை அல்லது சுற்றுப்புற ஒலிகள் என்பது சுழலில் இருக்கின்ற ஒலிகளாகும். சிலர் இதனை பின்னணி ஒலி என்று சொல்வார்கள். இது நாங்கள் மௌனமாக இருக்கும் போது எங்களைச் சுற்றிக் கேட்கும் ஒலிகளாகும் பறவைகள் பாடுவது, மிருகங்கள் கத்துவது, வாகன ஒலிகள், மக்கள் கதைப்பது, வண்டுகள் இரைவது, சிறுவர்கள் விளையாடுவது,. இயற்கையான ஒலிகள் ஒளிஒலிப்பரப்படும் செய்திகளில் மிகமுக்கியமாகும், இது செய்தியைச் சொல்வதற்கு மட்டுமல்ல அதனை விபரிக்கும், இது குறித்த விடயத்திற்கு நேயர்களின் மனதில் விம்பத்தை ஏற்படுத்தும். குறிப்பாக படங்கள் இல்லாத நிலையில் வானெலியில் இது முக்கியமாகும்\nவாகனநெரிசல் பற்றிய செய்தியில், வாகன நெரிசல் படங்கள், போக்குவரத்துப் பொலிஸார் விசில் ஊதுவது, மக்கள் தங்கள் வாகனங்களின் ஒலி எழுப்புவது.\nதுறைமுகத்தில் பணியாளர்கள் வேலைசெய்யும் நிலையைக் காட்டுவதற்கு வேலையாட்கள்வேலை செய்யும் படம், பொதுவான துறைமுகத்தின் சத்தம், கப்பல்கள் ஒலி எழுப்பும் சத்தம்.\nபொதுவாக இரண்டு வகையான இயற்கை ஒலிகள் உண்டு: முன்னணி ஒலி மற்றும் பின்னணி ஒலி. தொலைக்காட்சியில் அண்மித்த படங்களைக் காட்டும் போது அல்லது அகன்ற படங்களைக் காட்டும் போது நீங்கள் முன்னணி ஒலிகளை பற்றி நினைக்கலாம். உங்களுடைய மூலங்களுக்கு அருகில் இருந்து பெறப்படும் ஒலி முன்னணி ஒலி, அகன்ற பின்புலத்தில் இருந்து பெறப்படும் பல்வேறு விதமான ஒலிகள் பின்னணி ஒலி ஆகும்.\nமுதலாவது உதாரணத்தில், பொதுவான போக்குவரத்து நெரிசல்களின் ஒலி பின்னணி ஒலியாக இருக்க போக்குவரத்து பொலிஸாருக்கு அண்மையாக எடுக்கும் விசில் ஊதும் சத்தம் முன்னணி ஒலியாக இருக்கும். அதிகமான சந்தர்பங்களில் எழுத்துத்துறையில் ஆச்சரியக்குறி பயன்படுத்துவது அல்லது வசனத்தை ஒழுங்குபடுத்துவது போல ஒலிபரப்புத்துறையில் பின்னணி ஒலிகள் நேயர்களை செய்திக்கு அருகில் கொண்டுவருவதற்குப் பயன்படுத்தப்படும்.\nஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள், ஒளிபரப்புச் செய்திகள் சொல்லுவது என்பது பல்வேறு விதமான மூலங்களை: படங்கள் (தொலைக்காட்சியாயின்) இயற்கை ஒலிகள், பின்னணிக்குரல்கள், நேர்காணல்கள் இணைத்துப் பின்னுவதாகும். இவ்வற்றை மிகத்திறமையாக ஒன்றுடன் ஒன்று பின்னுவதால் சிறந்த செய்திகளை மக்களுக்கு சொல்வது மட்டுமல்ல மக்கள் விபரிக்கப்பட்டதை மறக்கமாட்டார்கள் அத்தோடு செய்தியை முழுமையாக சொல்லும்.\nஇயற்கை ஒலிகளை சேகரிக்கும்; வழக்கம் நடைமுறையில் உண்டு, சில ஒலிகள் (தண்ணீர்;;) ஒப்பீட்டளவில் ஒலிப்பதிவு செய்வதற்க கஷ்டமானதாகும். அவற்றை ஒலிப்பதிவு செய்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், பயிற்சி செய்யுங்கள், வித்தியாசமான ஒலிப்பதிவுக் கருவிகளைப் பயன்படுத்துங்கள். இறுதியாக உங்களுடைய செய்தி இயற்கை ஒலிகளைப் பயன்படுத்தும் போது மிக்சிறந்த தரத்தில் இருக்கும்.\nபடங்களின் மூலம் செய்தி சொல்லுதல்\nதொலைக்காட்சி என்பது சாதாரணமாக வானொலியுடன் படம் சேர்ந்தது அல்ல. தெளிவாக சொல்வதானால், தொலைக்காட்சிச் செய்தியில் படங்கள் மிக முக்கியமானவை எனென்றால் மக்கள் எப்போதும் முன்பு கேட்டதை ஞாபகம் வைத்திருப்பதைக் காட்டிலும் முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்திருப்பார்கள். அதனால் காட்டுங்கள் சொல்ல வேண்டாம். எப்போதும் ஞாபகம் வைத்திருக்க கூடிய படங்கள் வைத்திருக்க இலக்காக இருங்கள் அவை எப்போதும் காட்சி ஆதாரங்கள்.\nஒரு போதும் நீங்கள் காட்சிகளை அல்லது நிகழ்வுகளை இயக்க வேண்டாம். இயலுமான வரை நீங்கள் உள்ளதை உள்ளவாறு படம் பிடிப்பதற்கு பழக்கிக்கொள்ளுஙகள். நீஙகள் இயக்கினால் பார்வையாளர்களை ஏமாற்றுகின்றீர்கள். அதே வேளை எல்லாச்சந்தர்பங்களிலும் உங்களுக்கு சாத்தியப்படமாட்டாது.\nதொலைகாட்சியில் செய்தி வெளியிடுவது என்பது பத்திரிகையில் செய்தி வெளிவிடுவதிலும் பார்க்க வேறுபட்டது. பத்திரிகையில் செய்தி வெளியிடுவது தபால் சேவை போன்றது. தொலைக்காட்சி செய்தி என்பது தனிஒரு கடிதம் படிப்பது போன்றது. தொலைக்காட்சி செய்தியில் உணர்வுகள், அடையளங்காணுதல், மிகவும் சுவாரசியம், நெருக்கம் மற்றும் ஆவணப்படுத்தல் போன்ற விடயங்களைக் காணலாம். இவற்றுக்கான உதாரணங்களை யுரியூப் இணையத்தில் காணலாம்.\nபடப்பிடிப்பிற்கு சென்று ஆரம்பிக்கும் முன் மிகக்கடுமையாக பல விடயங்கள் செய்யவேண்டும். முதலாவது, ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுடைய இலக்கு செய்தியின் மையப்பகுதியை படங்கள் மற்றும் ஒலிகளுடாக நிரூபிப்பது. நீங்கள் சொல்லும் செய்திக்கு படங்கள் எப்போதும் காட்சி ஆதாரங்கள். நீங்கள் எப்போதும் உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள் எந்தப்படம் குறைந்த சொற்களில் உங்கள் செய்தியைச் சொல்லும். குறிப்பிட்ட கணத்துக்குரிய உணர்வுகளை படம்பிடிப்பதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள்\nஇரண்டாவது: ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள் நாங்கள் கதை சொல்பவர்கள். அந்தக் கதைகளுக்கு ஆரம்பம் நடு மற்றும் முடிவு என மூன்று அடிப்படைகள் உண்டு அத்தோடு உங்கள் படங்களும் அவற்றை விபரிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆரம்பிக்கும் படம் அல்லது தொடக்கம் வழமையாக பரந்த வகையில் எடுக்கப்பட்ட படங்களுடன் உள்ளடக்கிய காடசியூடாகவே விபரிக்கபடுகின்றது. செய்தியின் நடுப்பகுதி இடைநிலை மற்றும் அண்மித்த வகையில் எடுக்கப்பட்ட படங்களாலேயே செய்யப்படுகின்றது. வழமையாக செய்தி இன்னுமொரு பரந்த வகையில் எடுக்கப்பட்ட படங்களுடன் முடிவடைகின்றது.\nமூன்றாவது: சில படங்கள் மற்றய படங்களை விட சிறப்பான வகையில் செய்தியைச் சொல்லும். அண்மித்த வகையில் எடுக்கப்பட்ட படங்கள், முகங்கள், நுண்ணிய விடயங்களை உடைய படங்கள் செயல் மற்றும் எதிர்வினை என்பன சிறந்த வகையில் செய்திகளைச் சொல்லும். தொலைக்காட்சி நடு, அண்மித்ததாக இருக்கின்றது. அதனால் போதியளவு அண்மித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அண்மித்த படங்கள் எடுக்கும் போது அறை குறுக்கமாக இருந்து எடுக்க வேண்டாம். நீங்கள் எடுக்கும் விடயத்திற்கு அண்மித்ததாக சொல்ல வேண்டிய தேவையுள்ளது.\nஇது உங்களுக்கு வழமைக்கு மாறாக அல்லது விளங்கிக்கொள்ள கடினமாக இருக்கலாம். படப்பிடிப்பில் மிகவும் கடினமான பகுதி என்னவென்றால் பயனுள்ள தெளிவான ஒலிகளைச் சேகரித்துக் கொள்வதாகும். வழமையாக நடப்பது என்னவென்றால் எங்களுக்கு தேவையான நல்ல படங்கள் மற்றும் படத்தொடர்ச்சிகள் எடுத்திருப்போம் ஆனால் அவற்றின் ஒலிகளை பற்றி மறந்து விடுவோம். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் தொலைக்காட்சியில் செய்தி சொல்வது என்பது படங்கள், ஒலிக்கீற்றுக்கள், பின்னணிக்குரல்கள், மற்றும் இயற்கை ஒலிகள் எல்லாம் சேர்ந்தது அதனால் படப்பிடிப்பில் ஒலிகளை அவதானித்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றை கேட்க வேண்டிய தேவையுள்ளது இதன் பின்னர் நல்ல, தெளிவான அல்லது நல்ல நினைவுகளைக் கொண்டுவரக்கூடிய இயற்கையான ஒலிகளைப்பதிவு செய்யுங்கள்.\nகுளத்தில் படம்பிடிக்கும் போது உங்களுடைய ஒழுங்கான படப்பிடிப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஒளிபரப்பிற்காக எழுதுதல் என்பது பத்திரிகைக்கு எழுதுவதைக் காட்டிலும் வேறுபட்டது. ஏனெனில் எங்களுடைய மூளை தகவலை உள்வாங்கி செயல்முறைப்படுத்துவது என்பது தொலைக்காட்சி மற்றும் வானொலியில் வேறு பத்திரிகையில் வேறு விதமாக. நாங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் நேயர்கள் செய்தியினை அல்லது விடயத்தினை விளங்கிக்கொள்ள ஒரே ஒரு சந்தர்பம் மட்டுமே உள்ளது. ஆனால் பத்திரிகையில் அவ்வாறு இல்லை. வாசிக்கும் போது நின்று வாசிக்கலாம் அல்லது ஏதாவது புரியவில்லை எனில் திருப்பி வாசிக்கலாம். ஆனால் ஒளிபரப்பில் இந்த வசதிகள் இல்லை. எங்களுடைய நேயர்களுக்கு விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு ஒரே ஒரு சந்தர்பம் மட்டுமே உள்ளது\nஇது கடுமையான நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாம், நாங்கள் ஒளிபரப்பிற்காக எழுதும் போது ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் எமக்கு ஏற்கனவே தெரிந்த பேச்சு மொழியிலேயே எழுதுகின்றோம். நாங்கள் என்ன மொழியில் வேலை செய்தாலும் பிரச்சனை இல்லை, இது உண்மை. வழமையாக எங்களுடைய எழுத்துக்களில் நாங்கள் சரியான இறுக்கம். உதாரணமாக எழுதப்பட்ட செய்தியின் ஒரு பகுதி. நாங்கள் எழுதுவது உரத்து வாசிக்கப்படவுள்ளது என்பதை நாங்கள் மறந்து விடுகின்றோம். ஒளிபரப்பிற்கு எழுதுவது எளிமையானது மட்டுமல்ல இதில் தான் நெருக்கடி. ஆழமாகப்பார்த்தால் நாங்கள் எழுதுகின்றோம், ஆனால் எளிமையாக நாங்கள் கதைப்பது போல காதுக்காக எழுதுகின்றோம். மிக முக்கியமாக நாங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால் இரண்டு பெயருடன் உரையாடுவது போல எழுதவேண்டும். நாங்கள் பேசுவது போல எழுதுவது மற்றும் எழுதும் போது பேசுவது ஆனால் சில குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு உரிய சொற்கள் மற்றும் பேசுவதற்கு மிகப்பொருத்தமான சொற்கள் என்பவற்றில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.\nசெய்திக்குரிய கருவை எடுத்து மையப்படுத்திக்கொணடால், நாங்கள் செய்தியின் அமைப்பைத் தீர்மானி;க்க வேண்டும். சாதாரணமாக 4 படிமுறைகளைக்கொண்ட செயல்முறை, இதனை குறக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர வலை என்று சொல்வார்கள், இது பிரயோசனமாக இருக்கும்: கொழுக்கி, சந்தர்பம், படி நிலை மாற்றம் மற்றும் ஒட்டு மொத்த இணைப்பு அல்லது கவசம்.\nகொழுக்கி என்பது செய்தியின் ஆரம்பம் இங்கே நாங்கள் நல்ல படங்களை மற்றும் இயற்கையான ஒலிகளைப் பயன்படுத்தி நேயர்களை கவர்ந்து தொலைக்காட்சிக்கு முன்பாக இருத்தி அவர்களை பார்க்கச்செய்தல். இங்கேதான் நாங்கள் செய்தியின் கரு மற்றும் போக்கு என்பவற்றை நிலைப்படுத்துவோம்.\nசந்தர்ப்பம் என்பது கதையின் முக்கிய பகுதி தொலைக்காட்சியில் அநேகமாக விறுவிறுப்பான காடசிகளாக இருக்கமாட்டாது. இங்கு திறமையான எழுத்து தேவைப்படும் நீங்கள். முடிந்த வரை விரைவாக அடுத்த பகுதியான படிநிலை மாற்றத்திற்கு செல்வதற்கு.\nபடிநிலை மாற்றம் – இங்கே தான் கதையின் முக்கிய பாத்திரத்தை நாங்கள் விருத்தி செய்வோம். எழுத்து குறைத்து, எதிர்பார்ப்பை உருவாக்கி, ஆர்வத்தை விளங்கப்படுத்தி ஆய்வுகளை வழங்குவோம். செய்தியை விருத்தி செய்யும் வேளையில் நாங்கள் பிரதான பாத்திரத்தில் தங்கியிருப்போம்.\nஇறுதியில் நாங்கள் செய்தியை முழுமையாக்க வேண்டியிருக்கும். இங்கே நாங்கள் எதிர் காலத்தைப் பார்ப்போம். வலுக்குறைந்த முடிவை காட்டுவதற்கு நாங்கள் கதையின் உண்மையான மனநிலைக்கு திரும்புவோம். இது அதிகமாக இழுபடக்கூடாது அதற்காக இது முடிவு சொல்வதாகவோ அல்லது சாராம்சமாகவோ இருக்கக்கூடாது. சாதாரணமாக முழுமையாக்குவதாகும்.\nஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நேயர்களுக்கு எதுவுமே தெரியாத நிலையில் அதேவேளை உங்களுக்கு மட்டுமே செய்தி முழுமையாக தெரியும். செய்தியில் நேயர்களுக்கு வழங்கும் தகவல்கள் முழுமையாக விளங்கிக்கொள்ளும் வகையில் செய்தியை இலகுவாகவும், தகவல்களை வழங்கும் போது தர்க்கரீதியான ஒழுங்கிலும் வழங்க வேண்டியது உங்களுடைய பணி.\nமுழுக்கதையையும் சொல்ல முயற்சிக்க வேண்டாம்\nகுறித்த விடயம் சம்பந்தமான உறுதியான விடயங்களை மட்டும் பாவியுங்கள்\nஒரு நேரத்தில் ஒரு விடயத்தில் மட்டும் மையப்படுத்துங்கள்\nஎழுதும் போது உண்மையானவற்றை துல்லியமாக எழுதுங்கள்\nஎழுதும் போது செய்வினை வாக்கியங்களாக எழுதுங்கள்\nஎழுதும் போது ஆரம்பம் நடு முடிவு என்ற ஒழுங்கில் எழுதுங்கள்\nவேறு ஒருவருடைய செயல் அல்லது இன்னொன்றில் விளைவாக இருந்தால் அது முதலில் வரும்.\nசெய்தியை தர்க்க ரீதியான ஒழுங்கில் சொல்லுங்கள்\nகதைப்பது போல எழுதுங்கள், எழுதுவது போல கதையுங்கள் (சிறிய வசனங்களாக எழுதுங்கள். நீண்ட வசனங்கள் இருந்தால் சிறிய வசனங்களைத் தொடருங்கள்)\nஒரு வசனத்திற்கு ஊடாக ஒன்று. தனிய ஒன்று\nஉங்களுடைய சொற்களால் படங்களுக்கு மெருகூட்டுகள் (நேயர்கள் முடிவெடுப்பதற்கு –அனுமதியுங்கள். நீங்கள் என்ன நடக்கின்றது என்று சொல்லுங்கள், விபரியுங்கள்)\nஆட்களை விபரியுங்கள். அடையாளப்படுத்த வேண்டாம். (அவர்கள் உத்தியோகபூர்வமாக –என்ன செய்கின்றார்கள் என்று சரியாக சொல்லுங்கள்)\nசொற்களை வினை எச்சங்களாக பாவியுங்கள் (உதாரணமாக அவர் திறமையானவர் என்று சொல்லும் போது எப்படி என்பதை விபரிக்காமல் நீங்கள் அவரைப் பற்றிய உருவத்தைக் கொடுக்கின்றீர்கள் )\nஎண்களை இயன்றவரை சிறிதாக, கவனமாகப் பாவியுங்கள். எண்களை எதையாவது கருதும் வகையில் உருவாக்குங்கள்.\nஎவரையாவது மேற்கோள் காட்டுவதாக இருந்தால் வசனத்தில் முதலில் பாவியுங்கள்\nசரக்கு வண்டி வேண்டாம் (பெயரடைகளால் அடுக்க வேண்டாம்)\nசுருக்கங்கள் வேண்டாம் (உதாரணம் எல்எல்ஆர்சி)\nயார் எங்கே போன்ற அபாயகரமான சொற்களில் நிறுத்துங்கள்\nஉங்களுக்கு தேவை இல்லாதவற்றை சொல்ல வேண்டாம். நேராக இருங்கள்\nஒரே விதமான விமர்சனங்கள் வேண்டாம்\nகலைச் சொற்களை உபயோகிக்க வேண்டாம்\nதெளிவில்லாத சொற்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். குறித்த விடயம் தொடர்பாக –தளிவாக இருங்கள்\nஒரே மாதியான பொருள் தரக்கூடிய வேறு வேறு சொற்களை அல்லது கவர்ச்சிகரமான –சொற்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்\nஇயலுமானவரை இலக்கங்களை உங்களுடைய வசனத்தில் தவிர்த்துக்கொள்ளுங்கள். –கட்டாயமாக உபயோகிக்க வேண்டியிருந்தால் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்தக் –கூடியவகையில் பாவிக்கவும். வசனத்திற்கு வெளியே முழு எண்களில் –எழுதிக்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nமேற்கோள் காட்டுதலும் ஒலிகளைப் பயன்படுத்தலும்\nநாங்கள் ஒலிக்கீற்றுக்களைப் அல்லது ஒலிப்பதிவுகளைப் பயன்படுத்தும்போது சில விடயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். முதலாவது, ஒவ்வொருநாளும் வருகின்ற செய்திக்கு ஒலிப்பதிவு என்பது 15 செக்கன்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இரணடாவது, நீங்கள் குறித்த ஒலிப்பதிவுக்கு அறிமுகம் எழுத வேண்டும் – நீங்கள் அவரை அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருந்து திருடி, திடீரென இடி இடிப்பது போல அல்லது அவர்கள் சொன்னதை திருப்பி கேட்பதாக இருக்கக்கூடாது. உங்களுடைய அறிமுக ஒலிப்பதிவு எவ்வளவிற்கு இலகுவானதாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு இலகுவானதாக அன்புமணி நிதி அமைச்சின் செயலாளர்’ தொடர்ந்து குறித்த ஒலிப்பதிவு வரலாம். இறுதியாக ஏதாவது ஒலிப்பதிவை மொழி மாற்றம் செய்யப்போவதாக இருந்தால், முதலில் அதில் ஒலிப்பதிவை சில செக்கன்களுக்கு ஒலிக்கச் செய்து பின்னர் குறித்த ஒலியை குறைத்து அதன் மேல் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒலிப்பதிவை ஒலிக்கச் செய்யலாம்.\nவழமையாக செய்தியாளர்கள் நேர்காணலில் உள்ள முக்கியமான 10 செக்கன்களை அடையாளம் காண்பதில் சிக்கல்களை எதிர்நோக்குவர் ஆனால் நீங்கள் உங்களைக் கேட்க வேண்டும் நேர்காணலில் செய்திக்குப் பொருத்தமாக விபரிக்க கூடிய எந்தப் பகுதி சிறந்தது என்று இங்கு நீங்கள் ஆசிரியராக செயற்பட வேண்டும்.\nஅதிகமான சந்தர்ப்பங்களில் ஒலிப்பதிவுகள் இரண்டு வகைகளில் கையாளப்படுகின்றது: தகவல்களுக்கும் உணர்வுகளுக்கும். தகவலுக்காக பெறுகின்ற ஒலிப்பதிவுகளை நாங்கள் வழமையாக உத்தியோகபூர்வமானவர்களிடம் இருந்தும், வல்லுனர்களிடம் இருந்தும், இதேவேளை நாங்கள், உணர்வு பூர்வமானவையை செய்தியில் உள்ள மக்களிடம் இருந்தும் அல்லது செய்தியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்தும் பெறுவது வழக்கம். இனி நீங்கள் தீர்;மானிக்க வேண்டும் என்ன வகையான ஒலிப்பதிவு உங்களுடைய செய்தியை திறம்படச் சொல்லும் பின்னர் நீஙகள் தேடிச் சென்று அவற்றைப் பெற வேண்டும்.\nஇறுதியாக, ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், எங்களுக்;கு ஒரு நேர்காணலின் இரண்டு பகுதிகள் பாவிக்க வேண்டியுள்ளது. வானொலியில் இவை இலகுவாக ஒன்றாக வைத்து எடிற் செய்யக்கூடியவை ஆனால் தொலைக்காட்சியில் ஒன்றாக வைத்து எடிற் செய்யும் போது படங்கள் வெட்டிப் பாயும் படங்கள்தான் விளைவாக கிடைக்கும். இதனால் எங்களுக்கு அண்மித்தாக எடுத்த படங்கள் தேவை, இவற்றைப் படங்கள் எடுக்கும் போதே பெற்றுக்கொள்ள வேண்டும். அண்மித்ததாக எடுத்த படங்கள் தேவை இவற்றை படங்கள் எடுக்கும் போதே பெற்றுக்கொள்ள வேண்டும் அண்மித்ததாக எடுத்த இரண்டு படங்களில் இலகுவில் ஒன்றில் இருந்து மற்றயதிற்கு மாறுவதற்கு உதவும். நேர்காணல் எடுக்கும் போது பின்வரும் படங்கள் இருக்கலாம்: நேர்காணப்படுபவரின் கைகள், அல்லது தோளுக்கு மேலாக ஊடகவியலாளர் கேட்டுக்கொண்டிருக்கும் போது எடுத்த படம், எதாவது தொடர்ச்சியைக் காட்டக்கூடிய காட்சிகள். இவ்வாறன படங்கள் ஆக்குறைந்தது 15 செக்கன்களாவது வேண்டும் அல்லது எடிற் செய்யும் போது எடிற் செய்பவருக்கு தொடுகின்ற நேரம்தான் கிடைக்கும்\nநம்பக்கூடிய வகையில் அல்லது ஏற்கக்கூடிய வகையில் ஒரு தனிச் செய்தியில் படங்கள், இயற்கை ஒலிகள், பின்னணிக்குரல்கள் என்பவைகளால் தொடர்புகள் நிலைநிறுத்தப்படடிருக்கும், பார்வையாளர்கள் உள்வாங்குவற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டிருக்கும், கேள்வி பதில்கள், உணர்வுகள் பிரதிபலிக்கும் வகையில் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கும். இதுதான் எடிற்றிங்கின் பலம். ஏடிற்றிங் செய்தியில் திறம்படச் செய்திருந்தால், பார்வையாளருக்கு எடிற் செய்யப்பட்டது என்பது புலப்படமாட்டாது.\nமிக்சரியாக சொல்வதானால் எடிற்றிங் என்பது, ஒரு நிகழ்வின் சில பகுதிகளை எடுத்து ஒன்றுக்கொன்று தொடர்பாக தொடர்ச்சியாக நிகழும் நிகழ்வுகளை உரிய வகையில் தொகுப்பதாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் நாங்கள் நிகழ்வுகளின் நேரத்தையும் இடத்தையும் சுருக்குவதாகும். உண்மையில் நீங்கள் எதை எடிற் செய்யப்போகின்றீர்கள் என்பதைப் பொறுத்தே உண்மையான எடிற்றிங் தன்மைகள் இருக்கும். 20 நிமிட ஆவணப்படம் அல்லது இரண்டு நிமிட செய்திப்பெட்கமா இங்கே சொல்லப்படுகின்ற விடயங்கள் வீடியோ பற்றியதாக இருந்தாலும் அதே நேரத்தில் வானொலி பற்றிய தயாரிப்புக்களுக்கும் பிரயோகப்படுத்தலாம். (கட்புலக் காட்சி இல்லாத செய்தி)\nஎடிற்றிங் என்பது அடிப்படையில் வௌ;வேறு வகையான படங்களை ஒன்று சேர்த்து, படப்பிடிப்பு நேரத்தை சுருக்கி தயாரிப்பில் ஏற்படுகின்ற தவறுகளைத் திருத்தி பல்வேறு படப்பிடிப்பில் இருந்து செய்தியை அல்லது காட்சியை உருவாக்குவதாகும்.\nஎடிற் செய்வதற்கு சில ஆலோசனைகள்\nஉங்களுடைய செய்தியைப் பற்றி நன்றாக முன்கூட்டியே யோசித்துக்கொள்ளுங்கள். உங்களுடைய இலக்கை அடைவதற்காக எடிற் செய்யும் போது என்ன தேவை எப்படி தேவை\nஉங்களுடைய படப்பிடிப்பு மற்றும் உதவியாளர்களுடன் நன்றாக தொடர்பு கொள்ளல் என்பது பற்றியும் அறிந்து வைத்திருத்தல் நீங்கள் சொல்லப்போகும் செய்தி பற்றி முழுமையாக சிந்தியுங்கள். அதற்கு ஏற்றால் போல படப்பிடிப்பு மற்றும் தேவையான ஒலிகளைச் சேகரித்துக்கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாக படம் பிடித்துக்கொள்ளாதீர்கள் அது எடிற் செய்யும் போது உங்களைப் பயமுறுத்தும் கனவு போல இருக்கும். அதுமட்டுமல்ல சாதாரணமாக உங்களுக்கு கிடைக்காத பொன்னான நேரத்தையும் எடுத்துவிடும்.\nஉங்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பாக தொடர்ச்சியாக நிகழும் நிகழ்வு தேவை. இவை எடிற்றிங் இன் போது செய்ய முடியாது. அதனால் படம்பிடிக்கும் இடத்தில் இவை பெறப்பட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nஉருவங்கள் எடிற் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால் ஒன்றுக்கொன்று தொடர்பாக தொடர்ச்சியாக நிகழும் நிகழ்வில் முக்கிய கதாபாத்திரம் எப்போதும் ஒரே திசையில் நகரும். இந்த நிலையில் பிரதான பாத்திரத்திற்கு இடையிலான தூரம், கோணம், படத்தில் ஒழுங்கமைப்பு என்பவற்றில் ஏதாவது மாற்றமடையலாம்\nஎழுந்தமானதாக கமெரா அசைவது பார்வையாளரை குழப்பத்திற்குள் உள்ளாக்கும். உங்களுக்கு தேவையான என்பவற்றை பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nநீங்கள் கமராவை மேலும் கீழுமாக அல்லது முன்னுக்கு பின்னாக அல்லது பக்கவாட்டில் அசைப்பதாக இருந்தால் எடிற் செய்யும் போது குறித்த அசைவு முடியும் வரை அனுமதிக்கவும். இடையில் வெட்ட வேண்டாம். அசைவு முடிவதற்கு அனுமதியுங்கள.\nஓளிபரப்புடன் சம்பந்தமான ஊடகவியிலில் இறுதித்தயாரிப்பு செயற்பாடு, பேச்சுக்கள், ஒலிகள் அல்லது பின்னணி வசனங்கள் என்பவற்றால் ஊக்கப்படுத்த வேண்டும். உடனடியனதாக உங்களால் கொடுக்கப்படும் தகவல்கள் பார்வையாளரால் உள்வாங்கப்படக்கூடிய நேரத்திற்கு ஒவ்வொரு படமும் ஆக்கூடியதாக ஒடலாம். பார்வையாளருடன் சேர்ந்து செல்லவேண்டியது மிக மிக முக்கியம்\nபடம் பிடித்த பட்டியலை வைத்திருங்கள். வேலை செய்யும் போது எங்கு செல்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nமுன் ஆயத்தமாக இருங்கள் – படக் கசெற், படம்பிடிக்கப்பட்ட பட்டியல், குறிப்புக்கள், தயாரிப்பு ஒழுங்குகள் என்பவற்றை கையில் வைத்துக்கொள்ளுங்கள்\nஇறுதித்தயாரிப்பை இன்னொருவருடன் சேர்ந்து செய்வதாக இருந்தால் (நீங்கள் எடிற்ரிங் செய்யாமல்) உங்களுடைய செய்தியின் மைப்பொருளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இருவரும் ஒரே பக்கத்தில் வேலை செய்யலாம்.\nசொற்களை மாற்றுவதற்கு ஆயத்தமாக இருங்கள் – படங்களைக் காட்டிலும் சொற்கள் நெகிழ்வுத் தன்மை கொணடவை.\nசுவாசிப்பதற்கு அனுமதியுங்கள் – ஆம்பத்தில் அல்லது இறுதியில் நிறுத்தி வைப்பது அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும்\nஇயற்கை ஒலி – அதைப்பயன்படுத்துங்கள்\nதொலைக்காட்சியில் தோன்றி நின்று சொல்வது (Stand up)\nதொலைக்காட்சியில் நின்று சொல்வது என்பது காட்சியில் செய்தி தெரிவிப்பாளர் சிறிது நேரம் (ஆகக்கூடியது 15 செக்கன்கள்) தோன்றுவதாகும். படத்தொகுப்பு செய்யும் போது செய்தி தொகுப்பின் ஒரு பகுதியாகும்\nநின்று சொல்வது செய்திகளில் முழுமையான வெற்றியைத் தர முடியும்.\nஇரு வேறு வேறு இடங்களை அல்லது ஒரு செய்தியின் நடுவில் எனில் சிந்தனையில் இருந்து மற்றய சிந்தனை இணைக்கும் பாலமாக இருக்க முடியும.\nசெய்தியின் இறுதி ஆயின் குறித்த செய்தியின் சாராம்சமாகவோ அல்லது அதனை அடையாளப்படுத்துவதாகவோ இருக்க முடியும்.\nசெய்தியில் சிக்கல்களை அல்லது குழப்பங்களை குறைப்பதில் மிகப்பயனுள்ளதாக இருக்கும்\nநீங்கள் காட்சியில் தோன்றி சொல்வது என்பது குறித்த செய்தியின் சாட்சியாக இருப்பதனால் செய்தியின் நம்பகத்தன்மைக்கு பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.\nநின்று சொல்லும் போது கவனிக்கப்படவேண்டியவை\nநின்று சொல்லுவது சொல்ல வருகின்ற செய்தியை மேலும் மெருகூட்டுமா\nஎன்னுடைய படங்கள் முழுமையாக செய்தியைச் சொல்லுமா\nநாங்கள் உண்மை என்று கருதப்படும் விடயங்களைச் சொல்லும் போது அவற்றை படங்கள் மூலம் காட்ட முடியாதா\nஎன்னுடைய வீடியோ, பார்ப்பதற்கு ஆர்வமற்றதாக, அவற்றை சும்மா பயன்படுத்தி அதனால் நான் கலர்பாரைப் பயன்படுத்தவில்லையா\nநின்று சொல்வதை பாவிப்பதற்கான காரணங்கள்\nஏனெனில் நாங்கள் செய்தி தெரிவிப்பாளரைப் பார்க்க வேண்டும்\nஏனெனில் புலமையாளர்களின் ஆய்வுகள் சொல்கிறன, நாங்கள் அதை செய்ய வேண்டும்\nஏனெனில் உங்களிடம் வேறு எந்த வழியும் இல்லை உங்கள் செய்தியைத் தொடங்குவதற்கும், முடிப்பதற்கும்.\nதொலைக்காட்சித் திரையில் தோன்றி வழங்குவதற்கு சில யோசனைகள்\nதெரிவிப்பது அல்லது வாசிப்பதற்கு மாறாக விபரியுங்கள்\nசெய்தி எப்படி மக்களைத் தொடுகின்றது அல்லது பாதிக்கின்றது என்பதைத் தெளிவு –படுத்துங்கள்\nஎண்ணி சிறிய வசனங்களாக பேசுங்கள், உங்களுடைய செய்தியை இயல்பான பேச்சு –நடையில் சொல்லுங்கள்\nகேட்பவர்கள் எப்போதாவதுதான் உங்களுடைய வசங்களில் எல்லாச் சொற்களையும் -கவனத்தில் எடுப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் –நீங்கள் உங்களுடைய செய்தியை போதியளவு தெளிவாக –வைத்துக்கொள்ளுங்கள் குறிப்பாக நீங்கள் தோன்றி சொல்லப்போகும் விடயத்தை –தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். மக்களை குழப்பத்திற்குள் உள்ளாக்க –வேண்டாம்.\nநீங்கள் நின்று வழங்குவதற்கு, இயன்றவரை நிற்கும் சூழலைப் பயன்படுத்திக் –கொள்ளுங்கள்\nஇயன்றவரை நீங்கள் நின்று சொல்வதை ஈடுபாடுள்ளதாக வைத்திருங்கள்\nநின்று சொல்வது என்பது நீண்ட நேரங்களுக்கு அல்ல என்பதை ஞாபகம் –வைத்துக்கொள்ளுங்கள்.\nவழமையாக பெரிய பந்திகளைக் காட்டிலும் சிறிய எண்ணம் அல்லது வசனம் –மிகத்திறமையாக வெளிப்படுத்தும்.\nசாதாரணமாக நின்று சொல்வது என்பது 7 தொடக்கம் 15 செக்கன்கள் வரை இருக்க முடியும்.\n1. ஏய் – நீ – பார் – அந்த வகையில்\nஅதாவது பார்வையாளர் ஒருவரை அழைத்து, அவரை காட்சிக்கு முன்னுக்கு இருத்தி, ஒரு விடயத்தைக் காட்டுவது அதனை அவர் பார்ப்பதற்கு\n2. ஒரு விடயத்தை மட்டும் மைப்படுத்த வேண்டும்\nஒரு நிகழ்வில் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றாலும் ஒரு விடயத்தை மட்டும் மையப்படுத்தி வெளிப்படுத்த வேண்டும்.\nபடத்தில் என்ன ஒழுங்கில் என்ன படம் வரவிருக்கின்றது என்பதற்கான திட்டம் ஆகும்\n4. செய்தியில் தொடக்கம் – நடு – இறுதி என்ற பகுதி\nமுழுச்செய்தியும் மூன்று பிரிவுகளாப் பிரித்து அதனை கட்டமைத்து வழங்குவது\n5. செய்தியை ஆட்களைப்பயன்படுத்தி சொல்லுதல்\nவெறும் படங்கள் மட்டுமல்லாது அவற்றில் ஆட்களையும் இணைத்து அவர்களூடாக செய்தியைச் சொல்லுதல்\n6. செய்தியைச் சொல்லக்கூடிய சரியான படத்தை தேடி எடுத்து செய்தியைச் சொல்லுதல்\n7. நீஙகள் செய்தி சொல்லும் கோணத்திற்கு பொருத்தமான படத்தை தெரிவு செய்தல்\n8. செய்தியின் தொடக்கத்திற்கும் முடிவுக்கும் மிகவும் காத்திரமான படங்களை தெரிவு செய்தல்\n1. நல்ல தொடர்ச்சியான படங்களை எடுத்துக்கொள்ளங்கள்\nஒவ்வொரு நிகழ்விற்கும் பல்வேறு தொடர்நிகழ்வுகள் இடம்பெறும் அதனை தர்க்க ரீதியாக சேர்த்து கோர்வையாக்குங்கள் உதாரணமாக…. ஒருவர் கடைக்ப்போய் ஒரு பொருளைப் பார்ப்பதாக வைத்துக்கொண்டால்\nமுதலில் குறித்த நபர் என்ன செய்யப் போகின்றார் என்று அருவுடைய சூழ்நிலையில் வைத்து காட்டுவது. அடுத்து அவர் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளைக்காட்டுவது, தொடர்ந்து அந்த சந்தர்பத்தில் குறித்த நபர் என்ன முடிவுவை எடுத்தார் என்பதை அவருடைய முகத்தைக்காட்டுவது இவ்வாறு ஒரு நிகழ்விற்கு பல்வேறு விதமான சந்தர்பங்களை தொகுத்து வழங்குவது\n2. குறித்த விடயம் எந்த பார்வையில் பார்த்தால் (படப்பிடிப்பில் பல்வேறு வகையான கோணங்கள் உண்டு) மிகத்திறம்பட வெளிக்கொண்டுவரலாம் என எண்ணி படம் பிடிக்க வேண்டும்…\n3. எடுக்கப்பட்ட ஒவ்வொரு படமும் வித்தியாசமான அளவுகள் கோணங்களில் இருக்கும். அவை ஒன்றில் இருந்து அடுத்த படத்திற்கு மாறும் போது மாற்றத்தை உணராத வகையில் காட்டப்பட வேண்டும். சில சந்தர்பங்களில் படங்கள் துள்ளி வெட்டுப்படுவதை அவதானிக்கலாம். இதனைத் தவிர்ப்பதற்கு நெருக்காமாக படக்கருவியை வைத்து அண்மித்த படங்களை எடுக்க வேண்டும். இவை எவ்வளவுக்கு எவ்வளவு (பொருத்தமான அண்மித்த ) அதிகமாக இருக்கின்றதோ எடிற் செய்யும் போது பெருமளவில் உதவும்.\n4. தெளிவான ஒலி – ஒளிப்பதிவு செய்யும் போது தேவையான ஒலிகளையும் (முன்னணி மற்றம் பின்னணி ஒலிகள்) சிறப்பான முறையில் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.\n5. ஒவ்வொரு செயலுக்கும் பதிலான செயல் மிக முக்கியமாக ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும்.\nஉதாரணமாக ஒரு கடையில் பொருள் வாங்குவதை படமாக்குவதற்கு…. வாங்குபவர், விற்பவர், பொருள் இந்த மூன்றுக்குமிடையில் அவர்களுடைய கண்கள், கைகள் செல்லும், அந்த அந்த வேளையில் பொருத்தமான செயல்களையும், அதற்குப் பதிலான செயலையும் படமாக்கவேண்டும். விலை கேட்கும் போது வாங்குபவரின் முகம் – அதற்குப் பதில் சொல்லும் போது பொருளை விற்பவரின் முகம் என படங்கள் இருக்கம்.\n6. படங்கள் வௌ;வேறு திசைகளில் இருந்து படமாக்கப்பட வேண்டும். குறித்த ஒரு திசையில் இருந்து படமாக்கும் போது சில வெளிப்பாடுகளை சரியாக படமாக்க முடியாது போகலாம் இதன் காரமாக கருவியை வேறு வேறு இடத்திற்கு மாற்றி பொருத்தமான கோணத்திலும் இடத்திலும் படங்கள் எடுக்கப் படவேண்டும்.\n1. வழமையான நிகழ்வுகளை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக்கொள்ளுங்கள்.\n2. மிக மிக அண்மித்தான படங்களை எடுங்கள்\n3. படங்களை உண்ர்வுகள் உள்ளவாறு எடுங்கள் அல்லது உணர்வுகளை ஏற்படுத்துவதற்காக எடுங்கள்\n4. இயக்கத்தை படம் எடுங்கள்\n5. ஆழமான படங்களை எடுங்கள்\n6. ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவாறு படங்கள் எடுங்கள்\nகவர்ச்சியான படங்கள் – இயங்கிக்கொண்டு இருக்கும் படங்கள், போட்டிகள், முரண்பாடுகள், மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களை எடுங்கள் (சிரிப்பு, அழுகை, அன்பு, கோபம்). மக்கள் வேலை செய்து கொண்டிருந்தால் அதனை எடுங்கள். அரிதான சம்பவங்களை எடுங்கள் (திருமணம், பிறப்பு, காதல், மரணம், களவு…)\nநேர்காணலில் ஆரம்பிக்க வேண்டாம் – நேர்காணலில் முடிக்க வேண்டாம்\nஉணர்வுகள் தரக்கூடிய படங்களைப் பயன்படுத்துங்கள்\nதயாரிப்பதற்கு அதிக நேரம் செலவிடுங்கள்.\nசாதாரணமாக பின்னணிக்குரல் என்பது அத்தியாவசியமற்ற ஒன்று. அவ்வாறு வழங்குவதாக இருந்தாலும்,\n போன்ற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லவும்.\nசெய்தியில் நேரமாற்றம் அல்லது இடமாற்றம் இருந்தால் உபயோகியுங்கள்.\nபார்க்கின்ற படங்களில் எது முக்கியம் என்பதைக் கோடிட்டுக்காட்டுங்கள்.\nபார்க்கின்ற படத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் பின்னணிக்குரலைப் ..பயன்படுத்துங்கள்.\nகாண்பவை என்ன விடயத்தை உணர்த்துகின்றது என்பதை சொல்லுங்கள் அதை ..விளங்கப்படுத்த வேண்டாம்.\nபடங்கள் பேசினால் நீங்கள் மௌனமாக இருங்கள்\nபேசுவது போன்று எழுதுங்கள், எழுதுவது போன்று எழுத வேண்டாம்.\nசெய்வினையில் எழுதுங்கள் – வந்துகொண்டிருந்தார் என்பதற்குப் பதிலாக வந்தார் என –எழுதுங்கள்.\nஇலகுவான சொற்களைப் பயன்படுத்துங்கள் – கொள்ளவனவு செய்தார் –என்பதற்குப்பதிலாக வாங்கினார் என்று எழுதுங்கள்.\nசெய்தி மூலத்தின் மொழியில் ஏதாவது பாதிப்பு இருக்கின்றதா என அவதானியுங்கள்.\nஅளவுக்கதிமான எண்கள், கணக்குகள் வருகின்றதா என அவதானியுங்கள். எண்களை –ஒரு செய்தியில் மூன்றுக்கு அதிமாக பயன்படுத்த வேண்டாம்.\nகமராவின் முன் சாதாரணமாக (சமாதானமாக) நில்லுங்கள்\nபின்னணியை அவதானித்து சரியான கோணத்தில் நில்லுங்கள்\nசெய்தியில் காட்சி மாற்றத்திற்குப் பயன்படும்.\nஞாபகம் வைத்துக்கொள்வதற்கு இலகுவான மொழியைப் பயன்படுத்துங்கள்\nவிடயங்களை கோடிட்டு சொல்வதற்கு உடல் மொழியைப் பயன்படுத்துங்கள்\nசெய்தியில் தொகுப்பவராக இருங்கள் – கமெராவை உங்கள் நண்பராக எண்ணிக்கொள்ளுங்கள்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2018-04-23T15:14:16Z", "digest": "sha1:GAKRWIIMCFCJAKROA5LFEDHFNF24SXCP", "length": 9173, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை\nவரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்கள் செய்துள்ளனர். பெருமளவில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். ரகசிய வங்கி கணக்குகளில் டெபாசிட்டுகளும் செய்துள்ளனர்.\nஇது தொடர்பான ரகசிய ஆவணங்களை சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டு, உலக அரங்கை பரபரப்பாக்கியது. இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது. 1990-களில் நவாஸ் ஷெரீப் இரு முறை பிரதமர் பதவி வகித்தபோது, சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், லண்டனில் 4 சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் பனாமா ஆவண கசிவில் தகவல் வெளியானது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ‘பனாமா’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nPrevious articleசோமாலியா: கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு விபத்து – 5 பேர் பலி\nNext articleபோராட்டத்தை குழப்பும் முயற்சியே தம்மீதான தாக்குதல் –உறவுகள் தெரிவிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/03/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:22:29Z", "digest": "sha1:Q2NJRGGZJCNMPRNGWIAREOI7QOZIFGGQ", "length": 21603, "nlines": 305, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 29 மார்ச், 2011\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\nஉற்ற நட்பை உவப்புடன் கூற விரும்புகையில், மற்றைய நட்பையும் சுட்டிக்காட்ட விழைவது இயற்கையே. கண்டொன்று பேசி, கட்டியணைத்துப் பல நகைச்சுவைக் கதைகள் கூறிப் புறமதில் பல கதைகள் புனைந்து கூறும் நட்பும் ஒரு நட்பே. இந்நட்பானது அடியிலிருந்து கரும்பை நுனிவரை உண்பது போன்றது. இனிப்புச் சுவையானது, இன்பத்தை உடனே தந்து மேலே போகப்போக சுவை குன்றிப் போதலைப் போன்றிருக்கும் என முன்னமே நாலடியார் கூறி வைத்திருக்கின்றார். மனிதர்கள் மனதை வெட்டி ஆராய்ந்து நட்புக் கொள்ள முடியாது. அப்படியே வெட்டிப் பார்த்தாலும் பண்புகளை பிரித்தறியத்தான் முடியுமா பழகிப் பார்த்தே மனிதன் பண்புகளை உணர முடியும்.\nபெற்ற தாயிடமும் பிரியமுடன் துணைசேர்த்த துணையுடனும் பகிர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை உண்மை நண்பரிடம் கூறி மனப்பாரம் குறைக்கின்றோம். தூய்மைக்கு இலக்கணமாய் உயிரினும் மேலாய்ப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நட்பின் புனிதம் நோக்கியே வள்ளுவப் பெருந்தகை தன் அறிவுப் பெட்டகத்தில் தீ நட்பு, கூடாநட்பு, நட்பு, நட்பாராய்தல் என நான்கு அதிகாரங்களை எழுதி, விபரமாய் விளக்கியுள்ளார். பாரதி தன் ''கண்ணன் என் தோழன்' என்னும் பாடலில் தன்னை அர்ச்சுனனாகவும் கண்ணனைத் தோழனாகவும் பாவனை பண்ணி நல்ல நட்பின் இலக்கணங்கள் அத்தனையையும் கண்ணனில் கண்டு அழகாகப் பாடியுள்ளார்.\n'ஈனக் கவலைக ளெய்திடும் போதில்\nபிழைக்கும் வழி சொல்ல வேண்டுமென் றாலொரு\nஓங்கி அடித்திடுவான் - நெஞ்சில்\nகள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னாலங்கு\nஎன நட்பின் இலக்கணங்களைக் கண்ணன் பாட்டில் அறியக்கூடியதாக இருக்கிறது. எனவே உண்மை நண்பன் உரிமையுடன் எதையும் எடுத்துச் சொல்ல வல்லவனாய் இருத்தல் வேண்டும்.\n'காய் முற்றின் தீங்கனியாகும். இளந்தளிர் நாள் போய் முற்றின் என்னாகிப்போம்'' அதாவது காயானது, முற்றினால் உண்ணக் கூடிய இனிய பழமாகும். இளந்தளிரானது முற்றுமானால், முடிவில் சருகுபோல் போய் விடும். நல்லவர்களுடன் நாம் நண்பர்களாக இணையும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து முடிவில் அவர்கள் நட்பானது பழம் போல் இனிக்கின்ற இன்பத்தைப் பெறுவோம்.. கயவர்களுடன் பழகும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சருகுபோல் உயிரற்று பறந்து போவோம். என்பதை நன்னெறி நவின்றீன்ற சிவப்பிரகாசர் மூலம் அறிந்தோம். இதனையே தான் 'சேராத இடந்தனிலே சேர வேண்டாம்'' அதாவது நல்லிணக்கம் இல்லாதவர்களுடன் இணங்க வேண்டாம் என உலகநீதி கூறுகின்றது. கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல் பழகப்பழக இனிய நன்மை விளைவிப்பதே உண்மை நட்பாகும்\nஎனவே 'பேயோடு பழகினும் பிரிவதரிதே'' என மனதில் நினைத்துப் பேய் போன்ற குணநலம் மிக்க நண்பர்களுடன் காலம் முழுவதும் பழகுதல் மூடத்தனமாகும். பன்றியோடு கூடிய கன்றும் பவ்வி தின்னும்'' அதனால், பவ்வி தின்னும் பன்றியோடு பழகுதல் பழி சேர்க்கும் என்று 'பூவோடு கூடிய நாரும் மணம் பெறும்'' எனப் பூப் போன்ற நண்பர்களைத் தேடிப் பெற வேண்டும்;. கர்ணனுக்கோர் துரியோதனன், குசேலனுக்கோர் கண்ணன், ஒளவைக்கோர் அதியமான் என நாம் அறிந்த கதாபாத்திரங்களை நினைவில் நிறுத்தி கற்கக் கற்க நயம் பயக்கும் நூல் போல், பழகப்பழக இனிய நன்மை தரும் சிறந்த நட்பைத் தேடிப் பெறுவோம்.\nநேரம் மார்ச் 29, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல கருவினை முன்னிறுத்தி, அழகாக வனையப்பட்ட சொல்லோட்டமான உரைவீச்சு. வாழ்த்துகள் சகோதரி.\n30 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:13\nநன்றி இராஐ. திhகராஜன் அவர்களே. இக்காலகட்டத்துக்கு மட்டுமல்ல. எக்காலத்திற்கும் சொல்லவேண்டிய தலைப்பே.\n30 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:04\nமிக அழகான கவிதை துளிகள் \n31 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:23\n31 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:13\n4 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:56\nவாழ்த்துக்கள் என்றும் வளம் சேர்க்கும் நன்றி.\n4 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 10:46\n// அப்படியே வெட்டிப் பார்த்தாலும் பண்புகளை பிரித்தறியத்தான் முடியுமா பழகிப் பார்த்தே மனிதன் பண்புகளை உணர முடியும்./\nஅழகான நட்பு பற்றிய அருமையான கட்டுரை..பகிர்வுக்கு நன்றி தோழி...கண்ணன் என் தோழன் என்று சொன்ன எட்டயபுரத்துப் பாட்டன் சொன்ன வரிகளை அழகாகக் கொடுத்துள்ளீர்கள்\n7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:48\nநேரம் கிடைக்கின்ற போது ஆக்கங்களை வாசித்து உங்கள் மனப்பதிவுகளைத் தாருங்கள்.\n7 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 9:24\n9 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 2:55\n9 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉண்மை நட்பைத் தேடிப் பெறுவோம்\nதவறுகள் தண்டிக்கப்படலாம், திருத்தப்படலாம். தண்டனை...\nகாலக்கணிப்பீடும் என் கருத்தின் ஆழமும்\nபுலம்பெயர்வில் பெண்கள் இறக்கை விரித்த விமானம் அதில...\nகூட்டை விட்டு வெளியே வாருங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:24:40Z", "digest": "sha1:RSZASFMNYAQ5BCCLAWYRGOTZIXFMBHXG", "length": 2889, "nlines": 73, "source_domain": "www.pasumaikudil.com", "title": "உண்மை சம்பவம் – பசுமைகுடில்", "raw_content": "\nமனிதனும் கடவுளே – உண்மை சம்பவம்\nOctober 14, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட[…]\nஎட்டு குட்டி உண்மை சம்பவங்கள்\n​{ படித்த போதே என்னை கண்கலங்க வைத்த. 8 ஆழகான குட்டி உண்மை சம்பவங்கள் … படிக்கும் போது பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சிவச பட வைக்கும் .}[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thirukkural.com/2009/01/blog-post_4715.html", "date_download": "2018-04-23T15:13:38Z", "digest": "sha1:PVO7GKCZLH53QISQYDK6BWIEPFQL3I5C", "length": 50021, "nlines": 518, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: கொல்லாமை", "raw_content": "\nPosted in அறத்துப்பால், குறள் 0321-0330, கொல்லாமை, துறவறவியல்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை.\nஅறவினை யாதெனின் கொல்லாமை கோறல்\nஎந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.\nஅறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.\nஅறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.\n[அஃதாவது,ஐயறிவு உடையன முதல் ஓர் அறிவுடையன ஈறாய உயிர்களைச் சோர்ந்தும் கொல்லுதலைச் செய்யாமை,இதுமேற்கூறிய அறங்கள் எல்லாவற்றினும் சிறப்புடைத்தாய்க்கூறாத அறங்களையும் அகப்படுத்து நிற்றலின், இறுதிக்கண்வைக்கப்பட்டது.]\n(அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.).\nநல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅறம் ஆகிய செய்கை யாது என்று கேட்டால் அஃது ஓர் உயிரையும் கொல்லாமையேயாகும். அவ்வாறு கொல்லுதல் தீமையான செயல்கள் பலவற்றையும் கொடுக்கும்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nஇருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.\nகிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.\nஇருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.\nபகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.).\nபல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉண்பதனைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலுடையோர்கள் துறந்தார்க்குத் தொகுத்துக் கூறிய எல்லா அரங்களிலும் முதன்மையான அறமென்று சொல்லப்படும்.\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்\nஅறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.\nஇணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.\nஉயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.\nஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று - அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. '('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான் வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல் பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான் என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது சிறப்புக் கூறப்பட்டது.).\nஇணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதன்னோடு இணைப்பின்றித் தானேயாக ஒரே ஓர் அறமாக இருக்க நல்லது கொல்லாமையேயாகும். அதன் பின்னே நிற்க, பொய்யாமை என்கின்ற ஆறாம் நல்லதாகும்.\nநல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nஎந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.\nநல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.\nநல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.\nநல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.).\nநல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nநல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்றால், அது யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கும் நெறியேயாகும்.\nநிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்\nஉலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.\nவாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.\nவாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.\nநிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.).\nமனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nபிறப்பு என்ற நிலையினை அஞ்சி ஆசையெல்லாம் விட்ட நீத்தார்களுள் எலாம் கொலைத் தீமையினை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தினை மறவாதவன் உயர்ந்தவனாவான்.\nகொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்\nகொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.\nகொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.\nகொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.\nகொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).\nகொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.\nதன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது\nதன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.\nதன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.\nதன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.\nதன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.).\nதன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.\nநன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்\nபெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.\nகொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.\nவேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.\nநன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.).\nநன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.\nகொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்\nபகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.\nகொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.\nகொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.\nகொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர். (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.).\nகொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.\nஉயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்\nவறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.\nநோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.\nநோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.\nசெயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல் கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.).\nமுற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிடித்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-04-23T15:45:37Z", "digest": "sha1:6DLVJK2A5KWTXU2PE6M3PVUJSH43VQSW", "length": 3776, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இயற்கை உரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இயற்கை உரம்\nதமிழ் இயற்கை உரம் யின் அர்த்தம்\nசெயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வேதிப்பொருள்களைக் கொண்டிருக்காத எரு, தழையுரம் போன்ற உரம்.\n‘இது இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட நெற்பயிர்’\n‘இயற்கை உரங்களைப் போட்டுச் சாகுபடி செய்வதால் நிலம் தன் வளத்தை இழப்பதில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2011/01/wamp-server-wamp-windows-apachi-mysql.html", "date_download": "2018-04-23T15:39:15Z", "digest": "sha1:NGGULQTXCEXOKKV5HAQY4XCBDXIF36UP", "length": 10590, "nlines": 159, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "WAMP SERVER நிறுவுகை. (WAMP – Windows Apachi MySQL PHP ) | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nசிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010\nWindows 7 பற்றிய சில தீர்வுகள்\nமைக்ரோசொப்ட் விண்டோவின் பரிணாம வளர்ச்சிப் படிகள். ...\nகணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்\nDRIVER CD யை தொலைத்துவிட்டீர்களா\nகணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்\nவிண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அன...\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வத...\nஇணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்...\nYOU TUBE இல் பார்த்த Video ஐ மென்பொருள்(Software)...\nWAMP server ஆனது எவ்வாறு இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணனியில் நிறுவிப் பயன்படுத்துவது என்பது பற்றியதே இப்பதிவாகும். இவ் அலசல்கள்1000 இன் WAMP server பற்றிய அலசலானது தமிழுக்கு மாற்றப்படாமல் ஆங்கிலத்திலேயே தரபட்டுள்ளது. காரணம், நண்பர்கள் அனைவருக்கும் இலகுவில் புரியக்கூடிய வகையில் எளிமையான எளிமையான வசனத்தில் உள்ளமையாகும்.\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\nநாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்த...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} {"url": "http://inaiyakavi.blogspot.com/2013/04/", "date_download": "2018-04-23T15:09:46Z", "digest": "sha1:3KHPHERZHZXQF5K3H6PJWCF6PSZBLRJL", "length": 21695, "nlines": 157, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: April 2013", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது 5 - ஆசைகள்\nமாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்\nமாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.\nஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, \"என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்\" என்று கட்டளையிட்டார்.\nஅவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.\nமுதல் விருப்பமாக, \"என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்.\"\nஇரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்.\"\nமூன்றாவதாக, \"என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்.\"\nவீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.\nஅதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, \"அரசே நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்\" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.\n1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.\n2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான் மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக\n3.உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக.\nசித்திரை மாசம் வந்தாலே பெரும்பாலான கிராமங்கள்ல திருவிழா களைகட்டும்.குறைஞ்சது 3வார விழாவ நடத்துவாங்க.பூப்போட்டு அம்மை அழைக்கிறதுல இருந்து,கம்பம் நட்டு,திருவிழா எடுத்து மஞ்சள்நீர்,மறுபூசை வரை பல கட்டமா,உற்சாகம் குறையாம ஊர் முழுக்க கொண்டாடுவாங்க.இத்தனை அலம்பல்ல, வராத மழை கூட வந்துடும்-ங்கிறது நம்பிக்கை.போன வருசம் கூட பருவம் மாறாம கொஞ்சம் மழை வந்துச்சு.இந்த ஒரு வருசமா சொட்டுத்தண்ணி கூட பார்க்கமுடியல.புயல் தள்ளிவிட்ட மேகங்கள் மட்டும் அப்பப்ப வந்து கண்ணீர்விட்டுட்டு போனது.போன வாரம் எங்க ஊருல கம்பம் நட்டு,இந்தவார விழா நடக்கப்போவதை உறுதி செய்திருந்தாங்க.அந்தன்னைக்கு மழை வரும்னு எல்லாரும் வானத்தைப் பார்த்துக் கிடந்தோம்.பூசாரி போட்ட தீர்த்தம் தான் மிச்சம்.\nசாமிவந்து ஆடின அந்த பூசாரி சிபிஐ கணக்கா ஒன்னு சொன்னாரு,\"ஊர் எல்லையில எவனோ உரலைப் போட்டு வச்சிருக்கான்.அத எடுத்து எறிஞ்ச உடனே மழை வரும்\"னு.நான் சிரிச்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டேன்.சொல்லி ஒருவாரம் ஆனாலும் மழையைக் காணோம்.அதுக்காக, பூசாரிக்கு அருள்வரலை,சாமி வாக்கு சரியா குடுக்கலை அப்டினு முடிவு சொல்றேன்னு நினைக்கக் கூடாது.மக்களே மறந்தாச்சு.வர்ற நோம்பிக்கு கறிசோறு தின்னப்போறோம்னு சந்தோசமோ என்னமோ.ஆடு,கோழின்னு பக்தியோட வெட்டி சாமிக்கா ஊட்டி விடறோம்நம்ம காசு.நம்ம வயிறு.சாமிக்கு என்ன தெரியும்னு நெனச்சாங்களோ என்னமோ\nநான் சொல்ல வந்ததை விட்டு எதையோ பேசிட்டிருக்கேன்.\nஇந்த மாரியம்மன்கோவில் பொங்கல் விழாவுக்கு,கிடாய் வெட்டி சொந்தங்களை அழச்சு விருந்துபோடலாம்னு எங்க வீட்டுல முடிவு செஞ்சோம்.போன் பண்ணி எல்லாரையும் அழைச்சா போதும்னு வீட்டுல பேசிகிட்டாங்க.ஒரு பெரிய மனுசன் வாய வச்சுட்டு சும்மா இருக்காம,\"அதென்ன போன்ல கூப்படறதுபுதுவீடு கட்டிருக்கோம்.மொதவிருந்து அங்க போடப்போறோம்.நேர்ல கூப்பிட்டாதான் நல்லா இருக்கும்புதுவீடு கட்டிருக்கோம்.மொதவிருந்து அங்க போடப்போறோம்.நேர்ல கூப்பிட்டாதான் நல்லா இருக்கும்\"னு சொல்ல,.எல்லாரும் சரின்னு சொல்லிட்டங்க.அதுமட்டுமில்லாம,அந்த பெரிய மனுசனையே சொந்தக்காரங்களை அழைக்கபோகச் சொல்லிட்டாங்க.\nஅந்தப் பெரிய மனுசன் நான்தான்ங்கிறதால சனிக்கிழமை காலைல நேரமாவே வண்டிய விட்டேன்.கொளுத்துற வெயில்னு கேள்விப்பட்டிருக்கேன்.பதிலை நல்லா பட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.போற வீடுகள்ல தண்ணீர்பதார்த்தமா சாப்பிட்டதால,தாக்கம் பெருசா தெரியல (தாக்கம் தான். தாகம்-னு நினச்சு எனக்கு தமிழ் வராதுன்னு முடிவு கட்டிடாதீங்க).போன வாரம் நெறஞ்ச மழை பேஞ்சதால,சூடு கொறஞ்சிருக்குன்னு சில ஊர்ல சொன்னாங்க.\"அடே பாருடா.நம்ம ஊரு மாரியாத்தா இந்த ஊருக்கு இறைச்சுவிட்டிருக்கா\nவீடுவந்து சேர 5 மணி ஆகிடுச்சு.உத்தேசமா 120கல் தூரத்தை வண்டியில கடந்திருப்பேன்.சூட்டுல கண்ணு ரெண்டும் கோவப்பழமா சிவந்திடுச்சு.தலை நிறைய எண்ணெய பூசிகிட்டு,படுத்துகிட்டேன்.மெதுவா கண்ணைமுழிச்சு பார்த்தப்போ சென்னை அணி விளையாட்டு டிவிக்குள்ள நடந்துகிட்டுஇருந்தது.திடும்மென எழுந்து உட்கார்ந்து,அரைத்தூக்கத்தில கைதட்டிட்டிருந்தேன்.என்ன நடக்குதுன்னே காலைல வரை தெரிய.அவ்வளவு அலுப்பு.\nஇந்தவாரம் வியாழக்கிழமை திருவிழா வரப்போகுது.அழைச்ச சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க.அவங்களோட சேர்ந்து கிடா விருந்து சாப்பிடப்போறேன்.நாள் முழுக்க எங்கவீடு நெறைய உறவுகள் இருக்கப்போறாங்க.அடுத்த விசேசம் வரை காணக்கிடைக்காத காட்சி அது.இந்த எண்ணம் மனசுக்குள்ள வரும்போதே,அலுப்பு சலிப்பெல்லாம் தண்ணிவத்திப்போன பக்கத்து ஊரு ஆத்தோட போயிருது.\nஇன்னொரு முக்கியமான விசயம்.படிக்கிற நீங்களும் எங்க வீட்டு விருந்துக்கு வந்துடுங்க.அப்புறம் சொல்லலனு கோவிச்சுக்கப்படாது.\nமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா\nஇடம் : எங்க வீடு\nவகை - எனது- படைப்புகள், கட்டுரை, செய்திகள் பதிப்பு Er.Rajkumar P.P Links to this post 1 comment:\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nபடித்ததில் பிடித்தது 5 - ஆசைகள்\nபடித்ததில் பிடித்தது 5 - நான்கு மனைவிகள் - சிறுகதை...\n -தீ பற்றி கொண்டால் என்ன செய்ய...\nசில அரிய சுவையான தகவல்கள்\nபடித்ததில் பிடித்தது 4 - வாழ்வில் நீ முன்னேறு - நா...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/Koodu/contactus.php", "date_download": "2018-04-23T15:18:53Z", "digest": "sha1:RKTZ5IVBA3E2B3DMOQZQ6JWJIVP3KNNB", "length": 2883, "nlines": 21, "source_domain": "thamizhstudio.com", "title": "கூடு :: இலக்கியம் :: குறும்படம்", "raw_content": "\nநூல்வெளி முந்தைய இதழ்கள் கதை சொல்லி நேர்காணல்கள் தொடர்கள் கட்டுரைகள் எழுத்தாளர்கள் சிற்றிதழ்கள் அயல் இலக்கியம் மற்றவை\nவணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி | விதிமுறைகள் | விளம்பர உதவி | நன்கொடை | தள வரைபடம்\n© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-04-23T15:13:22Z", "digest": "sha1:FV24ERW7TH5FRCBXUVQTK5ZEH3HIDALP", "length": 10556, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பொது திட்டத்தின் அடிப்படையில் ஐதேக- சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி\nபொது திட்டத்தின் அடிப்படையில் ஐதேக- சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி\nஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான புதிய திட்டத்தை விரைவில் முன்வைக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபுதன்கிழமை இரவு இரு கட்சிகளின் அமைச்சர்கள் குழுவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகுவது பற்றி ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர் அரசாங்கத்திலிருக்கும் ஐ.தே.க மற்றும் சு.க அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\n“இந்தச் சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். புதிய திட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாம் கலந்துரையாடியிருந்தோம். இரு கட்சிகளின் அமைச்சர்களாலும் தயாரிக்கப்படும் புதிய திட்டம் எமக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nஇதேவேளை, கடந்தகால குறைபாடுகளை திருத்திக் கொண்டு புதிய திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஇரு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்வதாயின் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தோம். அது மாத்திரமன்றி செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇரு தரப்பிலிருந்தும் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் பொதுவான கொள்கைத் திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கு இணங்கியுள்ளோம். சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் புதிய திட்டம் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கையளிக்கப்படும் எனவும் அமரவீர மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஐதேக தனித்து ஆட்சியமைக்க வழி விடுவதே தார்மீகம்\nNext articleதமிழக ஆளுநருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=7541", "date_download": "2018-04-23T15:52:22Z", "digest": "sha1:TA74ZLTUAJVG7BEL2CE5V5ME63H5PXVQ", "length": 4080, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "NSW police turn to the internet", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "https://senkettru.wordpress.com/2017/06/17/90752/", "date_download": "2018-04-23T15:07:57Z", "digest": "sha1:TRFNZO4PFVGMD6OI2BUHAE3L7SU2FKYO", "length": 5984, "nlines": 73, "source_domain": "senkettru.wordpress.com", "title": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்", "raw_content": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\nசெயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவர் வரலாற்றின் மீதும் உறுதி; விழிமூடி இங்கே துயில்கின்ற வீரவேங்கைகள் மீதிலும் உறுதி; இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி… வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\n“இந்தி”(தீ)ய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்\nநாளைய விடியல் – அடங்க மறு அத்து மீறு\nPosted on ஜூன் 17, 2017 by செங்கீற்றின் தமிழர் தேசம்\nஅதிகம் பகிருங்கள் சுங்கவரி வசூலிப்பதை எதிர்த்து குரல் – சென்னை போருர் சுங்கச்சாவடி.\nவண்டி எடுக்கும் போதே எல்லா வரியும் கட்டுறோம். வருஷம் வருஷம் வரி கட்டுறோம். அப்பறம் எதுக்குடா சுங்கவரி\nஇனி அனைவரும் கேட்டால் மட்டுமே மாற்றம் வரும்.\nமாற்றம் நம்மில் இருந்து ஆரம்பிக்கட்டும் தமிழா.\nஇனி அடிமை எண்ணம் இல்லை.\nThis entry was posted in விடுதலை எனது பிறப்புரிமை by செங்கீற்றின் தமிழர் தேசம். Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநாளைய விடியலின் வலைப்பதிவை மின்னஞ்சல் மூலமாக பின்தொடர\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர். செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14", "date_download": "2018-04-23T16:12:07Z", "digest": "sha1:5NMBYY4TDHZTUSXXCARQT6373IHGBSUT", "length": 5129, "nlines": 116, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 குறிப்பேடு 29\n2 குறிப்பேடு 1 》\n‘இரண்டாம் குறிப்பேடு’ என்னும் இந்நூல் ‘முதலாம் குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். இதன் முதற் பகுதி சாலமோனது ஆட்சியின் தொடக்கம் முதல் அவரது இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறது. இரண்டாம் பகுதி அரசர் சாலமோனின் மகனும் அவருக்குப்பின் வந்தவனுமான ரெகபெயாமுக்கு எதிராக எரொபவாமின் தலைமையில் வடநாட்டுக் குலங்கள் கிளர்ந்தெழுந்ததை விளக்குகிறது. மூன்றாம் பகுதி எருசலேம் வீழ்ச்சியுற்ற கி.மு. 586 வரையிலான தென்னாட்டுக் குலங்கள் பற்றிய வரலாற்றைக் கொண்டுள்ளது.\nசாலமோனின் ஆட்சி 1:1 - 9:31\nஅ) முற்பகுதி 1:1 - 17\nஆ) கோவில் கட்டப்படல் 2:1 - 7:10\nஇ) பிற்பகுதி 7:11 - 9:31\nவட நாட்டுக் குலங்களின் கலகம் 10:1 - 19\nயூதாவின் அரசர்கள் 11:1 - 36:12\nஎருசலேமின் வீழ்ச்சி 36:13 - 23\n《 1 குறிப்பேடு 29\n2 குறிப்பேடு 1 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inaiyakavi.blogspot.com/2014/04/", "date_download": "2018-04-23T15:18:14Z", "digest": "sha1:FOF65ZM6WSVI4D4QAPQD7G6RJWXE4NTX", "length": 11762, "nlines": 129, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: April 2014", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது 9 - எதற்கும் கவலை கொள்ளாதே\nஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று, \"என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்\" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி \"ம்..அப்படிக் கூட இருக்கலாம்\" என்று சொன்னார்.\nமறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் \"எவ்வளவு அற்புதம்.அதிர்ஷ்டக்காரன் நீ\" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் \"இருக்கலாம்\" என்று கூறினார்.\nஅடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் அதே பதிலைச் சொன்னார்.\nமறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த இளைஞனை மட்டும் விட்டுவிட்டுச் அழைத்துச் சென்றனர் . உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து \"என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்\" என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி \"இருக்கலாம்\" என்றே கூறினார்.\n\"எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலையே நிம்மதியான வாழ்க்கையின் அடிப்படையாகும்\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nபடித்ததில் பிடித்தது 9 - எதற்கும் கவலை கொள்ளாதே\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013_03_10_archive.html", "date_download": "2018-04-23T15:09:40Z", "digest": "sha1:NPYPBH5QZWFSW52ABGQMQAKXPRYISRFQ", "length": 16861, "nlines": 287, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2013-03-10", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nஎதிர்பார்ப்பு, காதல், காதல் கவிதைகள், சோகம்\nஅவள் என்னை பார்க்க தவறிய நாட்களில்\nவரிசைகட்டி வாகனத்தில் நோஞ்சான் மாடுகள்,\nசாலையோர ஜீவராசிகளை ரசித்தபடியோ வெறுத்தபடியோ \nதாம் வாழத்தகுதியற்றவர் என மனிதன் நிர்ணயித்துவிட்டான் \nஎனும் பயங்கரத்தை அறியா பயணத்தை மேற்கொள்பவர்களாய் \nஎங்காவது இறக்கி அங்கேயே முடிக்கப்படுவோம் என்பதறியாமல் \nகொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற கொடூர எண்ணகர்கள் நமக்குள் \nநீ உதவாதுபோனால் உன்னையே வெட்டித்தின்ன சம்மதிக்குமா மதி \nஆறறிவு படைத்தது உழைத்துப்போட்ட ஐந்தறிவை அடித்துப்புசிக்கவா \nநாடுகேட்காதுபோனாலும் நாளை ஒரு மாடு கேட்கும் \nஉயிர் வதைக்கும் உனை முட்டித்தூக்கும் \nஇதயக் காதல், எதிர்பார்ப்பு, கவிதைகள், காதல் கவிதைகள், சோகம், பிரிவு\nதூங்குது என் நெஞ்சம் --\nஎதிர்பார்ப்பு, காதல் கவிதைகள், சோகம்\nஇதயக் காதல், காதல், காதல் கவிதைகள், சோகம், பிரிவு\nஆண்கள், இதயக் காதல், கவிதைகள், காதல், சோகம்\nஇதயக் காதல், கவிதைகள், காதல் கவிதைகள், சோகம், நம்பிக்கை, மௌனம்\nஉலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும்\nஅனைத்தையும் மறந்து நான் ரசித்தது\nஇனிமையான நாட்களை மட்டும் தான் ♥ ♥ ♥\nஉமது இரைச்சல்கள் இதமாய் வந்து கலந்ததுண்டு,\nஒய்யாரமாய் அமர்ந்திருக்குமே உமது கூட்டம் \nவலமும்இடமும் பறந்து போக்குக்காட்டுவீரே கவனத்திற்கு \nஎந்த இடத்தையும் பற்றியமர்ந்து குட்டி வாலாட்டும் கூட்டமே \nஎங்கே போனீர் எமைக்கடந்து இங்கே இல்லாமல் \nதுள்ளலாட்டம் போட்ட உமைக்கான தள்ளாட்டம் போடுது மனது \nஅங்குமிங்கும் தேடுகிறேன் தொலைந்தபொருளை கண்டிடும் ஆர்வத்தில் \nகாட்டவேண்டும் உமது குழுவை எமது குழந்தைக்கூட்டத்திற்கு \nஎனும் செய்தி பற்றவைத்த தீயாய் \nமரணம் வரலாம் பிறப்பு ஈடுசெய்யும் \nதனிமை வரலாம் இனிமை ஈடு செய்யும் \nஇனம் அழியும் கொடுமை எந்த முடிவைத்தரும் \nதடயங்களைத் தேடவேண்டுமா இனி குருவிகளுக்கு \nஅச்சிறிய ஜீவன்களிடம் சிந்தை சிறைப்பட்டதும் உண்டு \nசென்றுவிட்ட உமக்காக நின்றுபெய்கிறது கண்ணீர் மழை \nஎன்செய்து எப்படி கொணர்வது உணர்வது உமது அருகாமையை \nஎதன் வளர்ச்சியில் துவங்கியது உமது வீழ்ச்சி \n\"உள்ளத்தில் வெறுமையாகவே உமக்கான இடம்\"\nஆசை, இதயக் காதல், கவிதைகள், தேவதை, பெண்கள்\nஅவைகளை மனதுள் மறையும் தோல்விகள்,\nஎன்று மடித்து முடித்துவைத்து விடாமல்,\nமுழுமையாய் ஏன் அங்கீகரித்து முகரக்கூடாது நீ \nமுயற்சிகளும் காதலிக்கப்படவேண்டும் முழுமையாய் பெண்ணே \nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஅவள் என்னை பார்க்க தவறிய நாட்களில்\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013_07_14_archive.html", "date_download": "2018-04-23T15:06:25Z", "digest": "sha1:ZBBARPYJUV4JFQW4AOFR7O7CWZNNZ26A", "length": 11536, "nlines": 254, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2013-07-14", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nநான் மாறும்போது தானும் மாறியும்,\nஅதற்கு என் நிழலே போதும்..\nஎன்னை அழ வைத்தாய் நீ\nஅழகு தோழியை அழ வைத்தேன்\nஎன்னை அழ வைத்தாய் நீ யாருக்கும்\nஎன்னை எழுதிய கவிதை நீ\nஅம்மா நீ நல்ல முன்னெழுத்தும்\nகண் எதிரே நீ தெரிந்தும்\nஎன் தாய் தான் என்று\nநான் உணர்ந்தும் அம்மா என\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஎன்னை அழ வைத்தாய் நீ\nஎன்னை எழுதிய கவிதை நீ\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/10/cabbage-pasi-paruppu-kulambu/", "date_download": "2018-04-23T15:07:48Z", "digest": "sha1:5NBROEZRJGLAP75MSGK5DCA7UFRQCARD", "length": 6732, "nlines": 150, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டைக்கோஸ் பாசிபருப்பு குழம்பு,cabbage pasi paruppu kulambu |", "raw_content": "\nமுட்டைக்கோஸ் பாசிபருப்பு குழம்பு,cabbage pasi paruppu kulambu\nபெரிய முட்டைக்கோஸ் – 2 கப் ( பொடியாக அரிந்து கொள்ளவும்)\nபாசிபருப்பு – 1/4 கப்\nகடலை பருப்பு – 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – 5 அல்லது 6\nதேங்காய் – 1/4 மூடி\nகுரு மிளகு – 6\nமஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்\nகறிவேப்பிலை – 7 அல்லது 8\nபாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.\nகடலை பருப்பு, காய்ந்த மிளகாய், குரு மிளகு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளவும்.\nதுருவிய தேங்காயை சிதிளவு தண்ணீர் ஊற்றி அரைத்த கடலை பருப்பு கலவையுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து வே கவைத்த முட்டைக்கோஸ், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\nமுட்டைக்கோஸ் முக்கால் வேக்காடு வெந்ததும் அரைத்த விழுதுகளைச் சேர்க்கவும். முட்டைக்கோஸ் மிருதுவாக வெந்ததும் வேக வைத்த பாசிபருப்பை சேர்த்து 1 அல்து 2 நிமிடத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.\nபிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை இட்டு தாளித்து அதை குழம்பில் சேர்க்கவும்.\nமுட்டைக்கோஸ் பாசிபருப்பு குழம்பு ரெடி\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/15009", "date_download": "2018-04-23T15:29:23Z", "digest": "sha1:IBRGKOVDSAEIQCGW4YCFUANF4SG2JI5C", "length": 6015, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நெல்லை டவுன் அருகே சைக்கிள் மீது மினி பஸ் மோதல் முதியவர் பலி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் நெல்லை\nநெல்லை டவுன் அருகே சைக்கிள் மீது மினி பஸ் மோதல் முதியவர் பலி\nபதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:06\nநெல்லை டவுன் , குறுக்குத்துறை அருகே மினி பஸ் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் பரிதாபமாக பலியானார்.\nநெல்லை டவுனை அடுத்த கருப்பந்துறை, இந்திரா நகரை சேர்ந்தவர் அந்தோணி முத்து(75). நெல்லை டவுனில் உள்ள சினிமா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வேலை முடிந்து, நெல்லை டவுனில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் குறுக்குத்துறை – கருப்பந்துறை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்தோணிமுத்து படுகாயமடைந்தார்.\nஇவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆஸ்பத்தி ரிக்கு செல்லும் வழியில் அந்தோணிமுத்து பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புல னாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதகவல் அறிந்த கருப்பந்துறை பகுதி மக்கள் ரோட்டில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_239.html", "date_download": "2018-04-23T15:02:56Z", "digest": "sha1:VLLK3D7ZQPBG2RDZXB72VPB4QJKS2LG6", "length": 40935, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குருநாகல் பள்ளிவாசலில் சிறுநீர், கழித்தும் அட்டூழியம் - குற்றவாளிகளை பிடித்து, தண்டனை வழங்க கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுருநாகல் பள்ளிவாசலில் சிறுநீர், கழித்தும் அட்டூழியம் - குற்றவாளிகளை பிடித்து, தண்டனை வழங்க கோரிக்கை\nநாரம்­மல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெந்­தெ­னி­கொட பிர­தே­சத்­தி­லுள்ள இரு ஜும்ஆப் பள்­ளி­வா­சல்கள் மீது இனம் தெரி­யாத நபர்­களால் நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவு 12.00 மணி அளவில் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.\nஅத்­துடன், இதன்­போது, ஒரு பள்­ளி­வா­ச­லினுள் சிறுநீர் கழித்தும் அசுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.\nநாரம்­மல மடிகே பெந்­த­னி­கொட எனும் முஸ்லிம் கிரா­மத்தில் அமைந்­துள்ள உஸ்­வதுல் ஹஸனாத் ஜும்ஆ­பள்­ளியும், மஸ்­ஜி­துத்­தக்வா தைக்­காப்­பள்­ளி­யுமே நேற்று முன்­தினம் இரவு சுமார் 12 மணி­ய­ளவில் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ளன.\nபெந்­தெ­னி­கொட உஸ்­வத்துல் ஹஸனாத் ஜும்ஆ பள்­ளி­வா­சலின் முன்­வா­ய­லுக்கு கல்லால் எறிந்­துள்­ள­மையால் அதன் மேலே உள்ள கண்­ணாடி உடைந்­துள்­ளது. அத்­துடன் அதே வாசலில் நின்று சிறு­நீரைக் கழித்து விட்டும் சென்­றுள்­ளனர்.\nஅக்­கரை ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் யன்­ன­லுக்கு கல்லால் எறிந்­துள்­ளனர். அதன் கண்­ணா­டிகள் உடைத்து சேத­மாக்­கி­யுள்­ளனர்.\nசுபஹ் தொழு­கைக்­காக முஅத்தின் மார்கள் வந்து பார்த்த பின்­னரே இந்த தாக்­குதல் தொடர்­பாக பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கத்­தி­ன­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த விடயம் தொடர்­பாக இரு பள்­ளி­வா­சல்­க­ளி­னது நிரு­வா­கத்­தி­னரும் நாரம்­மல பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து பொலிஸார் உடன் ஸ்தலத்­திற்கு வந்­து­செய்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளனர்.\nசம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்­பாக பள்­ளி­வாசல் (உஸ்­வ­துல்–ஹஸனாத்) தலைவர் மௌலவி எம்.ஜே.எம்.ஜெஸீம் (பலாஹி) அவர்­களை தொடர்பு கொண்டு கேட்ட போது,\nகுரு­நாகல் மாவட்­டத்தின் மிகப் பழைமை வாய்ந்த முஸ்லிம் கிரா­மங்­களில் ஒன்­றான எமது மடிகே பெந்­த­னி­கொட கிரா­மத்தில் சுமார் 325 குடும்­பங்கள் வசிக்­கின்­றன. நாம் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை சூழ வாழ்­வ­துடன் அவர்­க­ளுடன் அந்­நி­யோன்­ய­மா­கவே பழ­கு­கிறோம். எமது பெரிய பள்­ளிக்கு சூழ இருப்­பது முஸ்­லிம்­களே எனினும் மஸ்­ஜி­துத்­தக்வா பள்­ளியின் சூழ முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் வசிக்­கின்­றனர்.\nநேற்று இரவு சுமார் 12 மணி­ய­ளவில் பள்­ளி­வாசல் பகு­தியில் இருந்து சிறு சப்தம் அய­ல­வர்­க­ளுக்கு கேட்­டுள்­ளது. எனினும் அதனை எவரும் பொருட்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. இப்­ப­டி­யொரு தாக்­குதல் எமது பள்­ளிக்கு ஏற்­ப­டு­மென்­று­கூட நாம் எண்­ணி­யி­ருக்­க­வில்லை.\nமிகவும் பழை­மை­யான எமது பள்­ளியில் தொழு­கைக்கும் இட­நெ­ருக்­க­டி­யாக இருந்த சந்­தர்ப்­பத்தில், விரி­வு­ப­டுத்தி இரு மாடி­களைக் கொண்ட பள்­ளி­வா­ச­லாக கட்டி, கடந்த றம­ழா­னுக்­குத்தான் திறப்பு விழா­வையும் வைத்தோம். அந்­நி­லையில் இந்த தாக்­கு­த­லா­னது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.\nதாக்­கு­த­லினால், முன்­ப­கு­தியின் கண்­ணா­டி­யொன்று நொருங்­கி­யுள்­ள­துடன், தக்வா பள்­ளி­யிலும் கண்­ணா­டி­யொன்று நொருங்­கி­யுள்­ளது அத்­துடன் அங்கு பள்­ளியின் முன் பகு­தியில் சிறு­நீரும் கழித்து சென்­றுள்­ளனர்.\nநாரம்­மல பொலிஸ் நிலை­யத்தில் வாக்கு மூலங்­களை பதிவு செய்­துள்ளோம்.\nதொடர்ந்தும் பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் எமது பள்ளிவாசல்களுக்கு வந்தவன்னமேயிருக்கின்றனர்.\nஎமது ஒரே வேண்டுகோள் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கவேண்டும். இனி எமது நாட்டின் எந்தப் பள்ளி வாசல்களுக்கும் இப்படியான அச்சுறுத்தல் இருக்கக்கூடாது என்பதாகும் என தெரிவித்தார். விடிவெள்ளி\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} {"url": "http://www.kollywoodtoday.net/news/sivakumar-arakattalai-event-press-release/", "date_download": "2018-04-23T15:19:46Z", "digest": "sha1:ZVH6KO54AGHUZCCFNAQZVTUKIB42OPUJ", "length": 31927, "nlines": 153, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Sivakumar Arakattalai Event Press Release", "raw_content": "\nஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.​​​​\n​சென்ற ஆண்டு சிவக்குமார் 75 என்ற நிகழ்ச்சி கொண்டாடும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஓவியக் கலையில் சேவை செய்த ஒருவரைத் தேர்வு செய்து மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அந்த அடிப்படையிலே முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு மரியாதை செய்யப்படுகிறவர் அம்புலிமாமா பத்திரிகையிலே 55 ஆண்டுகள் வரைந்த ஷங்கர் ஐயா. அவருக்கு வயது 92. 60 ஆண்டுகளாக வரைந்து வருகிறார். தற்போதும் வரைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார்.\nஅகரம் என்ற அற்புதமான அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற என் குழந்தைகள், தா.செ.ஞானவேல், ஜெயஸ்ரீ, ஆர்வலர்கள் மற்றும் இவர்களுக்கு எல்லாம் வழிக்காட்டியாக இருக்கின்ற கல்யாண் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு சந்திப்பிலுமே என்னைப் பற்றியே பேசுவதாக உங்களுக்கு சந்தேகம் வரலாம். நீங்கள் 100 மடங்கு பெரிதாக வரலாம் என்று தான் ஒவ்வொரு முறையும் என்னை உதாரணமாக சொல்கிறேன். எனக்கு முன்னேடியாக இருந்த சரித்திரம் படைத்த கலைஞர்கள் எல்லாம் 70 வயதில் காலமாகிவிட்டார்கள். அவர்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்றவர்கள்.\nமகாபாரதம் படித்து பேச ஆரம்பித்த போது, எனக்கு 74 வயது முடிந்துவிட்டது. அந்த வயதில் அப்பா – அம்மா பெயரே சிலருக்கு மறந்து போகும். அவ்வாறு பேசுவதற்கு முன்பு சுமார் நான்கரை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அந்நிகழ்வை நடத்தினேன். அதற்கு முன்பு கம்பராமாயணத்தை ஒர் ஆண்டிலே ஆய்வு செய்தேன். இதனை சாதனையாக நினைக்க வேண்டாம். உலகளவிலே கம்பராமாயணம் என்ற மாபெரும் காவியத்தை பற்றி முழுமையாக யாருமே பேசியதில்லை என்று சொல்கிறார்கள். 2 மணி 20 நிமிடத்திலே 100 பாடல் வழியாக பேசினேன். பேப்பரில் எழுதி வைக்காமல், ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் பேசியது யாருமில்லை என்றார்கள்.\nகம்பராமாயணத்தை விட மகாபாரதம் என்பது 4 மடங்கு பெரிய காவியம். அதனை 4 வருடம் ஆராய்ச்சி செய்து, அதே 2 மணி 20 நிமிடத்தில் பேசி 10 ஆயிரம் டிவிடி போட்டு உலகம் முழுவதும் போய் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று பார்த்தால் உடம்பைப் பேண வேண்டும். முகம், கை, கால்கள் தான் உங்களது அடையாளம். இதை தவிர்த்து பார்த்தால் ஒன்றுமே இல்லை ஜீரோ தான்.\nஷங்கர் ஐயாவுக்கு 92 வயதாகிறது. அதற்கு காரணம் தன்னுடைய உடம்பை அந்தளவுக்கு பேணியுள்ளார். இதுவரை அவருடைய வாழ்க்கையில் காப்பியைத் தொட்டதே இல்லை என்றார். முதலில் உடம்பைப் பேணுவதை பழகிக் கொள்ள வேண்டும். மாதத்தில் கண்டிப்பாக 20 நாட்களாவது வாக்கிங் செல்வேன். 4 மணிக்கு காலையில் எழுந்திருப்பேன். 4:15 – 5 மணி வரை யோகா செய்வேன். 5:10 போட் கிளப் சென்று ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வேன். அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்து பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் வேலையைச் செய்துவிட்டு, படிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றால், உடம்பு ஆரோக்கியத்தை காக்க வேண்டும்.\nஇந்த உலகத்திற்கு பிறந்ததிற்கு அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் லட்சிய நோக்கம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைப்பிடித்தால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மாவுக்கு படிப்பில்லை என்று வருத்தப்படலாம். அப்படி எந்த வருத்தமும் படத் தேவையில்லை. உங்களை எல்லாம் விட மிகவும் மோசமான சூழ்நிலையில் பிறந்தவன். பிறந்ததிலிருந்து எங்கப்பாவின் முகத்தைப் பார்த்ததே இல்லை. அப்பா என்று சினிமாவில் மட்டுமே வசனம் பேசியுள்ளேனே தவிர, அப்பா என்று யாரையும் அழைத்ததில்லை. 32 வயதிலே விதவையான அம்மா காட்டிலே பாடுபட்டு தான் என்னை படிக்க வைத்தார். எங்களது ஊரில் குடிக்கத் தண்ணீர் கிடையாது. சைக்கிளில் 3 கிமீ சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை தான் குளிக்க முடியும். அந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளிக்க எல்லாம் முடியாது.\nபெண்கள் டாய்லெட்டுக்கு செல்ல சூரியன் உதிக்கும் முன்னும், அஸ்தமனத்துக்குப் பின்னும் செல்லும் காலம் இன்னும் கிராமப்புறங்களிலே இருக்கிறது. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படித்தேன். பள்ளிக்கூடத்துக்கு எங்களது ஊரிலிருந்து 1 கி.மீ செல்ல வேண்டும். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு குரூப் போட்டோ எடுக்க முடியவில்லை. அதனாலேயே அப்பள்ளிக்கூடத்துக்குப் போவதை தவிர்த்துவந்தேன். 50 ஆண்டுகள் கழித்து 2007-ம் ஆண்டு அப்பள்ளிக்கு சென்று, முன்னாள் மாணவர்கள் அதனை தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று கூறினோம்.\nஏழையாக பிறந்துவிட்டோம், கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா – அம்மா படிக்கவில்லை என்பது பாவம் கிடையாது. அது வரம். அதற்கு உதாரணம் நான். என்னை விட 100 மடங்கு பெரிய ஆட்களாக நீங்கள் வரலாம்.\nபல்வேறு கஷ்டங்கள் கடந்து நடிகனானேன். 192 படங்கள் நடித்தேன். 40 வருடங்கள் நடித்தது போதும் என முடிவு செய்து, பேச ஆரம்பிக்கிறேன். இந்த சாதனை எல்லாம் ஒன்றுமே இல்லை. 100 சதவீதம் நீங்களும் இதைப் போன்று சாதிக்கலாம். சூர்யா – கார்த்தி இருவருமே இந்த அறக்கட்டளை நல்லபடியாக நடத்துவதற்காக தான் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்துள்ளேன். உங்களுக்கு எல்லாம் கடவுளே கல்வியும், ஒழுக்கமும் தான். அதைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.​\n​பொதுவாக அகரம் மாணவர்கள் அனைவருமே அரசு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். தமிழ் மொழியில் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். அனைவருமே கவிதை எழுதுகிறார்கள். முதலில் கவிதையை புரிந்து கொள்வதற்கே ஒரு அறிவு வேண்டும். கவிதை எழுதுவதற்கு அதை விட அறிவு வேண்டும். அகரம் மாணவர்கள் அனைவருமே அழகாக கவிதை எழுதுகிறார்கள். அது எப்படி என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடைய சிந்தனையே ரொம்ப ஆழமாக இருப்பதாக நம்புகிறேன்.\nசிவக்குமார் கல்வி அறக்கட்டளைக்கு இது 38-வது ஆண்டு. அப்பா ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்தவர். 14 வயது வரைக்கும் 14 படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறார். அவருடைய வசதி அவ்வளவு தான். அரிசி சாதம் சாப்பிடுவதே பெரிய விஷயம். படிக்கிற பையன் என்பதால் மூன்று வேளையும் அப்பாவை சாப்பிட வைத்துவிடுவார்களாம்.\nஓவியத்திலிருந்து சினிமாவுக்குள் வந்து, 14 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்து முடித்துவிட்டார். நான் 10 ஆண்டுகளில் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். ஒருவர் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் சுயம்பாக தனியாக வர இயலாது. அவர்களைச் சுற்றியுள்ள பலர் ஊன்றுகோளாக இருந்திருப்பார்கள். 60 ஆண்டுக்கு முன்பு அப்பா “நான் பொம்மை படம்” படிக்கப் போகிறேன் என்ற போது யாருமே உதவ முன்வரவில்லை. அப்போது அப்பா “யாராவது எனக்கு பண உதவி அளித்தால், நான் உங்களுக்கு அடிமை என சங்கிலியில் எழுதி வைத்துக் கொள்கிறேன்” என கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அப்பாவின் மாமா தான், அவரை சென்னைக்கு அழைத்து வந்து படிக்க வைத்திருக்கிறார்.\nஒரு மாதத்துக்கு 85 ரூபாய். அதற்குள் படிக்க வேண்டும், வாடகை கட்ட வேண்டும், சாப்பிட வேண்டும் என அனைத்து செய்ய வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் 3000 ரூபாயில் படித்து முடித்து, 100 ஓவியங்களுக்கு மேல் வரைந்து முடித்துவிட்டார். எனது வாழ்க்கையில் சிறந்த 6 ஆண்டுகள் என அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படியிருந்தவர் எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பார்த்து, நடிக்க வைத்ததால் இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அவர்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும்.\nநம்மை உருவாக்கியவர்களுக்கு கல்வியை கொடையாக கொடுப்பதே சரியாக இருக்கும் என அப்பா தீர்மானித்தார். அதனால் ப்ளஸ் 2 மாணவர்கள் பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்பாவின் 100 வது படம் வெளியாகி 100 நாட்கள் ஓடிய விழாவில் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. 1980-ல் முதல் விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 25 வருடங்கள் நடத்தி, 25 ஆண்டு விழாவில் தலா 10,000 ரூபாய் விதம் கல்வி முறையில் வழங்கப்பட்டது.\n2004-ம் ஆண்டில் அகரம் பொறுப்பெடுத்து, 14 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமன்றி, கஷ்டப்படுகிற மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறோம். கல்வி என்பது மதிப்பெண் வாங்குவதில் மட்டுமே இல்லை என்று, அறிவுக்கூர்மை தேவை, உணர்ச்சி பலம் தேவை. தற்போது விளையாட்டில் முதல் ஆளாக வந்தவர்கள், கண்டுபிடிப்புகளில் பெரிய ஆளாக வந்தவர்கள் என தேர்ந்தெடுத்து இந்தாண்டு பரிசுகள் கொடுத்திருக்கிறோம். ஆகையால் இந்த விழா ரொம்ப நிறைவாக இருக்கிறது.\nஅப்பாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருடந்தோறும் ஓவியக்கலையில் பங்காற்றியவர்களை கெளரவிக்க விரும்பினோம். அந்தவகையில் அம்புலிமாமா ஷங்கர் ஐயாவை கெளரவப்படுத்தியதில் சந்தோஷம். ஓவியத்துக்கு நாம் எப்போது மதிப்பளிக்கப் போகிறோம், எப்போதுமே வருமானத்தை நோக்கியே ஓடப்போகிறோமா ஓவியக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு முதல் தொடங்கியுள்ளோம்.\nஅகரம் ஆரம்பித்ததில் இருந்து பள்ளிக் கட்டணம் யாராவது கட்ட வேண்டும் என உதவிக் கேட்டால் உடனே கொடுக்கும் அளவுக்கு தூண்டுகோளாக இருக்கிறது. பிரபலங்கள் என்பதால் வெளியே தெரிகிறது. ஆனால், எங்களுக்கு தூண்டுகோளாக இருந்தவர் வாழை என்று சொல்லலாம். ஞானவேல் தான் அதனை முதலில் கொண்டு வந்தார். நிறைய பணமிருந்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்பது கிடையாது. நம்மால் மதிப்பிட முடியாதது நமது நேரம். அந்த நேரத்தைக் கொடுத்தால் பல இளைஞர்களை மேலே கொண்டு வர முடியும் என்பது வாழை நிரூபித்தது. அதனை பெரிதாக செய்ய முடியும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம்.\nஅகரத்துக்கு தன்னார்வலர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அந்த தன்னார்வலர்கள் சனி மற்றும் ஞாயிறு அகரம் அலுவலகம் வந்து மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்களோடு தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்குவிக்கிறார்கள். கிட்டதட்ட 250 மாணவர்கள் அகரத்திலிருந்து வெளியே வந்து வேலையில் சேர்ந்துவிட்டார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம்.\nஅகரத்தின் தேவை என்பது பெரிதாக இருக்கிறது. தன்னார்வலர்கள் வந்து உதவுகிறார்கள். பொருளாதாரம் என்பது மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால் அனைத்து குழந்தைகளையும் ஹாஸ்டலில் தங்க வைக்கிறோம். நிறைய கல்வி நிறுவங்கள் எங்களுக்கு இலவசமாக சீட்கள் கொடுத்துவிடுகிறார்கள். அது சாதாரணம் விஷயம் கிடையாது. ஆனால், ஹாஸ்டல் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆகையால் அகரமே ஹாஸ்டல் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமத்திலிருந்து வெளியே வந்து படித்தால் தான் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கும் என வெளியே படிக்க வைக்கிறோம். எங்களுக்கு பொருளாதார உதவி புரியும் அனைவருக்குமே நன்றி.\nமாதம் 300 ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 2000 பேர் அனுப்ப தொடங்கியுள்ளார்கள். இப்படி பல பேருடைய கை சேர்த்து தான் அகரம் நடைபெற்று வருகிறது.\nமேலே இருப்பவர்கள் கீழே சென்றால் மறுபடியும் மேலே வருவதற்கு பலம் வேண்டும். ஆனால், கீழே இருப்பவர்கள் மேலே வருவதற்கு பெரும் பலம் தேவை. அந்த பலம் உங்களிடமே தான் இருக்கிறது. நான் இதில் சாதிப்பேன் என நினைத்தால் கண்டிப்பாக முடியும். சாதிக்க வேண்டும் என்று நம்புங்கள். நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு தான். அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.​\nஇவ்விழாவில் மிகவும் ஏழை எளிய மாணவர்கள் 22 பேருக்கு தலா 1​0000 ரூபாய் வழங்கப்பட்டது. அது போக இந்த வருடம் 5​00​ மாணவர்களை படிக்கவைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/remembrance/25th-years-thamby-kanthasamy", "date_download": "2018-04-23T15:09:02Z", "digest": "sha1:HULJ356YTRZIIWJV4LF3AYNNNZ4GXTYO", "length": 18839, "nlines": 450, "source_domain": "www.ourmyliddy.com", "title": "25ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் கந்தசாமி தம்பி - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n25ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் கந்தசாமி தம்பி\nவீரச்சாவு : 21 நவம்பர் 1990\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஅன்னார், திரு. திருமதி இராமசாமி(விதானையார்- மயிலிட்டி) தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nகந்தசாமி குலமணி தம்பதிகளின் மூத்த மகனும் ஆவார்.\nதூர தேசத்தை ஏன் அடைந்தாய்\nபெரிய நாட்டு தேவன் துறை\nகால தேவன் கணக்கில் விரைவில்\nஎம் நேசம் என்றும் மாறாது\nகாலத்தால் எழுதும் கனத்த புத்தகத்தில்\n'தம்பி 'போன்றவர்கள் நீள நிலைப்பார்கள்\nஅன்ரன் ஞானப்பிரகாசம் (றாஜ்) — சுவிட்சர்லாந்து\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-04-23T15:42:52Z", "digest": "sha1:57I36VVUY2X3CK5BZZWJCPPMBBRGSMH5", "length": 3546, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோசாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோசாரம் யின் அர்த்தம்\nகிரகங்கள் ராசிகளில் சஞ்சரிக்கும் நிலையை அடிப்படையாகக் கொண்டு பலன் சொல்லும் முறை.\n‘கோசார ரீதியாக ரிஷப ராசிக்குச் சனி அஷ்டமத்தில் இருக்கிறான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2", "date_download": "2018-04-23T15:42:56Z", "digest": "sha1:EVQBQ2HGWXUDCIH6PEQA3VKVLIMP3MZH", "length": 5500, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுழல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சுழல்1சுழல்2\n(ஒரு பொருள் அதன் அச்சில்) வட்டமாகவும் தொடர்ச்சியாகவும் ஒரே திசையில் இயங்குதல்; சுற்றுதல்.\n‘தலைக்கு மேல் மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது’\n‘பம்பரம்போல் சுழன்று வேலை செய்தாள்’\n‘சூரியனை மையமாகக் கொண்டு பூமி சுழன்று கொண்டிருக்கிறது’\n‘சுழற்பந்து வீச்சின்போது பந்து சுழன்றுகொண்டே வந்து தரையில் பட்டதும் திசை மாறுகிறது’\n(கண், பார்வை) நான்கு பக்கமும் அலைதல்.\n‘அவனுடைய பார்வை எங்கும் நிலைக்காமல் சுழன்றுகொண்டிருந்தது’\n(ஒருவருடைய மனத்தில் கேள்விகள், கவலைகள் முதலியவை) திரும்பத்திரும்ப வருதல்.\n‘நின்றுபோன திருமணத்தைப் பற்றிய கேள்விகள் அவன் மனத்தில் சுழன்றுகொண்டிருந்தன’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சுழல்1சுழல்2\nநீரோட்டத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுற்றியுள்ள பொருள்களை உள்ளிழுத்துக்கொள்ளும் வகையில் விசையுடன் சுழலும் நிலை.\n‘சுழலில் சிக்கிப் படகு மூழ்கிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2018-04-23T15:38:24Z", "digest": "sha1:ZAKZRVZKWRLTFNV5EQ4FLKVYU6LWEBEF", "length": 11053, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிரித்தானிய இந்தியாவில் மன்னர் அரசு அல்லது சமஸ்தானம் (Princely state) என்பது ஒரு நிருவாகப் பிரிவு. பெயரளவில் இறையாண்மை பெற்றிருந்த மன்னர் அரசுகள், காலனிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை. இவற்றில் ஒருவித மறைமுக ஆட்சியே நிலவியது. ஒரு இந்திய அரசர் பெயரளவில் இவற்றை ஆட்சி செய்தாலும், உண்மையில் நிருவாக மற்றும் கொள்கைக் கட்டுப்பாடு பிரித்தானிய அரசின் கைகளில் தான் இருந்தது. இவற்றின் இந்திய ஆட்சியாளர்கள் மகாராஜா, ராஜா, நிசாம், வாலி, தாக்குர் போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தனர்.[1][2][3]\n1947 இல் இந்தியா விடுதலை அடையும் போது மொத்தம் 565 சமஸ்தானங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் மிகப்பெரும்பாலானவை வரி வசூல் மற்றும் பொது நிருவாகத்தை இந்திய அரச பிரதிநிதியிடம் (வைஸ்ராய்) ஒப்படைத்திருந்தன. 21 சமஸ்தானங்கள் மட்டுமே தனிப்பட்ட அரசு எந்திரமும், நிருவாகத்துறையும் கொண்டவையாக இருந்தன. இவற்றில் மைசூர், ஐதராபாத், பரோடா அரசு, திருவாங்கூர் மற்றும் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் மட்டுமே பெரிய நிலப்பகுதிகள் கொண்டதாகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் இவற்றிற் பெரும்பாலானவை விடுதலை இந்தியாவுடன் இணைந்து விட்டன. ஐதராபாத் போன்ற அரசுகளுக்கு எதிராக இந்தியா போரிட்டு, அவற்றை ஆக்கிரமிப்பின் மூலமே இணைத்துக் கொண்டது.\nஇச்சுதேச சமஸ்தானங்களின் அன்றாட ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்கும், பிரித்தானிய இந்திய அரசிடம் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கிலம் கற்ற, நிர்வாகத் திறன் கொண்டவர்களை திவான் எனும் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர்.\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்திய மன்னர் அரசுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 அக்டோபர் 2017, 14:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=15", "date_download": "2018-04-23T16:06:12Z", "digest": "sha1:AY5SHDHSOFIA74VC3PJ7C666PV4FYJM4", "length": 6748, "nlines": 114, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 36\n‘எஸ்ரா’ என்னும் இந்நூல் ‘குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். கி.மு. 538இல் பாரசீக மன்னர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில் இஸ்ரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இஸ்ரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர்; மீண்டும் அங்கு வழிபாடுகள் நடத்தினர். சில ஆண்டுகளுக்குப் பின் எஸ்ராவின் தலைமையில் இஸ்ரயேல் மக்களுள் மற்றொரு பகுதியினர் திரும்பி வந்தனர்.\nஎஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் அவர் ‘இறையாட்சி’ இஸ்ரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகியவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.\nஇந்நூலின் பெரும் பகுதி எபிரேயத்திலும், சிறு பகுதி (4:8 -6:18, 7:12-16) அரமேயத்திலும் எழுதப்பட்டுள்ளன.\nசிறையிருப்பினின்று திரும்பி வருதலின் முதல் பகுதி 1:1 - 2:70\nகோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு அர்ப்பணிக்கப்படல் 3:1 - 6:22\nசிறையிருப்பினின்று எஸ்ராவின் தலைமையில் திரும்பி வருதலின் இரண்டாம் பகுதி 7:1 - 10:44\n《 2 குறிப்பேடு 36\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=61&ch=5", "date_download": "2018-04-23T15:48:27Z", "digest": "sha1:JKWGZQFISZRNBLOU3GSXFDC2HQHSGW2Z", "length": 11030, "nlines": 138, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 தெசலோனிக்கர் 4\n இவை நடக்கும் காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை.\n2ஏனெனில் திருடன் இரவில் வருவதுபோல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள்.\n3“எங்கும் அமைதி, ஆபத்து இல்லை” என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவதுபோல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.\n நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது.\n5நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.\n6ஆகவே மற்றவர்களைப்போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.\n7உறங்குபவர் இரவில்தான் உறங்குவர்; குடிவெறியர் இரவில்தான் குடிபோதையில் இருப்பர்.\n8ஆனால் பகலைச் சார்ந்த நாம் அறிவுத்தெளிவோடு இருப்போம். நம்பிக்கையையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்புபெறுவோம் என்னும் எதிர்நோக்கைத் தலைச்சீராவாகவும் அணிந்துகொள்வோம்.\n9ஏனெனில் கடவுள் நம்மைத் தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.\n10நாம் இருந்தாலும் இறந்தாலும் அவரோடு இணைந்து வாழும்வண்ணம் அவர் நம்பொருட்டு இறந்தார்.\n11ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.\n உங்களிடையே உழைத்து, ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி, உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.\n13அவர்கள் பணியின்பொருட்டு, அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள். உங்களிடையே அமைதி நிலவட்டும்.\n நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே; சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள்; மனத்தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோர்க்கு உதவுங்கள்; எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.\n15எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்.\n18எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.\n19தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.\n21அனைத்தையும் சீர்தூக்கிப்பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.\n22எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்.\n23அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக\n24உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார்.\n26தூய முத்தம் கொடுத்து ஒருவர் ஒருவரை வாழ்த்துங்கள்.\n27அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்.\n28நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக\n《 1 தெசலோனிக்கர் 4\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/manirathnam-son-nandhans-purse-theft/10830/manirathnam/", "date_download": "2018-04-23T15:27:15Z", "digest": "sha1:XXVTYESFACI6IZWG2I7WHXII7VK4QOQP", "length": 4511, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "manirathnam | CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome மகனை காப்பாற்ற அவசர உதவி கேட்ட சுஹாசினி என்ன ஆச்சு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2011/02/team-viewer_03.html", "date_download": "2018-04-23T15:38:40Z", "digest": "sha1:H3ZBHSTC2F5G2OIOLEN3VLM2UKHNECDX", "length": 10205, "nlines": 96, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Team Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர் கணணியிலிருந்து இயக்க. | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nTeam Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர்...\nமின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,...\nஇணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலு...\nவலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக...\nG-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்ப...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK U...\nTeam Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர் கணணியிலிருந்து இயக்க.\nநாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) எம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால் வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும் வேறு நாட்டில் வசித்தால் எப்படி அப் பிரச்சனையை தீர்ப்பது என்று கவலைப்படுவதுமுண்டு.\nஆனால் இப்போ இணைய வசதி இல்லாதவர்களின் வீடே இல்லையெனலாம். அப்படியிருக்க எமக்கேன் இவ்வாறான கவலை.. இருக்கவே இருக்கின்றது ரீம் வியுவர்(TeamViewer) எனும் மென்பொருள்.\nTeamViewer மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகி அதனை இயக்கலாம்.\nஉங்கள் கணினியின் முகப்புத்திரையை(Desktop) மறுமுனையில் இருப்பவருக்கும் அதேபோல் அவரது கணினியின் முகப்புத்திரையை(Desktop) உங்கள் கணினிலும் தோன்றச் செய்யலாம்.. இதன் மூலம் நாம் அதிக கொள்ளளவு(Capacity) கொண்ட பைல்களையோ படங்களையோ அல்லது வேறு ஏதும் செய்முறைகோப்புக்களையோ(Presentations) தொலைவிலுள்ளவருக்குக் கணப்பொழுதில் காண்பிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும். தொலைவிலுள்ள நண்பரைக் கொண்டு உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் சிக்கலை அவரிடத்திற்கு நேரில் செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே சரி செய்தும் கொள்ளலாம்.\nஇவ் TeamViewer ஆனது இணையத்திலிருந்து பதிவிறக்கி(Download) நிறுவிக்(Install) கொண்டபின் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அதிகளவு கஷ்டப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், இம் மென்பொருளை பயன்படுத்த இரண்டு முனைகளிலும் TeamViewer நிறுவி இணையத் தொடர்பில் இருக்க வேண்டும். அப்போது உங்கள் கணினிக்கென ஒரு இலக்கமும் கடவுச்சொல்லும்(Password) தரப்படும். எதிர் முனையிலும் அவ்வாறே தரப்படும். இந்த லொகின்(Login) விவரங்களை இரண்டு கணினிகளிலும் பரிமாறிக் கொண்ட பின் இணைப்பை உருவாக்கி நீங்கள் விரும்பும் வசதியை உடனே செயற்படுத்த முடியும்.\nTeamViewer6 இது 2.9 எம்பி அளவு மட்டுமே கொண்டது. இதனை கீழ உள்ளதை கிளிக் பண்ணி பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nஇனியென்ன, கணனியில் ஏதும் சந்தேகமேனின் TeamViewer மூலம் வீட்டில் இருந்தவாறே நண்பரை நாடவேண்டியதுதானே...\n0 Response to \"Team Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர் கணணியிலிருந்து இயக்க.\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\nநாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்த...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cineinfotv.com/2018/04/bobby-simha-on-kammara-sambhavam-web-series-and-forthcoming-films/", "date_download": "2018-04-23T15:41:17Z", "digest": "sha1:RO2LJMSFPJIQNYSVPYVEZX6WQBT6NYVM", "length": 10780, "nlines": 118, "source_domain": "cineinfotv.com", "title": "Bobby Simha on Kammara Sambhavam, Web Series and forthcoming films", "raw_content": "\nதொடர்ந்து வாழ்வது என்பது ஒரு சின்ன ஃபார்முலா தான், மாற்றங்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது. மாறிய பிறகு தொடர்ந்து பரிமாணங்களை மாற்றிக் கொள்வது என்பது இன்றியமையாதது. குறிப்பாக அரிதாரம் பூசிய கலைஞர்களுக்கு ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டிய சவால் இருக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுக்கும் இது பொருந்துகிறது. அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மலையாள படமான கம்மரசம்பவம் படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். இந்த படத்தில் திலீப், சித்தார்த், ஸ்வேதா மோகன், நமீதா பிரமோத் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.\nஅப்படிப்பட்ட சிறந்த நடிகர்களோடு இணைந்து நடித்திருப்பதால் அவரின் கதாபாத்திரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்று அவர் இருந்தாலும், “என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய கூற முடியாது. ஆனால் என்னுடைய கேரியரில் இதுவரை நான் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும். கம்மரசம்பவம் ட்ரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களின் பின்னனியில் உருவான படமா எனக்கேட்டால் ஓரிரு வாரங்கள் பொறுத்தால் உங்களுக்கே தெரிந்து விடும்” என்கிறார்.\nசாமி இரண்டாம் பாகம் , உட்பட மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்களை வைத்திருக்கிறார் பாபி சிம்ஹா. மாறுபட்ட தோற்றங்களில் தோன்றுவதால் அவர் நடிக்கும் காட்சிகளை எடுக்க கால தாமதமாகிறது. வல்லவனுக்கு வல்லவன் படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது. அவரின் புதுப்படத்தை பற்றிய அறிவிப்பை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருக்கிறார். சினிமாவை தவிர்த்து வெப் சீரீஸ் நடித்திருக்கிறார். வெப் சீரீஸ் புதுமையான கதை அம்சங்களோடு சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு தயாரிக்க, காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர் ஆகியோர் என்னோடு நடத்திருக்கிறார்கள்.\nடிஜிட்டல் பிளாட்ஃபார்ம் தான் வருங்காலமாக இருக்க போகிறது. சில நேரங்களில் என்னால் திரையரங்கில் படத்தை பார்க்க முடியாதபோது, பின்னர் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் சட்டத்திற்குட்பட்டு பார்க்க முடிகிறது. சினிமா டிக்கெட், பாப்கார்ன் விலையை கணக்கில் கொண்டால், நிச்சயமாக வெப் சீரீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்” என்றார் பாபி சிம்ஹா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://gragavan.blogspot.com/2006/09/blog-post_27.html", "date_download": "2018-04-23T15:20:53Z", "digest": "sha1:4CCK5TJZ3JJ7H7NLVAYSLC2EHKMS55GB", "length": 44814, "nlines": 360, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: சீனியம்மா - சிறுகதை", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\n2. லம்பயீ கரியோ லொவீயா - பாகம் ரெண்டு\nடம் டமடம டம் டமடம\n\"ஏல சீனி. இப்ப எப்பிடியிருக்கு சவுரியந்தானா\" சீனியம்மாவிடம் கேட்டது மாரியம்மா.\nசீனியம்மா சென்னைக்குப் போயி கண்ணு ஆப்புரேசன் செஞ்சிட்டு வந்துருக்குல்ல. அதான் ஊருல எல்லாரும் வந்து பாக்காக. புதூரு கொளக்கட்டாங்குறிச்சிதான் சீனியம்மாவுக்குச் சொந்தூரு. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்க நாலாரமும் வெளாத்திகொளமும் போயிருக்கும். வடக்க அருப்புகோட்ட. கெழக்க சாத்தூரு. இதத் தாண்டி எங்க போயிருக்கு. அதான் இப்பச் சென்னைக்குப் போயிட்டு வந்துருக்கே.\n\"இப்ப நல்லாத் தெரியுது மாரி. ஒரு வாரத்துக்கு டாக்குடரு மூடுன மானிக்கி இருக்கனுன்னு சொல்லீருக்காரு. தோட்டந் தொரவு போய்ப் பாக்க முடியாது. இப்பிடி வீட்டுக்குள்ளயே கெடக்க வேண்டியிருக்கு.\" சொகமா அலுத்துக்கிருச்சி சீனியம்மா.\n\"அட இதென்ன பச்சத்துணி போட்டுல்ல மூடீருக்கு. இதத் தொறக்கக் கூடாதாக்கும்......\" இழுவ எசக்கிதான். வேறாரு.\n\"இவ ஒரு இவ. பெரிய படிச்ச டாக்குடரு சொன்னா சும்மாவா இருக்கும். கூரில்லாமக் கேக்கியே நம்ம அழகரு சென்னப் பட்டணத்துல இருக்கப் போயி சரியாப் போச்சு. இல்லீன்னா செலவுக்கு எங்க போக நம்ம அழகரு சென்னப் பட்டணத்துல இருக்கப் போயி சரியாப் போச்சு. இல்லீன்னா செலவுக்கு எங்க போக சாத்தூரு டாக்குடரு கிட்டதாம் போகனும். ஆனாலும் பட்டணம் பட்டணந்தேன்.\" பெருமதான் சீனியம்மாவுக்கு. பின்னே மகன் வயுத்துப் பேரன் அழகருதான கூட்டீட்டுப் போயி பெரிய ஆசுப்பித்திரீல கண்ணு மருந்து காட்டி ஆப்புரேசன் செலவு செஞ்சது. மாரி மகன் அருப்புக்கோட்ட மில்லுல சூப்பருவைசருதான. எசக்கிக்கு மகதான். அவளையும் உள்ளூருல குடுத்துருக்கு. இவுக எங்க பட்டணம் போயி.....அந்தப் பெருமதான் நம்ம சீனியம்மாவுக்கு.\n\"இந்தால...பட்டணம் நாங்க எங்க பாக்க என்னென்ன பாத்தன்னு சொல்லு. கேட்டுக்கிருதோம்.\" மாரியம்மா எறங்கி வந்துருச்சி. வெவரம் கேக்குறதுல்ல ரொம்பக் கெட்டிக்காரி மாரி.\n\"அதயேங் கேக்க மாரி. நம்மூருல பஸ்சு வர்ரதே பெரிய பாடு. அங்கன எங்கன பாத்தாலும் பிளசருதாம் போ. சர்ரூ சர்ரூன்னு போகுது. அழகரு வீட்டுலதான் தங்கீருந்தேன். கூடக் கூட்டாளிக ரெண்டு பயலுக. பாட்டி பாட்டீன்னு பாசமாக் கூப்புட்டானுக. கூட வேல பாக்குற பயலுகளாம். நல்லபடியாப் போயிருந்தா பொங்கிப் போட்டுருப்பேன். பாவம் கெளப்புக் கடைலயே எப்பவும் திங்கானுக. நம்ம சொருணந்தான் ரெண்டு நாளைக்குச் செஞ்சு போட்டா. (சொருணம் அழகரப் பெத்தவ. சீனியம்மாவோட மகன் வெள்ளச்சாமியக் கட்டுனவ.) நல்லாருக்கு நல்லாருக்குன்னு ருசிச்சி ருசிச்சி சாப்புட்டானுக. பாவம் யாரு பெத்த புள்ளைகளோ\n\"அது கெடக்கட்டும். ஆசுபித்திரி எப்பிடி வீட்டுக்குப் பக்கத்துலயா\" எசக்கிக்கு வந்த சந்தேகம்.\nலேசா முக்கி மொணங்குச்சு சீனியம்மா. \"க்கூம். ஆசுபித்திரி ஒரு மூலைல. வீடு ஒரு மூலைல. புதூருலயிருந்து நாலாரம் போயி அங்கேருந்து வெளாத்திகொளம் போயி இன்னும் தெக்கால போற தூரம். கொஞ்சம் போனா குறுக்குச்சாலயே வந்துரும் போல. அம்புட்டு தூரம். அதுவும் ஆட்டோவுல கூட்டீட்டுப் போனான். ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டீருச்சு. லேசா கக்க வந்தது. கண்ண மூடிட்டுப் பல்லக் கடிச்சிட்டுப் போயிட்டேன்.\nபெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆசுபித்திரி மாரி. அஞ்சாறு மாடியிருக்கும். அடேங்கப்பா...நிமுந்து பாத்தா கழுத்து வலிக்கு. உள்ள போனா ஆளு வெச்சித் தரையத் தொடச்சிக்கிட்டே இருக்காங்க. அப்பிடித் தொடைக்கங்காட்டிதான் தரை வழுவழூன்னு இருக்கு. ஆசுபித்திரி நடத்துறவக வெளிநாட்டுக்காரக போல. ஏன்னா அழகரு அவுககிட்ட இங்குலூசு பேசுனான். அவுக கிட்டப் பேசப் பயந்து கிட்டுத்தேன் நானு தலையத் தலைய ஆட்டுனேன். அதுவும் அவகளுக்குச் சிரிப்புதாம் போ.\nஅங்கன ஒருத்தி எந் தண்டட்டியப் புடிச்சிப் பாக்கா. என்னவோ பட்டிக்காட்டன் முட்டாய்க் கடையப் பாத்தாப்புல.\nஅத விடு. அங்க ஒரு பெரிய தெராசு இருக்காத்தா. ஒரே வேளைல நாலஞ்சு பேர நிப்பாட்டி நிறுக்கலாம். அத்தாம் பெருசு. அடிக்கடி அதுல ஆளுகள எட போட்டுப் பாத்தாக. நாம் போனதுங் கூட மொதல்ல என்ன எட பாத்தாக. ரெண்டு நாளு கழிச்சிப் பொறப்படும் போதும் எட பாத்துத்தான் விட்டாக. அவ்வளவு பதமா எதமா பாத்துக்கிட்டாக. எட பாக்கைல அப்பிடியே ஜிவ்வுங்குது. பெரிய தராசுல்ல. நான் அழகரு கையப் பிடிச்சிக் கிட்டேன்.\nஅங்கனயே ரூம்புல சாப்பாடு. உள்ளயே படுக்கச் செய்ய வசதி. பளபளக் கக்கூசு. பெரிய பதவிசாத்தா.....\"\nமாரியம்மாவும் எசக்கியும் இதெல்லாங் கேட்டுக் கெறங்கிப் போனாக. சீனியம்மா சொன்னத வெச்சிப் பாத்தா ஆசுபித்திரி கட்டபொம்மங் கட்டுன அரமண கெணக்கா இருக்கனுமுன்னு நெனச்சிக்கிட்டாக. அந்த ஆசுபித்திரிக்கு ஒரு வாட்டியாச்சும் போய்ப் பாக்கனுமுன்னு மனசுக்குள்ள இருக்கங்குடி மாரியாத்தாளுக்கு நேந்துக்கிருச்சி எசக்கி. மூனாவது பொறக்கப் போற பேரனுக்கோ பேத்திக்கோ இருக்கங்குடீல மொட்டையெடுத்து காது குத்தி கெடா வெட்டனுமுன்னு நேந்துக்கிருச்சி. இல்லைன்னாலும் எல்லா அங்கதான் செய்யுறது.\nரெண்டு பேருங் கொஞ்ச நேரம் சீனியம்மாகிட்ட பேசீட்டுப் பொறப்பட்டாக. அப்பப் பாத்து வந்தான் அழகரு. வட்டக் கெணத்துல குளிச்சிட்டு துண்டக் கெட்டிக்கிட்டு வந்தான். திண்ணைல வெச்சிக் கெழவிக அவனப் பிடிச்சிக்கிட்டாக.\n\"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம் எம்புட்டுக் கூடிச்சாம்\" கேட்டது வெவரம் மாரியம்மா.\n\"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்.\"\n\"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்....\" கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.\nஎன்னங்க ஒரு வாரம் கழிச்சு போட்டுட்டீங்க\nகதை அட்டகாசமா இருக்கு... இந்த வட்டார மொழிதான் நமக்கு வர மாட்டேங்குது...\nஅருமையான கதை. கிராமிய வாசனையுடன் சொல்லியுள்ளதால் மிகவும் சுவையாகவுள்ளது. சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, இக் கதையைப் வாசித்த போது என் சின்ன வயது ஞாபகம்தான் வந்தது. நானும் ஈழத்தில் ஒரு பழமை வாய்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன்.சின்னப் பெடியனாக இருந்த போது முதல் முறையாக யாழ்ப்பாணப்பட்டினம்[நகரம்] சென்ற போது சீனியம்மா மாதிரித்தான் வியப்புற்றேன்.\n//\"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம் எம்புட்டுக் கூடிச்சாம்\" கேட்டது வெவரம் மாரியம்மா.\n\"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்.\"\n\"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்....\" கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.//\nஹி ஹி... விழுந்து விழுந்து சிரிக்க வைச்ச வரிகள்.\nநடை மொழி வழக்கு எல்லாம் சூப்பர். கதையில பெருசா ஏதாச்சும் இருக்குமோன்னு எதிர்பார்த்தேன்.\nமெசேஜ் ஏதாச்சும் சொல்றீங்கன்னா புரியல.\nஎன்னங்க ஒரு வாரம் கழிச்சு ோட்டுட்டீங்க\nவெட்டி, ஒவ்வொரு வாட்டியும் போட்டி வெக்கும் போது எழுதுறதுதான். ஆனா போட்டிக்கு அனுப்புறதில்லை. மரணத்துக்கும் உறவுக்கும் கூட எழுதினேன். கருவுல இருந்த திருப்தி கதையில இல்ல. ஆகையால அனுப்புல. இந்தக் கதைல லேசான ஒரு திருப்தி. ஆகையால இங்க போட்டாச்சு.\n// கதை அட்டகாசமா இருக்கு... இந்த வட்டார மொழிதான் நமக்கு வர மாட்டேங்குது...\nநன்றி. அட்டகாசம்னு சொல்ல மாட்டேன். தெக்கத்தி வாசத்தக் கொண்டு வரப் பாத்திருக்கேன். ஓரளவு வந்திருக்குன்னே சொல்லனும்.\nஅருமையான கதை. கிராமிய வாசனையுடன் சொல்லியுள்ளதால் மிகவும் சுவையாகவுள்ளது. சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, இக் கதையைப் வாசித்த போது என் சின்ன வயது ஞாபகம்தான் வந்தது. நானும் ஈழத்தில் ஒரு பழமை வாய்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன்.சின்னப் பெடியனாக இருந்த போது முதல் முறையாக யாழ்ப்பாணப்பட்டினம்[நகரம்] சென்ற போது சீனியம்மா மாதிரித்தான் வியப்புற்றேன். //\nபொதுவாகவே புது இடத்திற்குப் போகின்றவர்களுக்கு உண்டாகும் வியப்புதான் சீனியம்மாவிற்கு. உங்கள் நினைவைச் சீனியம்மா தூண்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது.\n// //\"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம் எம்புட்டுக் கூடிச்சாம்\" கேட்டது வெவரம் மாரியம்மா.\n\"அது தெராசில்ல பாட்டி. அது லிஃப்டு. அது மேல போகும். கீழ வரும்.\"\n\"இவன் ஒருத்தன் வெவரம் புரியாம. அதுதான் தெராசு. அதத்தான சீனி சொல்லுச்சு. தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுல. சரி. வர்ரோம். நேரமாச்சு. வீட்டுப் பக்கம் வர்ரது. சுடுகருவாரு சுட்டுத்தர்ரேன்....\" கிழவிக ரெண்டும் சொல்லீட்டு நகந்து போய்க்கிட்டேயிருந்தாக. அழகருதான் செலயா நின்னான்.//\nஹி ஹி... விழுந்து விழுந்து சிரிக்க வைச்ச வரிகள். //\nநன்றி வெற்றி. அது சீனியம்மாவின் வெற்றி.\n// சிறில் அலெக்ஸ் said...\nநடை மொழி வழக்கு எல்லாம் சூப்பர். கதையில பெருசா ஏதாச்சும் இருக்குமோன்னு எதிர்பார்த்தேன்.\nமெசேஜ் ஏதாச்சும் சொல்றீங்கன்னா புரியல. //\nசிறில் எங்கிட்ட மெசேஜ் எல்லாமா எதிர் பாக்குறது :-)))))))))))\n// சுவாரஸ்யத்துக்குத்தான்னா அவ்வளவாயில்ல. //\nஎனக்கும் அதே எண்ணந்தான். ஆனால் சீனியம்மா பாத்திரம் இன்னும் மெருகேற்றப்பட வேண்டியது. இந்தப் பாத்திரம் இன்னும் நிறைய கற்பனைகளைக் கொண்டு தருகிறது. இவரை வைத்தே சிறுகதைகளும் பெருங்கதைகளும் எழுதலாம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம். சீனியம்மா எனக்கு எவ்வளவு உதவுகின்றார் என்று.\n// அந்த ஆசுபித்திரிக்கு ஒரு வாட்டியாச்சும் போய்ப் பாக்கனுமுன்னு மனசுக்குள்ள இருக்கங்குடி மாரியாத்தாளுக்கு நேந்துக்கிருச்சி எசக்கி. மூனாவது பொறக்கப் போற பேரனுக்கோ பேத்திக்கோ இருக்கங்குடீல மொட்டையெடுத்து காது குத்தி கெடா வெட்டனுமுன்னு நேந்துக்கிருச்சி. இல்லைன்னாலும் எல்லா அங்கதான் செய்யுறது.//\nசீனியம்மாவின் அடுத்த அவதாரம் எப்போ\n//\"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம் எம்புட்டுக் கூடிச்சாம்\" கேட்டது வெவரம் மாரியம்மா.//\nதெக்கத்தி வட்டார வழக்கில நீங்க சிறுகதை எழுதியிருக்கிறது நல்லாருக்கு. மேலே உள்ள வரிகளைப் படிச்சதும் ஒரு படத்துல செந்தில் \"மேலே போற கரெண்ட் கம்பியை அறுத்தா அதுக்குள்ளேருந்து நெறைய சீமை எண்ணை கெடைக்கும்\"னு சொல்லற டயலாக் ஞாபகம் வந்துச்சு.\nநல்ல கதை இராகவன். ரொம்ப நாளாச்சு நீங்க இப்படி கதை எழுதிப் படிச்சு. அதுவும் வட்டார வழக்குல. இதுக்கு முன்னாடி எழுதுன கதை காரைக்கால் அம்மையைப் பத்தித் தானே. அடுத்து ஒளவையாரைப் பத்தியா எழுதப்போரீங்க\nஇந்த மேல போறது கீழ வர்றது தராசு தான்கறது உங்க சொந்த அனுபவத்துலப் பட்டதா\nஇந்த மேல போறது கீழ வர்றது தராசு தான்கறது உங்க சொந்த அனுபவத்துலப் பட்டதா இல்லை கற்பனை தானா\nசரி.. கதையில இன்னும் கொஞ்சம் சத்து சேத்துருக்கலாமோன்னு தோனுது..\nவெறும் லிஃப்ட்டுக்காக ஒரு கதையான்னு தோனிருச்சி கடைசியில..\nகுமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி இருக்கு..\nசினிமாவிற்கு போன சித்தாள் மாதிரியா\nமாமியார் ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு உங்க நடை.. சீனியம்மா பிரபலாமான பெயர் அங்க குறிஞ்சாகுளம்.. இந்த ஊர தெரியாதவங்க இருக்க மாட்டாங்க.. நீங்க அந்தப்பக்கம்னா தெரிஞ்சிறுக்கும் திருமணம் ஆன புதுசுல, இந்த கொளக்கட்டாங்குறிச்சி ஊர் பேர கேட்டு அப்பிடி சிறிச்சேன்..\nஎன்னமோ மிஸ்ஸிங் ஜிரா. ஒரு முழுக்கதை படிச்சா மாதிரி இல்லை. ஆனா நம்ம ஊரு வாசம். நல்ல நின்னு ரசிச்சேன் போங்க.\nவட்டார வழக்கு வலிஞ்சு வராம இயல்பாத்தான் இருக்கு ராகவன்.\nசீனியம்மா இப்ப நல்லா இருக்கா\nஇன்னொரு கதையிலே அவுங்களைப் பார்க்கணுமுன்னு 'நேர்ந்துக்கிட்டு' இருக்கேன்:-)\nசீனியம்மாவின் அடுத்த அவதாரம் எப்போ\nசீனியம்மா இனிமே வருவாங்க...அடிக்கடி வருவாங்க...அடுத்த அவதாரமா...அடுத்து யாராவது போட்டி வெச்சாச் சொல்லுங்க...எழுதீருவோம்.\n//\"எய்யா அழகரு. ஒங்க ஐயாளம்மாவ ஆசுபித்திரில போனப்பயும் வந்தப்பயும் பெரிய தெராசுல எட பாத்தாகளாமுல. என்ன எடையாம் எம்புட்டுக் கூடிச்சாம்\" கேட்டது வெவரம் மாரியம்மா.//\nதெக்கத்தி வட்டார வழக்கில நீங்க சிறுகதை எழுதியிருக்கிறது நல்லாருக்கு. மேலே உள்ள வரிகளைப் படிச்சதும் ஒரு படத்துல செந்தில் \"மேலே போற கரெண்ட் கம்பியை அறுத்தா அதுக்குள்ளேருந்து நெறைய சீமை எண்ணை கெடைக்கும்\"னு சொல்லற டயலாக் ஞாபகம் வந்துச்சு.\nவாங்க கைப்புள்ள...அந்தக் காமெடி கலக்கல் காமெடி...ஏலா...பெரிய பானைய எடுத்தான்னு இவரு கேப்பாரு...கடைசியில ஷாக் அடிச்சு கீழ விழும் போது பாவமா இருக்கும்.\nநல்ல கதை இராகவன். ரொம்ப நாளாச்சு நீங்க இப்படி கதை எழுதிப் படிச்சு. அதுவும் வட்டார வழக்குல. இதுக்கு முன்னாடி எழுதுன கதை காரைக்கால் அம்மையைப் பத்தித் தானே. அடுத்து ஒளவையாரைப் பத்தியா எழுதப்போரீங்க\n ஔவையார வெச்சு எழுதுறதுக்கு நெறையப் பேர் இருக்காங்க. அதுனால இல்ல. இந்தக் கேள்விய எதனால கேட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா\n// இந்த மேல போறது கீழ வர்றது தராசு தான்கறது உங்க சொந்த அனுபவத்துலப் பட்டதா இல்லை கற்பனை தானா\nஎன்னங்க இது...லிப்டுன்னா அள மேலயும் கீழயும் கொண்டு போறதுன்னு எனக்குத் தெரியாதா சின்னப்புள்ளைல வேணா தெரியாம இருந்திருக்கலாம். இது சீனியம்மாவோட அனுபவங்க....உண்மையச் சொல்லனும்னா சீனியம்மான்னு பாத்திரம் வெச்சாலும் இதுக்கு இன்ஸ்பிரேஷன் எங்க தாத்தாக்கள்ள ஒருத்தர். ரொம்பக் காமெடி செஞ்சிக்கிட்டேயிருப்பாரு..இப்படித்தான் ஏதாவது. அவரை இன்ஸ்பிரேஷனா வெச்சி எழுதுனதுதான் இந்தக் கதை. சின்ன வயசுல கூடையில கோழியுஞ் சேவலும் ஒரு கூடையில போட்டுக் கொண்டு போவாரு. நானெல்லாம் லீவுக்கு ஊருக்குப் போறாளுதான. கூடயே போவேன். வயக்காட்டுக்குள்ள நாகரு இருக்கும். அங்க போயி கோழிக்கும் சேவலுக்கும் வீடுபேறு வாங்கிக் குடுத்துட்டு றெக்கையப் பிச்சி மஞ்சக் குளிப்பாட்டி வீட்டுல கொண்டு வந்து குடுப்பாரு...இந்த மாதிரி காரியங்கள்ள சகலகலா வல்லவரு.\nசரி.. கதையில இன்னும் கொஞ்சம் சத்து சேத்துருக்கலாமோன்னு தோனுது..\nவெறும் லிஃப்ட்டுக்காக ஒரு கதையான்னு தோனிருச்சி கடைசியில..\nகுமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி இருக்கு..\nஇருந்தாலும் நடை நல்லாருக்கு.. //\nநன்றி சார். இந்தப் பாத்திரம் இன்னமும் மெருகேறனும். ஏறும். அப்ப உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எழுதுறேன் சார்.\nமாமியார் ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு உங்க நடை.. சீனியம்மா பிரபலாமான பெயர் அங்க குறிஞ்சாகுளம்.. இந்த ஊர தெரியாதவங்க இருக்க மாட்டாங்க.. நீங்க அந்தப்பக்கம்னா தெரிஞ்சிறுக்கும் திருமணம் ஆன புதுசுல, இந்த கொளக்கட்டாங்குறிச்சி ஊர் பேர கேட்டு அப்பிடி சிறிச்சேன்..\nவாங்க மங்கை..குறிஞ்சாகுளம் தெரியாதா...என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க... :-) கடைசியில ரொம்பப் பக்கத்து ஊராப் போயிட்டீங்க. இந்த ஊருகள்ளாம் தூத்துக்குடி மாவட்டந்தான்.\nசினிமாவிற்கு போன சித்தாள் மாதிரியா\nஅத நான் படிச்சதில்லையே என்னார்.\nஎன்னமோ மிஸ்ஸிங் ஜிரா. ஒரு முழுக்கதை படிச்சா மாதிரி இல்லை. ஆனா நம்ம ஊரு வாசம். நல்ல நின்னு ரசிச்சேன் போங்க. //\nஉண்மைதான் கொத்ஸ். அதுனாலதான் போட்டியிலயும் போடலை. ஆனாலும் சீனியம்மாவுக்கு புகழ் வாங்கிக் குடுத்தே தீர்ரதுன்னு வலைப்பூவுக்கு அறிமுகப் படுத்தியிருக்கேன். பாக்கலாம். எவ்வளவு கலக்குறாங்கன்னு.\n// துளசி கோபால் said...\nவட்டார வழக்கு வலிஞ்சு வராம இயல்பாத்தான் இருக்கு ராகவன்.\nசீனியம்மா இப்ப நல்லா இருக்கா\nஇன்னொரு கதையிலே அவுங்களைப் பார்க்கணுமுன்னு 'நேர்ந்துக்கிட்டு' இருக்கேன்:-) //\nவருவாக டீச்சரு. கண்டிப்பா வருவாக...கருசக்காட்டுக்குள்ளயே இருந்தாப் பத்துமா கம்பூட்டருக்கும் எட்டிப் பாத்தாதான நல்லது கெட்டது தெரியும்னு வெவரம் மாரியம்மா சொல்றாங்க.\n கதையை விட முக்கியமான விசயம் ஒன்றை இங்கே நான் சொல்லோனும். இந்தப் பேச்சு வழக்குத் தமிழ் எனக்கு புரிய மிகவும் கடினமாக இருந்தது. இப்போ புரியுது ஈழத்தமிழர் தமிழை வாசிக்கையில் எவ்வளவு கஷ்டப்படுவீங்கண்டு ;) இது எந்தப் பிரதேச பேச்சு வழக்கு... சென்னைத் தமிழ் என்றால் நல்லாப்புரியும் காரணம் தமிழ் சினிமாதான் ;D\n கதையை விட முக்கியமான விசயம் ஒன்றை இங்கே நான் சொல்லோனும். இந்தப் பேச்சு வழக்குத் தமிழ் எனக்கு புரிய மிகவும் கடினமாக இருந்தது. இப்போ புரியுது ஈழத்தமிழர் தமிழை வாசிக்கையில் எவ்வளவு கஷ்டப்படுவீங்கண்டு ;) இது எந்தப் பிரதேச பேச்சு வழக்கு... சென்னைத் தமிழ் என்றால் நல்லாப்புரியும் காரணம் தமிழ் சினிமாதான் ;D //\nஉண்மைதான் மயூரேசன். ஈழத்தமிழ் சற்று மாறுபட்டிருந்தாலும் அதுவும் எனக்கு ருசிக்கும். :-)\nஇந்தக் கதையில் பயிலும் வழக்கு தூத்துக்குடி வட்டார வழக்கு. தூத்துக்குடி மாவட்டத்துச் சிற்றூர்களில் புழங்கும் மொழி வழக்கு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/06/lose-weight-breakfast-foods-in-tamil/", "date_download": "2018-04-23T15:16:02Z", "digest": "sha1:MV2QAFAPMSWYJBXFNXLJ3VTBCDA66PUH", "length": 9020, "nlines": 143, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் பருமனை குறைக்க உதவும் காலை உணவுகள்|lose weight breakfast foods in tamil |", "raw_content": "\nஉடல் பருமனை குறைக்க உதவும் காலை உணவுகள்|lose weight breakfast foods in tamil\nஉடல் எடை குறைக்க முனைவோர் காலை உணவை தவிர்ப்பது தவறு.\nஉடல் பருமன் அதிகமாக இருப்பதால் ஆண்களின் விந்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மரபணுக்களில் பலவன திறன் குறைந்து போகிறது. மேலும், இதனால் பிறக்கப் போகும் குழந்தையின் வளர்ச்சியிலும் கூட குறைபாடுகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஉடல் எடை குறைக்க முனைவோர் காலை உணவை தவிர்ப்பது தவறு. ஏனெனில், இதனால் பசி மற்றும் இடைவேளைகளில் உணவு உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கும். இந்த இடைவேளை உணவுப் பழக்கம் தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாகும்.\nஎனவே, காலை உணவில் எந்தெந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என இனி காண்போம்…\nமுட்டையில் புரதம், வைட்டமின் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இவை காலையில் உங்கள் உடற்சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், முட்டை குறைந்த கலோரியில் பசியை நிறைவு செய்யவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.\nபழங்களில் இருப்பது இயற்கை இனிப்பு. மேலும், இவை இரத்தத்தில் உடனடியாக கலக்காது என்பதால், இரத்த சர்க்கரை அதிகரிப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கிறது.\nகிரீன் டீ வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. மேலும், மன அழுத்தத்தை குறைக்கவும் கிரீன் டீ பயனளிக்கிறது. பல ஆய்வுகளின் மூலம் கிரீன் டீ கார்டிசோல் எனும் மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. கார்டிசோல் அதிகமாக இருப்பது உடல் எடை குறைக்க இடையூறாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமோர் அல்லது தயிர் காலையில் உட்கொள்வது பசியை குறைக்க உதவுகிறது. இதனால் இடைவேளையில் நீங்கள் நொறுக்குத்தீனி உண்ணும் பழக்கம் குறையும்.\nநட்ஸ் கலந்த பால் பருகுங்கள். இதில் இருப்பது இயற்கை சர்க்கரை. மற்றும் கலோரிகள் குறைவு, உடற்சக்தியை ஊக்குவித்து, உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.\nஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகம். இதில் சர்க்கரை அளவு அறவே இல்லை. மற்றும் பசியை குறைத்து, உடல் எடையை குறைக்க இதுவொரு சிறந்த உணவாகு\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/06/ragi-kanji-recipe-tamil-cooking-tips/", "date_download": "2018-04-23T15:21:04Z", "digest": "sha1:R63S7YYDPRWJ2W2I7ZAHGVFYRGM74YWH", "length": 6602, "nlines": 142, "source_domain": "pattivaithiyam.net", "title": "கேப்பங்கஞ்சி|ragi kanji recipe Tamil Cooking Tips |", "raw_content": "\nமுதலில் ராகி மாவு தயாரிக்க…\nஒரு கிலோ ராகியை, நன்கு களைந்து தண்ணீர் இல்லாமல் வடித்துவிட்டு, மெல்லிய துணியை விரித்து, வெயிலில் நன்கு உலர்த்தவும். ஈரமில்லாமல் நன்கு காய்ந்ததும், குருணைஇல்லாமல் நன்றாக அரைத்து, ஆறவைத்து, சலித்து டப்பாகளில் வைத்து பயன்படுத்தலாம்.\nஇப்போதெல்லாம் ராகி மாவு கடைகைளில் 500 கி ,1 கிலோ பொட்டலங்களாக கிடைக்கிறது.அதை வாங்கியும் கூழ் தயாரித்துக் கொள்ளலாம்.\nராகி மாவு – 1 ஆழாக்கு\nதண்ணீர் – 3 + 1 ஆழாக்கு\nஒரு பாத்திரத்தில் 3 ஆழாக்கு தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். 1 ஆழாக்கு தண்ணீரில் மாவை கட்டியில்லாமல் கரைக்கவும். அடுப்பின் தணலை குறைத்து கரைத்த மாவை கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி கட்டிதட்டாமல் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். நன்கு கெட்டியாக வந்தபின் இறக்கவும். ஆறியபின் தயிர் கலந்து மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சத்தான உணவும் கூட.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://ta.radiovaticana.va/news/2017/11/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/1348395", "date_download": "2018-04-23T15:42:48Z", "digest": "sha1:FA2LLBPYKO4AIMPT5TJF7ONURBXVKKXU", "length": 8791, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "நாணயம் அச்சிட்டு அருள்சகோதரியை கௌரவிக்கும் பாகிஸ்தான் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nநாணயம் அச்சிட்டு அருள்சகோதரியை கௌரவிக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தானின் அன்னை தெரேசா, அருள்சகோதரி Ruth Martha Pfau - EPA\nநவ.,11,2017. பாகிஸ்தானில் தொழுநோயை அகற்றுவதற்கு அயராது போராடி, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்த ஜெர்மன் அருள்சகோதரி Ruth Martha Pfau அவர்களை கௌரவிக்கும் விதமாக 50,000 நாணயங்களை வெளியிட உள்ளது பாகிஸ்தான் அரசு.\n1960ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் தொழுநோயாளர்களிடையே பணியாற்றி வந்த அருள்சகோதரி Martha Pfau அவர்கள், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உயிரிழந்தபோது, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅருள்சகோதரி Martha Pfau அவர்களின் தியாகத்தாலும், தன்னலமற்ற சேவையாலும் பயனடைத்துள்ள பாகிஸ்தான் நாடு, அவருக்கு கடன்பட்டுள்ளது என தெரிவித்தார், பாகிஸ்தான் பிரதமர் Shahid Khaqan Abbasi.\nபாகிஸ்தான் பிரதமரின் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில், 50 ரூபாய் மதிப்புடன் கூடிய 50,000 நாணயங்களை, அருள்சகோதரி Martha Pfau அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிட உள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.\nபாகிஸ்தானின் மத்திய வங்கியும், இந்த நாணய வெளியீட்டிற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளது.\nஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி\nமருத்துவரான அ.கோ. Ruth Pfau\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபாகிஸ்தான் அரசு பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ ஆலயம்\nபாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள்மீது மீண்டும் தாக்குதல்\nபாகிஸ்தானில் அடித்தேக் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்\nஇமயமாகும் இளமை – “கடமை, என் உயிரைவிட முக்கியம்”\nஅனைவருக்கும் நன்மைகள் நிறையட்டும் - லாகூர் பேராயர்\nநைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்சகோதரிகளின் விடுதலைக்கு செபம்\nபாகிஸ்தான் ஆலய தாக்குதலுக்கு தீவிரவாத குழு பொறுப்பேற்பு\nவாரம் ஓர் அலசல் – இருக்கும் நிலையை ஏற்றுக்கொள்வோம்\nபாகிஸ்தான் பாடத்திட்டத்தில் மருத்துவர் Ruth Pfau வாழ்க்கை\nபாகிஸ்தான் நாட்டு அன்னை தெரேசாவுக்கு அரசுத்தலைவர்கள் அஞ்சலி\nஆல்ஃபி ஈவான்ஸ் சார்பில் 49 அன்னையர் அனுப்பிய மடல்\nகியூப அரசியல் மாற்றம் குறித்து தலத்திருஅவை\nதிருஅவையின் சமூகக் கோட்பாடுகளின் முக்கியத்துவம்\nஆல்ஃபி ஈவான்சின் பெற்றோருக்கு இங்கிலாந்து ஆயர்கள் ஆதரவு\nசிலே திருஅவையை புதுப்பிக்கும் திட்டத்தில் ஆயர்கள்\nஉலக சக்திகள் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்\nபூமியைப் பாதுகாக்க வேண்டியது அவசரத் தேவை\nபாப்புவா நியூ கினி நாட்டில் கர்தினால் பரோலின்\nபுதிய தலைமுறைகளுக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் பணி\nபொறுப்புணர்வற்ற தானியங்கி ஆயுத அமைப்பு முறை தடுக்கப்பட....\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2010/09/blog-post_2739.html", "date_download": "2018-04-23T15:30:39Z", "digest": "sha1:6Q2TU4SSHLYIXAZCIFXD72R7KVEWN3D2", "length": 19058, "nlines": 275, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மதம் கடந்த ஆன்மீகம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 5 செப்டம்பர், 2010\nசுறுசுறுப்பான உணர்வில் இருந்தும் எமது இதயத்திலிருந்தும் தூய்மையாகவும் உறுதியாகவும் இருக்கின்ற ஆசைக்கு, ஒரு மிதமான மின்சக்தி இருக்கிறது. ஓவ்வொரு நாளும் உறக்கத்தின் போது வான்வெளியில் அது கலக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில் இணைந்து உறுதியாகிறது. தினமும் காலையில் உணர்வு நிலையில் சேருகிறது. இவ்வாறு உயிரில் உறுதியாகக் கலந்த ஆசை, நிச்சயம் நிறைவேறும். எனவே தூய்மையான ஆசைக்கு வலு இருக்கின்றது. அது நிறைவேறும் என நம்பிக்கை\nஅடுத்தவர் உங்களைப் பற்றிக் கூறும் அவதூறான வார்த்தைகளுக்காக உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீரும் வீணாகக் கூடாது. ஏனென்றால், அவர்கள் உங்கள் கண்ணீருக்கு தகுதியானவர்கள் அல்ல. உங்கள் கண்ணீருக்குத் தகுதியானவர்கள், ஒருபோதும் உங்கள் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்க மாட்டார்கள்.\nநேரம் செப்டம்பர் 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.\nநான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது\nஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.\nஇதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.\nதவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும் நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும் உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம் உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம் கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம் கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம் சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம் சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம் சும்மா இருந்தாலே போதும் திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல தவம் என்றால், நான் யார் தவம் என்றால், நான் யார் என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே\nநான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.\nஇதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.\nதிரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.\nஉலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.\nஇறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.\nஅனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.\n26 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 1:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிர...\nபெற்றோரே என்றும் என் தெய்வங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2017/06/blog-post_68.html", "date_download": "2018-04-23T15:32:42Z", "digest": "sha1:4A4V7KT6EP6UY2NSVK2CJM5PEUPQPADV", "length": 23608, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்\nமத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் | மத்திய மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி நிலவியது. இதனால் மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மத்திய வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என்று அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக் காற்றால் சென்னையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நல்ல மழை பெய்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: கடந்த 30-ம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங் கியது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக் காற்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் வரை பரவி, அப்பகுதியில் நல்ல மழையை கொடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு பருவக் காற்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது, தமிழகத்தையும் தாண்டி ஆந்திர மாநிலத்தை நோக்கி செல்கிறது. இந்த சூழலில், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகத்துக்கு அதிக மழை கிடைக்காது. தற்போது தென்மேற்கு பருவக் காற்று தமிழகம் முழுவதும் பரவியதால், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு மழை பெய்கிறது. அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவக்காற்று ஆந்திராவை நோக்கி சென்றதும், மீண்டும் வெயில் கொளுத்த வாய்ப்பு உள்ளது. காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, அதிகபட்சமாக உத்திரமேரூரில் 11 செமீ, ஆலங்காயத்தில் 9 செமீ, வானூர், செங்கத்தில் தலா 6 செமீ, மரக்காணம், போளூர், வாணியம்பாடியில் தலா 5 செமீ, பெரம்பலூர், வேலூர், சிவகங்கையில் தலா 4 செமீ, குடியாத்தம், பெரும்புதூர், செங்குன்றம், தாம்பரம், பண்ருட்டி, மதுராந்தகத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதி களில் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathana.org/", "date_download": "2018-04-23T15:00:21Z", "digest": "sha1:OBP3KOXUBTSUPA7PH4HSI4I6WBUOSRQL", "length": 15255, "nlines": 66, "source_domain": "sathana.org", "title": "சாதனா பக்கங்கள்.", "raw_content": "\nபிப்ரவரி 17, 2018 மார்ச் 23, 2018 · 1 பின்னூட்டம் ·\nவழக்கம் போல், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான் முழுவதுமாய் கண்ணாடி போடப்பட்ட அந்த ஜன்னலை உற்றுப் பார்த்தார். அதில் நந்தையொன்று மெதுவாக – மிக மெதுவாக – ஊர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதனருகினில் சென்று பார்த்தபோது, நல்லவேளை… கண்ணாடிக்கு வெளிப்பக்கமாய்த்தான் அது இருந்தது. தனது வலது கையின் கட்டைவிரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார். அது தன்னுடைய உணர்கொம்புகளிலாலான தலையைத் தூக்கி அப்படியே நின்றுவிட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய பயணத்தைத் தொடரலாயிற்று.\nஎத்தனை மணிநேரமென்று சரியாகத் தெரியவில்லையென்றாலும் நேற்றிலிருந்து மழையானது ஒரு பிடிவாதத்துடன் கொட்டிக்கொண்டிருக்கின்றது. அதன் காரணமாகத்தான் நத்தையும் வந்திருக்கவேண்டும். இந்த வருடத்துக்கான மழைக்காலம் தொடங்கி இது மூன்றாவது நந்தை. முதலில் வந்தது இதைவிட சற்றுப் பெரியது. உடல் முழுவதும் ஒருவித பச்சை நிறமாயிருந்தது. கூடும் பெரிது. இரண்டாவது நத்தை, இதனைப் போன்றே அளவுடையது. ஆனால், அதன் உணர்கொம்புகளானது சம அளவிலில்லாமல் ஒன்று பெரிதாகவும், மற்றது சிறிதாகவுமிருந்தன.\nநவம்பர் 18, 2017 நவம்பர் 19, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\n என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இரவு நேரத்தில் சுறாக்களும் அலைந்துகொண்டிருக்கும். முன்னொரு தடவையும் இப்படித்தான் நிகழ்ந்தது. மீனென்று நினைத்து வலையை ஒரு திட்டமிடலின்றி இழுத்திருக்கின்றார். சுறா இவரைநோக்கி பாய்வதற்குச் சரியாக இரண்டு வினாடிகளுக்கு முன்புதான் வரவிருக்கும் ஆபத்துப்பற்றிச் சிந்தித்தார். தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த சுறாவின் முகத்தை இரண்டு கைகளினாலும் தள்ளிவிட்டு குபீரென்று அப்பாற் பாய்ந்தார். அந்தச் சின்னப் படகின் பின்பக்கத்தில் விழுந்த சுறா, ஒரு விபரிக்க முடியாத மூர்க்கத் தனத்தோடு எம்பியெம்பிக் குதித்துக் கொண்டிருந்தது. முதலில் அச்சமடைந்த தாவீது பிற்பாடு ஒரு நிலைக்கு வந்தார். பலத்தில் தன்னைவிட சுறாவே பெரியது என்று தெரிந்திருந்தும் அவர் பயப்படவில்லை. சண்டைபோடும் தோரணையோடு கைகள் இரண்டையும் முன்னுக்கு நீட்டிக்கொண்டு திமிறிக்கொண்டிருக்கும் சுறாவையே பார்த்துக் கொண்டிருந்தார். சுறாவின் துடிப்பில் படகு கவிழ்ந்து விடுமோ என்று நினைத்தார். (மேலும்…)\nஓகஸ்ட் 13, 2017 ஓகஸ்ட் 15, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nமிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் முகப்புத்தகத்தை மறுபடியும் ரீஆக்டிவேட் செய்திருந்தார் சயந்தன். இன்றுதான் “சரஹாவும்” வந்தார். பாவித்து சிலமணிநேரத்திலேயே மறுபடியும் முகப்புத்தகத்தை டீஆக்டிவேட் செய்துவிட்டார். என்னவாகயிருக்கும் யாரும் கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டார்களோ\nயதார்த்தன்: >> நான் சயந்தன்ர அந்தரங்க காரியதரிசி எண்டு எப்ப சொன்னனான். <<\nஅகநாழிகையில் வெளிவந்த உங்களின் மிக ரகசிய இயக்கம் படித்தேன். புனைபெயரில் எழுதியிருந்தாலும் மொழியின் லாவகத்தை வைத்து நீங்கள்தானெனக் கண்டுபிடித்தேன். அருமை தொடர்ந்து எழுதுங்கள்.\nயதார்த்தன்: >> மன்னிக்கவும்… அது தர்முபிரசாத் எழுதிய கதை. << (மேலும்…)\nஜூலை 7, 2017 ஜூலை 7, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nமிகவும் நல்ல கதை. பல இடங்களில் கத்தரி போட்டிருந்தால், இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். இந்தக் கத்தரி கூட பொருத்தமான வார்த்தையல்ல. இது எனது பார்வை மட்டுந்தானே. வேணுமானால்ச் சீர்மைப்படுத்தல் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வார்த்தைகளை அபரிமிதமாகப் பயன்படுத்துபவர் என்பதை உங்கள் தலைப்பே வாசகனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதைத் -தொலைந்துபோன சிறிய பைபிள்- என்பதோடேயே நிறுத்தியிருக்கலாம். ரஷ்யப் பெயர்கள் “விளாடிமிர்” என்றுதான் இருக்கும். நீங்கள் “விளாடிமின்” என்று எழுதுவது பொருத்தமாயில்லை. “மவுண்ட் பேட்டன்”, “ஐன்ஸ்டைன்” இவர்களது மொழிகள் படைப்புடன் தேவையில்லை. எதுக்கு சப்போர்ட்டுக்கா\nஜூன் 3, 2017 ஜூன் 3, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nசுவிஸர்லாந்தின் சூரிச் நகரில் இம்மாதம் (மே) 7ந் திகதி நடைபெற்ற 33வது பெண்கள் சந்திப்பில் ஆக்காட்டி வெளியிட்டிருந்த ‘கத்னா’ குறித்த நேர்காணல், சிறுகதை, கட்டுரை மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளின் தொகுப்பாக வழங்கப்பட்ட பிரசுரத்தின் PDF வடிவத்தைக் கீழ்வரும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nபுத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.\nஏப்ரல் 28, 2017 ஏப்ரல் 28, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nசில வருடங்களுக்கு முன்னர், நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்தம் குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது\nஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில் சந்திக்க நேர்ந்த அந்தத் துறவியின் சந்திப்பு. “ சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.” என்று கூறும் அவர், உலகெங்கும் சென்று தம்ம பதத்தினைப் பற்றி விளக்கிக் கூறுகின்றார். அவர் எந்த நாடுகளுக்குச் செல்கின்றாரோ அந்த நாடுகளிருந்து மட்டுமில்லாமல் பக்கத்து நாடுகளிலிருந்தும் அவரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றார்கள். மலேசியாவில் பிறந்து, லண்டன் கல்லூரியொன்றில் கல்வி கற்றவரான அவருக்கு எட்டு மொழிகளில் பரிச்சியம். தமிழ் உட்பட. (மேலும்…)\nஏப்ரல் 23, 2017 ஏப்ரல் 23, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.\nஆனால், நான் மிகவும் கடுமையானவொரு தொனியில்\nநீ இங்கேயேயிரு; ஏனெனில், மற்றவர் உன்னைப்பார்க்க\nஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.\nஆனால் நானோ அதன்மீது மதுவினை ஊற்றுகின்றேன். (மேலும்…)\nபக்கம்1 பக்கம்2 … பக்கம்11 அடுத்து →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0", "date_download": "2018-04-23T15:36:04Z", "digest": "sha1:2HOEYSTAI5SG27L7KCUNYGLKZP2QE6FJ", "length": 3449, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மிட்டாதாரர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மிட்டாதாரர் யின் அர்த்தம்\n(முன்பு) கிராமத்தில் வசித்துக்கொண்டு பெரிய அளவில் உள்ள, தனக்குச் சொந்தமான நிலத்தை விவசாயம் செய்துவந்தவர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2013/05/12/tamil-translation-of-borges-and-i/", "date_download": "2018-04-23T15:35:51Z", "digest": "sha1:YNGPV2LNRDNKED6EKYDVNODKZGKFN7QS", "length": 10123, "nlines": 206, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Tamil translation of “Borges and I ” | thamilnayaki", "raw_content": "\n“போர்ஹேயும் நானும்” ஜோர்ஜ் லூயி போர்ஹே\nபோர்ஹே என்று அறியப்படும் அந்த ஒருவர் – அவருக்குத்தான் எல்லாம் நடக்கின்றன. ப்யூனஸ் அயர்ஸின் தெருக்களில் நான் நடக்கையில் இப்போதெல்லாம் கால்கள் தானாக நின்றுவிடுகின்றன. ஒரு நுழைவுக் கூடத்தின் மேற்புற வளைவையும் அங்குள்ள வாயிற்கதவின் கம்பி வேலைபாடுகளையும் பார்ப்பதற்காக. எனக்கு போர்ஹேயை, கடிதங்களில் பார்க்கும் பேராசிரியர்களின் பட்டியலில் இருந்தோ அல்லது சுய வரலாற்று அகராதியிலிருந்தோதான் தெரியும். எனக்கு மணற்கடிகாரங்கள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் அச்சுக்கலை, காபியின் சுவை ஸ்டீவென்சனின் உரைநடை ஆகியவை பிடிக்கும். அவருக்கும் இவையெல்லாம் பிடிக்குமென்றாலும் அதை ஒரு நடிகனின் பாவனையாக மாற்றிவிடும் பெருமையுடன் தான் விரும்புவார். எங்களுக்கிடையே உள்ள உறவு பகைமையானது என்று சொன்னால் அது மிகையாகும். நான் வாழ்கிறேன் என்னை நான் வாழ விடுகிறேன். இதனால் போர்ஹே தன் இலக்கியத்தைப் படைக்க முடியும்; அந்த இலக்கியம் என் இருப்பை நியாயப்படுத்தும். சில மதிப்பு வாய்ந்த எழுத்துக்களை அவர் படைத்துள்ளார் என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு எவ்வித முயற்சியும் தேவையில்லை. ஆனால் அந்த எழுத்துக்கள் என்னைக் காப்பாற்றப்போவதில்லை. ஏனெனில் நல்லவை எவையுமே யாருக்கும் சொந்தமில்லை; ஏன் அவருக்கே கூட ஆனால் அவை மொழிக்கும் மரபுக்கும் சொந்தமாகும். மேலும் நான் அழியப்போவது உறுதி என்னாலும் ‘என்னின்’ சில கணங்கள் அவரிடம் வாழும். எல்லாவற்றையும் பற்றி மாற்றியும் பெரிது படுத்தியும் கூறும் அவரது வக்கிரமான போக்கை நான் நன்றாக அறிந்திருந்தும் சிறிது சிறிதாக ‘என்னின்’ அனைத்தையும் அவரிடம் கொடுத்து வருகிறேன்.\nஸ்பினோசாவுக்குத் தெரியும், எல்லாமே அதனதன் இருப்பிலேயே தெடர வேண்டுமென விரும்பும் என்று. கல் கல்லாகவும் புலி புலியாகவுமே கடைசிவரை இருக்க வேண்டும் என்று விரும்பும். நான் போர்ஹேவிலேயே இருப்பேன் என்னுள் அல்ல (நான் வேறு யாரோ ஒருவன் என்பது உண்மையானால்) ஆனால் அவரது புத்தகங்களில் என்னை நான் அடையாளம் காண்பதைக் காட்டிலும் மற்றவர்களது புத்தகங்களிலும் கவனமாக மீட்டப்படும் கிதாரின் இசையிலும் தான் என்னை நான் அதிகமாகக் காண்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே என்னை நான் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயன்று புறநகர்ப்புராணங்களிலிருந்து விலகி காலத்துடனும் காலமற்றதுடனும் விளையாடப்போனேன். ஆனால் அந்த விளையாட்டுகளோ தற்பொழுது போர்ஹேக்கு சொந்தமானவை. நான் இப்போது வேறு எவற்றைப்பற்றியாவது சிந்திக்க வேண்டும். ஆகவே எனது வாழ்க்கை, ஓட்டம் மிகுந்து நான் எல்லாவற்றையும் இழக்கிறேன். அந்த எல்லாமும் மறதிவெளிக்கோ அல்லது அவருக்கோ சொந்தமாகின்றன. எங்களில் இந்தப்பக்கத்தை எழுதியவன் யார் என்று எனக்குத்தெரியாது.\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://arrowsankar.blogspot.com/2014/10/2014.html", "date_download": "2018-04-23T15:31:33Z", "digest": "sha1:76D3CNMUZT6DX5J42DI7LTCY6W6H26UF", "length": 34706, "nlines": 298, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு ~ Arrow Sankar", "raw_content": "\n2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு\nஆரம்பக் காலத்தில் மனிதன் வாழ்வை மேம்படுத்த பல கருவிகளைக் கண்டுபிடித்தான். பிற்காலத்தில் பல ஆய்வுகளை நிகழ்த்தி பலவற்றைக் கண்டுபிடித்தான். அத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த பரிசே நோபல் பரிசு.\n1866-ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர் ‘டைனமைட்டிக்’என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்தார். இக்கண்டு பிடிப்பு மூலம் அவர் அளவற்ற செல்வம் சேர்த்தார். 1896-ல் அவர் இறந்த பின்னர் அவருடைய உயிலை வாசிக்கும் போது 150 கோடிரூபாய் சொத்தை நோபல் பரிசுக்காக எழுதி வைத்திருந்தார்.\n1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 500-க்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 1968-ம் ஆண்டு வரை இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய துறைகளுக்காக வழங்கப்பட்டன. 1968-ல் ஸ்வீடன் நாட்டு மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென நோபல் பரிசை வழங்குவதாக அறிவித்தது.1969-ம் ஆண்டு முதல் பொருளாதாரத் துறைக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.\nநோபல் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க ஆண்டு தோறும் 5 பேர் கொண்ட பொறுப்பாளர் குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவின் தலைவரை ஸ்வீடன் அரசு நியமிக்கிறது.\nநோபல் பரிசு கமிட்டி ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.\nஇந்த ஆண்டில் வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.\nஉலக அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களை தேர்வு செய்வதற்கான சிபாரிசு பட்டியலில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், காங்கோ நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டெனிஸ் முக்வேஜே உள்ளிட்ட 278 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. எனினும், இந்த முழுமையான பட்டியல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் 2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇது பற்றிய அறிவிப்பை நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் தோர்போஜெர்ன் ஜக்லாண்ட் நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் வெளியிட்டார்.\nநோபல் பரிசு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை 6 கோடி 60 லட்ச ரூபாய் (1.1 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டால், இந்த பரிசுத் தொகை பகிர்ந்து அளிக்கப்படும். எனவே அமைதிக்காக நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.\nஇந்த பரிசு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஆஸ்லோ நகரில் நடைபெறும் விழாவில் இருவருக்கும் வழங்கப்படும்.\nகைலாஷ் சத்யார்த்தி வாழ்க்கை குறிப்பு\nகைலாஷ் சத்யார்த்தி 1954–ம் ஆண்டு ஜனவரி மாதம் 11–ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் விதிஷா நகரில் பிறந்தார். எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணியாற்றி வந்த இவர் குழந்தைகளுக்கு சேவையாற்றுவதற்காக பதவியை துறந்தார்.\n1980–ம் ஆண்டு ருக்மார்க் (தற்போது குட்வீவ்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. இது பற்றி அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது.\nஅதன் பின்னர் 1983–ம் ஆண்டு குழந்தை பருவத்தை காக்கும் இயக்கம் (பச்பன் பச்சோ அந்தோலன்) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கைலாஷ் சத்யார்த்தி தொடங்கினார். குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தது, அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து கல்வி பயில ஏற்பாடு செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.\n80 ஆயிரம் குழந்தைகள் மீட்பு\nஇந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இதுபோல் மீட்டு அவர்களை கல்வி கற்க வைத்த பெருமையும் கைலாஷ் சத்யார்த்திக்கு உண்டு. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உலக நாடுகளில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை தீவிரமாக நடத்தி வருகிறார்.\nசத்யார்த்தி குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக ஏராளமான போராட்டங்களை அமைதியான முறையில் நிகழ்த்தி உள்ளார். பணத் தேவைக்காக அவர்களின் குழந்தை பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.\nகுழந்தைகளுக்கு கல்வி இலவசமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், குழந்தை பருவத்தை காக்கும் இயக்கம் தீவிரமாக போராடி வருகிறது.\nஇவருடைய சேவைக்காக 2007–ல் இத்தாலிய பாராளுமன்ற விருது, 2009–ல் அமெரிக்காவின், தற்காப்போருக்கான ஜனநாயக விருது, ராபர்ட் எப்.கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது (அமெரிக்கா), பிரெட்ரிக் எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது (ஜெர்மனி) உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகள் கிடைத்துள்ளன.\nநோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும் இன்னொருவரான மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997–ம் ஆண்டு ஜூலை 12–ந் தேதி பிறந்தார். இவருடைய தந்தை ஜியாவுதீன்– தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு.\nமலாலா தனது 11–வது வயது முதல் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து வருபவர்.\n2 ஆண்டுகளுக்கு முன்பு மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலீபான் தீவிரவாதிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி. வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு சிறுமி தனது நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.\nஇதனால் ஆத்திரமடைந்த தலீபான் தீவிரவாதிகள் 2012–ம் ஆண்டு அக்டோபர் 9–ந் தேதி பள்ளிக் கூடத்துக்கு மலாலா பஸ்சில் சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா தற்போது இங்கிலாந்தில் இருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில் வாழும் பெண்குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார். தற்போது இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகரில் வசித்து வருகிறார்.\nகுறைந்த வயதில் நோபல் பரிசு\n17 வயதில் நோபல் பரிசு பெற்று இருப்பதன் மூலம், மிகக் குறைந்த வயதில் இப்பரிசை பெற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.\nஇதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி வசித்த விஞ்ஞானி லாரன்ஸ பிராக் தனது 25–வது வயதில் இயற்பியலுக்கான நோபல் பரிசை 1915–ல் தனது தந்தையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nவான்மீகீயூர் சங்கர் - வான்மீகீ பிரார்த்தனை மன்றம் & எரோ சங்கர் ப்ளாக் :\nமீண்டும் ஒரு கவுரவம் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுத்த இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கு 2014–ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு கிடைத்துள்ளது. இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக ஓங்கி குரல் எழுப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் வான்மீகீ பிரார்த்தனை மன்றம் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் :-\nகுழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுத்த இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக ஓங்கி குரல் எழுப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் 2014–ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, நம்மை எல்லாம் ஆனந்தக் கடலில் ஆழ்த்தியுள்ளது.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு இந்தியர் நோபல் பரிசை வென்றதை கவுரவத்திற்குரிய விஷயமாகக் கருதி உள்ளம் பூரிப்பதுடன் பரிசை வென்ற கைலாஷ் சத்யார்த்திக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–\nநடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்காக இந்தியர் கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானின் மலாலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடிவரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற இவர்கள் இருவரை தவிர சிறந்தவர்கள் வேறு எவரும் இல்லை என்றே கருதுகிறேன். நோபல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி, மலாலா ஆகிய இருவரும் தங்களின் துறையில் மேலும் பல சேவைகளை செய்து, உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் தெய்வங்களாக போற்றப்படும் நிலையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nநோபல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி\nஇந்த நவீன யுகத்திலும் துயரப்பட்டு வரும் லட்சக்கணக்கான குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்ட நோபல் பரிசு கமிட்டிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.\nநான் மகாத்மா காந்தி இறந்ததற்கு பிறகு பிறந்தவர். இந்த பரிசு எனக்கு முன்னதாக மகாத்மாவுக்கு கிடைத்து இருந்தால் அதை விட இன்னும் நான் பெருமை அடைந்து இருப்பேன். இது நிஜமாகவே எனக்கு கிடைத்த கவுரவம் தான். இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.\nஇது வரை நோபல்பரிசு பெற்ற இந்தியர்கள்\n1913 இரவீந்திரநாத் தாகூர் இலக்கியம் இந்தியர்\n1930 ச. வெ. இராமன் இயற்பியல் இந்தியர்\n1968 ஹர் கோவிந்த் கொரானா மருந்தியல் இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர்\n1979 அன்னை தெரேசா அமைதி இந்தியர்\n1983 சுப்பிரமணியன் சந்திரசேகர் இயற்பியல் இந்தியாலில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்\n1998 அமர்த்தியா சென் பொருளியல் இந்தியர்\n2001 வீ.எஸ். நய்ப்பால் இலக்கியம் இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல் இந்தியாலில் பிறந்து அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் குடியுரிமை பெற்றவர்\nஅமைதிக்காக கிடைத்துள்ள மாபெரும் கவுரவம்.அதற்க்கான தகுதியான மனிதராக நம் கைலாஷ் சத்யார்த்தி- வாழ்த்துக்கள்\n- நல்ல வரம் அன்பு ராஜன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... [Reply to comment]\nமலாலாவை தெரிந்த அளவுக்கு கைலாஷ் சத்யார்த்தி பற்றி கேள்விப் பட்டது கூட இல்லையே . தண்டாமரையின் உந்தன் இருந்தும் தண்டே நுகரா மன்டூகங்களாக இருந்திருகிறோமே\nஏழை, எளியவர்களுக்கான இடைவிடாமல் பாடுபட்டு வரும் இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி என்ற எளிமையான ஒரு மனிதருக்கு நோபல் பரிசு கிடைத்த கவுரவம் இந்தியநாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்\nமிக மகிழ்ச்சியும் ,என் வாழ்த்துகளும்\nஎன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅமைதிக்காக கிடைத்துள்ள மாபெரும் கவுரவம்.அதற்க்கான தகுதியான மனிதராக நம் கைலாஷ் சத்யார்த்தி- வாழ்த்துக்கள்\n- நல்ல வரம் அன்பு ராஜன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said:\nமலாலாவை தெரிந்த அளவுக்கு கைலாஷ் சத்யார்த்தி பற்றி கேள்விப் பட்டது கூட இல்லையே . தண்டாமரையின் உந்தன் இருந்தும் தண்டே நுகரா மன்டூகங்களாக இருந்திருகிறோமே\nஏழை, எளியவர்களுக்கான இடைவிடாமல் பாடுபட்டு வரும் இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி என்ற எளிமையான ஒரு மனிதருக்கு நோபல் பரிசு கிடைத்த கவுரவம் இந்தியநாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்\nமிக மகிழ்ச்சியும் ,என் வாழ்த்துகளும்\nஎன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்றுPosted: Saturday, October 11, 2014\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\n2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=2817&name=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87...", "date_download": "2018-04-23T15:12:45Z", "digest": "sha1:YDI4OFE4GQ4NFCO4R77JLWJENPZFBJLD", "length": 6945, "nlines": 158, "source_domain": "marinabooks.com", "title": "முன்னொரு காலத்திலே... Munnoru Kalathile", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசிறுகதைகள்சித்தர்கள், சித்த மருத்துவம்மனோதத்துவம்ஆய்வு நூல்கள்விளையாட்டுசிறுவர் நூல்கள்வாஸ்துவரலாறுகுடும்ப நாவல்கள்யோகாசனம்கட்டுரைகள்மகளிர் சிறப்புபயணக்கட்டுரைகள்Englishஇலக்கியம் மேலும்...\nமைத்ரிMerlin PublicationsThe Indian Music Publishing Houseஉரிமை சிற்பி பதிப்பகம்மோக்லிகௌதமன் கோபாலன் சிம்சுபா டிரஸ்ட்வாசகன் பதிப்பகம்கதை வட்டம்பேசாமொழி பதிப்பகம்தாழையான் பதிப்பகம்பாவைமதி வெளியீடுஐந்திணைப் பதிப்பகம்சமன் வெளியீடுசாந்தம் பப்ளிஷர்ஸ்டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nஒற்றைக் கதவு - சந்தோஷ் ஏச்சிக்கானம்\nதமிழில் அச்சுப்பண்பாடு : சீர்திருத்த கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samansoorali.blogspot.in/2017/06/blog-post_27.html", "date_download": "2018-04-23T14:55:31Z", "digest": "sha1:U2QD6YUFSMH4G6K6FA4D3RT742FA35T5", "length": 4890, "nlines": 60, "source_domain": "samansoorali.blogspot.in", "title": "அழகான முறையில் விலகி விடுங்கள்!", "raw_content": "\nஅழகான முறையில் விலகி விடுங்கள்\nஒருவர் தொடர்ந்து உங்களுக்குத் தொந்தரவு தருகிறாரா\nஒருவர் உங்களிடம் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்கிறாரா\nஅவரிடமிருந்து விலகி விடுங்கள் என்கிறான்\nபார்க்க: குர்ஆன் 73: 9-10\n\"அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்;\nஅவனைத் தவிர வேறு நாயனில்லை;\nஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.\nஅன்றியும், அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக;\nமேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\nசூரத்துன் நபா சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் மட்டும்\nஅத்தியாயத்தின் மையக்கருத்து: மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டா\nஒன்றுக்கு ஒன்று ஆதரவாக படைக்கப்பட்டிருக்கின்ற ஆறு ஜோடிகளைப் பற்றி அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். (பார்க்க வசனங்கள்: 6 - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thevarcommunity.blogspot.com/2013/02/blog-post_25.html", "date_download": "2018-04-23T15:17:09Z", "digest": "sha1:D2CZLVY55FHQI6KMLLFCVU4JTHH7GOE4", "length": 14706, "nlines": 205, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): ‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ இளம் டைரக்டர்களுக்கு, பாரதிராஜா அறிவுரை", "raw_content": "\n‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ இளம் டைரக்டர்களுக்கு, பாரதிராஜா அறிவுரை\n‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ என்று இளம் டைரக்டர்களுக்கு பாராதிராஜா அறிவுரை கூறினார்.\nடைரக்டர் சுசீந்திரனிடம் உதவி டைரக்டராக இருந்தவர், பி.கார்த்திகை முருகன். இவர் முதன்முதலாக டைரக்டு செய்யும் படம், ‘கரிசல்பட்டியும் காந்திநகரும்.’ இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.\nவிழாவில் டைரக்டர் பாரதிராஜா கலந்துகொண்டு பாடல் குறுந்தகடை வெளியிட, போலீஸ் ஐ.ஜி. ஆர்.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். டிரைலரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் எஸ்.தாணு வெளியிட, விழாவுக்கு வந்திருந்த டைரக்டர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.\nவிழாவில் டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:–\n‘‘நான் மேடையில் பேசும்போது, ‘‘என் இனிய தமிழ் மக்களே’’ என்று ஆரம்பிக்கிறேன். அதற்கு நீங்கள் கைதட்டுகிறீர்கள். சிலர் அதை கிண்டல் செய்கிறார்கள். என் மண், என் மக்களை நான் அப்படி கூறாமல், வேறு யார் கூறுவார்கள்\nசோழக்காட்டிலும், கரும்புக்காட்டிலும் கதை கேட்டவன், நான். என் கிராமம், என் மக்கள், என் தெரு, பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு வளர்ந்தவன். நான் ஒன்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலோ, வேல்ஸ் பல்கலைக்கழகத்திலோ படித்தவன் இல்லை. தமிழைப் படித்தவன். தமிழ் மக்களை படித்தவன்.\nதமிழும், தமிழனின் அடையாளங்களும் அழிந்து விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது இளைஞர்கள் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்து மிரட்டுகிறார்கள். புதியவர்கள் விதம்விதமான தளங்களில் நின்று விளையாடுகிறார்கள்.\nமெரீனா, நீர்ப்பறவை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை பார்த்து மிரண்டிருக்கிறேன். கிராமங்களில் இருந்து வருபவர்களால்தான் இப்படி ஈரத்தோடு கதை சொல்ல முடியும்.\nஒரு காலத்தில் சினிமா கற்கோட்டையாக இருந்தது. அதன் உள்ளே சாமானியர்கள் நுழைய முடியாது. நான் வந்தபோது, ஏவி.எம். நிறுவனத்தில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டேன். இருங்க...நானே உள்ளே வருகிறேன் என்று சவால் விட்டு, பிற்காலத்தில் அந்த நிறுவனத்துக்கே படம் இயக்கினேன்.\nஇந்த நேரத்தில் ஒரு விஷயத்தை இளைஞர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த கைத்தட்டல், புகழ் எல்லாமே அந்த நேரத்து போதை அதை அப்போதே மறந்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்க வேண்டும். அதற்குள் மூழ்கிவிடக் கூடாது. 6 முறை தேசிய விருது வாங்கியிருக்கிறேன். அவைகள் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாது. காரணம், இது இறைவன் கொடுத்தது.\nநாம் வெறும் குழாய்கள். தண்ணீர் தருவது இறைவன். எனவே அனைத்து புகழையும், பாராட்டையும் இறைவனுக்கு கொடுத்து விடுங்கள். அதை உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.’’இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா பேசினார்.\nடைரக்டர்கள் வி.சேகர், சுசீந்திரன், பாண்டிராஜ், பேரரசு, சீனுராமசாமி, பாலாஜி தரணிதரன் ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர் தங்கையா முருகேசன் நன்றி கூறினார்.\nஇலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட மேலும் ஒரு பரபரப்...\nசுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு ப...\nமார்ச் 15ல் வெளியாக உள்ள பரதேசி.\n‘பரதேசி’ ரத்தமும் சதையுமாய் பாடல் எழுதி பாலாவை அழவ...\n‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீ...\nதமிழின அழிப்பு நிரூபணம்: பிரபாகரன் மகன் கொலை பற்றி...\nகிரானைட் முறைகேடு: ஆட்சியரின் நோட்டீஸýக்கு உயர் நீ...\nvery very important : யார் இந்த இசக்கிராஜா..\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளி...\nஇந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருப்பதை விரும்ப...\nபிரபாகரன் மகன் சித்ரவதை செயது கொல்லப்பட்டரா\nவிஜயகாந்த், ராமதாஸ், வைகோ இணைந்து பாரதீய ஜனதா தலைம...\nபொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது...\nஅயோத்தி பிரச்சினை மீண்டும் விசுவரூபம்: ராமர் கோவில...\nசென்னையில் நாம் தமிழர் கட்சி உண்ணாவிரத போராட்டம்\nகாஜல் அகர்வாலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகி...\nவட இந்தியாவில் பாலாவின் 'ப‌ரதேசி': பாலிவுட் இயக்கு...\n‘கர்மா’ படத்திற்காக பாடகரானார் கவிஞர் வைரமுத்து\nடிஜிட்டல் கியூப்பில் மாற்றும் பணி முடிந்தது: வசந்த...\nமதுரையில் கமலஹாசனை வாழ்த்தி வித்தியாசமான சுவரொட்டி...\nவிடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_119.html", "date_download": "2018-04-23T15:33:15Z", "digest": "sha1:EXTY7AVJPMLJ4YEHFGQKB26TGHBAFEUJ", "length": 33668, "nlines": 115, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது\nஎன்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது\nஇன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.\nஎன்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.\nஎன்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது\n1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.\n'சீப் லேபர்' என்றால் என்ன\nஇதற்கு அர்த்தம் தெரிந்தால் டென்ஷன் ஆகிவிடுவீர்கள். சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும். இது இந்திய மதிப்பில் 10,000 ரூபாயில் இருந்து 16,800 ரூபாய் வரை (இது ஒரு மணி நேர வேலைக்கு). ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள். ஆனால் அதே வேலையை செய்ய, கல்லூரியில் டாப் ரேங்க் பெற்ற திறமைசாலியான இந்திய என்ஜினியர்களுக்கு 30 டாலர்கள் கொடுத்து வேலை வாங்குகிறார்கள். அப்படியானால் 170 டாலரில் 30 டாலர்கள் போனால் முதலாளியின் பாக்கெட்டிற்கு போவது 150 டாலர் (ஒரு மணி நேரத்துக்கு). இதுவே சுமார் 10,000 தொழிலாளிகள் கொண்ட பெரிய நிறுவனங்களின் மாத வருமானம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் கணிதத் திறனிடமே விட்டுவிடுகிறோம்.\nசரி பணம் குறைவாக இருந்தால் என்ன, என்ஜினியரிங்குக்கு வேலை இருக்கிறதே\n'வேலை இருக்கு...ஆனால் இல்லை' என்ற ‘தெளிவான பதில்’தான் இதற்கு விடை. இங்கு 2 விஷயங்களை உற்று நோக்க வேண்டி இருக்கிறது\n1) என்ஜினியர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள், அவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை கண்ணை துடைத்து பார்க்க வேண்டும். ஐடி சம்பந்தமான வேலைகளை 'பிராஜக்ட் கான்ட்ராக்ட்' எடுக்கிறார்கள். Analysis, Design, Development, Implementation and Evaluation என்ற ஐடி படிநிலைகளில், உடலுக்கு அதிக வேலை இருப்பதும், அதிக மனித ஆற்றல் தேவைப்படுவதும் நான்காவதாக செய்யப்படும் implementation-க்குதான். இங்கே implementation என்பது கிட்டத்தட்ட கொத்தனார் வேலைக்கு சமம். செங்கல்லை எடுக்க வேண்டியது, அதை அடுக்க வேண்டியது, சிமெண்ட் பூசவேண்டியது, மறுபடியும் செங்கல், சிமெண்ட்... அதாவது ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது (Repeatable jobs). ஐடி கம்பெனிகளில் coding, testing எல்லாம் இந்த வகையை சேர்ந்தவைதான். ஆனால் என்ஜினியரிங் அறிவு தேவைப்படுவதோ மற்ற 4 படி நிலைகளுக்குத்தான். பெரும்பாலும் யாரோ ஒருவர் உருவாக்கிய பிராஜெக்டில் மாற்றங்களை மட்டும் சேர்க்கின்றனர். என்ஜினியர்கள் என்ற பெயரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தரலாம். ஆனால் என்ஜினியர்களின் திறமையை இங்கு முழுமையாக பயன்படுத்துவது இல்லை.\n2) இரண்டாவது சிக்கல் ஆட்டோமேஷன். பெரும்பாலான தொழிற்சாலைகளை இன்று ரோபோக்கள்தான் இயக்குகின்றன. என்ஜினியர்களின் இடத்தை இவை ஆக்கிரமித்து விட்டன. ஒரு கார் கம்பெனியில் 5000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், 4500 பேர் இந்த அசெம்ப்ளி வேலையைத்தான் செய்வார்கள். இந்த அசெம்ப்ளி வேலைக்கு குறைந்த சம்பளத்தில், டிப்ளமோ அல்லது சில இடங்களில் +2 மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இங்கு என்ஜினியர்களுக்கான தேவை மிகக் குறைவு. அதிலும் அந்நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அங்குள்ள என்ஜினியர்கள்தான் இங்கு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். எனவே மிகத் திறன் வாய்ந்த, சில எண்ணிக்கையிலான என்ஜினியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். அரசு பெரும் முயற்சி செய்து, பல பன்னாட்டு தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்கச் செய்தால் கூட, ஆண்டுக்கு 2 லட்சம் என்ஜினியர்களை இவற்றில் பணியமர்த்த முடியுமா என்பது சந்தேகம்தான்.\nதிறன் வாய்ந்த என்ஜினியர்களை கல்லூரிகள் உருவாகின்றனவா\n டாப் கல்லூரிகளில் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காண முடிகிறது. மற்ற கல்லூரிகளில் பி.இ படித்துவிட்டு வேறெங்கும் வேலை கிடைக்காததால், ஆசிரியர்களாக அடைக்கலம் தேடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எத்தகைய திறனைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே.\n'100% பி்ளேஸ்மென்ட்' என்ற வார்த்தையை பெரிதாக போட்டுவிட்டு, ‘நோக்கி’ என்ற வார்த்தையை கண்ணுக்கு தெரியாதபடி அச்சிட்டு பேனர்கள் வைத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்தும் 'சீட்' நிரப்புவதில் அக்கறை கட்டும் கல்லூரிகள், மாணவர் திறன் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் எந்த ஒரு முன்னறிவும் இல்லாமல் இன்டர்வியூவுக்கு செல்லும் மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.\nஇந்த காரணங்களை எல்லாம் நீங்கள் கருத்தில் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் பொறியியல் படிப்பை வெறுப்பது நியாயமானதுதான்.\nஅப்படியனால் என்ஜினியரிங்க் படிக்கக் கூடாதா...\nஎந்த படிப்பும் மோசமானது அல்ல. இன்றைக்கும் பொறியாளர்கள் தேவைப்படும் பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு நாட்டை செதுக்குவது பொறியாளர்கள்தான். தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என்று மட்டும் இல்லாமல் வங்கி, மருத்துவம், சமூக உள்கட்டமைப்பு போன்ற சேவை பிரிவுகளிலும் பொறியாளர்களுக்கான தேவை உள்ளது.\nஎன்ஜினியர்களுக்கென்று சில தனித் திறன்கள் இருக்கும். அவர்களுடய பகுப்பாய்வு மற்றும் காரணி அறிவு ( Analysis and Reasoning) அணுகும் திறன் ( Approachability), எண்கணித திறமை ( Numerical Ability), தர்க்க திறமை ( Logical) போன்ற திறன்கள்தான் மற்ற துறை மாணவர்களுக்கும் பொறியியல் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். இத்திறன் கொண்ட மாணவர்களை அள்ளிக்கொண்டு செல்ல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.\nஅதையும்தாண்டி இந்தியாவின் தற்போதைய புதிய ட்ரெண்ட், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள். ஒரு சின்ன ரூமில் 4 லேப்டாப்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கும் மாடர்ன் இந்திய இளைஞர்களுக்கான களம் இது. திறமைசாலிகளை வேலைக்கு எடுக்கும் அளவுக்கான 'நிதி பலம்' ஸ்டார்ட் அப்களிடம் இருக்காது. இங்கு உங்கள் திறன்தான் முதலீடு. இங்கு ஊழியரும் நீங்களே... சி.இ.ஓவும் நீங்களே. இந்தியா முழுவதும் புதுமையான பிஸ்னஸ் ஐடியாக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள். பெரியப் பெரிய நிறுவனங்களால் செயல்படுத்த முடியாத விஷயங்களை, இந்த என்ஜினியர்கள் அசால்ட்டாக செய்து காட்டுகின்றனர். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இவர்கள் மீது முதலீட்டை கொட்டுகின்றனர்.\nபல லட்சம் சம்பளத்துக்கு வேலை கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த போதும் அவற்றை உதறிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு 30% ஐ.ஐ.டி மாணவர்கள் இந்திய ஸ்டார்ட் அப்களில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். காரணம், ஸ்டார்ட்அப்களில் நீங்கள்தான் படைப்பாளி. உங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. சொந்த முயற்சியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்த முடியும். திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். உங்கள் உழைப்புக்கான முழு கிரெடிட்ஸ் உங்களுக்கே. இவ்வளவையும் மீறி, 'நான் ஒரு படைப்பாளி' என்ற கர்வம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கர்வம், உங்களை மேலே தள்ளிக் கொண்டே இருக்கும். ஏனெனில் என்ஜினியர்கள் நல்ல படைப்பாளிகள், அடுத்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்காதவர்கள். எனவே தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப்கள் கை கொடுக்கும்.\nமேலே கூறியவற்றை புரிந்து கொண்டு, மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிக்க முடிவெடுத்தீர்களானால் ஆல் தி பெஸ்ட்.\n- அரா . ரெ.சு.வெங்கடேஷ் ( மனிதவள மேம்பாட்டு வல்லுநர்),\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2015/09/28/story-of-yobu-job-8/", "date_download": "2018-04-23T15:33:07Z", "digest": "sha1:RJPETISIPIKTMUKXRFEODBITCWRQXVXS", "length": 9227, "nlines": 207, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "யோபுவின் கதை – அதிகாரம் 8 | thamilnayaki", "raw_content": "\n← யோபுவின் கதை – அதிகாரம் 7\nயோபுவின் கதை – அதிகாரம் 9 →\nயோபுவின் கதை – அதிகாரம் 8\nசுவாவில் வாழ்ந்த யோபுவின் மற்றொரு நண்பன் பில்தாத் யோபுவிடம் கூறுகிறான்:\nஎவ்வளவு காலம் நீ இப்படியெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பாய்எதுவரை உன் வார்த்தைகள் கடுங்காற்றின் வேகத்தில் இருக்கும்எதுவரை உன் வார்த்தைகள் கடுங்காற்றின் வேகத்தில் இருக்கும் தேவன் நியாயமானவற்றை மாற்ற முயல்வாரா தேவன் நியாயமானவற்றை மாற்ற முயல்வாரா அவர் நீதியிலிருந்து ஒரு போதும் விலகமாட்டார். உனது பிள்ளைகள் தவறானவற்றைச் செய்து அவர்களின் தவறுகளுக்காக தேவன் அவர்களைத் தண்டித்திருந்தால் நீ தேவனை வழிபடு. அவரிடம் உதவி கேள்.நீ நேர்மையானவனாய் இருந்தால் தேவன் உன் வழிபாட்டுக்குச் செவிசாய்ப்பார். நீ இழந்த செல்வங்களையெல்லாம் மீண்டும் கொடுப்பார். முன்பு உன்னிடம் இருந்த செல்வங்களைக்காட்டிலும் பெருஞ்செல்வத்தை உனக்கு அளிப்பார்.\nநமது முன்னோர்கள் அறிந்தவை ஏராளம். அவற்றைக் கற்று ஆராய முயற்சி செய். நமது வாழ்க்கை நிழலைப்போன்றது. நொடியில் மறைந்துவிடும். அந்தக் குறுகிய காலத்தில் நாம் கற்றுக்கொள்வது ஒன்றுமேயில்லை. நமது முன்னோர் நம்மை வழி நடத்த முடியும். அவர்கள் சொன்னவற்றை கவனத்தில் கொண்டால் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். சேறு இல்லாமல் நாணல் வளருமா நீரின்றி கோரைப்புல் முளைக்குமா அவை வெட்டப்படாமல் வளர்ந்து கொண்டிருக்கும் போது நீர் இல்லையென்றால் வாடி இறந்துவிடுமன்றோ தேவனை மறுப்பவர்களின் கதியும் அந்தத் தாவரங்களைப் போன்றதுதான். அத்தகைய கபடதாரியின் நம்பிக்கை அழிந்து போகும். அவனுடைய நம்பிக்கை சிலந்தி வலைபோல் மிகவும் பலவீனமானது. பலவீனமான அந்த வலையில் அவன் சாய்ந்தால் அது தாங்காமல் அறுந்துவிடும்.\nகெட்ட மனிதர்கள் வெயிலின் வெம்மை இல்லாதபொழுது தோட்டமெங்கும் பரவி வளரும் களைகளைப்போன்றவர். களைகளின் வேர்கள் கற்களைச் சுற்றிப்பரவி பாறைகளுக்கிடையே நிலை கொள்ளும். முடிவில் சிலர் நிலத்தைத் தோண்டி களைகளை அகற்றுவர். பிறகு யாருக்கும் முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பதே தெரியாது. பார் இதுதான் அவன் மகிழ்ச்சி தந்த பாடம். ஆனாலும் அங்கே மற்ற புதியவர்கள் தோன்றி வளர்வார்கள்.\nதெரிந்துகொள். தேவன் உத்தமர்களை ஒருபோதும் வெறுத்து ஒதுக்கமாட்டான். கெட்ட மனிதர்களுக்கு எப்போதும் அவர் உதவுவதில்லை. உன்னை அவர் மகிழ்ச்சியில் ஆழ்த்தி மீண்டும் சிரிக்கச் செய்வார். பின்னர் உன் எதிரிகள் தங்கள் செயல்களுக்காக வருந்தி தலைகுனிவார்கள். அவர்கள் தங்கள் இருப்பிடத்தை இழப்பார்கள்.\n← யோபுவின் கதை – அதிகாரம் 7\nயோபுவின் கதை – அதிகாரம் 9 →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2018/01/blog-post_8.html", "date_download": "2018-04-23T15:16:47Z", "digest": "sha1:LP5RRM3TIEAK7GS4W2DNZHTTM6UGOHG6", "length": 15478, "nlines": 268, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நான் என்ன கேனயனா?", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 கள்ளக்காதலுக்கு மாற்று பெயர்ன்னா தாமதக் காதல்ன்னு வைக்கலாமா\nநோ நோ.\"லட்சுமி\"கரமான லவ் னு வைக்கலாம்.ட்ரெண்டியா இருக்கும்\nஅசைவ விரதம் னா என்ன\nசொந்த சம்சாரம் கோபமா இருந்தா வாசல் திண்ணை ல படுத்து தூங்கும் நிலைதான்.\n3 டியர்.நம்ம காதல் உண்மைக்காதல்தானே\nஆமா,ஆனா ஊர் உலகம் அதை \"சொல்வதெல்லாம் உண்மை\"க்காதல்னு சொல்லும்.\n4 யோவ்.எதுக்காக என்னை 3 தடவை டி போட்டு கூப்பிட்டே\nநீங்க ஒரு 3D பிகர் ஆச்சே\nபுரீல முன்னால பின்னால சைடுல\n3 டைரக்சன்ல பார்த்தாலும் அழகு\n5 ரொம்ப நாள் அப்றம் தலை பின்னிருக்கேன்\nFB ல போட்டோ போட்டதுக்கு வீட்ல அடி பின்னப்போறாங்க\n6 தீபா,அம்ருதா 2 பேர்ல யார் ஜெவோட நிஜமான மகளா இருக்கும்\nதீபா க்கு மேரேஜ் ஆகிடுச்சு,அம்ருதாக்கு ஜெ போலவே இன்னும் ஆகுல\nஓட்டு வீடு,மெத்தை வீடு எது நல்லது\nதிருமணம் ஆனபின் வீட்டோட மாப்ளையா அத்தை வீட்டில் குடி இராமல் எங்கிருந்தாலும் Ok\n8 சார்.அடுத்த வாரம் எனக்கு மேரேஜ்,அவசியம் வரனும்.\nகாலை 7 டூ 8\nடாண்ணு 8 க்கு வந்துடறேன்\nஉண்மைய சொன்னேன் காதலி உட்டுட்டுபோய்ட்டா\nஆல்ரெடி 2 லவ்வர்ங்க Fbல உண்டு்ங்கற உண்மை\n10 சார்.வாழ்த்துகள்.60 கோடி க்ளப் ல சேர்ந்துட்டிங்க\nSv சேகர் பேட்டி பாருங்க.60 கோடி நட்டம் ஆன முதல் தமிழ்சினிமா நம்முளுதுதான்\nகம்ப இராமாயணத்தை எழுதியது சேக்கிழார்னு சொன்னீங்களாமே\nநல்லவேளை,வால்மீகி ராமாயணம் எழுதுனது வாலி இயக்குனர் SJ சூர்யானு சொல்லல\n12 என் உலகத்தையும் அவனுக்காக சுருக்கி கொள்வேன்\nஅவர் கிடைச்ட்டார்னா அயர்ன் பண்ணி சுருக்கத்தை சரி பண்ணிடுவீங்களா\nதுண்டு சீட் ரெடி பண்றவர் தினகரனோட ஸ்லீப்பர் செல் போல.மாத்துங்க\nஓஹோ,எதிர்காற்று ங்கறது எதுனா டிவி சீரியலா மேடம்\nசினேகனையும் ,ஜூலியையும் கட்சில சேர்த்துடலாமா\nஅவங்களும் உங்களை மாதிரியே தப்பு தப்பா ரைட்டர் பேரை மாத்தி சொல்வாங்க\n16 சார்,கன மழை பெய்யும்னு வானிலை அறிக்கைல சொன்னாங்க\nஆனா தொட்டுப்பாத்தேன்,லேசான மழையாத்தான் இருக்கு,அதிக கனம் இல்லையே\nதொகுதில ஒரு பிரச்சனை.புகார் கொடுக்கனும்\nஅதான் புகார் பெட்டி வீதிக்கு வீதி வெச்சிருக்காமே\nபுகார் பெட்டிகளை காணோம் என்பதுதான் புகாரே\n18 இன்ஸ்பெக்டர்,கொலைகாரனை கைது பண்ணீட்டிங்களா \nநோ சார். கொலைகாரனை கைது செய்கனு போராட்டம் பண்ணுன 50 பேரை கைது பண்ணீடே்டேன்.எப்பூடி\n19 50 கோடி ரூபா GST கட்டி இருக்கோம்\nஎத்தனை கோடி வசூல்னு அடிச்சு விட்டீங்க\nஅதுக்கு 28% = 70 கோடி வருமேஇப்ப ஆடி மாசமும் இல்ல\n20 சார்.கிழக்கு பதிப்பகம் போக வழி சொல்லுங்க\nஇப்டியே மேற்கே 1 கிமீ போங்க\nசார் நான் என்ன கேனயனாகிழக்கு பதிப்பகம் கிழக்கே தானே இருக்கும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nஆன்மிக\"அரசியல் வர்றப்ப ஆன்மீகத்திருட்டு வருதே\nடீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்\nஎங்க ஹீரோ அவார்டு \"வாங்கிட்டாரு\"\nரஜினிக்கு அடுத்து விஜய்தான் கறதை நான் ஒத்துக்கறேன்...\nபுரட்சி 5 வருசம் ,வறட்சி 5 வருசம்\nமுருங்கைக்கீரை யை செம குத்துப்பாட்டு பர்ட்னு சொல்...\nதனுஷை நினைச்சாதான் பயமா இருக்கு.\nநம்ம\"ஆசிரமத்துல இருக்குற லேடிஸ்லாம் பாக்க ஹ...\nரஜினி அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறீங்களா\nகாலா காலி ஆகிட மாட்டாரு.\nசார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா\nஇட்லி\"அட்லி பட்லி- maams இது மீம்ஸ் - வாட்சப் கல...\nகாங்கேயம் காளைகள் vs அந்தியூர் அடிமாடுகள்\nதுரோகிகளின் நிக்கரை உருவிய குக்கர் maams இது மீ...\nஉங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக...\n ஆன்லைன் போல்களில் மட்டும் ஜெயிச்சுடறமே .எ...\nஜெ வுக்கு அடுத்து யார்\ndr.க்ரீன் டீ வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பரும...\nவதந்தி வந்த அதே வாட்சப்\nகாதலா காதலா Vs பச்சோந்திகள்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nஅதிர்ஷ்ட லட்சுமி் கதவை தட்டும் போது நாம வெளியூர் ப...\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nஅடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்\nதானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்\nஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத...\nஉங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணி...\nடாக்டர்.சுருட்டை முடி பெண்கள் அழகை கூட்டுமா\nநெட்டிசன்கள் DMK க்கு ஆதரவு தருவாங்களா\nமழை வந்ததும் தலைவர் மகளிர் அணித்தலைவியை கூட்டிக்கி...\n”சிட்டிசன்\"கள் நம்மை ரவுண்ட் கட்டி அடிப்பாங்க\nசூரியனையும் சனிப்பெயர்ச்சி விட்டு வைக்காது\nஅதிமுகவின் அடுத்த தலைவலி நான்தான்\n500 கோடி ரூபா கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/78905", "date_download": "2018-04-23T15:13:56Z", "digest": "sha1:KYIGXMDRSVSHAXOLGSMEX47QIKFHP32W", "length": 6203, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியம் இன்று -உரை", "raw_content": "\nகாந்தியம் இன்று. 20-09-2015 அன்று கோவை பாரதீய வித்யா பவனில் நிகழ்த்திய உரையின் ஒலிவடிவம்\nTags: உரை-காணொளி, காந்தியம் இன்று\nபுறப்பாடு II - 15, நுதல்விழி\nநிழற்தாங்கல் – லக்ஷ்மி மணிவண்ணனின் புதிய முயற்சி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-23T15:31:25Z", "digest": "sha1:J4RCAIV42I2CDBYUBDULWERISNDCWCMR", "length": 18250, "nlines": 68, "source_domain": "sankathi24.com", "title": "தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக்களால் நினைவு கூரப்பட்டது! | Sankathi24", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக்களால் நினைவு கூரப்பட்டது\nதமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காது வாழும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவு நாள் நவம்பர் 27ம் நாளினை பிரான்சின் தென் பகுதி பரிசில் இருந்து 750 கிலோ மீற்றர் உள்ள துலுஸ்சு மாநிலத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் புறோசன் என்னும் இடத்தில் துலுஸ்சு வாழ் மாவீரர் பெற்றோர் சகோதர உரித்துடையோர் துலுஸ் பிறங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் அங்கும், அயல் பிரதேசங்களில் வாழுகின்ற தமிழீழ மக்கள் 3ம்நாள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகவும் எழுச்சி பூர்வமாகவும் நிறைவு கூர்ந்தனர்.\nசரியாக 15.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றி வைக்க துயிலும் படலினைத் தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் தங்கள் உறவுகளுக்கான திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் வணக்கத்தை செலுத்தியிருந்தனர். மஞ்சள் சிவப்பு, எழுச்சி நிறங்களைக் மிகவும் அழகான சட்டத்திற்குள் மாவீரர்களுடைய படங்கள் வைக்கப்பட்டிருந்தது.\nதொடர்ந்து எம்தேசத்தின் குழந்தைச் செல்வங்கள் மாவீரர் நினைவு சுமந்த பாடல் களுக்கு நடனத்தையும் தமிழீழ மக்களில் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கும் எங்கள் தேசியத்தலைவன் பாடல்களுக்கும், மற்றும் எழுச்சிப்பாடல்களுக்கும் நடனம் வழங்கினர். மாவீரர் நினைவு சுமந்த பேச்சுக்கள், கவிதைகளும் இடம்பெற்றன. கரோக்கி இசை மூலம் பாரிசு தமிழர் கலைபண்பாட்டுக் கழகப் பாடகர் திரு. கிருபா அவர்கள் விடுதலைப் பாடல்களையும், அங்கு வாழும் மூத்த பாடகர்களும் விடுதலைப்பாடல்களை வழங்கி மக்களின் பாராட்டுதல்களை பெற்றிருந்தனர். மாவீரர் நாள் சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு முக்கிய உறுப்பினர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.\nதங்கள் நெஞ்சங்களில் என்று அழியாது சுவாச மூச்சுக்காற்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மாவீரர்களை நினைந்து பிரான்சின் ஒரு பகுதியில் கூட்டாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம் தேசமக்கள் இங்கு வாழும் மக்களின் காப்பரணாக இருந்து வரும் பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இங்கு ஆர்ப்பணிப்புடன் தேசப்பணியாற்றும் தேசப்புதல்வர்கள் பணியுடன் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தம் தேசப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்தியமை மிகப்பெரும் மாற்றத்தையும் இதே மாற்றம் தாயகத்திலும் இடம் பெற்றிருக்கின்றதையும் அனைவரும் நாம் காணக்கூடியதாக இருந்ததையும். தனியே எம் தேசப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்துவதா நாம் ஆண்டு தோறும் செய்யப்போகின்ற செயற்பாடாக அமையப்போகின்றதா என்றும், எம் தேசத்தின் அரிய அற்புதமான மனிதராகவும், எமது பொது எதிரியாக இருக்கின்றவர்கள் கூட விரும்புகின்ற ஒரு அற்புத தலைவனாக இருக்கின்ற எங்கள் தமிழீழ தேசியத் தலைவரை தெரியாத எங்கள் நான்காவது தலைமுறை அந்த தேசியத்தலைவரையும், மாவீரர்களையும், எம் மண்ணையும், மொழியையையும் எவ்வாறு நேசிக்கின்றார்கள் என்பதை இவர்களின் கலை வெளிப்பாடுகள் மூலம் காண்கின்றோம்.\nஅதே நாங்கள் தான் எங்கள் காப்பர்கள் எங்கள் இனத்தின் மானத்தை, வீரத்தை, மனிதநேயத்தை உலகறியச் செய்ய வைத்து தங்கள் இனிமையான வாழ்வை எங்களுக்காக தங்கள் சந்ததிக்காக உவந்தளித்தவர்கள் இன்று பயங்கரவாதிகள் என்ற பார்வையுடன், பெயருடன் இருப்பதை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இந்தக் களங்கத்தை ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மொழியான்மை மிக்க எமது இளைய சந்ததியினர்தான் துடைக்க வேண்டும்.\nஅவர்களின் இலட்சியக் கனவை நிறைவேற்றுவோம் என்று நாம் மண்ணுக்குள் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களைப் புதைத்திருக்கின்றோம்;. அவர்களோடு பழகி வாழ்ந்த பெரியவர்கள் தான் அவர்கள் பற்றிய கதைகளை கனவுகளை இளையவர்களுக்கு சொல்ல வேண்டும். குறிப்பாக நாம் வாழும் பிரான்சு தேசம் எத்தனை போர்களை அழிவுகளை சந்தித்த நாடு என்பதையும் ஒரு போரின் வலியும் வேதனையும் பயங்கரவாதமும் என்ன என்பதை அறியும் என்றும், பயங்கரவாதிகள் ஏற்றுக் கொள்ள முடியாத இந்த அவப் பெயரை நாங்களும் எமது அடுத்த சந்ததியும் சுமக்கக்கூடாது என்றும், இந்த வரலாற்றுத் தவற்றை திருத்தி எழுதத் தவறுவோமாக இருந்தால் இந்தத் தலைமுறை தவறு செய்த சந்ததியாக வரலாறு எங்கள் எல்லோரும் பதிவு செய்யும் என்றும் கூறியிருந்தார். இன்னும் பல காலத்திற்கேற்ற உரையையும் ஆற்றியிருந்தார்.\nவெளியீட்டு பிரிவின் வெளியீடுகளான நாட்காட்டி, இறுவெட்டுக்கள், கார்த்திகைப் பூ, தமிழீழ தேசியக்கொடி போன்றவற்றை மக்கள் பூரிப்போடு வாங்கிச் சென்றனர். நம்புங்கள் தமிழீழம் பாடலினை பாடி தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரம் உச்சரிக்கும் வரை அனைத்து மக்களும் இருந்திருந்தனர்.\n(அண்மைக்காலங்களில் தேசிய நிகழ்வுகளிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் கலைஞர்கள், நடனங்கள் வழங்குவோர் தமது கலைநிகழ்வுகளை வழங்கி விட்டு உடனே மண்டபத்தை விட்டு மற்றையவர்களின் நிகழ்வுகளை பார்க்காமலும், மதிக்காமலும், சிந்திகாமலும் செல்லுகின்ற தொரு நிலைப்பாட்டினை ஓர் வழங்கமாகிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் துலுஸ்ல் மாநகரத்தில் நடைபெற்ற இத்தேசிய மாவீரர் நிகழ்வுக்கு 100 கிலோ, 200 கிலோ மீற்றர்களில் இருந்தும் மக்கள் வந்து கலந்து கொண்டு இறுதிவரை இருந்தது பெரும் மனநிறைவினைத் தந்திருந்தது. அங்கு வாழும் தமிழீழ மக்களின் தேச விடுதலைப்பற்றையும் எந்தவித எதிர்பார்ப்புமில்லா கூட்டு வேலைப்பாடினையும், கண்டு மிகுந்த நம்பிக்கையோடு வெளிவந்தோம்.\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.\nஇலங்கை, இந்திய இராணுவஆக்கிரமிப்பினைஎதிர்த்துஉண்ணாநோன்பிருந்து தேசத்தின்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன் தென் கிழக்குப் பகுதியில் இன்று (21.04.18) எழுச்சியுடன் நபைபெற்றது\nமாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 பிரான்சு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய\nலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நாடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு \n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\nஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா\nஅண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும். இன்று ஒட்டாவாவில் நடைப\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி\nபரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி...\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/Pesaamozhi/Mag_33_Balumagendhira_award_1.php", "date_download": "2018-04-23T15:15:03Z", "digest": "sha1:DRNFYEYCA4FAGKG6IW3MF7FUUZUQD4PE", "length": 47713, "nlines": 59, "source_domain": "thamizhstudio.com", "title": "பேசாமொழி :: குறும்பட / ஆவணப்பட / மாற்றுப் படங்களுக்கான இதழ்", "raw_content": "\nஉயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்\nகாணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்\nதமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015 - தினேஷ்\nபேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்\nஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்\nடி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்\nபார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்\nவெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்\nதமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015\nபாலுமகேந்திரா விருதை அறிமுகப்படுத்தும் திருமதி. அகிலா பாலுமகேந்திரா\n24-05-2015(ஞாயிறு) நடைபெற்ற தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மாலன் சொன்னதுபோல, ஒரு மாநாடு போல கூட்டம் இருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு நிகழ்வு முடிந்தது. ஆனாலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அத்தனை நண்பர்களும் இறுதிவரை நிகழ்வில் பங்கேற்று நிகழ்வை சிறப்புற செய்தார்கள். நிகழ்வில் சிறு சிறு குழப்பங்களும், பிரச்சனைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தது. இருந்தாலும் பாலுமகேந்திரா எனும் ஆளுமைக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பதை மனதில் நிலைநிறுத்திய நண்பர்கள் அதற்காக பொறுமை காக்கவும் செய்தார்கள். முதல் சுற்றுக்கு 16 குறும்படங்கள்தான் தேர்வு செய்யப்பட்டது. இறுதி நேரத்தி இரண்டு குறும்படங்களை சேர்க்க நினைத்து, நேரமின்மையால் இயலவில்லை. அதற்காக தொடர்புடைய அந்த இரண்டு நண்பர்களும் கோபிக்க வேண்டாம். நிச்சயம் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் திரையிட்டு விவாதிப்போம். தவிர நடுவர்களின் தேர்வு குறித்தும் பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஒருவரது தேர்வில் எப்போதும் இன்னொருவருக்கு சில மாற்றுக் கருத்துகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டிதான் நண்பர்கள் தங்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சில நண்பர்கள் இடமில்லாமல் திரும்பி செல்ல நேரிட்டது. நண்பர்களே நீங்கள் இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ இல்லை. உங்கள் ஒவ்வொருவரின் பங்கேற்பும்தான் தமிழ் ஸ்டுடியோவின் முதல் வெற்றி. எனவே நேற்று உங்களுக்கு ஏதேனும் மனக்குறை இருக்குமாயின் என்னிடம் பேசுங்கள். ஆனால் தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோ நிகழ்விற்கு வாருங்கள்.\nபாலுமகேந்திரா பெயரில் விருது வழங்க அனுமதி கொடுத்த அவரது மகன் ஷங்கி மகேந்திராவிற்கும், பாலுமகேந்திரா விருது விழாவிற்கு விருதை அறிமுகம் செய்து வாழ்த்தி சென்ற திருமதி. அகிலா பாலுமகேந்திரா அவர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் என்றும் உரித்தானது.\nநிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்\nநேற்று நிகழ்வில் திரளாக பங்கேற்று நிகழ்வை மாபெரும் வெற்றியடை செய்த அத்தனை பார்வையாளர் நண்பர்களுக்கும், குறும்பட படைப்பாளிகளுக்கும், குறிப்பாக வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற லெனின், மாலன், சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, கார்த்திக் சுப்பராஜ், தனஞ்செயன் ஆகியோருக்கும், நிகழ்விற்காக அருமையான சிற்றுண்டியை வழங்கிய நண்பர் கவிஞர் குறிஞ்சிப் பிரபாவிற்கும், நிகழ்வை சிறப்பாக நடத்தி முடிக்க உதவி புரிந்த BOFTA கல்லூரி நிர்வாகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் குறிப்பாக யோகேந்திரன், சரவணன், முகுந்தன், பூங்கொடி, ஆகியோருக்கும், இரண்டாம் பரிசு கொடுத்து நிகழ்வு சிறக்க இடத்தையும் கொடுத்து என்னுடைய பெரும்பாலான பொருளாதார சுமையை குறித்த தனஞ்செயன் அவர்களுக்கும், வேறு வேலை காரணமாக வந்திருந்தபோதும் இடையில் விருது விழாவிற்கு வந்து சில மணித்துளிகள் செலவழித்த நடிகர் நாசர் அவர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், பார்வையாளர்களே தமிழ் ஸ்டுடியோவின் முதல் வெற்றி. எனவே அவர்களுக்கு எனது பணிவான நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த படச்சுருள் தொடக்க விழாவில் சந்திப்போம். நன்றி.\nநேற்றைய தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விழாவில் பரிசு பெற்றவர்களின் விபரங்கள்:\nமுதல் பரிசு: கங்கானிக்கும் மரணம் - ஹரி\nஇரண்டாம் பரிசு: ஆயா - மகாவிதூரன்\nநடுவர் தேர்வு: ஆர்ட்டிக்கில் 39 - பாலா\nசிறப்பு பரிசு: ஞமலி - விஜய் ஆனந்த்\nஇனி நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள் பேசியதன் சுருக்கம்:\nதமிழ்ஸ்டுடியோ நிறைய நல்ல நல்ல விஷயங்களை முன்னெடுத்து செய்துவருகிறார்கள். முதலில் லெனின் சார் பெயரில் ஒரு விருது. பிறகு பாலு மகேந்திரா சாரின் பெயரில் ஒருவிருது. லெனின் சார் இப்போதுதான் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சொன்னார், இங்கு (குறும்படங்கள், யதார்த்தப்படங்கள்) காட்டப்படுகிற படங்கள் தான் நிஜ சினிமா, மாற்று சினிமா என்பது கமர்ஷியல் சினிமா. அப்படி நிஜ சினிமாவை பாராட்டுவதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.\nசினிமா நல்லாயிருக்கவேண்டுமெனில் இரண்டு கருத்துக்களும் இருக்க வேண்டும். பாராட்டுகிற கருத்தும் இருக்க வேண்டும், அதை எதிர்த்துப் பேசுகிற கருத்தும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நல்ல சினிமா உருவாக வாய்ப்பிருக்கிறது. நல்ல படைப்பாளிகள் உருவாவார்கள். அதற்காக தமிழ்ஸ்டுடியோ அருண் ஆக்கப்பூர்வமாக பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார். அவருக்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே இருக்கும். என்னால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்து வருவேன். பின்னர் நாங்கள் BOFTA ஆரம்பித்த பிறகு ஒரு நாள் அருண் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். பாலு மகேந்திரா பெயரில் ஒரு விருது விழா நடக்கவிருக்கிறது, அதிக அளவிலான பார்வையாளர்கள் வருவார்கள், அதற்காக ஒரு இடம் எங்களுக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்கையில், அதனை BOFTAவிலேயே செய்யலாம் என்று சொன்னேன். ஆனால், இந்த அளவிற்கு திரளான பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதன் மூலமாக எந்த அளவிற்கு குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன, எந்த அளவிற்கு தமிழ்ஸ்டுடியோவின் இயக்கச் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.\nஅருணுக்கு எப்படி தமிழ்ஸ்டுடியோ ஒரு கனவோ, அதேபோலத்தான் எங்களுக்கும் BOFTA ஒரு கனவு. Learn from masters என்று வைத்திருக்கிறோம். இங்கிருந்து அவர்கள் வெளியேச் செல்கையில் ஒரு masterஆகவே வெளியேச்செல்ல முடியும். உதாரணத்திற்கு பட்த்தொகுப்பு என்றால் அதற்கு பீ.லெனின், இயக்கம் என்றால் அதற்கு மகேந்திரன் சார், அவருக்கான குழு , திரைக்கதை என்று வருகிற பொழுது அதற்கு பாக்யராஜ், கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் இருக்கின்றனர். இவர்கள் மூலமாக எதிர்கால சினிமாவிற்கு நல்ல மாணவர்களை உருவாக்குவதுதான் குறிக்கோள். அந்தப்பாதையில் நன்றாக பயணித்து வருகிறோம். அருணிடம் கூட சொன்னேன், இந்தக் குறும்பட்த்தில் தேர்வு செய்யப்படுகிற சிறந்த குறும்பட்த்தினை எடுத்தவர்க்கு இந்த BOFTA வழங்குகிற குறுகிய கால படிப்பில் தன்னையும் இலவசமாக இணைத்துக்கொள்ளலாம். அனைவருக்கும் வாழ்த்துகள்.\nபெங்களூரிலிருந்து வந்து என் குறும்பட்த்தை திரையிடுவதற்காக அருணைச் சந்தித்தேன். அப்போது அவரும் ஐ.டி. கம்பெனியில் தான் வேலையிலிருந்தார். அப்போது நான் எடுத்த குறும்பட்த்தை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல படங்கள் எடுத்த பின்பு அப்போதும் தமிழ்ஸ்டுடியோவில் என் பட்த்தை திரையிட முடியுமா என்று கேட்டேன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கும் தமிழ் ஸ்டுடியோவிற்கும் நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அப்போதும் மறுத்துவிட்டார். ஆக, தமிழ்ஸ்டுடியோவில் என் குறும்படம் எதுவும் இதுவரையிலும் திரையிடப்படவில்லை. அந்தக் குறையொன்றுதான். அத்தோடு இன்று என்னை பாலு மகேந்திரா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு முதலில் நன்றி.\nநான் குறும்படங்களிலிருந்துதான் பெரிய திரைக்கு வந்தேன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட போதே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு வெற்றிபெற்றால் உங்கள் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள் என்று சொல்லி சேர்க்கப்பட்ட ஒன்றுதான். நானும் அதைக்கேட்டுத்தான் அதில் பங்கு பெற்றேன். அங்கு குறும்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கும்பொழுதே என்னைப் போன்ற சில படைப்பாளிகளின் எண்ணம் கூட இந்தப்படங்களின் வாயிலாக தயாரிப்பாளரை சம்மதிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணமட்டுமில்லாமல் குறும்படங்களை, சுயாதீனத் திரைப்படங்களின் ஒரு வடிவமாகத்தான் பார்த்தோம். குறும்படங்கள் எடுத்தோம் அதை நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் மட்டும் ஒளிபரப்பினோம் என்பதோடல்லாமல் நிறைய திரை விழாக்களுக்கும் எங்கள் படங்களை அனுப்பினோம். ஆகையால் என்னைச் சந்திக்கிற புதிய குறும்பட இயக்குனர்களிடம் கூட நான் சொல்வதுண்டு. குறும்படங்கள் தன்னிச்சையாக எவ்வித நிர்ப்பந்தங்களுமின்றி எடுக்க முடிந்த வட்ட்த்திற்குள் நிற்கின்றன. அவற்றை தயாரிப்பாளர்களின் சம்மதம் வாங்கவும், பெரிய திரைக்குச் செல்ல பயன்படும் நுழைவுச்சீட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டாம். அந்த நோக்கத்திற்காகத்தான் படமெடுப்பார்களேயாயின் அவற்றிற்கு குறும்படங்கள் என்ற பெயரினைத் தவிர்த்து வேறு ஏதேனும் ஒரு பெயரை புதிதாக சூட்டிக்கொள்ளலாம். இந்த மாதிரியான விஷயங்களில் தமிழ் ஸ்டுடியோ அருண் தீர்க்கமான கொள்கைகளையே பின்பற்றி வருகிறார். அவர் முகநூலில் எழுதுபவைகளையும் நிறைய படிக்கிறேன். அதன்மூலம் நானும் கற்றுக்கொண்ட்துண்டு. அதிலும் பாலு மகேந்திரா அவர்களின் பெயரில் ஒரு விருது என்பதையே நான் பெரிய விஷயமாகத்தான் கருதுகிறேன். பாலு மகேந்திராவினது படங்களை முற்றிலும் பார்த்து அதிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டாலே ஒரு வக்கிரமற்ற சினிமாவினை உருவாக்க முடியும். ஆனால், அவரது படங்களைப் படிப்பதற்கே வெகுகாலம் ஆகும். நான் முதற்கொண்டு அந்த முயற்சியில் தான் இருக்கிறோம். அவர் பெயரில் ஒரு விருது, அதுவும் குறும்படங்களுக்கு என்பதில் மிகுந்த நல்ல விஷயம்.\nநாங்களும் ஸ்டோன்பென்ச்சில் குறும்படங்கள் திரையிடுகிறோம். அதில் நாங்கள் சிறு முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கிறோம். குறும்படங்கள் எடுப்பவர்களுக்கும் வருவாய் கிடைக்கவேண்டும், அதே வேளையில் அவர்களது படங்களும் எல்லோராலும் பார்க்கப்பட வேண்டும் என்பதுதான். இதற்கு முன்பு கூட பென்ச் டாக்கீஸிலிருந்து நான்கு படங்கள் திரையிட்டோம். இதில் என்ன பிரச்சனையென்றால், குறும்படங்களில் நல்ல களம் (கதை) தேர்ந்தெடுக்கப்படாத்து எங்களுக்கு மிகவும் கஷ்டமாகயிருக்கிறது. வருகிற படங்களுக்கு ஒரு ஆறு படங்கள் தேர்ந்தெடுப்பது கூட கடினமாகயிருக்கிறது. உங்களிடம் நல்ல குறும்படங்கள் இருந்தால் அதனை ஸ்டோன்பென்ச்சிற்கும் அனுப்பலாம். அதனை பல முறைகளில் கொண்டு சேர்த்து அதிலிருந்து வருகிற பணத்தைக் கூட நாங்கள் பிரித்துத்தான் தரப்போகிறோம். உங்கள் குறும்படங்களையும் அனுப்பலாம்.\nநான் இந்நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாகவே வந்துவிட்டேன். காத்திருந்தேன். அப்போது இந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், அவ்வானின் வண்ணங்கள் மாறுவதைப்பார்த்துக் கொண்டிருந்தேன். பல வண்ணங்களிலும் வானம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு கடைசியாக கருமையில் முடிந்த்து. இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்த்து. பல ஆண்டுகளுக்கு முன்னால் சத்யஜித்ரேயின் ஒரு படம் Distant Thunder இந்தியாவிலிருந்து நம்மை ஆண்டவர்களால் செயற்கையாக பஞ்சம் உருவாக்கப்பட்ட்து. அதைப்பற்றின ஒரு படம். சத்யஜித் ரே யும் கூட கறுப்பு வெள்ளை படங்களிலிருந்து, வண்ணப்படங்களுக்கு வந்த முதல் படமும் அதுதான். அதில் ரே நான் சொன்னது போன்ற இந்த வானத்தைப் பயன்படுத்தியிருப்பார். அதன் காரணம் என்னவென்றால் கதை நிகழும் பருவம் என்ன பருவம், கோடையா, குளிர் காலமா, வசந்தமா என்பதையெல்லாம் வானத்தைப் பார்த்தே அறிந்துகொள்ள இயலும் என்ற சூட்சுமத்தை அவர் அதில் பயன்படுத்தியிருப்பார்.\nநான் இந்த மாதிரி மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்து பல காலங்கள் ஆகிவிட்டன. ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்து, அதை சரியாக காகித்த்தில் எழுத முடியாமல் போகையிலும் ஒரு மாதிரியாக சிந்தனை நெரிகட்டிக்கொண்டு இருக்கையில் முதிர்ச்சி அடையாத, இன்னும் பேப்பருக்கு போக தகுதி அடையாத நிலையில் ஒரு அவஸ்தை ஏற்படும். இந்த மாதிரியான தருணங்களில் நான் என் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தைப்பார்த்துக்கொண்டிருப்பேன். என் வீடு கடற்கரைக்கு அருகில் இருக்கிறது. நல்ல காற்று வரும். ஆனால் வானம் இதுபோல ஏதாவதொரு அரிய தருணத்தில்தான் வண்ணங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும். பெரும்பாலும் மேகங்கள் நகர்கிற சாதாரண நீல வானமாகத்தான் அது இருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பெருகிற வாய்ப்பைக் கொடுத்த அருணுக்கும் இந்த வானுக்கும் நன்றி.\nஅதேபோல தயாரிப்பாளர் தனஞ்செயனைப் பற்றியும் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அவரது புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அந்த புத்தகம் வெளிவருவதற்கு முன்பே அம்ஷன் குமார் எனக்கு போன் செய்து அந்த புத்தகத்தைப் பற்றி வெகுநேரம் பேசினார். ஆனால், அப்பொழுதும் அந்தப் புத்தகம் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சமீபத்தில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன். மிகுந்த திறமையான வேலையாக அது செய்யப்பட்டிருந்த்து. அதைப்போல அச்சுவடிவத்திற்குள் சினிமாவினைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மிக்க் குறைவாக தமிழில் நடந்திருக்கிறது. அதை ஒரு தொகுப்பாக முழுதாக படிப்பதென்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஅருணோடு நிறைய முறை பேசியிருக்கிறேன். புத்தக கண்காட்சிக்கு முன்பு என்ன புத்தகங்கள் வாங்கலாம் என்றெல்லாம் அவரது அலுவலகத்தில் கூட்டம் போட்டு பேசுவார்கள். அதில் நானும் பங்கெடுத்துக்கொண்டு சில புத்தகங்களை பரிந்துரைத்திருக்கிறேன். அவைகளெல்லாம் என் தனிப்பட்ட சாயல்கள் எதுவுமின்றி அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். உதாரணத்திற்கு பூமணியின் அங்காடியைப் பற்றியும், ஜோடி க்ரூஸின் ஆழி சூழ் உலகு பற்றியும் பேசினேன். ஆனால் அவையெல்லாம் ஒரு குறுகிய அறைக்குள் ஒரு பத்துபேர் முதல் இருபது பேர் வரை அமர்ந்துகொண்டு பேசுகிற வழக்கமாக இருந்த்து. இன்றைக்கு இந்நிகழ்ச்சி ஒரு பொதுக்கூட்டம் போல நிகழ்ந்துகொண்டிருக்கிறது.\nஇந்த குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் இந்த குறும்படங்களின் முக்கியத்துவத்தை நான் எப்படி உணர்கிறேன் என்று சொன்னால், அது இளைஞர்களுக்கு சினிமாவைக் கைக்கெட்டும் தூரத்தில் கொண்டு சேர்த்துவிட்ட்து. அதனை நான் வெகுஜன சினிமாக்களை மட்டும் கருத்தில்கொண்டு சொல்லவில்லை. குறும்படம் என்பதே ஒரு தனிப்பட்ட வகைமை. அதில் எங்களைப் போன்ற சிறுபத்திரிக்கைகளின் வாயிலாக உருவாகி வந்தவர்களுக்கு, எப்படி நாங்கள் சிறுபத்திரிக்கைகளை ஒரு ஊடகமாக நாங்கள் நினைத்தோமோ, எப்படி இலக்கியப் பத்திரிக்கைக்கான சாதனமாக நினைத்தோமோ அந்த மாதிரியான சூழ்நிலையில் குறும்படங்கள் இருக்கிறது. அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். நம்முடைய இளமைப் பருவத்தில் சமூகத்தின் மீதான நம்முடைய பார்வைகள் கூர்மையாகவும் ஒரு கொதிப்பாகவும் இருக்கிற நேரத்தில் அவர்களுக்கு சரியான ஊடகம் கிடைக்காமல் போனால், இந்த சமூகம் மழுங்கிப் போகும் என்பது அப்பட்டமாக எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு உண்மை.\nஎங்களுக்கு அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எழுபதுகளில் பெங்களூரில் அஸிமா என்றொரு அமைப்பு இருந்த்து. அப்போது நாங்கள் ஃப்லிம் சொசைட்டிக்கெல்லாம் சென்றுதான் இந்த மாதிரியான படங்களையெல்லாம் பார்ப்போம். சத்யஜித் ரேயின் படங்களையெல்லாம் பிரபலப் படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சில பல குழந்தைத்தனமான செய்கைகளையெல்லாம் கூட செய்திருக்கிறோம். தி நகரில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறமாக கிருஷ்ணவேணி என்றொரு திரையரங்க இருக்கிறது. முன்பெல்லாம் ஞாயிறுகளில் பகல் காட்சிகள் திரையிட மாட்டார்கள். நானும் ஜெயபாரதியும் ரேயின் படங்களை எல்லீஸ் ரோட்டிலிருந்து காசு கொடுத்து வாங்கி அந்த திரையரங்கில் திரையிட்டிருக்கிறோம். அதைப் பார்ப்பதற்கு ஒரு பத்து பேர் வருவார்கள். அந்த அரங்கத்தில் அவ்வளவு பேர் தான் இருப்பார்கள். இது மாதிரி தோ பீக்கா ஜமீன் போன்ற படங்களையும் திரையிட்டிருக்கிறோம். பின்னர் தான் ஃப்லிம் சொசைட்டியில் படம் பார்க்க ஆரம்பித்தோம். அதில் படம் பார்த்த்தன் விளைவாக எனக்குள் ஏற்பட்ட விஷயங்களை, பெங்களூரிலிருந்து அஸிமா என்கிற அமைப்பு இதே குறும்படங்களின் கான்செப்டுகளை இதே போல ஐந்து நிமிட படங்கள் ஆறு வெவ்வேறு படங்கள், இவை வெவ்வேறு நபர்கள் தயாரித்த, இயக்கிய, வெவ்வேறு கதையம்சங்கள், அணுகுமுறைகள் கொண்ட படங்களை தொகுத்து முப்பது நிமிட்த்திற்கு ஒன்றாக அதனை திரையிடுவார்கள். அதைப்பார்த்தவுடன் இதே போல இங்கு நாமும் இதனைச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். 35எம்.எம் என்பது மிகப்பெரும் கமர்ஷியல் மீடியம் என்பதுதான் என் மனதில் நின்றிருந்த விஷயம். 8 எம்.எம்மிற்கு பெரிய மரியாதை இல்லை. ஆக, இரண்டிற்கும் இல்லாமல் 16 எம்.எம்மில் ஒரு படம் எடுத்தோம்.\nஆனால் அதை பட்த்தொகுப்பு செய்வதற்கு அரும்பாடு பட்டோம். ஏனென்றால் அந்த 16 எம்.எம்மினை பட்த்தொகுப்பு செய்வதற்கான வசதிகள் இங்கு இல்லை. பின்னர் நான் தஞ்சாவூருக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் வந்த்து. அப்போது திருச்சியிலிருந்த செயிண்ட் ஜோசப் கல்லூரிக்கு இத்தாலியில் இருந்து வந்திருந்தவரை வைத்துக்கொண்டு எங்கள் பட்த்தை திரையிட்டு எந்த இட்த்தில் வெட்ட வேண்டுமோ அந்த இட்த்தை ஒரு பென்சிலால் குறித்துவைத்துக்கொண்டு வெட்டி ஒட்டி படம் உருவாக்கியிருக்கிறோம். குடிசைத்தொழில் போல இந்த முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.\nஅப்போது திரைப்படம் என்பது சாதாரண நடுத்தர வர்க்க இளைஞனுக்கு அவனுடைய செய்தியை அவனுடைய கோபத்தை அவனுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான சாதகமான சூழ்நிலை இல்லையென்பதுதான் ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை.\nஇந்த இருபத்தைந்து ஆண்டுகளில் திரைப்படங்கள் மட்டுமல்ல, எந்தவொரு ஊடகமும் இளைஞர்கள் தொட்டுவிடக்கூடிய தொலைவில், அதை ஆக்கிரமித்துக்கொள்ளக்கூடிய தொலைவில் அதை வசப்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு நெருக்கத்திற்கு வந்திருக்கிறது. இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற சிந்தனை இல்லை என்றுசொன்னால் இந்த வாய்ப்புகள் சிதறடிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆக, இந்த வாய்ப்புகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற அந்த உணர்வை அந்த பிரக்ஞையை எது கொடுக்கும் என்று யோசித்துப் பார்த்தீர்களேயானால் அதை உங்களுக்கு இலக்கியம் கொடுக்கும்.\nஇலக்கியத்தில் அடிப்படையான அம்சங்கள் இரண்டு. முதலாவது ”இருப்பதை மாற்று” என்பது. சமூகத்தை மாற்றுவது , இலக்கியம் எழுதப்படுகிற மொழியை மாற்றுவது , சிந்தனைகளை மாற்றுவது எல்லாவற்றிற்கும் அதுதான் அடிப்படை. அதை குறும்படங்களும் செய்ய முடியும். இதற்கான கூர்மையை நீங்கள் பெற வேண்டுமாயின் உங்களுக்கு நிறைய இலக்கிய வாசிப்பு வேண்டும்.\nஎன்னுடைய நண்பர் பாலுமகேந்திராவிடம் எனக்கு மிகப் பிடித்த அம்சமே, உங்களுக்கெல்லாம் அவரை திரைப்பட இயக்குனராக, மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக தெரியும். ஆனால் எனக்குத் தெரிந்த பாலு மகேந்திரா இலக்கியப் பிரக்ஞை உள்ள வாசகர். அவர் என்னிடம் பேசும்போதெல்லாம் நிறைய புத்தகங்களைக் குறித்துத்தான் பேசியிருக்கிறோம். அவரிடம் பேசும்போது நான் அறிந்துகொண்ட்து யாதெனில், ஒரு கதையை நான் படிப்பதற்கும் பாலு மகேந்திரா படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்களை காண முடிந்த்து. அவர் படிக்கின்ற பொழுதே இந்தக்கதை படமாக்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா, என்கிற பார்வையில் தான் அவர் இருப்பார். அவரும் நிறைய அரிய புத்தகங்களை சேகரித்தும் வைத்திருப்பார். ஆக இலக்கியத்திற்கும் , சினிமாவிற்கும் ஒற்றுமை என்னவென்றால் படைப்பு என்பதுதான். அந்த வாய்ப்பை வைத்துக்கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றை மாற்றுவதற்கான உத்திகளையும், உற்சாகத்தையும் பெற வேண்டும். அப்படிப்பெற்று நீங்கள் குறும்படங்கள் செய்யும்பொழுதுதான் உங்கள் குறும்படங்களுக்கும் அர்த்தம் கிடைக்கும்.\nஇல்லையென்றால் எல்லோரும் கவிதை எழுதுவதைப் போல, எல்லோரும் இலக்கிய சிற்றிதழ் நட்த்துவது போல , எல்லோரும் குறும்படங்கள் எடுத்துக்கொண்டிருப்பார்கள். குறும்படம் என்பது பெரிய எழுச்சியாக, மாற்றமாக உருவாக வேண்டிய ஒன்று, சாதாரண சம்பவமாக முடிந்துவிடக் கூடாது என்பது என் கவலை. அதற்கான முயற்சிகள் உங்களிடமிருந்துதான் வரவேண்டும். அதற்கான தூண்டுகோல்கள் இலக்கிய வாசிப்புதான். அது அமையும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள்.\nதொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளியாகும்…\nஇந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2011/02/blog-post_23.html", "date_download": "2018-04-23T15:25:27Z", "digest": "sha1:BO4FZNAYBTXAWKUVNOEHUUR26G43AAJZ", "length": 17852, "nlines": 258, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: அநாமதேய தொலைபேசி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 23 பிப்ரவரி, 2011\nகுண்டுமல்லிகைச்சரம் கொண்டுவந்த வாசனை அவள் அருகே கொண்டு சென்றது என் மனதை. திருவிழாக் கூட்டத்தின் நடுவே அழகுத் தேராய் அவள் அசைந்து வரக் கண்டு அசையாது நின்ற என் விழிகள், நீண்டு வளர்ந்த கருங்குழலின் எழிலில் மொய்த்துக் கொண்டன. ஐரோப்பியமண்ணில் இப்படி ஒரு குடும்பக் குத்துவிளக்காய் பிரகாசம் வீசும் உடல் வனப்பில் ஒரு பெண்ணா ஆச்சரியப்பட்டு நின்ற என்னைத் தட்டித்தந்தாள், என் சிநேகிதி. '' அதுதான், அதுதான் அந்தா போகிறாளே அந்தப் பெட்டைதான் உன்ர ளவரனநவெ க்குக் கல்யாணம் பேசி குழம்பிப் போன பெட்டை. திடுக்கிட்டேன். ஆண்டாண்டாய் நான் சேகரித்து வைத்த ஆசிரியத்தரத்தின் அரைப்பகுதியை இழந்த அவமானம் ஏற்பட்டது. பக்தி, அடக்கம், பண்பான பேச்சு இவை அனைத்தும் நான் கண்ணால் கண்ட காட்சிகள். கடவுளிடம் ஒரு விடுதலை வாங்கி விரைந்தேன் வீடு நோக்கி. பாடும் காட்டுக் குயிலின் வாயை அடைக்க முடியுமா ஆச்சரியப்பட்டு நின்ற என்னைத் தட்டித்தந்தாள், என் சிநேகிதி. '' அதுதான், அதுதான் அந்தா போகிறாளே அந்தப் பெட்டைதான் உன்ர ளவரனநவெ க்குக் கல்யாணம் பேசி குழம்பிப் போன பெட்டை. திடுக்கிட்டேன். ஆண்டாண்டாய் நான் சேகரித்து வைத்த ஆசிரியத்தரத்தின் அரைப்பகுதியை இழந்த அவமானம் ஏற்பட்டது. பக்தி, அடக்கம், பண்பான பேச்சு இவை அனைத்தும் நான் கண்ணால் கண்ட காட்சிகள். கடவுளிடம் ஒரு விடுதலை வாங்கி விரைந்தேன் வீடு நோக்கி. பாடும் காட்டுக் குயிலின் வாயை அடைக்க முடியுமா சமுதாய சீர்கேட்டை படம் பிடிக்கும் என் பேனாவைத் தடுக்கமுடியுமா சமுதாய சீர்கேட்டை படம் பிடிக்கும் என் பேனாவைத் தடுக்கமுடியுமா ஏன் மீண்டும் வண்டு துளைக்கத் தொடங்கியது சிந்தனைப் பெட்டகத்தை.\n'' வினவினேன், அவன் தோழனை.\"விடுமுறைக்காய் நாடுவேறு பறந்து விட்டான்\" 'திருமணத்தடைக்கு காரணம்தான் யாதோ மீண்டும்துளைத்து எடுத்தது எனது வினா மீண்டும்துளைத்து எடுத்தது எனது வினா விடையும் தேடித்தந்தது. காதலில் விழுந்திருந்தால், கடைசிவரைப் போரிட்டிருப்பான். இவள் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டாள். பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பெரிதாய்க் கவலை அவன் கொள்ளவில்லை. அநாமதேயத் தொலைபேசி ஒன்று அவன் வாழ்வில் அக்கறை கொள்வதாய் வந்திருந்தது. யாரோ ஒருவன், வார்த்தைகளில் அவள் வாழ்க்கையை எரிப்பதற்குத் தீ வைத்தான். நண்பனிடம் இருந்து வந்த ஆதாரம் எனக்குக் கைகொடுத்தது.\nபொறுத்திருந்து அவன் வருகையைக் கண்டறிந்து சிறிது நேரம் உரிமையுடன் உரையாடினேன். சினிமாக்களிலேயே வில்லன்கள் சொந்தங்களுக்குள்ளேயே வஞ்சம் தீர்ப்பதற்கு வாளேந்துவார்கள். ஆனால், மாற்றான் வாழ்வைப் பேசியே அழிப்பதற்கு இங்கு தொலைபேசி ஏந்துவார்கள். ஒருவனுடன் தொடர்பு கொண்டுள்ள அவள், உங்கள் மகனைத் திருமணத்தில் தொடர்பு கொள்ள ஆசைப்படுகிறாள். இப்படிப் பல அவதூறான வார்த்தைகள் கூறிக் கூடிவாழ எண்ணும் குருவிகளைக் கலைத்து விடுகிறார்களே. அடுத்தவர் வாழ்வின் அழிவுக்குத் தூபம் போடுவோர் காணும் சுகம்தான் யாதோ மாற்றான் துயரத்தில் மகிழ்ச்சி காணும் மனங்களாலே வாழ்வை இழந்தோர் எத்தனை. அடுத்தவர் எம்மீது கறைகளைப் பூசிவிட்டால் கழுவிவிட்டு நிமிரும் தைரியம் பாதிக்கப்பட்டோருக்கு வளர வேண்டும். இல்லையேல், பூச எத்தனிப்போரைச் சேற்றினுள் புதைத்து அமிழ்த்துவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். வாழ வைப்பவர்கள் திரையின் பின் நின்று நிலைமை உரைக்க மாட்டார்கள். முகமூடி அணிந்து முகவரி உரைக்காது. பொல்லாத வார்த்தை உதிர்க்க மாட்டார்கள். திருமண வயதுக்குப் படி கண்டுவிட்டால், பகுத்தறிவு வேண்டாமா மாற்றான் துயரத்தில் மகிழ்ச்சி காணும் மனங்களாலே வாழ்வை இழந்தோர் எத்தனை. அடுத்தவர் எம்மீது கறைகளைப் பூசிவிட்டால் கழுவிவிட்டு நிமிரும் தைரியம் பாதிக்கப்பட்டோருக்கு வளர வேண்டும். இல்லையேல், பூச எத்தனிப்போரைச் சேற்றினுள் புதைத்து அமிழ்த்துவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். வாழ வைப்பவர்கள் திரையின் பின் நின்று நிலைமை உரைக்க மாட்டார்கள். முகமூடி அணிந்து முகவரி உரைக்காது. பொல்லாத வார்த்தை உதிர்க்க மாட்டார்கள். திருமண வயதுக்குப் படி கண்டுவிட்டால், பகுத்தறிவு வேண்டாமா பரிசம் போட்டவள் வாழ்வு பற்றிச் சிந்திக்க வேண்டாமா பரிசம் போட்டவள் வாழ்வு பற்றிச் சிந்திக்க வேண்டாமா நாலு வார்த்தை நறுக்கென்று கேட்டு நின்ற விடயம் தொடர வேண்டுமென்று உரிமையுடன் உத்தரவு போட்டு அவன் கண்களைத் திறக்கச் செய்தேன்.\nநேரம் பிப்ரவரி 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல எழுத்து நடை. நல்ல சொல்லாடல்.வாழ்த்துக்கள்\n23 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nவா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை\nஅடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்\nதீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்\nவெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2012/03/blog-post.html", "date_download": "2018-04-23T15:25:45Z", "digest": "sha1:CYK2RLIYS25EMHGGQPGS5MFWJL6I2NMA", "length": 30048, "nlines": 281, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வாழ்க்கைப் பாடம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 4 மார்ச், 2012\nசாளரத்தினூடு தன் பார்வையைச் செலுத்தியவாறே அருகே அமர்ந்திருந்த சௌம்யாவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கன்னத்தை ஈரமாக்கியிருப்பதை அறிந்த அவள் தாய் வித்யா, அவளை அணுகி பனி படர்ந்த அழகைக் கண்ட ஆனந்தக் கண்ணீரா இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள். நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள். நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா எதுவாக இருந்தாலும் சொல். அம்மாவைத் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு யாரும் சரியான வழியைக் காட்டமுடியாது. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் சொல் என்றாள்.\n''அம்மா என்னுடைய Best Friend லாராவிடம் எனக்குக் கணிதப்பாடத்தில் குறைவான புள்ளி கிடைத்ததைச் சொல்லிக் கவலைப்பட்டேன். அவளும் அநுதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு பிறகு 5,6 பிள்ளைகளிடம் அதைப் போய்ச் சொல்லி நக்கலடித்துக் கதைக்கின்றாள். அவள் என்னுடைய Best Friend என்று இவ்வளவு நாளும் நினைத்தேன் அம்மா'' என்று கூறி விம்மிவிம்மி அழுதாள். பெரியவர்கள்தான் இப்படி என்றால் இந்தச் சிறியவர்களும் இப்படியா என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார் என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார் பூமியெங்கும் கொட்டிக் கிடக்கிறது வெள்ளைப் பனி உன் வார்த்தைகளைப் போல. அழகாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அழுக்குகளும் குப்பைகளும் நிறைந்த பூமியின் மேல் மாசற்ற தன் வெண்பஞ்சுத் தோற்றத்தை வெளிப்படுத்தி அழுக்குகளை மறைத்துக் கிடக்கின்றது. அதேபோலேயே நீ நல்லவர்கள் என்று நினைக்கும் மனிதர்கள், மனதுக்குள் எத்தனை அழுக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும். பனி படர்ந்த பூமியில் பனியை விலக்கி நல்ல நிலத்தை அறிதல் போல நல்லவர்கள் யாரென்று அறிந்தல்லவா நட்பைத் தேடிக் கொள்ள வேண்டும். யாவரும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் போலவே தெரிவார்கள். நூல்கள் பல வெளியிட்டிருப்பார்கள். அதில் பல நல்ல அறிவுரைகள் கூறியிருப்பார்கள். ஆனால், கேவலமான பல காரியங்களைச் செய்வார்கள். மேடையேறிப் பேசுவார்கள் ஆனால், தம் வாழ்க்கையில் பல குப்பைகளை வைத்திருப்பார்கள். அதனாலேயே சிலருடன் புளியம்பழம் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பார்கள். எதையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதே.\nசிரித்துப் பழகினால் ஆளை வளைக்கப் பார்க்கின்றாள் என்பார்கள். துயரைப் பகிர்ந்தளித்தால் நன்றாய் நடிக்கின்றாய் என்பார்கள். திறமையைக் கொட்டினால், புகழுக்கு வீங்கிக் கிடக்கின்றாள் என்பார்கள். பேசாமல் இருந்தால், பெருமையில் இருக்கின்றாள் என்பார்கள். வாய்விட்டுப் பேசினால், அலட்டுகின்றாள் என்பார்கள், தேடிப் பழகினால், வேறு ஆளில்லை என்னைத் தேடி வருகின்றாள் என்பார்கள். ஒதுங்கிப் பழகினால், லெவல் அடிக்கின்றாள் என்பார்கள். யதார்த்தம் உரைத்தால் படித்த பெருமையில் பேசுகின்றாள் இல்லையென்றால் வித்துவச் செருக்கு என்பார்கள். இவளுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவள் என்பார்கள். உதவி செய்வார்கள் அதனால், உயர்ந்துவிட்டால், என்னால் உயர்ந்துவிட்டுப் பெருமைகாட்டுகின்றாள் என்பார்கள். எழுதிக் கொட்டினால், வார்த்தையில் வன்முறை காட்டுகின்றாள் என்பார்கள். எழுத்தை நளினப்படுத்தினால் நன்றாய் நடிக்கின்றாள் என்பார்கள். அதனால், மனதை அறியும் கருவி கண்டுபிடிக்கும் வரை மனித வாழ்க்கையை அவதானமாகத்தான் வாழவேண்டும்''\n அப்படி ஒரு கருவி இருந்தால், மனிதன் நிம்மதியாக வாழவே முடியாது. அதனால், அந்தக் கருவி கண்டுபிடிக்கக் கூடாது. வேறு இனமாக வாழவேண்டும். என்றாள் சௌம்யா. ''பிறந்துவிட்டால், அந்தப் பிறப்பின் இறுதி வரை வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். ஏன் மனித இனத்தில் மட்டுமே இவ்வாறான குணமுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றாயா விலங்குகளில் இல்லையா கொம்பைக் கொண்டு மாடு ஏன் படைக்கப்படுகின்றது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவே. நன்றியுள்ளது நாய். ஆனால், தன் உணவை உண்ண வருகின்ற பிற நாய்களைத் துரத்திவிடுமே. தம்மைப் பாதுகாக்க பிற உயிரினங்கள் ஆயுதங்களுடனேயே பிறக்கின்றன. கடலுக்குள் வாழுகின்ற உயிரினங்களைப் பார். சில மீன்கள் ஒரு வகையான வாயுவை வெளியகற்றுகின்றன. இது எப்போதும் எதிரியைக் குறி பார்த்தே வாழும்.\nசில மீன்கள் வாளுடன் வாழுகின்றன. சில மீன்கள் ஒருவிதமான பசையைக் கக்கும் இதன் மூலம் வேற்று மீன்கள் இப்பசையில் ஒட்டிக் கொள்ளும். இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் போராட்டம். மனிதனும் மிருகங்களும் போராடியே வாழ வேண்டும். ஏன் எத்தனை செல்களுடன் போராடி முன்னிலைக்கு வந்து எனக்கு நீ மகளாகப் பிறந்திருக்கின்றாய்'' அப்படியென்றால், என்னதான் செய்வது அம்மா'' என்று வினா எழுப்பினாள் சௌம்யா.\n'' வெள்ளைக் கடதாசியாய் வாழாதே. உன்னில் பல கிறுக்கல்களைக் கீறிவிடுவார்கள். துன்பமோ இன்பமோ அநுபவித்துப் பார். சோர்ந்து கண்ணீர் விட்டால், வாழ்க்கையை வாழவே முடியாது. இதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தைத் திடகாத்திரமாகக் கொள். பழிப்பவரை எதிர்த்து நில். சட்டை செய்யாதே. உன் எதிர்கால வாழ்க்கையே உன் இலட்சியமாகக் கொள். சுயநலவாதியாய் இரு. இதைத்தான் வள்ளுவரும்\n''தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்\nஎன்று கூறியிருக்கின்றார். சுயநலமுள்ளவன் பிறர்க்குத் தீமை செய்ய மாட்டான். ஏனென்றால், அது தன்னைப் பாதிக்கும் என்ற காரணத்தை மனதில் கொள்வதனால் மனதைத் தீவினைபால் செலுத்த மாட்டான். உன்னை நீ நேசிக்கப் பழகிக் கொள். உன்னை வளர்த்துக் கொள். இடையில் வருகின்ற இடைஞ்சல்களை எடுத்தெறிந்துவிட்டு நிமிர்ந்து நில். மற்றவர்கள் தருகின்ற நிந்தைக்கு உன் கண்ணில் இருக்கும் கண்ணீர் வீணாகக் கூடாது. நெஞ்சை நிமிர்த்திக் கொள். உன் மனதுக்கு நியாயம் என்று படுவதை எதிர்த்து நின்று கேட்கத் தயங்காதே. சட்டென்று பேசி நியாயம் காண். சிந்தித்துக் கோழையானால், உன்னை ஏறி மிதித்து மேலே போய்க் கொண்டே இருப்பார்கள். நல்ல மனிதர்களைக் காண்பதும் அரிது. அவர்களுடன் பழகுவதும் அரிது. உலகத்தில் எல்லோருக்கும் நல்லவளாய் வாழ உன்னால் முடியாது. நல்ல மனதர்களைக் கண்டுபிடிக்கவும் உன்னால் முடியாது. அதனால், உன் மனதுக்குச் சரி என்று படும் விடயங்களை மட்டுமே செய். சந்தேகம் ஏற்பட்டால் சரியா என்று மறு பரிசீலனை செய்து பார்த்து திருத்திக் கொள். இப்போது எழுந்து வா சுத்தக் காற்றைச் சுவாசிக்க காலாற மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியில் நடந்து வருவோம். காதுக்குள் மெல்லிய இசையைக் கேட்போம். இல்லை குருவிகளின் ரீங்காரத்தை ருசிப்போம். மரங்களின் சல்லாபத்தை ரசிப்போம். இயற்கையின் அற்புதத்தைக் காண்போம்'' என்று நீண்ட பிரச்சாரம் செய்து முடித்தாள் வித்யா. எழுந்த சௌம்யா அம்ம்ம்மா.......என்ற வண்ணம் அவளை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ''அப்படி என்றால் இந்த மிருகங்கள், மீன்கள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்புக் கருவிகளை யார் படைத்தார்கள் அம்மா சௌம்யா அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். தாய்க்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றது என்று மனதில் நினைத்தபடி '' அது ஒரு பெரிய உhயிவநச. அவை ஒன்றும் படைக்கப்படவில்லை. தேவை கருதி மெல்ல மெல்ல வளர்ந்தன. மனிதனுக்கு வால் இல்லாது போனது போலவேதான் நடந்தது. இது பற்றி இன்னும் ஒருநாள் விளக்கமாக விளக்குகின்றேன்'' என்ற படி தன் மகளின் கவலை தீர்த்த நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்தாள் வித்யா.\nநேரம் மார்ச் 04, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரியக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html\n4 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:39\n4 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:35\n4 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 2:44\nபதிவிற்கான உட்பொருளும் சொல்லிச் சென்ற\nவிதமும் மிக மிக அற்புதம்\nஇதுபோன்ற மனதோடு பேசுகிற உறவுகள்\nகுறைந்து வருவதால் இழப்புகள் அதிகமாகி வருகிற\nஇந்தச் சூழலில் தங்கள் பதிவு\nஅனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது\nமனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி\n6 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:07\nஉங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா .\n6 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:55\n6 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:56\n6 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 7:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஅன்று தான் உண்மையில் நான் வருந்தினேன்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_468.html", "date_download": "2018-04-23T15:18:32Z", "digest": "sha1:RVKHLSOZJLVLJQ5KJDDLYHEPWO3CDNHY", "length": 49187, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "உல‌மா க‌ட்சிக்கு நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌, சிறு உத‌வியையாவ‌து செய்திருக்கிறாரா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஉல‌மா க‌ட்சிக்கு நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌, சிறு உத‌வியையாவ‌து செய்திருக்கிறாரா..\nமுஸ்லிம் க‌ட்சிக‌ளை ந‌ம்பாம‌ல் முஸ்லிம்க‌ளுட‌ன் நேர‌டியாக‌ தொட‌ர்பை ஏற்ப‌டுத்தியிருந்தால் க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் தாம் தோற்க‌வேண்டி வ‌ந்திருக்காது என‌ பாராளுமன்ற‌ உறுப்பின‌ர் நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌ சொல்லியிருப்ப‌து க‌ள‌ நில‌வ‌ர‌ம் ம‌ற்றும் ய‌தார்த்த‌தை அறியாத‌ வார்த்தையாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,\nக‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி கால‌த்தில் முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்குரிய‌ வ‌ச‌திக‌ளை செய்து கொடுத்தும் க‌டைசி நேர‌த்தில் முஸ்லிம் க‌ட்சிக‌ள் கைவிரித்து விட்ட‌ன‌ என‌ நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌ கூறியுள்ள‌மை த‌வ‌றான‌து. உண்மையில் க‌ட்சிக‌ளுக்கு முன்பாக‌வே முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சி மாறிவிட்டார்க‌ள் என்ப‌தே உண்மையாகும். இத‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌, ஏற்ப‌ட்ட‌ த‌வ‌றுக‌ள் என்ன‌ என்ப‌து ப‌ற்றி த‌ற்போது ம‌ஹிந்த‌ அணியின‌ர் ஆராய்வ‌து மிக‌வும் ஆரோக்கிய‌மான‌ ஒன்றாகும். க‌ட‌ந்த‌ கால த‌வ‌றுக‌ளை புரிந்து கொள்ளும் போது எதிர்கால‌ம் சிற‌க்க‌ வாய்ப்பு உள்ள‌து.\nஉண்மையில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் ஆட்சி முஸ்லிம்க‌ளை பொறுத்த‌வ‌ரை பொற்கால‌ம் எனும் மிக‌ச்சிற‌ந்த‌ ஆட்சி என்ப‌தை அறிவுள்ள‌வ‌ர்க‌ள் ம‌றுக்க‌ முடியாது. ஆனாலும் ம‌ஹிந்த‌ அர‌சின் வீழ்ச்சிக்கு ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ற்றை ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பின‌ர் இன்ன‌மும் புரியாம‌ல் இருப்ப‌துதான் க‌வ‌லையான‌ விட‌ய‌மாகும்.\nமுத‌லில் ம‌ஹிந்த‌ அணியின‌ர் செய்த‌ மிக‌ப்பெரிய‌ த‌வ‌று த‌ம்மை அனைத்து தேர்த‌ல்க‌ளிலும் எதிர்த்த‌ ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌சை ந‌ம்பி ஆட்சியில் இணைத்துக்கொண்ட‌மையாகும்இக்க‌ட்சி அர‌சில் ப‌ல‌ ப‌த‌விக‌ளை பெற்று சொகுசுக‌ளை அனுப‌வித்துக்கொண்டு தாம் ஆளுந்த‌ர‌ப்பில் எதிர்க்க‌ட்சியாக‌ இருக்கிறோம் என‌ முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் சொல்லி ம‌ஹிந்த‌வினால் முஸ்லிம் ச‌மூக‌ம் எதையும் பெற‌ முடியாது என‌ காட்டிக்கொண்டிருந்த‌து. மு. காவின் த‌லைவ‌ர்க‌ள் அனைத்தையும் அனுப‌விக்க‌ பொது ம‌க்க‌ளை ப‌ரித‌விக்க‌ விட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌ ம‌ஹிந்த‌ முஸ்லிம்க‌ளை ஓர‌ங்க‌ட்டுவ‌தாக‌வே முஸ்லிம் பொது ம‌க்க‌ள் நினைக்கும‌ள‌வு முஸ்லிம் காங்கிர‌ஸ் பொய் பிர‌சார‌ங்க‌ளை மேற்கொண்ட‌து. இவ‌ற்றை உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌விட‌ம் சுட்டிக்காட்டிய‌ போதும் க‌ருத்தில் எடுப‌ட‌வில்லை. அத‌னால் எப்போது தேர்த‌ல்வ‌ரும் ம‌ஹிந்த‌வை எப்போது மாற்ற‌லாம் என்ற‌ எண்ண‌ம் முஸ்லிம்க‌ளிட‌ம் ஏற்ப‌ட்ட‌து.\nஅடுத்த‌தாக‌ 2005ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌ல் தொட‌க்க‌ம் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ மிக‌ க‌டுமையாக‌ உழைத்த‌ உல‌மா க‌ட்சியை வ‌ள‌ர்த்தெடுப்ப‌த‌ற்காக‌ ம‌ஹிந்த‌ அர‌சு எத்த‌கைய‌ முனைப்பையும் காட்ட‌வில்லை. குறிப்பாக‌ முஸ்லிம் காங்கிர‌சின் கோட்டையான‌ க‌ல்முனையில் உல‌மா க‌ட்சி க‌ள‌மிற‌ங்கி ம‌ஹிந்த‌வின் வெற்றிக்காக‌ 2005 முத‌ல் பாடுப‌ட்ட‌து. பாரிய‌ அச்சுறுத்த‌ல்க‌ளுக்கு ம‌த்தியில் பிர‌சார‌த்தை முன்னெடுத்த‌ உல‌மா க‌ட்சிக்கும் அத‌ன் ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கும் எத்த‌கைய‌ உத‌விக‌ளையும் ம‌ஹிந்த‌ அர‌சு செய்ய‌வில்லை.\nஅத்துட‌ன் உல‌மா க‌ட்சி நாட்டின் மௌல‌விமாரின் த‌லைமையிலான‌ க‌ட்சியாகும் என்ப‌தால் அத‌னை வ‌ள‌ர்த்தெடுப்ப‌த‌ன் மூல‌ம் உல‌மாக்க‌ளை அர‌சிய‌ல் ம‌ய‌ப்ப‌டுத்தி ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வான‌ பீர‌ங்கிக‌ளாக‌ மௌல‌விமாரை ஆக்க‌ முடியும் என‌ ப‌ல‌ த‌ட‌வை நாம் முன்னாள் ஜ‌னாதிப‌திக்கு க‌டித‌ம் எழுதியும் க‌ண‌க்கில் எடுக்காமை மிக‌ப்பெரிய‌ த‌வ‌றாகும். இந்த‌ நாட்டின் வ‌ர‌லாற்றில் ஒரு முஸ்லிம் க‌ட்சி முன்னூறுக்கு மேற்ப‌ட்ட‌ மௌல‌விமாரை அல‌ரி மாளிகைக்கு அழைத்துச்சென்று ஜ‌னாதிப‌தி வேற்பாள‌ருக்கு ஆத‌ர‌வாக‌ கூட்ட‌ம் ந‌ட‌த்திய‌து என்றால் அது உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே 2005ல் சாதித்து காட்டிய‌து. இத்த‌கைய‌ க‌ட்சியை பல‌ப்ப‌டுத்த‌ உத‌வி செய்யாமை பெரும் த‌‌வ‌றாகும்.\nம‌ற்றுமொரு த‌வ‌றுதான் எந்த‌க்க‌ட்சி ஆட்சிக்கு வ‌ந்தாலும் அந்த‌ப்ப‌க்க‌ம் பாயும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌ தென் ப‌குதியின் த‌னிப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் சில‌ருக்கு ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு முக்கிய‌த்துவ‌ம் வ‌ழ‌ங்கின‌ர். அவ‌ர்க‌ள் ம‌ஹிந்த‌ மூல‌ம் த‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ ந‌ன்மைக‌ளை அடைவ‌திலும் தாம் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வு என்று அவ‌ரிட‌ம் காட்டிக்கொள்ப‌வ‌ர்க‌ளாக‌வும், ம‌ஹிந்த‌வுக்கு புரியாணி கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருந்தார்க‌ளே த‌விர‌ ம‌ஹிந்த‌வின் ந‌ல‌வுக‌ள் ப‌ற்றி ஒரு வார்த்தையேனும் ப‌கிர‌ங்க‌மாக‌ பேசாத‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். அத்துட‌ன் இத்த‌கைய‌வ‌ர்க‌ள் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை அடிப்ப‌டையாக‌க்கொண்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ம‌ஹிந்த‌விட‌ம் நெருங்க‌விடாம‌ல் பிர‌தேச‌ வாத‌ம் பேசி அவ‌ர்க‌ளை ம‌ஹிந்த‌வை விட்டும் ஓர‌ங்க‌ட்டின‌ர் என்ற‌ உண்மையை இனியாவ‌து நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌ போன்ற‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்ள‌ வேண்டும்.\nஇப்ப‌டியான‌ த‌வ‌று ம‌ஹிந்த‌வின் ஆட்சிக்கால‌த்திலும் அத‌ன் பின்ன‌ரும் தொட‌ர்கின்ற‌மை மிக‌ப்பெரிய‌ த‌வ‌றாகும்.\nஇறுதி தேர்த‌லின் போது அனைத்து முஸ்லிம்க‌ளும் ம‌ஹிந்த‌வை விட்டு விட்டு ஓடிய‌ போது, பொது ப‌ல‌ சேனாவை ம‌ஹிந்த‌ க‌ட்டுப்ப‌டுத்தாமை கார‌ண‌மாக‌ ம‌ஹிந்த‌வுட‌ன் முர‌ண் ப‌ட்டு நின்ற‌ உல‌மா க‌ட்சி, ந‌ல்லாட்சிக்கார‌ர்க‌ளை விட‌ ம‌ஹிந்த‌ மேல் என‌க்கூறி ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ மீண்டும் க‌ள‌ம் இற‌ங்கியது ம‌ட்டும‌ன்றி தேர்த‌ல் தோல்வியின் பின்ன‌ரும் த‌னியாக‌ நின்று ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தில் மீண்டும் ம‌ஹிந்த‌ ஆத‌ர‌வு க‌ள‌த்தை உருவாக்கிய‌ ஒரே க‌ட்சியாக‌ இருந்தும் அக்க‌ட்சியை வ‌ள‌ர்க்க‌ ம‌ஹிந்த‌ அணியின‌ர் ஒரு சிறு உத‌வியையும் வ‌ழ‌ங்காத‌தையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட‌ வேண்டும்.\nப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை தோற்க‌டித்து முஸ்லிம்க‌ளுக்கு விடுத‌லையை பெற்றுக்கொடுத்த மாவீர‌ர்‌ ம‌ஹிந்த‌ என்ப‌த‌ற்காக‌ உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌வின் தோல்வியின் பின்ன‌ரும் அவ‌ருக்கு தோள் கொடுத்த‌ போது ம‌ஹிந்த‌ உல‌மா க‌ட்சிக்கு ப‌ண‌ம் கொடுத்த‌தால்த்தான்‌ அக்க‌ட்சி ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ பேசுகிற‌து என்ற‌ ப‌ல‌ குற்ற‌ச்சாட்டுக்க‌ள், அவ‌மான‌ங்க‌ளுக்கு அக்க‌ட்சி முக‌ம் கொடுத்த‌து. ஆனாலும் உல‌மா க‌ட்சியை வ‌ள‌ர்த்தெடுக்க‌ ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு முனைய‌வில்லை.\nஇப்போது முஸ்லிம் க‌ட்சிக‌ள் த‌ம‌க்கு தேவையில்லை என‌ கூறும் நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌ போன்றோர் ம‌ஹிந்த‌வுக்காக‌ பாடுப‌ட்டு மீண்டும் ஆத‌ர‌வு த‌ள‌த்தை ஏற்ப‌டுத்திய‌ உல‌மா க‌ட்சிக்கு ஒரு சிறு உத‌வியையாவ‌து ந‌ன்றிக்க‌ட‌னாக‌ செய்திருக்கிறாரா என‌ கேட்கிறோம்.\nஆக‌வே ம‌ஹிந்த‌வின் தோல்விக்கு முஸ்லிம் க‌ட்சிக‌ளின் மீது ம‌ட்டும் நாம‌ல் ராஜ‌ப‌க்ஷ‌ ப‌ழி போடுவ‌தை விடுத்து த‌ம‌து த‌ர‌ப்பின் த‌வ‌றுக‌ளே அதிக‌ம் என்ப‌தை உண‌ர்ந்து அவ‌ற்றை திருத்திக்கொள்ள‌ முனைய‌ வேண்டும். அத்துட‌ன் இனியாவ‌து ம‌ஹிந்த‌வுக்கு விசுவாச‌முள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்கு ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளையும் ஏற்ப‌டுத்தி வ‌ள‌ர்த்தெடுக்க‌ முனைய‌ வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் காங்கிர‌ஸ் போன்ற‌ க‌ட்சிக‌ள் மிக‌ இல‌குவாக‌ முஸ்லிம்க‌ளை தேர்த‌ல் நேர‌த்தில் ஏமாற்றி த‌ம் ப‌க்க‌ம் இழுத்து விடுவார்க‌ள் என்ற‌ ய‌தார்த‌த்தை ம‌ஹிந்த‌ அணியின‌ர் புரிந்து கொள்ள‌ வேண்டும்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/a-govt-official-drives-car-4-kilo-meters-with-youth-on-the-bonnet-317201.html", "date_download": "2018-04-23T14:58:46Z", "digest": "sha1:UJS3LEQEZWCSYHOJRBS43F32OUWIYOV3", "length": 11249, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "அட கடவுளே.. மனுகொடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதியை பாருங்க மக்களே.. வைரலாகும் வீடியோ! | A govt official drives car for 4 kilo meters with a youth on the bonnet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அட கடவுளே.. மனுகொடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதியை பாருங்க மக்களே.. வைரலாகும் வீடியோ\nஅட கடவுளே.. மனுகொடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதியை பாருங்க மக்களே.. வைரலாகும் வீடியோ\nதிருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம்\nதொடரும் சோதனை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கூட்டணி கட்சி அமைச்சர் கடும் பாய்ச்சல்\nஉத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு தோல்வியை பரிசாக தந்த 'மேல்ஜாதி' அரசியல்\nசொந்த தொகுதியிலேயே ஜெயிக்க முடியாதவங்களுக்கு எதுக்கு பதவி யோகி மீது சு.சுவாமி பாய்ச்சல்\nஉபி இடைத்தேர்தலில் இமாலய வெற்றி.. மாயாவதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் அகிலேஷ்\nஇடைத்தேர்தல் நடைபெற்ற 3 லோக்சபா தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி\n100 கோடி ரூபாய் சொத்தை தூக்கி எறிந்துவிட்டு சன்னியாசி ஆன ஜெயின் இளைஞர்\nமனுகொடுக்க வந்தவருக்கு நேர்ந்த கதியை பாருங்க மக்களே..\nலக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மனு கொடுக்க வந்த இளைஞரை அதிகாரி ஒருவர் தனது காரின் முன்பக்கத்தில் 4 கிலோமீட்டர் தொங்கியபடி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகிலுள்ள ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜ் பால். இவர் அப்பகுதி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுக்கச் சென்றார்.\nஅலுவலகத்தில் பிடிஓ இல்லாததால் வெளியே வந்தார். அந்த நேரத்தில் பிடிஓ காரில் ஏறுவதைப் பார்த்த பிரிஜ் பால், காரை வழிமறித்தார். ஆனால் கார் நிற்காததால் அதன் முகப்பில் பற்றி தொங்கினார்.\n4 கிலோ மீட்டர் தூரம்\nஆனால் அதிகாரியோ காரின் முன்பக்கம் இளைஞர் தொங்குவதை பார்த்துக் காரை நிறுத்தவில்லை. காரை நிறுத்தாமல் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓட்டிச் சென்றார்.\nகாரின் முகப்பில் இளைஞர் தொங்கியபடியே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக ஆன்லா போலீஸ் நிலையத்தில் பிரிஜ் பால், பிடிஓ இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு 3 பேர் கொண்ட குழுவை, மாவட்ட ஆட்சியர் வீரேந்திர குமார் சிங் அமைத்துள்ளார். வட்டார வளர்ச்சி அதிகாரி மனு கொடுக்க வந்த இளைஞரை காரில் தொங்கவிட்டபடியே இழுத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nup youth car உபி அரசு அதிகாரிகள் கார் இளைஞர்\nநிர்மலாதேவி வழக்கு: உதவிப்பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி விசாரணை\nபோஸ்டரில் பெரியார், அம்பேத்கர்.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்.. பலே திட்டங்கள்\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி... பிரிக்க முடியாது - நமது அம்மா\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/kathua-rape-case-accused-plead-not-guilty-317399.html", "date_download": "2018-04-23T15:22:20Z", "digest": "sha1:JURA2AOWN7UFDRLPC4RGUJZRQGNK7LUU", "length": 10961, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்கள் எந்த தவறுமே செய்யவில்லை: கதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள் | Kathua rape case: Accused plead not guilty - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நாங்கள் எந்த தவறுமே செய்யவில்லை: கதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள்\nநாங்கள் எந்த தவறுமே செய்யவில்லை: கதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள்\nஜெ.சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு\nகரூர், மதுரையில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியது கோர்ட்\nவாஷிங் மெஷினில் பதுக்கியிருந்த திருடன்... 14 ஆண்டாக டிமிக்கி கொடுத்தவர்... மும்பையில் பரபரப்பு\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nகதுவா சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள் என்ன சொல்கிறார்கள்\nஸ்ரீநகர்: கதுவாவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரும் தாங்கள் எந்த தவறும் செய்யவலில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமியை கடத்தி போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் மைனர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை துவங்கியது. குற்றவாளிகளோ தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், நார்கோ சோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் போலீசார் குற்றப்பத்திரிகையின் நகல்களை தங்களிடம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nநீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இந்த வழக்கு நியாயமான முறையில் நடக்க வேண்டும் எனில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே தான் நடக்க வேண்டும் என சிறுமியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nசிறுமியின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் தீபிகா ரஜாவத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவருக்கும், சிறுமியின் குடும்பத்தாருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\naccused court குற்றவாளிகள் நீதிமன்றம்\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு மோடி வாய்ப்பூட்டு... வரம்பு மீறி பேச வேண்டாம் என கண்டிப்பு\nசென்னையில் பட்டப் பகலில் பகீர்... துப்பாக்கி முனையில் வங்கியில் பணத்தை பறித்த வட இந்திய கொள்ளையன்\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: 60% லிங்காயத்துகள் ஆதரவு பாஜகவுக்கு: ஏபிபி டிவி சர்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2017/07/02/thiruvasagam_15/", "date_download": "2018-04-23T15:35:31Z", "digest": "sha1:XSXW3RMOWBPPPYUFEQUK4Q2PO5V4Q6VU", "length": 6982, "nlines": 239, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "திருத்தோள் நோக்கம் – வாரம் ஒரு வாசகம் – 15 | thamilnayaki", "raw_content": "\n← திருவுந்தியார் – வாரம் ஒரு வாசகம் – 14\nதிருப்பொன்னூசல் – வாரம் ஒரு வாசகம் – 16 →\nதிருத்தோள் நோக்கம் – வாரம் ஒரு வாசகம் – 15\n{திருத்தோள் நோக்கம் என்பது பண்டைய மகளிர் விளையாட்டு}\nபொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க,\nசெருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம்,\nவிருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு,\nஅருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ\nநீர் வார்க்கும் கலசமாகத் தன் வாய்,\nமங்கலப் பொருள்களால் வழிபாடு செய்வதுபோல்\nசிவனும் அப்பூசையை விரும்பி ஏற்று\nகண்ணப்பனின் பெருமையை உலகம் அறிந்தது\nஇந்த வரலாற்றைப் பாடி நாம் ஆடுவோம்\nஉரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து, உளம் புகலும்,\nகரை மாண்ட காமப் பெரும் கடலைக் கடத்தலுமே,\nஇரை மாண்ட இந்திரியப் பறவை இரிந்து ஓட,\nதுரை மாண்டவா பாடி தோள் நோக்கம் ஆடாமோ\nகரை காணா ஆசைப் பெருங்கடலை நான் கடந்தேன்\nதன் முனைப்பு அழிந்த விதம் பாடி நாம் ஆடுவோம்.\n← திருவுந்தியார் – வாரம் ஒரு வாசகம் – 14\nதிருப்பொன்னூசல் – வாரம் ஒரு வாசகம் – 16 →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=18", "date_download": "2018-04-23T15:34:04Z", "digest": "sha1:UZKNA34EBAVCLWJTZRJSYQDMNBKZQR55", "length": 6633, "nlines": 122, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nவிவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் ‘யோபு’ என்னும் இந்நூல் தலைசிறந்தது. ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும், அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.\nபழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு ‘நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்’ என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம்போல் அமைந்துள்ளது இந்நூல்.\nஇந்நூலின் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இது பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர்.\nயோபும் அவர்தம் நண்பர்களும் 3:1 - 31:40\nஅ) யோபின் முறையீடு 3:1 - 26\nஆ) முதல் உரையாடல் 4:1 - 14:22\nஇ) இரண்டாம் உரையாடல் 15:1 - 21:34\nஈ) மூன்றாம் உரையாடல் 22:1 - 27:23\nஉ) ஞானத்தின் மேன்மை 28:1 - 28\nஊ) யோபின் இறுதிப் பதிலுரை 29:1 - 31:40\nஎலிகூவின் உரைகள் 32:1 - 37:24\nயோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=2%201418&name=%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:12:27Z", "digest": "sha1:YGNU5TPYJBA3YQ77CIPUKPTX3W36BI6Y", "length": 11455, "nlines": 139, "source_domain": "marinabooks.com", "title": "ஏர்டெல் மிட்டல் Airtel Mittal: Pesu", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசினிமா, இசைசமையல்மகளிர் சிறப்புநகைச்சுவைஅறிவியல்கவிதைகள்இலக்கியம்கணிதம்சமூகம்கம்யூனிசம்பொது நூல்கள்ஆன்மீகம்பயணக்கட்டுரைகள்கட்டுரைகள்சித்தர்கள், சித்த மருத்துவம் மேலும்...\nஇலக்கிய வேல்சரண் புக்ஸ் செட்டியார் பதிப்பகம்காவேரி பதிப்பகம்ஏ.எஸ்.பதிப்பகத்தார்அபிரா புக்ஸ்தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தமிழகத் தொல்லியல் கழகம்மருத்துவப் பதிப்பகம்அம்ருதா பதிப்பகம்நேசம் பதிப்பகம்எஸ்.ஆரோக்கியசாமிஆர்.கண்ணாயிரசர்மாகருத்து - பட்டறை வெளியீடுதாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nநான் வழங்கும் மொபைல் சேவையைத்தான் எல்லோரும் பயன்படுத்தவேண்டும். நான் தயாரிக்கும் ஜெனரேட்டர்தான் எல்லோர் வீட்டிலும் இயங்கவேண்டும். இந்தியாவின் ஒவ்வோர் அங்குலத்திலும் என்னுடைய பெயர் அழுத்தம்திருத்தமாகப் பதியவேண்டும். பார்தி - ஏர்டெல் நிறுவனத்தின் பிதாமகனான சுனில் மிட்டலுக்கு வந்த கனவுகள் ஒவ்வொன்றும் பிரமாண்டமானவை. அத்தனையும் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா என்று எப்போதுமே தயங்கி நின்றதில்லை அவர். குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு, கடைநிலை வாடிக்கையாளரைக் கவர்வது சாத்தியமில்லை. தரையில் இறங்கி அவர்களை நெருங்கவேண்டும். உளப்பூர்வமாகத் தொட்டுப் பார்க்கவேண்டும். இந்த அணுகுமுறைதான், சுனில் மிட்டலை இந்தியத் தொலைத் தொடர்புத்துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக உருமாற்றிய தாரக மந்திரம். ஏர்டெல் என்ற அதிபிரமாண்டமான சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சுனில் பார்தி மிட்டல் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் பெருமைக்குரிய பதிவுகள்\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nஃபத்வா முதல் பத்மா வரை\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\nநான் வழங்கும் மொபைல் சேவையைத்தான் எல்லோரும் பயன்படுத்தவேண்டும். நான் தயாரிக்கும் ஜெனரேட்டர்தான் எல்லோர் வீட்டிலும் இயங்கவேண்டும். இந்தியாவின் ஒவ்வோர் அங்குலத்திலும் என்னுடைய பெயர் அழுத்தம்திருத்தமாகப் பதியவேண்டும். பார்தி - ஏர்டெல் நிறுவனத்தின் பிதாமகனான சுனில் மிட்டலுக்கு வந்த கனவுகள் ஒவ்வொன்றும் பிரமாண்டமானவை. அத்தனையும் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா என்று எப்போதுமே தயங்கி நின்றதில்லை அவர். குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு, கடைநிலை வாடிக்கையாளரைக் கவர்வது சாத்தியமில்லை. தரையில் இறங்கி அவர்களை நெருங்கவேண்டும். உளப்பூர்வமாகத் தொட்டுப் பார்க்கவேண்டும். இந்த அணுகுமுறைதான், சுனில் மிட்டலை இந்தியத் தொலைத் தொடர்புத்துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக உருமாற்றிய தாரக மந்திரம். ஏர்டெல் என்ற அதிபிரமாண்டமான சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சுனில் பார்தி மிட்டல் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் பெருமைக்குரிய பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3540", "date_download": "2018-04-23T15:43:45Z", "digest": "sha1:NW6SWUFLBGIWBFMILK2EVCLUAZWGUCFF", "length": 5598, "nlines": 85, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்திய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை\nசெவ்வாய் 17 ஏப்ரல் 2018 11:25:17\n(துர்க்கா) சிரம்பான், ஏப். 17-\nநெகிரி மாநிலத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலால் இந்திய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். புதைகுழிகளில் இருந்த மனித எலும்புகளைத் தேடும் நடவடிக்கையில் போலீசார் எதிர்பார்த்ததை விட மன நிறைவளிக்கும் வகையில் பல குற்றச் செயல் விசாரணைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிரம்பான் அல்சன் கிளானாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் டத்தோ முகமட் ஷாக்கி இவ்வாறு குறிப்பிட்டார். போலீஸ் குழு தடயவியல் நிபுணர்கள், தீயணைப்பு மீட்புப் படை யினருடன் இணைந்து, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்களின் புதைகுழிகளை பல இடங்கள் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து தேடும் பணி மேற்கொண்டு வருகிறார்கள் என்றார் அவர்.\nபங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்\nபக்காத்தான் ஹராப்பான் அப்படி அல்ல\nதர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது\nநேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்\nஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்\nஇந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம்\nஅடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-2/", "date_download": "2018-04-23T15:36:24Z", "digest": "sha1:NEROA7CYADHEBGSF5JIR4DSGUR45JRCT", "length": 5159, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் சங்கப்பலகை\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-23T15:46:35Z", "digest": "sha1:FLJR6QD56TJFE4CHGVBCUCQPQCBJ5QNB", "length": 3553, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காப்பீடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காப்பீடு யின் அர்த்தம்\nஇறப்பு, விபத்து முதலியவற்றால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் தொகை கொடுப்பதற்காக நிறுவனங்கள் தனி நபர்களுடனோ அமைப்புகளுடனோ செய்துகொள்ளும் ஒப்பந்தம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E2%80%8C%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:29:21Z", "digest": "sha1:XYDM4U4P64VDAYIM6XHPF4QET4JGLINJ", "length": 47119, "nlines": 1066, "source_domain": "vidhai2virutcham.com", "title": "ப‌டங்கள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nதிரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முகநூலில் பகிர்ந்த புகைப்படம் எனது பார்வையில் . . .\nதிரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முகநூலில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படத்தை நான் பார்த்த‍போது, எனக்குள் எழுந்த வரிகள் .\n(திரு. எஸ்.வி.சேகர் அவர்கள் பகிர்ந்த புகைப்படமும், அதனை தொடர்ந்து எனது மனதில் எழுந்த Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள் |\tLeave a comment »\nஇந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்\nபுலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்\nகெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹ ன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள் | Tagged: இந்த, இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன், கெவின் கார்ட்டர், கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன், கெவின் கார்ட்டர், கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்\nபஸ், ரயில்களில் ஜன்ன‍ல் ஓர சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்பவரா அப்ப‍ நீங்கதான் முதல்ல‍ பா(படி)க்க‍ணும்\nஎன்ன‍தான் பஸ், ரயில்களில் ஏறும்போது கூட்ட‍நெரிசல் இருந்தாலு ம், பஸ், ரயிலுக்கு வெளியில் இருந்து ஜன்ன‍ல் வழியாக ஒரு துண் டை போட்டு ஜன்ன‍லோர சீட்டை Continue reading →\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், படம் சொல்லும் செய்தி, வாகனம், விழிப்புணர்வு |\t3 Comments »\nதிரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்தி\nஇந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி\nபக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், படம் சொல்லும் செய்தி | Tagged: Attachments, அவர்கள், உணர்த்தும், எஸ்.வி.சேகர், செய்தி, திரு, திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்�, பகிர்ந்த, புகைப்படம், முக நூல், Bachelor of Medicine Bachelor of Surgery, india, List of MLS drafts, роЪрпЖропрпНродро┐роХро│рпН, shiva, Tamil language, Tamil Nadu |\tLeave a comment »\n உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் எப்ப‍டி இருக்கிறது தெரியுமா\nநீங்கள் புகைப்பிடிப்ப‍வராக இருந்தால் உங்களது இதயம் மற்றும் நுரையீரல் நிறம் மாறியும் அளவில் சிறிதாகியும் வலுவற்றுப் போகும். மரணத்தை மண்டியிட்டு அழைக்கும் இந்த சிகரெட் பீடி போன்றவைகளை தூக்கி எறியுங்கள். கீழுள்ள‍ Continue reading →\nசென்னை அண்ணா மேம்பால விபத்திற்குப்பின் எடுக்க‍ப்பட்ட‍ புகைப்படங்கள்\nசென்னையில் இன்று மதியம் மனதை பதறவைக்கும் விபத்து நடந்தது. இன்று மதியம் 1.50 மணிக்கு சென்னை அண்ணா மேம் பாலத்தில் இருந்து மாநகர பஸ் ஒன்று தலைகுப்புற பாய்ந்து கவிழ்ந்தது. அந்த Continue reading →\nஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே\n(கருத்து – கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த், நம் உரத்த சிந்தனை மாத இதழுக்காக‌)\nமொத்த‍முள்ள‍ 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு\n1. பெயர் – மம்தா பானர்ஜி\nஅணி – கல்கத்தா சார்ஜர்ஸ்\nஇவரைப்பற்றி – வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற‍ போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வை த்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள்.\nஇந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க‍ வேண்டியிருக்கும்.\nமுகநூலில் “உலா வரும் நிலா” இவரே\nஇந்த தெய்வீக மொகத்த பார்த்தா உங் Continue reading →\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், நகைச்சுவை, ப‌டங்கள் | Tagged: சுவாமி, சுவாமி நித்தியானந்தா, நித்தி, நித்தியானந்தா, Nithyananda |\tLeave a comment »\nஇப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் – (காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்)\n“மெல்ல‍த் தமிழ் இனிச் சாகும்” என்று அன்றே சொன்னான் பாரதி இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் இப்ப‍டி எழுதினால், தமிழ் எப்ப‍டி வாழும் \nFiled under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், ஹலோ பிரதர் | Tagged: இப்ப‍டி எழுதினால், இப்ப‍டி எழுதினால் தமிழ் எப்ப‍டி வாழும் - (காணக்கிடைக்காத அரிய புகைப்படங், தமிழ் எப்ப‍டி வாழும், தமிழ் எப்ப‍டி வாழும் \nதேங்காயில் இருந்து அரச மரம் முளைக்கும் அதிசயம் (படங்களுடன்)\nமா விதைகளிலிருந்து மாங்காயும் போன்ற எந்த செடியின் விதையி னை விதைத்தோமோ அதே செடிதான் வளரும் ஆனால் இங்கு அதிசயமாக‌ தேங்காயில் இருந்து தென்னை முளைப்பதற்கு பதிலாக அரச மரம் முளைத்திருக்கின்றது. அவ்வாறு அரச மரத் திற்கு தன்னை விட்டுக்கொடுத்த தேங்காயையும், அதில் Continue reading →\nFiled under: அதிசயங்கள், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், வேளாண்மை | Tagged: அரச மரம், இருந்து, தேங்காயில், தேங்காயில் இருந்து அரச மரம் முளைக்கும் அதிசயம் (படங்களுடன்), படங்களுடன், முளைக்கும் அதிசயம் (படங்களுடன்) |\tLeave a comment »\nஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா\nஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமாஅது என்ன‍ன்னு கேட்டீங்கன்னா\n(கீழே இருக்கிற படத்தைப் பார்த்துட்டு அப்புறமா படிங்க\nஅவன் போட்டிருக்கிற Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், வி தை, ஹலோ பிரதர் | Tagged: என்ன, ஏழை, ஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா, தெரியுமா, பணக்காரன், வித்தியாசம் |\tLeave a comment »\nநிறைமாத கர்பிணி தோற்ற‍ம் உடைய சீன சிறுமியின் வயிறு (ப‌டங்களுடன்)\nசீனாவில் சிறுமி ஒருத்திக்கு அவளது வயிறு நிறைமாதக் கற்பிணி போல பெரிதாக காணப் படுகிறது. இந்தச் சிறுமிக்கு 8 மாதம் இருக்கு ம் போதே வயிற்றுப்பகுதியில் ஒரு வளர்ச்சி காணப்பட்டது. அது மிகவும் பெரிதாகிதால் அவளது நிலை கவலைக் கிடமாகியது. வைத் தியர்களின் கூற்றுப்படி அது ஒரு கட்டி அல்ல என்று தெரிவித்திருந்தனர்.அதன்படி அவருக் கு சிகிச்சை நடைபெற்று த Continue reading →\nFiled under: அதிசயங்கள், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், மரு‌த்துவ‌ம் | Tagged: உடைய, சிறுமியின் வயிறு, சீனா, தோற்ற‍ம், நிறைமாத கர்பிணி, நிறைமாத கர்பிணி தோற்ற‍ம் உடைய சீனா சிறுமியின் வயிறு, China, Delivery, Stomach |\tLeave a comment »\nநேற்று இரவு 10 மணிக்கு எடுத்தபடம்\nமுகநூலில் நண்பர் ஒருவரால் பகிரப்பட்ட‍ செய்தி மற்றும் படம் அதற்கு விதை2விருட்சம் இணை யத்தின் கருத்து\nபவர்கட் உச்சத்தில் இருக்கும் கால ம் ஆனால் தேவையே இல்லாமல் இங்கே ஒரு கட் டிடம் மின்சாரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறது. சென்னை முழுக்க இதுபோன்ற விரய ங்களை பார்க்கலாம்.\nபொது மக்களுக்கு தடை விதிக்கிற அதே கெடுபிடியுடன், பிசினஸ் ஹவர்ஸ் இல்லாத நேரங்களில், Continue reading →\nFiled under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், ஹலோ பிரதர் | Tagged: 10, இரவு, எடுத்தபடம், நேற்று, நேற்று இரவு 10 மணிக்கு எடுத்தபடம், நேற்று, நேற்று இரவு 10 மணிக்கு எடுத்தபடம்\n11 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த‍ அதிசய தாய் (படங்கள்)\n11 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த‍ அதிசய தாய். கீழே உள்ள‍ படங்களில் 11 குழந்தைகளும் Continue reading →\nFiled under: அதிசயங்கள், தெரிந்து கொள்ளுங்கள், ப‌டங்கள், மரு‌த்துவ‌ம் | Tagged: 11 குழந்தைகளை, 11 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த‍ அதிசய தாய் (படங்கள்), 11 குழந்தைகள், 11 babies, அதிசய தாய், ஒரே பிரசவத்தில், ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள், படங்கள், பிரசவித்த‍, Delivery |\tLeave a comment »\nகாளையை கண்ட காவலர்களின் நிலை (படம் இணைப்பு)\nசிவகங்கை மாவட்ட‍ம் திருப்பத்தூர் என் புதூரில் நடைபெற்ற‍ மஞ்சு விரட்டு நிகழ்ச்சி பாதுகாப்புக்காக வந்த Continue reading →\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 39 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 42 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/dhanush-announced-vip-2-release-date/6197/", "date_download": "2018-04-23T15:16:52Z", "digest": "sha1:CV7UE3KKTTDEUYOATZTBSX73ZX7CP6ST", "length": 10989, "nlines": 114, "source_domain": "www.cinereporters.com", "title": "தனுஷின் அடுத்த படமான 'விஐபி 2' ரிலீஸ் தேதி? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome சற்றுமுன் தனுஷின் அடுத்த படமான ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி\nதனுஷின் அடுத்த படமான ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி\nதனுஷ் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘விஐபி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இயக்குனர் செளந்தர்யா இரவுபகலாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியை கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில் ‘விஐபி 2’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கவுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ‘#vip2 release date will be announced shortly today. Super excited’ என்று அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\n‘விஐபி’ படத்தின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் தனுஷுடன் முதல் பாகத்தில் நடித்த அமலாபால் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nபத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393\nஇன்றைய ராசிபலன்கள் 23/04/2018 - ஏப்ரல் 23, 2018\nஇன்றைய ராசிபலன்கள் 22/04/2018 - ஏப்ரல் 22, 2018\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள் - ஏப்ரல் 21, 2018\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு - ஏப்ரல் 21, 2018\nஇன்றைய ராசிபலன்கள் 21/04/2018 - ஏப்ரல் 21, 2018\nPrevious articleநக்மாவின் அதிரடி குஷ்புவை ஓரங்கட்டவா\nNext articleஅஜித் நடிக்க வேண்டிய படம் மிஸ் ஆனது எப்படி\nபத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t34882-topic", "date_download": "2018-04-23T15:21:59Z", "digest": "sha1:27WFALWB3OQGRRAFI6KXLPJPGOBBKWIX", "length": 8409, "nlines": 126, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காதல் சோகக்கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஉயிர் விட்டு போகும் .....\nகண்ணீரை விட கொடுமை ...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013_06_30_archive.html", "date_download": "2018-04-23T15:07:42Z", "digest": "sha1:WRMESHWQSSMEK7G4K5URA2NX6W4KMPIM", "length": 22396, "nlines": 431, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2013-06-30", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nஎனை பிரிந்து நீ தனியாய் திரியும்,\nகாதலில் கதகளி ஆடியது எனது தவறே \nமண்டியிட்டு சரிந்தேன் மனது கனத்து \nநீ என்னை முகர்ந்து தந்த முத்தங்களின் சாயலில் \nஎன் கல்லறையில் எழுதி வைப்பேன்\nசொல்ல முடியாத ஒர் உணர்வு \nஊவமை சொல்ல முடியாத கவிதை \nநமக்காக துடிக்கும் ஒர் உயிர் \nகனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் \nஅனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் \nஎனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் \nஎன் நட்பு. . . . - கவிதைகள் உலகம்..\nஇதயக் காதல், காதல் கவிதைகள், சோகம்\nஅழகில் இல்லை காதல் என்றவள்\n[நா(ன்) என்ன அழகாவா இருக்கேன்\nஇன்று உன்னிடம் பேச துடிக்கும் என்னை\nகவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன\nகவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன\nஎதிர்பார்ப்பு, காதல் கவிதைகள், தேர்வு\nஎனக்காக நீ - உனக்காக நான்\nஅவள் இதழ் எனை ஈரமாக்க\nபோதும் என்று சொல்லி நடித்தாள்\nநீ தொடத்தான் நான் பிறந்தேன்\nநான் தொடத்தான் நீ பிறந்தாய்\nநாம் தொட்டோம் யார் பிறப்போ\n_ எங்கோ படித்ததில் ரசித்தது\nகடலோரம் நான் நின்ற நேரம்,\nஉன்னை தேடி வழி கேட்க,\nஉன் முகவரி தந்து விட\nகனவில் கூட நான் நினைக்கவில்லை..\nசதிகார அந்நிலவு இப்படி செய்யுமென\nஉன்னிடம் அழகை திருடி செல்ல...\nஉன் முகவரி தேடி நானும் வருகிறேன்\nஉன் அழகை திருடி செல்ல அல்ல,\nஎன்ன செய்வேன் என் மனதை\nஅவமானம், காதல், சோகம், smd safa mohamed\nஎன்னை மட்டும் வைத்தாய் உன் இதயத்துக்குள்..\nஇன்று அத்தனை பேரின் முன்னிலும்\nஎன்னை மட்டும் வெறுத்து புதைக்கிறாய்\nஉன் இதயத்தினுள் தானே, பரவாயில்லை.. ‎#smdsafa\nகாதல், குடியரசு தினம், சோகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஅழகில் இல்லை காதல் என்றவள்\nஎனக்காக நீ - உனக்காக நான்\nஎன்ன செய்வேன் என் மனதை\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/4243-2010-02-25-09-06-23", "date_download": "2018-04-23T15:38:58Z", "digest": "sha1:47URN3GCAANTSFP5WZ5FU3AFHEOPXTQE", "length": 20999, "nlines": 291, "source_domain": "keetru.com", "title": "அம்மாவின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nஅம்மாவின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா\nபூர்வீக சொத்து என்றால் பங்கு உண்டு. சுயசம்பாத்தியம் என்றால், அம்மா இறப்பதற்கு முன், அவருக்கு பின் அத்தனை சொத்துக்களும் மகன்களுக்கு மட்டுமே என்று உயில் எழுதி வைத்திருந்தால் அதில் மகளுக்கு உரிமையில்லை. அதே நேரத்தில் மகளுக்கு பங்குண்டு என எழுதியிருந்தாலோ அல்லது உயிலே எழுதாமல் இருந்தாலோ சொத்தில் ஒரு பங்கு மகளுக்கும் உண்டு.\nஐயா வணக்கம். நான் எனது சொந்த வீட்டில் (என் தகப்பனார் தாயின் பெயரில் வாங்கியது) வசித்து வருகிறேன். இந்த வீடு நான் என் தகப்பனாருடன் கூட வேலைக்கு சென்று சம்பாதித்து வாங்கியது. நான் மைனராக இருந்ததால் என் தாயின் பெயரில் வாங்கப்பட்டது. எனக்கு ஒரு தங்கை உண்டு. எனது தாயாரும் தந்தையும் மரித்து 30 வருடங்கள் ஆகிறது. உயில் எதுவும் எழுதப்படவில்லை. அன்றையிலிருந்து எனது தங்கை என் பாதுகாப்பில்தான ் இருந்துவந்தாள். பிறகு எனக்கு 1979ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு 1985ல் என் தங்கையை ரயில்வே வேலையில் உள்ள ஒருவரை மணமுடித்து வைத்தேன். கல்யாணத்திற்காக வீட்டை அடமானம் வைத்து திருமணத்தை நடத்தினேன். பிறகு என்னுடைய பணத்தில்் வீட்டை மீட்டேன். சில நாட்கள் சென்ற பிறகு 2005ல் ரூ.25,000 என் தங்கைக்கு கொடுத்தேன். அதற்கு ஈடாக என் தங்கை சொத்தில் எனக்கு எந்தவித உரிமையும் இல்லை என்றும் அதில் பங்கு எதுவும் கேட்கமாட்டேன் என்று ரூ.25/- பத்திரத்தில்் எழுதி கொடுத்துள்ளார் . ஆனால் நான் அதை பதிவு செய்ய வில்லை. ஆனால் தற்போது வீட்டை விற்றுக்கொடுக் கும்படி கேட்கிறார். வழக்கு போடவும் செய்வேன் என்றும் மிரட்டுகிறார். என் வீட்டிற்கு சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை இதுவரை கிரமமாக கட்டி வந்துள்ளேன். நான் இப்போது ஒரு தனியார் நிறுவனத்திலிருந ்து ஓய்வு பெற்று இபிஎப் உதவி தொகை வாங்கிக்கொண்டி ருக்கிறேன். மூன்று பெண் குழந்தைகளுடன் இருக்கும் நான் இப்போது திடீரென்று வீட்டை விற்கமுடியாத நிலையில் உள்ளேன். தாங்கள் எனக்கு அலோசனைகள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கி றேன்.\n எனது தகப்பனாருடன் கூட பிறந்த 5 அண்ணன்கள் 2 அக்கள்கள் உண்டு பூர்வீக சொத்து உள்ளது. அக்கள்கள் இருவக்கும் வயது 70 இவர்க்கு பூர்வீக சொத்தில் உரிமையுட தாங்கள் எனக்கு அலோசனைகள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கி றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3541", "date_download": "2018-04-23T15:43:47Z", "digest": "sha1:OSUOH3XSG7GS5L65NMHOXHLC2WO32OHN", "length": 4871, "nlines": 85, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n தோல்வி அடைந்தவர்களுக்கு ஏன் மறுபடியும் சீட்\nசெவ்வாய் 17 ஏப்ரல் 2018 11:33:41\nபினாங்கு பிறை சட்டமன்றத் தொகுதியை தவிர 1974 ஆம் ஆண்டு முதல் 2008 வரையில் அனைத்து பொதுத்தேர்தல்களிலும் 100 விழுக்காட்டு வெற்றியை பதிவு செய் துள்ள மஇகா, பொதுத் தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறுபடியும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதானது, தேசிய முன்னணியின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியான மஇகாவில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்படும் அளவிற்கு பாலைவனமா கிவிட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nபங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்\nபக்காத்தான் ஹராப்பான் அப்படி அல்ல\nதர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது\nநேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்\nஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்\nஇந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம்\nஅடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/521", "date_download": "2018-04-23T15:31:52Z", "digest": "sha1:4E2YX3DXBXJSSJA3JMIIKL55UE3UCAM7", "length": 4526, "nlines": 54, "source_domain": "relaxplease.in", "title": "OMR-ரில் ஓவியா பாடிய கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை- வீடியோ இணைப்பு - Relax Please", "raw_content": "\nOMR-ரில் ஓவியா பாடிய கொக்கு இட்ட முட்டை கட்ட முட்டை- வீடியோ இணைப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் மீது ஈர்த்தவர் ஓவியா. ஓவியாவின் புகழ் உச்சத்திற்க்கு சென்றதால் அவரை வைத்து இப்போது பல படங்களும் விளம்பரங்களும் வரவுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறக்கு முதல்முதலாக ஓவியா சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்துள்ளார். இன்று காரப்பாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரின் புதிய கடை திறப்புவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.\nOMR-ல் ஓவியா ஓவியா\t2017-09-25\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:18:33Z", "digest": "sha1:MMW442R7WNNIOX23I2JAPO334LXUW5GI", "length": 9961, "nlines": 89, "source_domain": "silapathikaram.com", "title": "ஞாலம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on April 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 14.நிலையாமை வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு ஐயைந் திரட்டிச் சென்றதற் பின்னும், 130 அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோ யாயினை வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிநின் னூங்கணோர் மருங்கில், கடற்கடம் பெறிந்த காவல னாயினும், 135 விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும், நான்மறை யாளன் செய்யுட் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகப்பா, அருந்திறல், இன்மை, இருஞ்செரு, இரும், உரு, உருகெழு, ஊங்கணோர், ஏந்துவாள், ஐயைந்து இரட்டி, கண்ணி, கூற்றுவன், கெழு, சிலப்பதிகாரம், செரு, ஞாலம், ஞெமிர், தண், தண்டமிழ், திரு, நடுகற் காதை, நான்மறையாளன், நெடுவரை, போந்தை, மண்ணி, மன், மருங்கில், மறக்களம், மல்லல், மா, மீக்கூற்றாளர், மேனிலை உலகம், யாக்கை, வஞ்சிக் காண்டம், வன்சொல், வரை, வலத்தர், வலம், விடர்ச்சிலை, விடுத்தோன், விறலோன், வெல்போர், வேந்து, வையம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on April 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசர், ஆர், இறுத்து, உடன்று, ஏத்தி, ஏறே, கடும் புனல், கறி, குரல், கொற்றம், கோமகன், சிலப்பதிகாரம், சிலம்பு, செரு, ஞாலம், தண், தழல், தார், துஞ்சும், தெரியல், நகுதல், நடுகற் காதை, புனல், புரை, புரையோர், வஞ்சிக் காண்டம், வாணாட்கள், வேய்ந்த\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015041135953.html", "date_download": "2018-04-23T14:54:25Z", "digest": "sha1:52FXU4HAQXZL7TCABCDBPLBCDKHVE5TD", "length": 8871, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "ஆந்திர அமைச்சருடன் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன்; அமைச்சர் மறுப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஆந்திர அமைச்சருடன் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன்; அமைச்சர் மறுப்பு\nஆந்திர அமைச்சருடன் சண்டை போட்ட ஸ்ருதிஹாசன்; அமைச்சர் மறுப்பு\nஏப்ரல் 11th, 2015 | தமிழ் சினிமா\nநடிகை ஸ்ருதிஹாசன் ஆந்திர மந்திரியுடன் போனை ஆஃப் செய்ய சொல்லி சண்டை போட்டுள்ளதாக வெளியான தகவலை அமைச்சர் மறுத்துள்ளார்.\nஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தலைக்கோணை நீர்வீழ்ச்சி பகுதியில் ‘‘புலி’’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்ததும் ஐதராபாத்திலிருந்து திருப்பதி திரும்ப விமான நிலையம் வந்துள்ளார்.\nபின்னர் விமானத்தில் பயணப்பட்டுள்ளார். அதே விமானத்தில் ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கமினேனி ஸ்ரீநிவாஸ் பயணமாகியுள்ளார். சுருதிஹானுக்கு முன் வரிசையில் கமினேனி ஸ்ரீநிவாசுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது.\nவிமானத்தில் கமினேனி ஸ்ரீநிவாஸ் மொபைல் போனில் சத்தமாக பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த நடிகை ஸ்ருதிஹாசன் போனை சுவிட்ச் ஆப் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஆனால் அதைக் கண்டுகொள்ளாத அமைச்சர் தொடர்ந்து பேசிக் கொண்டு வந்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த ஸ்ருதிஹாசன் போனை சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று சத்தம் போட்டார். அத்துடன் விமான பணிப்பெண்களையும் அழைத்து புகார் செய்தார்.\nஆனால் இந்த தகவலை அமைச்சர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் ஸ்ருதிஹாசனுடன் எந்த விமானத்திலும் பயணிக்கவில்லை. சமீபகாலமாக திருப்பதிக்கும் பயணம் செய்யவில்லை. பிறகு எவ்வாறு ஸ்ருதிஹாசனுடன் இது போன்று நடந்து கொண்ட விஷயம் வெளியானது என்று தெரியவில்லை.\nஒருவேளை நாங்கள் சந்திருத்திருந்தால் கூட எனக்கு அவரை அடையாளம் காண இயலாது. மேலும், நான் இதுவரையில் எந்த ஒரு பெண்ணையும் கிண்டல் செய்ததோ, தொந்தரவு செய்ததோ கிடையாது. நான் பிறந்ததிலிருந்தே நல்லப் பழக்கத்தைதான் கற்று வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015121439748.html", "date_download": "2018-04-23T15:13:47Z", "digest": "sha1:22S7UH4KT3LUW33DTTWHCWQTDUQKOXCB", "length": 7012, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமீதா நேரில் நிவாரண உதவி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமீதா நேரில் நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமீதா நேரில் நிவாரண உதவி\nடிசம்பர் 14th, 2015 | தமிழ் சினிமா\nதிருவொற்றியூர் சடையங்குப்பம், பாட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகை நமீதா பாய், போர்வை, கம்பளி உள்ளிட்ட நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். பின்னர் நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறும்போது,\n“தமிழக மக்களை இயற்கை பேரழிவு பெரிதும் பாதித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். இதனால் மக்கள் இழப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். நான் டிசம்பர் 2-ந்தேதியில் இருந்தே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறேன்.\nபடப்பிடிப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து இரவு- பகல் பாராமல் சென்னையின் பல பகுதிகளுக்கும் சென்று உதவிகளை செய்து வருகிறேன். இது மனதுக்கு நிம்மதியை தருகின்றது. தொடர்ந்து அனைவரும் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்” என்றார்.\nஅப்போது நமீதாவுடன் திருவொற்றியூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் தேசியமணி, லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகடும் கொந்தளிப்பு எதிரொலி: பத்மாவத் படத்தை திரையிட 4 மாநில திரையரங்கங்கள் மறுப்பு\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_206.html", "date_download": "2018-04-23T15:24:27Z", "digest": "sha1:FZ2ETKOBTJXJEPXHPVYW3MGJ3RU2ZQBY", "length": 17520, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "கிரிகெட் வீரர்‪ ஷாகித்_அஃப்ரிடி!‬... ஓர் மணித நேய பன்பாளர்...... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் கிரிகெட் வீரர்‪ ஷாகித்_அஃப்ரிடி‬... ஓர் மணித நேய பன்பாளர்......\n‬... ஓர் மணித நேய பன்பாளர்......\nதான் சம்பாரித்த பணத்தில் ‪ 28 கோடியில்‬ ஆதரவற்றோர் இல்லம் கட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிகெட் வீரர்‪ ஷாகித்_அஃப்ரிடி‬..\nமுதியோர் அனாதை சிறுவர்கள் விதவைகள் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் தனிதனி அறைகள் அமைத்து மருத்துவம் உணவு உடை கல்வி என அனைத்தும் இலவசமாக கொடுத்து மனிதநேய இளைஞராக உயர்ந்துள்ளார் அஃப்ரடி...\nகிரிகெட்டில் சாம்பாரித்து கூடவே விளம்பரம் மாடல் என பண பேய் பிடித்த வீரர்களுக்கு அப்ரிடி ஓர் சவுக்கடி ...\nமேட்ச்க்கு போனோமா ரன்ன டிச்சோமா நடிகைய கட்டுனோமா என திரியும் வீரர்களுக்கு மத்தியில் மனிதநேயம் வளர்க்கும் அப்ரிடி ஓர் அற்புதமே\nபாகிஸ்தான் என்றாலே தீவிரவாதி என பொய் உரைக்கும் ஊடகங்களுக்கு நீ தெரிய மாட்டாய்..\nஅதை எதிர்பார்த்தும் நீ செய்யவில்லை...\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2011/03/blog-post_04.html", "date_download": "2018-04-23T15:23:47Z", "digest": "sha1:5N3HI26RTCXMBM46OB3CTVEAT6NA7H4Y", "length": 24849, "nlines": 378, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இந்தியா, தமிழ்நாடு, தரம், வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nசென்னை மட்டுமின்றி தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மக்களைக் கவரும் வகையில் வணிக வளாகங்கள் உருவெடுத்து வருகின்றன.பெருநகரங்கள் மட்டும் என்றில்லை, சிறு நகரங்களில் கூட பல்வேறு நிறுவனங்களின் 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்'கள் பிரமாண்டமாக அமைந்துள்ளன.\nமுற்றிலும் குளிர் சாதன வசதியுடனும், மக்களைக் கவரும் வகையில் விளம்பர யுத்திகளையும் கையாள்கின்றன.சோப்பு, சீப்பு முதல் உயர்ரக எலக்டிரானிக்ஸ் பொருட்கள் வரை எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த வளாகங்கள் செயல்படுவதால், மேல்தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தர வாசிகளும் இந்த வளாகங்களை தேடிச் செல்கின் றனர்.\n'ஷாப்பிங்' துறையில் ஈடுபட் டுள்ள பல்வேறு நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், திடீர் திடீர் சலுகைகள், ஆடித் தள்ளுபடி போல் அவ்வப்போது சிறப்புத் தள்ளுபடிகளையும் வழங்கி மக்களை ஈர்த்து வருகின்றன.\nஇவ்வாறு மக்களை கவரும் மால்களில் பார்க்கிங் கட்டணமோ மிக அதிகம். கார்கள், இரு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் ஒரு மணி நேர கணக்கில் வசூல் செய்கிறார்கள். அதாவது இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முப்பது ரூபாயும், கார்களுக்கு குறைந்த பட்ச கட்டணமாக ஐம்பது ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இது மூலம் மக்கள் மீது கட்டண சுமையை சுமத்துகிறார்கள் மால்கள் நிர்வாகிகள். இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை வீடியோ பாருங்கள்:\nசிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தனாவன்.\nபட்டென்று உடைவாள். அவள் யார்\nமுந்தய பதிவிற்கான விடுகதையின் விடை: கதவு\nமுந்தய விடுகதையின் பதிவை பார்க்க:\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இந்தியா, தமிழ்நாடு, தரம், வீடியோ\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநண்பரே நாம் புலம்பி ஏதும் ஆகப்போவதில்லை. இதில் அரசு தலையிட்டால் தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.\nஓட்ட வட நாராயணன் said...\nஆஹா இந்தமுறை கோடை விடுமுறைக்கு தமிழ்நாட்டுக்கு வரலாம் னு ப்ளான் பண்ணி இருக்கேன் இப்புடிப் பயமுறுத்தரீங்களே ஆமா நீங்க மதுரை தானே எப்புடி மதுரைப் பக்கம் அங்க ஏதும் சிக்கல் இல்லையே\n///நண்பரே நாம் புலம்பி ஏதும் ஆகப்போவதில்லை. இதில் அரசு தலையிட்டால் தான் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.///\nஅரசுக்கு எத்தனையோ வேலை இருக்குங்க.. அவங்கள பணப் பேய் பிடிச்சு ஆட்டுது\nவேற யாருமில்லைங்க, மக்கள் தான் அங்க போவதை குறைக்கனும்...\n அங்க ஏதும் சிக்கல் இல்லையே\nமதுரை இன்னும் அந்த அளவுக்கு வளரலண்னே...\n@மதுரை சரவணன், தோழி பிரஷா\nஊரில் வேற கடைகளே கிடையாதா அங்கேயெல்லாம் போய் ஷாப்பிங் பண்ண கூடாதுங்களா அங்கேயெல்லாம் போய் ஷாப்பிங் பண்ண கூடாதுங்களா சிட்டி சென்டர் தான் வேணுமா சிட்டி சென்டர் தான் வேணுமா அதுக்கு fine தான் அந்த பார்கிங் கட்டணம் போல.\nஇன்னும் கொஞ்ச காலத்தில் இதுவும் பழகிப் போகாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் சொல்லுங்கள்.\nஇந்த மெட்ரோ பாலிட்டன் இல் இந்த கொடுமை தான் பிரகாஷ்....:((\nMANO நாஞ்சில் மனோ said...\nஎல்லா இடத்துலயும் இந்த அநியாயம் நடக்குதுய்யா...\nஎல்லா பெரிய மால்களிலும் இது சகஜமாகி விட்டது. ஜனங்களும் பழகிட்டங்க. வேர என்ன சொல்ல\nஇது போன்ற கடைத்தொகுதியில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கனும்... அப்பத்தான் திருந்துவார்கள்.\nஇத நடத்தறவங்க பெரிய வீட்டு பசங்களோட பினாமிங்கோ அப்புறம் எங்க............ஹி ஹி\nகோடிக்கணக்குல அடிக்குறதையே கண்டுக்க மாட்டேங்குறாங்க..இதையா நிறுத்தப் போறாங்க..\nவேடந்தாங்கல் - கருன் said...\nஇதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.... நமது நாடல்லவா...\nகொள்ளையோ கொள்ளை - கேட்பாரில்லாத கொள்ளை\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவிஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம் - வீடியோ\nமதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு\nநடுவர் அசோக டிசில்வாவின் தீர்ப்புத் திருவிளையாடல்க...\nவலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150...\nஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ\nஇந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ\nசென்னை மால்களின் பார்க்கிங் கட்டண கொள்ளை - வீடியோ\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-23T15:39:39Z", "digest": "sha1:EUYRLQCCB5YP6HPCGMEI2YGLEUAUHYFE", "length": 4131, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மேம்படுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மேம்படுத்து யின் அர்த்தம்\n(இருக்கும் நிலையைவிட) உயர்வான அல்லது சிறப்பான நிலையை அடையச் செய்தல்.\n‘நாட்டின் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்காக அரசு பல புதிய திட்டங்களை வகுத்துள்ளது’\n‘சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கமுடைய இலக்கியம்’\n‘போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி கடன் தந்துள்ளது’\n‘ஐம்பது கோடி ரூபாய் செலவில் துறைமுகத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவங்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sripadacharanam.com/2018/04/12/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E2%88%92-2/", "date_download": "2018-04-23T15:24:00Z", "digest": "sha1:GOZGXH74EBETDVDC734PQ6NSCEOL6U5Q", "length": 5836, "nlines": 88, "source_domain": "sripadacharanam.com", "title": "(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 2) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\n(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 2)\n((இன்று காலை, முதல் பயணம், தன் ஒற்றை விரலால் அனாயாஸமாக குன்றமேந்தி குளிர்மழைக் காத்த, அந்த கோவர்த்தனகிரி நோக்கி… என்ன சொல்வேன்..என்ன சொல்வேன்.. வண்டி நிற்கும் இடத்திலிருந்து, கோவர்த்தனகிரி சமீபம் வரை (சுமார் 200மீட்டர்) மணலில் நடை.. அடியேன் சென்ற போது உச்சி வெயில் நேரம்.. ஆனால், நம்பவே மாட்டீர்கள்… அவன் அரசாங்கத்தில் ஜட வஸ்துகளுக்குக் கூட, அவன் குணம் ஏறி விட்டதோ எனும்படியாய் சற்றும் சுடாத சில்() என்ற மணல்வெளி…ஒரு கல் இல்லை, கட்டி இல்லை..கால் உறுத்தலில்லை, காலுக்கு வருத்தமும் இல்லை.. எதிரே கல்லும், பாறைகளும், மரங்களும், செடிகளுமாய், இங்கே, எப்படி இது சாத்யம்) என்ற மணல்வெளி…ஒரு கல் இல்லை, கட்டி இல்லை..கால் உறுத்தலில்லை, காலுக்கு வருத்தமும் இல்லை.. எதிரே கல்லும், பாறைகளும், மரங்களும், செடிகளுமாய், இங்கே, எப்படி இது சாத்யம்.. வழக்கமாக மலையைச்சுற்றியுள்ள கொஞ்சத் தொலைவுவரையுள்ள ப்ரதேசம்..மலைப்பாங்காக அல்லவா இருக்கும்.. வழக்கமாக மலையைச்சுற்றியுள்ள கொஞ்சத் தொலைவுவரையுள்ள ப்ரதேசம்..மலைப்பாங்காக அல்லவா இருக்கும் இதுவும் அவனுடைய லீலைகளில் ஒன்றோ இதுவும் அவனுடைய லீலைகளில் ஒன்றோ\nயார் செய்தது இந்த அற்புதம்\nபேரன்பெனும் தகுதி விஞ்சி, என்றும்−\nNext Next post: (ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2011/02/pc-acceleration-manual.html?showComment=1298401690363", "date_download": "2018-04-23T15:38:14Z", "digest": "sha1:ECKI2HTG4KUUB2WVPSC7AVWNYDSSYTRZ", "length": 10277, "nlines": 121, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "PC Acceleration Manual | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nTeam Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர்...\nமின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,...\nஇணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலு...\nவலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக...\nG-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்ப...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK U...\nநாம் கணணி வாங்கும்போது பிரதானமாக கருதப்படுவது அதன் செயற்பாட்டு வேகத்தையே. ஆனால் கணணியானது வாங்கிய காலத்தில் முயல் வேகத்தில் இருப்பினும் பின்னர் நாள் செல்லச் செல்ல அதன் பாவனைக்கேற்ப ஆமை வேகத்துக்கு மாறுவது தெரிந்ததே. இதனால் நாம் கணனியில் அன்றாட செயல்களை செய்யும்போது சிலசமயம் எங்களை அறியாமல் கோவப்படுவதுமுண்டு. சிலர் அதற்காக கணணியை புதுசாக மாற்றுவதுமுண்டு. ஆனால் இதெல்லாம் நம்மளைப்போன்றோருக்கு சரிவராத காரியமாகையால் நாம் விண்டோஸின் வேகத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றி அறிந்திருத்தல் நல்லதே...\nஎனவே இது பற்றி இணையத்தில் அலசியவேளை நான் அறிந்த விடையங்களை அப்படியே தங்கள் அலசல்களிலும் பகிரவிடுவதில் மகிழ்வடைகின்றேன். கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து விண்டோஸின் வேகத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்ளலாம் என்ற பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.\n· ஏன் விண்டோஸ் வேகம் குறைகின்றது \n· எவ்வாறு இதனை அதிகரிக்கலாம்\n· குறைந்த disk fragmentation இல் எவ்வாறு தகவலை சேமிப்பது.\n· மென்பொருள் நீக்கத்தின்போது registry junk ஐ குறைத்தல்.\n· Malware தாக்கத்திலிருந்து கணணியை பாதுகாத்தல்.\n· மென்பொருள், வன்பொருள் பழுதிலிருந்து எவ்வாறு பௌதீக ரீதியில் கணணியை சுத்தம் செய்வது.\nபோன்ற பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. இவற்றை படித்து பயன்பெறுக.\nதனக்கென இல்லாமல் எல்லோருக்கும் தர மனம் வேண்டும்\nஅந்த தாராளம் உங்களை உயர்த்தும்\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t13773p100-topic", "date_download": "2018-04-23T15:19:17Z", "digest": "sha1:KNHLLWOL7DBEIGEYRB5L2XDMMOSS2BE4", "length": 21925, "nlines": 383, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் காதல் வலி கவிதைகள் - Page 5", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nகே இனியவன் காதல் வலி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் காதல் வலி கவிதைகள்\nகுடை ஒன்று இருந்திருந்தால் ..\nஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேன் ...\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஉனக்கு வலிக்குமே என்று ...\nநீ நனைய போகிறாய் என்று ....\nஎனக்கு காச்சல் வரும் போது\nசுட்டு விடும் என்று .....\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஇன்று நீ மௌனமாக இரு\nஒரு நாள் இந்த மௌனத்தை\nநினைத்தே நீ தனியே இருந்து\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநீ பிரிந்த நொடியில் உணர்ந்தேன்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநீ பார்த்த இடம் எல்லாம்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்\nஎன்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்\nஎப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nவலி தெறிக்கும் கவிதைகள் நண்பா..\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nவலி தெறிக்கும் கவிதைகள் நண்பா..\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nசிரிக்க கற்று தந்தாய் ....\nஅழுவதற்கு கற்று தந்தாய் ...\nஎன் நிலையும் ஒன்றுதான் ...\nஉன் மீது கல் பட்டு உடைந்து\nகாதல்பட்டு உடைந்து விட்டேன் ...\nஉன் துகளால் காலில் இரத்தம்\nஇதயத்தில் இரத்தம் வருகிறது ...\nகவர்ச்சி - இல்லாமல் போகும்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஉன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nஅருமை அருமை அருமை நண்பா..\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nநன்றி நன்றி கண்மணி சிங்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nRe: கே இனியவன் காதல் வலி கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manithan82.blogspot.com/2012/08/", "date_download": "2018-04-23T15:32:28Z", "digest": "sha1:UJTNESHGY767RLNCUKR2WNMPJXPPIDEL", "length": 5713, "nlines": 116, "source_domain": "manithan82.blogspot.com", "title": "மனிதம்: August 2012", "raw_content": "\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து\nவெள்ளி, 17 ஆகஸ்ட், 2012\nசெவ்வாய், 14 ஆகஸ்ட், 2012\nகால் அகல கம்பி சிறுக்க\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணம் சேர என்ன செய்ய வேண்டும்\nநுட்பவியல் / கணினியியல் கலைச்சொற்கள்\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவிதை நெல் - நெல் மூன்று\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஜெயலலிதா மீது அதிமுகவும், ஸ்டாலின் மீது திமுகவும் - வழக்கு\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/news/74/News_6.html", "date_download": "2018-04-23T15:40:11Z", "digest": "sha1:V6XHNZMSQ65EDY747OMHWNKQZDRE4U4N", "length": 8218, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nநன்றாக இருக்கிறேன்: வதந்தி குறித்து பி.வாசு விளக்கம்\nஎனக்கே வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் என்று தன்னைப் பற்றிய வதந்தி குறித்து பி.வாசு கிண்டலுடன்,...\nசீதக்காதி: வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும்...\nசிவகார்த்திகேயன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான்....\nமீண்டும் கே.வி.ஆனந்த் உடன் கூட்டணி: சூர்யா அறிவிப்பு\nமீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக சூர்யா உறுதி ...\nசிம்பு, ஓவியா ரகசிய திருமணம்.\nசிம்பு, ஓவியா ரகசிய திருமணம் என்று வெளியான புகைப்படத்தின் பின்னனி ரகசியம் தெரியவந்துள்ளது.\nபிரபுதேவா - ஹன்சிகா நடிக்கும் குலேபகாவலி: பெயர் காரணம் என்ன\nபொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கும் பிரபுதேவா படத்துக்கு, குலேபகாவலி என்று பெயர் சூட்டியது ...\nவெற்றிகரமான 25 நாட்கள் : அருவி படம் சாதனை\nசமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ள அருவி திரைப்படம் 110 திரையரங்குகளில் 25-வது நாளை ....\nநடிகர் சங்க அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்: நாசருக்கு, எஸ்.வி.சேகர் கடிதம்\nநடிகர் சங்க அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.\nஉடல் எடை குறைப்பு : புதிய தோற்றத்தில் மோகன்லால்\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது உடல் எடையை சுமார் 20 கிலோ குறைத்து புதிய தோற்றத்திற்கு ....\nவிஜய் - முருகதாஸ் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம்...\nதமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்\nபிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்துக்கு வீரமாதேவி என்று ,....\nதனுஷின் மாரி 2 : இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம்\n10 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளது....\nஷங்கர் - கமல் இணையும் இந்தியன் 2 : அனிரூத் இசை\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம்....\nஅருவி படக்குழுவுக்கு தங்கச்சங்கிலி பரிசளித்த ரஜினி\nஅருவி படக்குழுவினரை தன் வீட்டுக்கு அழைத்துத் தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டியுள்ளார் ரஜினி.\nசிறந்த இந்தியப் படமாகத் விக்ரம் வேதா தேர்வு:பாகுபலி 2 படத்தைப் பின்னுக்குத் தள்ளியது\n2017-ல் வெளிவந்த படங்களில் சிறந்த இந்தியப் படங்களின் பட்டியலை புகழ்பெற்ற திரைப்பட இணையத்தளமான....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2453", "date_download": "2018-04-23T15:39:25Z", "digest": "sha1:A3RM47ZWUNTGYABU7UG4EFZ2MX3G5WOU", "length": 9773, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமரண விளிம்பில் உள்ளவரை மீண்டும் உயிர்பிக்கும் புதிய வகை மருந்து கண்டுபிடிப்பு\nமரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது. என்கிறார்.இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது. மரணம் விளிம்பில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை துக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம்( Zolpidem) என்ற ஒருவகை மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா,பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களிடம் மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து உள்ளனர். இதில் அதிகமான நோயாளிகள் சோல்பிடிம் மருத்து கொடுக்கபட்ட பிறகு மேம்பட்டு உள்ளார்கள் என கண்டறியபட்டு உள்ளது. இந்த மருத்தின் விளைவு 4 மணி நேரம் இருக்கும். இந்த ஆய்வு குறித்து ஜாமா நரம்பியல் என்ற மருத்த இதழிலின் உதவி ஆசிரியர் மார்க் பீட்டர்சன் கூறும் போது சில நோயாளிகள், \"குறைந்தபட்ச உணர்வுள்ள\" நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர், அங்கு அவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் பேச முயற்சித்தனர். இந்த அதிசய முரண்பாடுகளில் ஒன்று, தூக்கமின்மை அல்லது நரம்பியல் நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு எதிர் தூக்கமின்மை இருப்பதால், தூக்கமின்மையின் விளைவுகள் காணப்படுகின்றன.எனினும், மேம்பாடுகள் சம்பந்தப்பட்ட நோயாளிகளில் ஒரு சிறிய பகுதியிலேயே மட்டுமே கண்டறியப்பட்டது. என கூறினார். டாக்டர் மார்ட்டின் பமலஸ்கி கூறும்போது நம் மருத்துவ நடைமுறையில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3542", "date_download": "2018-04-23T15:43:49Z", "digest": "sha1:PBEMRRP2CL5SOAHYTZ6MGBF6YXTLO2KX", "length": 4845, "nlines": 85, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபதினான்காவது பொதுத் தேர்தலில் சிலரின் பெயர்கள் விடுபடலாம்\nசெவ்வாய் 17 ஏப்ரல் 2018 11:35:34\nபிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தனது அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தேசிய முன்னணித் தலைவருமான நஜீப் கேட்டுக் கொண்டார் என்றனர்.\nபங்காளிக் கட்சிகளின் உடன்பாட்டுடன் கொள்கைகள் அமலாக்கம்\nபக்காத்தான் ஹராப்பான் அப்படி அல்ல\nதர்ஷினியின் நல்லுடல் இன்று மலேசியாவிற்கு கொண்டு வரப்படுகிறது\nநேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்\nஆசிபாவிற்கு நீதி வேண்டி 84 அரசு சாரா இயக்கங்கள் போராட்டம்\nஇந்திய தூதரக நுழைவாயிலின் முன்புறம்\nஅடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-04-23T14:58:57Z", "digest": "sha1:WPKVPMM2ZIPSW7MGQ45AUDC4G3L3JMOH", "length": 4551, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் புதிய தரவரிசையில் முன்னேற்றம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் புதிய தரவரிசையில் முன்னேற்றம்\nபுதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் முன்னேறியுள்ளார்.\nஅவர் வருட ஆரம்பத்தில் 10 ஆவது இடத்தில் இருந்தார். எனினும் புதிய சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 743 புள்ளிகளை பெற்று 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nஇதில் முதலாவது இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸமித் 947 புள்ளிகளையும் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் 881 புள்ளிகளையும் பெற்று உள்ளனர்.\nமேலும் இந்தப் பட்டியலில் இரண்டவாது இடத்தில் இருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 880 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.\nதன் பெயரையே மறந்த பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்\nஉபுல் தரங்க விவகாரம்: அதிருப்தியில் மஹேல\nமேற்கிந்திய அணியில் மீண்டும் கைல்\n16 அணிகள் பங்கு கொள்ளும் அட்டவணை வெளியானது\nமீண்டும் லசித் மாலிங்க நீக்கம்\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_832.html", "date_download": "2018-04-23T15:25:30Z", "digest": "sha1:5HPXGGH34PWFANLVXWQOXPQXJ7P5CZG6", "length": 20147, "nlines": 96, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "‘கொம்பா முளைச்சிருக்கு?’ என கேட்க முடியாது கர்நாடகா பெண்ணுக்கு தலையில் முளைத்தது கொம்பு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா செய்திகள் ‘கொம்பா முளைச்சிருக்கு’ என கேட்க முடியாது கர்நாடகா பெண்ணுக்கு தலையில் முளைத்தது கொம்பு\n’ என கேட்க முடியாது கர்நாடகா பெண்ணுக்கு தலையில் முளைத்தது கொம்பு\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தலையில் முளைத்த கொம்புடன் சுற்றித்திரியும் பெண்ணை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த அப்பெண் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். பொதுவாக மாடு, ஆடு, மான் போன்ற விலங்குகளுக்கு தலையில் கொம்பு முளைத்திருக்கும். கொம்பு முளைத்த தலையுடன் அரக்கர்கள் வருவதை சினிமாவில் பார்த்திருப்போம். நிஜ வாழ்க்கையில் அப்படி யாரையும் பார்த்திருக்க முடியாது. அதனால் தான் யாராவது அராஜமாக, ஆணவமாக பேசினால், அவருக்கு என்ன தலையில் கொம்பா முளைச்சிருக்கு என்று சொல்வதும் உண்டு. சிறுவயதில் தலையோடு தலை முட்டிக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்று குழந்தைகளை பயமுறுத்துவதும் உண்டு.\nஇந்நிலையில், கொம்பு முளைத்த பெண் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டம் புனஞ்சனூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒசபோடு காலனி கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மா(50). மலைவாசியான இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு உச்சந்தலையில் சிறிய மருவுபோல் தோன்றியுள்ளது. அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்களில் அந்த மருவு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டு கொம்பு போல் வளர்ந்துவிட்டது. இதனால் அதிர்ச்சிடைந்த அப்பெண் டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற சென்றார். ஆனால் இதற்கு என்ன சிகிச்சை அளிப்பது, எப்படி அளிப்பது என்று டாக்டர்களே திணறியுள்ளனர். 6 மாதம் இந்த கொம்பு தலையில் இருப்பதாகவும் பிறகு தானாக உதிர்ந்துவிடுவதாகவும், மீண்டும் கொம்பு முளைப்பதாகவும் கூறும் மாதம்மா மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளார். அறிவியல் ரீதியாக இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டதால் சிகிச்சைக்கு வழியின்றி மாதம்மா தவித்து வருகிறார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=131551", "date_download": "2018-04-23T16:07:49Z", "digest": "sha1:YYVNLZCE6OZJ5TQP4L7FKL4L7UOP352X", "length": 4121, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Fast-moving flames gut house, car in Bellevue", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-23T15:11:41Z", "digest": "sha1:RYQKOBF4456LFTBW4UAYAKHZMCEYV7RM", "length": 4433, "nlines": 79, "source_domain": "dheivamurasu.org", "title": "தொடர்பு கொள்க | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » தொடர்பு கொள்க\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nசென்னை – 600032 தமிழ்நாடு\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2652", "date_download": "2018-04-23T15:35:16Z", "digest": "sha1:WXN3ZSG76XDMEAE4XALFIML2H5IA77HO", "length": 7562, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடி.ஐ.ஜி ரூபா மாற்றம் எதிரொலி: பெங்களூரு சிறைக் கைதிகள் போராட்டம்\nகர்நாடக மாநிலம், பெங்களூரு சிறைத்துறையில் பெண் டி.ஐ.ஜி-யாகப் பதவி வகித்தவர் ரூபா. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண் டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் சசிகலா. அவருக்கு சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றது என்றும் இதற் காக டி.ஜி.பி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் உயரதிகாரிகளுக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தார் ரூபா. இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்ததாக, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இந்த விசா ரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், பார்வையாளர்களைப் பார்க்க சசிகலாவுக்கு தனி அறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மேலும் அதிர்வலையை ஏற்படுத்தினார் ரூபா. இதையடுத்து, இன்று காலை அவர் திடீரென்று பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஏடிஜிபி சத்யநாராயணா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரூபா பணி யிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரூபாவை மீண்டும் சிறைத் துறை டி.ஐ.ஜி-யாக நியமிக்க வேண்டும் என்று கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/105-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-23T15:49:10Z", "digest": "sha1:ZFMRC3YBHGYL4DKRI74SRPLG3XONRRCK", "length": 7798, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "105 மத குருக்கள் கைது! | Sankathi24", "raw_content": "\n105 மத குருக்கள் கைது\nபாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட கவர்னர் நினைவு தினத்தை கொண்டாடிய 105 மத குருக்கள் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண கவர்னராக இருந்த சல்மான் தசீர் அவரது பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nபாகிஸ்தானில் மத அவமதிப்பு சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு ஆதரவான கருத்துக்களை சல்மான் தசீர் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பாதுகாவலர்களில் ஒருவர் அவரை சுட்டுக்கொன்றார்.\nஅவரது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையில் தெக்ரிக் லப்பாயக் யா ரசூலா என்ற அமைப்பு லாகூரில் குல்பர்க் உள்ளிட்ட 2 இடங்களில் ஆதரவு பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தது.\nலாகூரில் மால் ரோட்டில் நடந்த பேரணியில் ஏராளமான மத குருக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கவர்னர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.\nஅதை தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற 105 மத குருக்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே குல்பெர்க்கில் நடைபெற இருந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.\nகேத் மிடில்டன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு\nஅமெரிக்காவில் சிறை கைதிகள் உணவை திருடி விற்ற ஊழியருக்கு 50 ஆண்டு ஜெயில்\nஅமெரிக்காவில் சிறுவர் சீர்திருத்த சிறையில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்ற\n30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nவடகொரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சீனாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட\nஉலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்\nஉலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா\nஅணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்\nஉலகிலேயே முதன் முறையாக அணு குண்டு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி\nவங்காள தேசத்திற்கு காமன்வெல்த் மாநாட்டில் பாராட்டு\nமியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில்\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த வட கொரியா முடிவு\nசர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.\nபொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு\nநேற்று முற்பகல் லண்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டது.\nஅமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பின் போது சபைக்குள் நுழைந்து\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.adirainews.net/2016/08/blog-post_84.html", "date_download": "2018-04-23T15:11:12Z", "digest": "sha1:IOSJVFZUXIEKHCQY5HRCY6TTOGG5XN52", "length": 25234, "nlines": 220, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி ! [ படங்கள் ]", "raw_content": "\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்ப...\nவழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்...\nஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அ...\nதுபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய ...\nதுபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் ...\n10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இள...\nஅபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங...\nதுபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோத...\nஅதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ...\nஹஜ் செய்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம...\nபெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமள...\nபட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அத...\nதுபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழை...\nஅதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு \nசிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் ம...\nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காண...\nஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911\nசவூதியில் யாசகம் கேட்பது குற்றம் \nஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை...\nஅமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது \nகொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழி...\nஅதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் மின் தடை ...\nஉலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் \nமதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 ...\nஅதிரையில் 10.30 மி.மீ மழை பதிவு \nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nபட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள...\nஹஜ் செய்திகள்: விஷன் 2030 முக்கியத்துவம் பெறும் ஹஜ...\nஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் ...\nபட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; ...\nதுபாயில் தங்கம் விலை வீழ்ச்சி \nஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா ...\nஅமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிர...\nதுபாய் பஸ் நிறுத்தங்களில் உலகளாவிய கூரியர் மற்றும்...\nதடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மா...\nஅமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை ...\nகணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்...\nஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போ...\nசவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள்...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி ம...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும்...\nஹஜ் செய்திகள்: உரிய ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்தால் நா...\nஅபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அ...\nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் ...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nமரண அறிவிப்பு [ 'நூர் லாட்ஜ்' முஹம்மது இக்பால் அவர...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல்...\n1 மணி நேரத்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்ப...\nஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு \nஹஜ் செய்திகள்: ஹஜ் காலங்களில் 18 MCM கூடுதல் தண்ணீ...\nஷார்ஜா வந்த தமிழக முதியவரை காணவில்லை \nதஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nதுபாயில் நன்கொடைகள் வசூலிப்பது குறித்து விளக்கம் \nசவூதியில் இந்தியன் சோஷியல் ஃபாரம் நடத்திய சுதந்திர...\nதுபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்\nஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்கள...\nடிரைவர் இல்லா டேக்ஸிகள் இன்று முதல் அறிமுகம்\nதுபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ ...\nஹஜ் செய்திகள்: யாத்ரீகர்களின் மணிக்கட்டில் நவீன மி...\nஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு \nஅபுதாபியில் 50 சட்ட விரோத டேக்ஸி டிரைவர்கள் கைது \n34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து \nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ ...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nகேன்சரில் இருந்து தப்புவது எப்படி\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவ...\nபட்டுக்கோட்டை வட்டம் இரண்டாகப் பிரிக்க உத்தேசம் ( ...\nமனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் இடி, மின்னலுடன் தூறல் மழை \nதேசிய திறனாய்வு தேர்வு ( NTS ); விண்ணப்பங்கள் வரவே...\nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள்...\nதிப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம...\nகத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் த...\nஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச...\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்...\nகுலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு \nசவூதியில் ஓர் 'நிஜ ஹீரோ' கெளரவிப்பு \nஅமீரகத்திலிருந்து விரைவில் விடுமுறையில் செல்லும் வ...\nஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத...\nஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிக...\nஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 97 பயனாளிக...\nஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்\nஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் ...\nமுத்துப்பேட்டையில் பைக் திருடனின் உருவம் சிசிடிவி ...\nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முதல்வரின் புதல்வர் இன்ஜின...\nஉலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு ( படங்கள் ...\nசவூதி ரியாத் நிறுவனத்தில் பணி புரிய ஆள் தேவை \nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி \nஅதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர...\nநாடு கடத்தும் நடுவிரல் சைகை \nதுபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப...\nசவூதியின் 120 பில்லியன் டாலர்கள் பெறுமான மனிதாபிமா...\n177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் ...\nரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரை அருகே அரசு பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் வேல் முருகன் (வயது 35). கேரளாவில் முடி திருத்தம் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.\nபட்டுக்கோட்டையிலிருந்து இன்று இரவு 8.30 மணியளவில் பாயின்ட் டூ பாயின்ட் அரசு பேரூந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிராம்பட்டினம் நோக்கி புறப்பட்டு வந்தது. பேருந்து சேண்டாக்கோட்டை அருகே வந்த போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த வேல் முருகன் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க சக்கரங்கள் உடலில் ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதையடுத்து சம்பவ இடத்தில் கூடிய இப்பகுதியினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை தாசில்தார் குருமூர்த்தி, பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சேண்டாக்கோட்டை பகுதியில் கடந்து செல்லும் அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை -அதிராம்பட்டினம் வழித்தட பாயின்ட் டூ பாயின்ட் அரசு பேரூந்துகள் அதிவேகமாக செல்வதாகவும், இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து நடக்கிறது என்றும், இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக எழுத்துபூர்வ கோரிக்கை அளித்தால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.\nபின்னர் இறந்த உடல், பிரத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டன. விபத்து குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு ஓட்டிச்செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் இப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிப்படைந்தது.\nஅதிரையில் இயங்கும் மற்ற இணைய வலைத்தளங்களை காட்டிலும், செய்திகளை நிதானமாகவும், விரிவாகவும், ஆதாரத்துடனும் தருவதில் அதிரை நியூஸ் நம்பர் ஒன்.\nஇதனால் நான் அதிரையில் இயங்கும் மற்ற இணைய வலைத்தளங்களை குறை கூற வரவில்லை.\nசெய்திகளை கொடுப்பதில், முந்த வேண்டும், அதே நேரத்தில் முழுமையான செய்திகளை கொடுத்தால் பார்ப்பவர்களும் படித்து முழுமை அடைவார்கள்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3-2/", "date_download": "2018-04-23T15:20:39Z", "digest": "sha1:SHQYUT3OCNUBW5BY5DMQNYHO46X6LIGA", "length": 8053, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் மகள்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் மகள்\nதற்போது வடிவேல் என்பவர் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க திவ்யாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் இதன் மூலம் நடிகையாக அவர் அறிமுகமாக இருக்கிறார் என்றும் மீண்டும் தகவல் பரவியது.\nஇதற்கு விளக்கம் அளித்து திவ்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n“நான் நடிக்கப்போவதாக வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். மீண்டும் மீண்டும் நான் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல்களை மறுக்க வேண்டி இருக்கிறது. திரைத்துறை மீது எனக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. நான் சத்துணவு துறையில் கவனம் செலுத்துகிறேன்.\nகாலை முதல் மாலைவரை ஓய்வில்லாமல் வேலை இருக்கிறது. நான் நடிக்கப் போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்ப நண்பர். அவரது படத்தில் என் தந்தை சத்யராஜ் நடிக்கிறார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை. அதில் நடிக்கவும் இல்லை.”\nPrevious articleசில்க் சுமிதாவுடன் ஷகிலாவை ஒப்பிடலாமா – ரிச்சா சதா கேள்வி\nNext articleநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கிளிநொச்சிக்கு விஜயம்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-04-23T15:19:58Z", "digest": "sha1:XQMB65HHNW2JGGQ2ZIVEYGVTSRVN26FO", "length": 5051, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பிரதமர் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்து விசேட கூட்டம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nபிரதமர் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்து விசேட கூட்டம்\nயாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது\nபிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர் மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர். எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் அனைவரும் பயன்பெறும் வகையிலான புதிய பொருளாதாரத் திட்டம் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியாக பிரதமரின் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தயாரில்லை - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க\nஓய்வூதியம் நிறுத்தப்படாது - அடமளிக்கப்படாது - ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையம்\n30 நாள்களுக்குள் 530 முறைப்பாடுகள் - பவ்ரல்\nபதிவு செய்யப்படாத மோ.சைக்கிளுக்கு 12,000 தண்டம்\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/04/blog-post_324.html", "date_download": "2018-04-23T15:31:41Z", "digest": "sha1:XNX6ECFD5BHQKFWCN6J2JP7FEE6QZWKP", "length": 18386, "nlines": 97, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "ஆசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்ற அதிரை வீரருக்கு பாராட்டு ! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் ஆசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்ற அதிரை வீரருக்கு பாராட்டு \nஆசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்ற அதிரை வீரருக்கு பாராட்டு \nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி இவரது மகன் அப்துல் வாஹிது ( வயது 17 ). திருச்சியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜூடோ விளையாட்டில் அதிக ஆர்வமாக விளையாடி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் இந்தோ - நேப்பால் ஊரக விளையாட்டு போட்டி, ஏப்ரல் 11ல், காட்மாண்டுவில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். ஜூடோ போட்டியில் மாணவன் அப்துல் வாஹிது கலந்துகொண்டு விளையாடினார். போட்டியில் வெற்றி பெற்று ஆசியா ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த தமுமுக நிர்வாகிகள் ஆசிய ஜூடோ போட்டிக்கு விளையாட தகுதி பெற்ற மாணவன் அப்துல் வாஹிதை அதிரை அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச்செயலாளர் கமாலுதீன், அமீரக ஷார்ஜா மண்டல பொறுப்பாளர் மன்சூர், சேக் நசுருதீன், நியாஸ் அஹமது, இப்ராஹிம்ஷா உள்ளிட்ட தமுமுகவினர் இருந்தனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2010/11/blog-post_22.html", "date_download": "2018-04-23T15:16:51Z", "digest": "sha1:ZLAPVE5RVLZTVEHP3AXG2SXLSLMH6NIC", "length": 18465, "nlines": 303, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நட்பா? காதலா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, காதல், செய்திகள், நட்பு, பெண்கள், முத்தம்\nநெருங்கிய நட்பில் காதல மலர்வது சற்றுச் சங்கடமானது. ஆனால் நெருக்கமான பழக்கம் தானே காதலாகிறது உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா உங்கள் நண்பர் அல்லது தோழி உங்களை சாதாரண நண்பனுக்கும் மேலாக நினைக்கிறாரா அதை தெரிந்து கொள்வது எப்படி அதை தெரிந்து கொள்வது எப்படி அதற்கு உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் இதோ...\nஅவ்வப்போது அவர் உங்களைத் தேடுவார். நீங்கள் அவருடன் இல்லாத போது அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்று அர்த்தம். உங்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார் என்பதும் இதில் தெரியும்.\nஎப்போதும் உங்களுடன் நேரத்தைக் கழிக்க விரும்புவார். எபோதும் உங்களைப் பார்ப்பது அவருக்கு சந்தோஷ மனநிலையை ஏற்படுத்தும்.\nஅவ்வப்போது ஏதாவது உங்களுக்கு கொடுப்பார். அவ்வப்போது உங்களுக்கு அன்பாக எதையாவது அளிக்கிறார் அல்லது எதையாவது அனுப்பி வைக்கிறார் என்றால், நமது உறவு நட்பையும் தாண்டியது என்று அவர் உங்களுக்கு உணர வைக்க முயலுகிறார் என்று அர்த்தம்.\nநண்பர் அல்லது தோழி உங்களை அதிகம் சீண்டி விளையாடுகிறார், கிண்டலடிக்கிறார் என்றால், அவர் உங்கள் பால் ஈர்க்கப்படிருக்க வாய்ப்பு இருக்கிறது.\nநீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார், நீங்கள் சோர்ந்து இருக்கும் பொது காரணம் என்வென்று கேட்டு துளைக்கிறார் என்றால் அவர் உங்களுக்கு இனிமையான துணையாக இருக்க நினைக்கிறார், நட்பை தாண்டி உங்களைப் பார்கிறார் என புரிந்து கொள்ளுங்கள்.\nநட்பிற்கும், காதலுக்கும் நுழிலை தான் வித்தியாசம், அதனால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ளும் முன்பு நட்பை காதலாக நினைத்து கணக்கு போட்டு விடாதீர்கள். ஏன் என்றால் பலரும் காதலை விட நட்புக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அன்பு, காதல், செய்திகள், நட்பு, பெண்கள், முத்தம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவிளம்பரங்களில் நடிக்க கமல் முடிவு\nகல்வி முறையில் மாற்றம் தேவை\n3 வது டெஸ்ட் - நியூசிலாந்து விக்கெட்டுகள் - VIDEO\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS...\nமகன் திருமணத்தில் திரு. மு.க.அழகிரி பாடிய பாட்டு -...\nநாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்க...\nஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண...\nகண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்\nமுக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா\nஅட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2011/07/blog-post_28.html", "date_download": "2018-04-23T15:03:15Z", "digest": "sha1:AOIQMPDLKAGEMMB2AGSHILFUH5NOIDYR", "length": 27436, "nlines": 392, "source_domain": "www.tamilvaasi.com", "title": "எப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது? - பொதுக்குழு அறிக்கை | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nஇனி எந்தக் காலத்திலும் யாருடனும் பாமக கூட்டணி வைக்கப்போவதில்லை; பாமக தலைமையில் மாற்று அணியை அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். \"தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் மாற்று அணியை உருவாக்கி அதன் தலைமையில் தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவது என உறுதி பூண்டுள்ளது.\nஇந்தக் கொள்கையில் ஏற்புடைய கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கிறோம். தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன் பிறகு வரும் எல்லா தேர்தல்களிலும் பாமக தலைமையிலான அணியே தேர்தலைச் சந்திக்கும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது. பாமக தலைமையிலான அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.\nமக்களின் வாக்குகளுக்கு உண்மையான மதிப்பு வழங்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்.\nதமிழக அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.\n69 சதவீத ஒதுக்கீடை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்திடம் கால அவகாசம் பெற்று சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.\nஇலங்கையில் தனி ஈழம் அமைக்க ஐ.நா. அமைப்பின் மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.\nபெரிய மாவட்டங்களான விழுப்புரம், வேலூர், சேலம், திருநெல்வேலி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களை இரண்டிரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும். இவ்வாறு மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களின் தனிக்கட்சி கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், செய்திகள், தமிழ்நாடு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஹிஹி மறுபடி ஒரு தேர்தல் கூத்தா\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களின் தனிக்கட்சி கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.//\nஆஹா கேக்கும்போதே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே\nஇப்பவே நான் இந்த அறிக்கையை நான் அவர்கள் சார்பில் தண்ணீரில் போட்டு விடுகிறேன்.\nஎப்பா பிஸ்கோத்து.....மாப்ள இதான் நெனப்பு வருது அந்த படத்த பாக்கும்போது ஹிஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nராமதாஸ்: இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு\nஅன்புமணி: நம்பி இருந்தா தான் நாம 10 தொகுதியிலாவது ஜெயித்து இருக்கலாமே இப்படி மூணோட முக்காடு போட்டுக்க வேண்டிய அவசியம் இல்லையே\nராமதாஸ்: அப்ப எந்த %^%&* க்கு டா இந்த பொதுக்குழுவ கூட்ட சொன்ன சரி இரு அம்மா கால்ல போய் விழுந்தாவது உனக்கு ஒரு ராஜ்யசபா சீட் வாங்கி தரேன்\nஅன்புமணி: அப்பா பொம்பள கால்ல விழறியே உனக்கு அசிங்கமா இருக்காதா\nராமதாஸ் : ஹீ ஹீ அதெல்லாம் மானம் ரோசம் உள்ளவனுக்கு நமக்கு அது போய் பல வருஷம் ஆச்சே ஹீ ஹீ\n//இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களின் தனிக்கட்சி கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇது என்ன கேள்வி அடுத்த எலெக்சன்ல அம்மா தாயேன்னோ யா சாமின்னோ எங்கேயாவது போயி விழுந்துடுவாரு இந்த மானஸ்தன்...\n//பாமக தலைமையிலான அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.//பாமக க்கு கொள்கையாவது ஒன்றாவது. ஏங்க இப்படி ஜோக்கடிக்கிறீங்க....\nராம் தாஸ் = ராம் தேவ் = ஸ்டண்ட்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇது இவனுங்க எப்பவும் புலம்புறதுதான்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅடுத்த தேர்தல் வரும்வரை கூட்டணி இல்லை - ராம தாஸ்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇவிங்க ஒரு ஆளுக் ... இன்னும் இந்த உலகம் நம்புதே\nம்ம்ம் இவர்களின் காமெடி அரசியல் ..)))\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇந்த முடிவு எந்தனை நாளைக்கு....\nகூட்டணி வைச்சா சவுக்கால் அடிக்கலாமா\nஇன்னுமா இவங்கள இந்த உலகம் நம்புது .....\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇதுக்கு பேர் தான் அரசியல்...\nதங்களின் பதிவும் நண்பரின் சசியின் கருத்தும் ...இந்த அரசியல் வாதிகளை நினைத்து சிரிப்பு தான் வருகிறது\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகண்கள் விரிய பார்க்க, ரசிக்க... படங்கள்\nதனபாலு... கோபாலு... அரட்டை (மீனாட்சி பஜாரிலிருந்து...\nசர்தார்ஜி ஏன் பஸ்சில் ஏறல\nஎப்போதும், யாருடனும் இனி பா ம க கூட்டணி அமைக்காது\nநடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு - ஒரு பார்வை\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nமூணுக்கு மூணாக (3 + 3 X 3 - 3 ÷ 3) - தொடர் பதிவு\nஇணையத்தில் பொழுதைக் கழிக்க குழந்தைகளை விற்ற பெற்றோ...\nபதிவர்களுக்கும் இப்படித்தான் குழந்தைகள் பிறக்குமா\nஅரசு ஊழியரை அடித்து துவைத்த ஆந்திர MLA - சுடச்சுட ...\nஅட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி...\nஇந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டே அமல்படுத்தல்\nஅட்ரா சக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி...\nநீ விரும்பினா என் தங்கச்சிய லவ் பண்ணிக்கடா\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nகதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு\nஆண்களை ஏமாற்றும் \"சுயம்வரம்\" தொலைக்காட்சி நிகழ்ச்ச...\nஅல்சரைத் தவிர்ப்பது நம் கையில் - ஒரு பார்வை\nவிடியல் வருமா - கவிதை\nகணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்\nஎன் கிட்டினியை படிக்க வைக்கவே இல்லையே\nகிரிகெட்டில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலிக்கும் முறை...\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்ய...\nசமையலறை: ஜெல்லி புரூட் சாலட், சிக்கன் சாலட் செய்வத...\nஉங்கள் போட்டோவுக்கு ஈசியா EFFECT கொடுக்க வேண்டுமா\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t25587-topic", "date_download": "2018-04-23T15:07:36Z", "digest": "sha1:IONDPDPDWGXMFVHQFTOGWFGAZWM4UJCZ", "length": 8807, "nlines": 144, "source_domain": "www.thagaval.net", "title": "இளைஞர்களின் தொலை நோக்கு பார்வை ..!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nஇளைஞர்களின் தொலை நோக்கு பார்வை ..\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nஇளைஞர்களின் தொலை நோக்கு பார்வை ..\nவீட்டிலிருந்தே அடுத்த தெரு பெண்ணை\nதமிழ் என் காதலி -\nRe: இளைஞர்களின் தொலை நோக்கு பார்வை ..\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t33851-topic", "date_download": "2018-04-23T15:08:40Z", "digest": "sha1:KUUWLGH22HB42XPIXL3C7JX7WWBVJCM4", "length": 10810, "nlines": 147, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பெண்மைக்காய் குரல் கொடுப்போம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nவாடாத பூ முகம் கொண்டாள் பெண்\nபாடாத கவிஞர்கள் உண்டா அவளை\nதேடாத பாதையில் முட்கள் அதிகம்\nபட்டால் அவளோ தாங்குவது கடினம்\nஅடிமை என்ற சொல் தொலைந்தது\nமடமை என்ற பொருள் விலகவில்லை\nகடமை செய்ய போகிற பயணமதில்\nகிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்\nமச்சம் என்ற அவள் முக அழகில்\nஇச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்\nஅச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.\nஎச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.\nமண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.\nவிண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்\nகண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்\nஅன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.\nஇரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா\nவரவில் ஆண்மைக்கு மட்டும் பெண்மைக்கு\nநரகம் கொத்திக்கும் நெருப்பை போல் பல\nஅரக்கன் நடக்கும் தரையில் அவள் பாதம் வேண்டாம்.\nவேலை செல்வது அவள் உரிமை புதுமை பெண்\nகவலை தருவது காலம் அளிக்கும் மதிப் பெண்\nகாலை மலரும் கூந்தலில் அழகாய் சிவக்கலாம்\nமாலை வந்தால் அது அவளால் கசக்க பட வேண்டும்\nபுரியும் என்றும் நம்புகிறேன் உணர்ந்தால் நலமே\nதெரிந்த காட்சிகள் அழகு என்றால் எங்கும் ஆபத்து\nவிரிந்த குடைக்குள் மழைத்துளிகள் வரக்கூடாது\nசிரித்த கன்னத்தில் கண்ணீர் துளி விழக்கூடாது\nRe: பெண்மைக்காய் குரல் கொடுப்போம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/2009/12/chart-data.html", "date_download": "2018-04-23T15:25:14Z", "digest": "sha1:AQMIHKDAROCD4CWBWRN6FGWA5IEWCHDY", "length": 3655, "nlines": 87, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nChart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், இன்றைய சந்தை பற்றிய பகுப்பாய்வுகள் செய்ய இயலவில்லை, இதனை ஒட்டி இன்றைய பதிவுகளையும் புதிப்பிக்க முடியவில்லை , இதற்காக வருந்துகிறேன்,\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதேசிய பங்கு சந்தை 31-12-09\nகாஞ்சி வகுப்பை முடித்து தற்பொழுது தான் வந்து சேர்...\nதேசிய பங்கு சந்தை 22-12-09\nதேசிய பங்கு சந்தை 14 - 12 - 09\nகாஞ்சீபுரத்தில் Technical Analysis வகுப்புக்கள்\nதேசிய பங்கு சந்தை 11-12-09\nதேசிய பங்கு சந்தை 10-12-09\nதேசிய பங்கு சந்தை 07-12-09\nChart data கிடைப்பதில் ஏற்ப்பட்ட தொழில்நுட்ப கோளாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/07/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-04-23T14:57:17Z", "digest": "sha1:ZULYP2BRC6DETHAN2JX4TRJ27ZEAPFY5", "length": 7003, "nlines": 153, "source_domain": "pattivaithiyam.net", "title": "ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் கிரேவி|ramzan spl mutton gravy |", "raw_content": "\nரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் கிரேவி|ramzan spl mutton gravy\nமட்டன் – 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)\nதக்காளி – 2 (அரைத்தது)\nவெங்காயம் – 2 (அரைத்தது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 டீஸ்பூன்\nதயிர் – 1 கப்\nகரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் – 1 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்\nபட்டை மற்றும் கிராம்பு பொடி – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் – 1 கப்\nகொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)\nமுதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தீயை குறைவில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.\nபின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.\nபின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.\nஅடுத்து தீயை குறைவில் வைத்து, மட்டனைப் போட்டு, 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.\nபிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/12/blog-post_66.html", "date_download": "2018-04-23T15:30:33Z", "digest": "sha1:OQGG52UO6X3KKHXFXECGHMEW452CU4TK", "length": 18898, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "நேற்று நடந்த நெகிழ வைத்த சம்பவம் பற்றி தோழர் சகாப்தன். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் நேற்று நடந்த நெகிழ வைத்த சம்பவம் பற்றி தோழர் சகாப்தன்.\nநேற்று நடந்த நெகிழ வைத்த சம்பவம் பற்றி தோழர் சகாப்தன்.\nநேற்று காலை பூந்தமல்லி மருத்துவ முகாமிலிருந்து ஒரு அழைப்பு, \"ஜீவா சனிக்கிழமை நடத்த இருக்கும் மருத்துவ முகாமிற்கு போதுமான மருந்துகள் இல்லை. உடனடியாக உயிர்காக்கும் மருந்துகள் தேவை.உடனடியாக ஏற்பாடு செய்யமுடியுமா\". \"நான் முயற்சி செய்கிறேன் \"என்று சொல்லிவிட்டு அலைபேசியை முடித்துக்கொண்டேன்.\nஉடனே, மவுண்ட்ரோட் பெரிய பள்ளிவாசல் இமாம் சம்சூதின் Moulana Shamsudeen Qasimi அவர்களை தொடர்பு கொண்டு, உங்கள் முகாமில் மருந்துகள் இருக்கிறதா.பூந்தமல்லி மருந்துவ முகாமிற்கு மருந்துகள் தேவை என்றேன்.\nஉடனே,\" ஜந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள் என்னிடம் இருக்கின்றன. உடனடியாக அனுப்பி வைக்கிறேன்\" என்று பதில் வந்தது. உண்மையில் மகிழ்ச்சியில் உறைந்து போனேன்.\nஉடனடியாக 5 இலட்சம் மதிப்புள்ள மருந்துகளை என்னால் ஏற்பாடு செய்யமுடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உணவு பொருட்கள் மட்டுமின்றி மருத்துவ பொருட்களையும் நிவாரணமாக வழங்கிவரும் பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஇது போன்ற உள்ளங்கள் இருப்பதால்தான் பேரிடர் காலங்களையும் எதிர்கொண்டு பூமி புத்துயிர் பெற்றுக்கொண்டிருக்கிறது.உயிர் காக்கும் மருந்துகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டுசேர்த்ததில் எனது பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது பெருமை கொள்கிறேன்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_731.html", "date_download": "2018-04-23T15:31:25Z", "digest": "sha1:7SFYHWMYHW3C6TZ4XTLYBVU6R7O6FP7H", "length": 21697, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "ஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் ஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி\nஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி\n22 மார்ச் 2004 வருடம் மிகச்சரியாக , அதிகாலை ஃபஜர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கண்பார்வை மங்கிய , நடக்க இயலாத உடலின் ஒரு பகுதி செயலிழந்து போன 67 வயதான ஒரு முதியவரை கொலை செய்வதற்கு உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ விமானமான F-16 அணி அணியாக அந்த வீதியில் சரமாரியாக குண்டுகளை வீசியது. அவர் தினமும் அதே வழியிலேயே தன்னுடைய சக்கர நாற்காலியில் தொழுகைக்கு செல்வார். இப்படி ஒரு நாள் கொல்லப்படுவோம் என்று அவருக்கு எப்பொழுதும் நம்பிக்கை இருந்தது. தன்னுடைய மக்களிடம் அதை பலமுறை ஆவலாக பகிர்ந்து கொள்வார். இறுதியாக அப்படியே கொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்.\nஹமாஸ் இயக்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான ஷஹீத் ஷேக் அஹமது யாசின் இஸ்ரேல் என்னும் பயங்கரவாத தேசத்தால் படுகொலை செய்யப்பட்டதாக ஹமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனத்தின் பெரும் ஜனத்தொகை மக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மற்றெந்த தலைவர்களுக்கும் இல்லாத இடத்தை அவர்கள் ஷேக் அஹமது யாசினுக்கு தங்கள் உள்ளங்களில் வழங்கியிருந்தனர்.\nகூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் முன்பாகவும் , உலக மீடியாக்களின் முன்பாகவும் ஹமாசின் அடுத்த தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் அஜீஸ் ரன்திஸி இவ்வாறு அறிவித்தார் “நீங்கள் ஒரு ஷேக் அஹமது யாசினை கொலை செய்திருக்கலாம். ஆனால் அதிலிருந்து ஓராயிரம் யாசின்கள் முளைத்து வருவார்கள்”. ஆம் அது நடக்கவும் செய்தது. பின்னர் அப்துல் அஜீஸ் ரந்திஸியும் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டார்.\nஷேக் அஹமது யாசினை பற்றியும் அவருடைய இயக்கமான ஹமாசின் தியாகங்களை பற்றியும் சொல்வதற்கு எத்தனையோ வரலாறுகளும், சம்பவங்களும் இருக்கின்றன.\nதன்னால் சுயமாக இயங்க முடியாத ஒரு முதியவரை கண்டு உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இஸ்ரேல் அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் என்ன ஷேக் யாசினின் ஆன்மீக பலம், அவரின் தெளிவான பார்வை மற்றும் சிந்தனை, எத்தகைய அடக்குமுறையிலும் எதிரியிடம் அடிபணிந்து செல்லாத பண்பு, பல்லாண்டுகளை சிறையில் கழித்த பின்னரும் தகர்க்க முடியாத அவரின் மனஉறுதி, ஃபலஸ்தீனியர்களை கிளர்ந்தெழச் செய்த அவரின் கலப்படமில்லாத பேச்சு…என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.\nஆனால், இவை அனைத்தையும் விட ஒரு மிகப்பெரிய ஒரு பாடத்தை ஷேக் யாசினின் வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது. சக்கர நாற்காலியுடன் கட்டுண்ட ஒருவருக்கு ஷஹாதத் என்ற உயர் பதவி கிடைக்குமா என்று கேட்டால் இல்லை என்றே நம்மில் பலரும் கூறுவோம். ஆனால் தூய்மையான உள்ளத்துடன் உறுதியாக பயணித்தால் அதுவும் சாத்தியம்தான் என்பதை ஷேக் யாசினின் வாழ்வும் மரணமும் நமக்கு உணர்த்துகின்றன.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_58.html", "date_download": "2018-04-23T15:26:51Z", "digest": "sha1:ALGYALKR3DZOVJQQ76UJS7U5QRRYHYZD", "length": 42588, "nlines": 167, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "போலோ 'பாரத் பிதா கீ ஜே' - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா போலோ 'பாரத் பிதா கீ ஜே'\nபோலோ 'பாரத் பிதா கீ ஜே'\nஒரு செயலைச் செய்யும்படி என்னை நிர்பந்தித்தால் அது என் சுய மரியாதைக்கு இழுக்கு; அதை நான் செய்யமாட்டேன்\" எனும் பொருள் படும்படி, கடந்த வாரம் தந்தி டி வி நடத்திய மக்கள் மன்றம் நிழச்சியில் பேசிய பா ஜ க தேசீயச் செயலாளர் H. ராஜா ஒரு கருத்தைச் சொன்னார்.\nஇந்தச்சுய மரியாதை, மனிதர்கள் அனைவருக்கும் இருக்கிறது. முஸ்லிம்களுக்குச் சற்றுக் கூடுதலாக இருக்கிறது.\nஅவர்களது சமயம் அதைப்போதிக்கிறது. அதனால்தான், அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைஸி, \"என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் நான் பாரத் மாதா கி ஜே சொல்ல மாட்டேன்\" என்றார்.\nஇந்தியர்கள் அனைவரும் தம் நாட்டுப்பற்றை வெளிக்காட்ட, \"பாரத் மாதா கீ ஜே\" என முழக்கமிட வேண்டும். ஆர் எஸ் எஸ் தலைவர் மோஹன் பகவத் மிரட்டலாகக் கூறியதற்கே அஸதுத்தீன் எதிர்வினையாற்றினார்.\nஅவரைப் பின்பற்றி அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர், வாரிஸ் யூஸுஃப் பதானும் எதிர்வினையாற்றினார். அதனால் அம்மாநிலத்தை ஆளும் பாஜக சிவசேனா கூட்டணி, வாரிஸ் யூஸுஃப் பதானைச் சட்டமன்றத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது.\nஇந்திய நாட்டின் பூர்வ குடிகளான முஸ்லிம்கள் பாஜக ஆட்சிக்கு வரும் முன்பே இந்துத்துவக் கும்பலால் பல வகைகளில் மிரட்டப்பட்டு வந்தனர்.\nராமனை தேசீய நாயகனாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ முடியும்;\nபாபர் மசூதியையும் காசி மதுரா மசூதிகளையும் இந்துத்வக் கும்பலிடம் ஒப்படைத்து விட வேண்டும்;\nவந்தே மாதரம் பாட வேண்டும்;\nவாஜ்பேயி ஆட்சி போய் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின், பகவத் கீதை, யோகா, சூரிய நமஸ்காரம், மாட்டுக்கறி என ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றிய வகையில் மிரட்டல் விடுக்கத் தொடங்கினர்.\nயோகாவை ஏற்றுக்கொள்ளா விட்டால் பாகிஸ்தான் போ\nசூரிய நமஸ்காரம் செய்யாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறு\nபகவத் கீதையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பாகிஸ்தான் போ\nமாட்டுக்கறி சாப்பிட நினைத்தால் பாகிஸ்தான் போ\nஇப்போது லேட்டஸ்டாக, \"பாரதமாதா கி ஜே சொல்லாவிட்டால் தலையைத் துண்டிப்பேன்\" என்று வந்து விட்டது.\nஹரியானா மாநிலத்தின் ரோதக் எனுமிடத்தில் நடந்த ‘சத்பவன சம்மேளனம்’ நிகழ்ச்சியில் பேசிய யோகா மாஸ்டர் ராம்தேவ், \"நான் இந்த மண்ணின் சட்டத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்கிறேன். இல்லையென்றால், ‘பாரத மாதா கீ ஜே’ சொல்ல மறுக்கும் லட்சக்கணக்கானவர்களின் தலைகளை வெட்டி இருந்திருப்பேன். சிலர் தொப்பி போட்டு கொண்டு, என் கழுத்தை வெட்டினாலும் பாரத மாதா கீ ஜே சொல்ல மாட்டேன் என்கின்றனர். இந்த நாட்டில் சில சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் மதிக்கிறோம். இல்லையென்றால், நம் நாட்டை அவமதிப்பவர்கள் ஒருவர் இல்லை, ஆயிரம் பேர் இருந்தாலும், லட்சம் பேர் இருந்தாலும், அவர்களின் தலைகளை வெட்டும் அளவுக்கு நமக்கு பலம் உள்ளது.\" என்று பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\n\"பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்கள் தேசத்துரோகிகள்\" என்றார் ஆர் எஸ் எஸ்ஸின் இணைப் பொதுச்செயலாளர் தாத்தாத்ரேய ஹொஸபாலே.\n\"பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட மறுப்பவர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும்\" என்று சிவசேனா மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.\n“‘பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட விரும்பாதவர்களுக்கு இந்தியாவில் இருப்பதற்கு உரிமை கிடையாது என்று நான் உணர்கின்றேன். அவர்கள் வேறு நாட்டிற்கு செல்லலாம்,” என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறி உள்ளார்.\n\"‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்\" என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.\nபேட்டை ரவுடிகளிடையே, 'யார் பெரிய ரவுடி' என்று ஏற்படும் போட்டியில், ஒருவரை ஒருவர் மிஞ்சும் வண்ணம் \"ஸவுண்டு\" விடுவதைப்போல், யார் பெரிய தேச பக்தர் என்று காட்டுவதற்காக ஸவுண்டு விட்டுள்ளதில் பெரிய ரவுடியாகத் தம்மைக் காட்டிக்கொள்ளக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ராம் தேவ்.\nஇஸட் பிரிவு பாதுகாப்பில் இருந்து கொண்டு ஸவுண்டு விடும் இந்த கார்பரேட் காவி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் போலீஸுக்குப் பயந்து காவி வேட்டியை உருவி விட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் ஒடி ஒளிந்த கதை ஊரறியும் உலகறியும்.\nஇதற்கும் மேல் இந்த லேகிய வியாபாரியைப் பற்றிப் பேசாமல், பாரத் மாதாவைப் பார்ப்போம்.\nஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய நாடு, 1866 காலகட்டத்தில் வங்காள மொழி நாடகத்தில், உடைமைகளை இழந்த ஒரு பெண்ணாக உருவகம் செய்யப்பட்டுக் கதாபாத்திரமானது. அதன் பின் 1882 இல் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த மடம் நாவலில் மாகாளி துர்க்கையாகப் பரிணாமம் பெற்று வந்தே மாதரம் பாடலால் பூசிக்கப்பட்டது.\nரவீந்த்ரநாத் தாகூரின் உறவினரான ஓவியர் அவனீந்திரநாத் தாகூர் 1905-ஆமாண்டில் வரைந்த பாரத மாதா ஓவியத்தில் காவி ஆடை அணிந்த துறவியாக இந்திய நாடு உருவகப்படுத்தப் பட்டுக் காட்டப்பட்டது. நான்கு கை கொண்ட பாரத மாதாவின் இடப்புறக் கையொன்றில் ஓலைச்சுவடிகளும் மற்றொரு கையில், கொய்தெடுத்த தானியக் கதிர்களும் வலப்புறம் மூன்றாம் கையில் வெள்ளைத் துணியும் நான்காம் கையில் செபமாலையும் வைத்திருப்பது போல் வரையப்பட்டிருந்தது.\nஅதன் பின், அடிமைப் பட்டுப் போன கவலையால் கன்னத்தில் கை வைத்துக் காட்சியளிக்கும் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டது இந்தியா.\nஅதன் பின் இந்துக்கள் கோயிலில் வழிபடும் பெண் தெய்வ வடிவில் பாரத மாதா வடிவம் உருவாக்கப் பட்டது.\nதுர்க்கையின் கையிலிருக்கும் சூலாயுதம் காங்கிரஸ் கொடியாக மாற்றம்பெற்ற பாரத மாதா உருவம் தொடர்ந்து வந்தது.\nஅதன் பிறகு இந்தியா இந்துக்களின் புண்ய பூமி என்ற கருத்தாக்கத்துக்கு வலிவூட்ட முழுமையான துர்க்கை வடிவாக பாரத மாதா உருவானாள்.\n\"வாலை, உமாதேவி, மாகாளி, வீறுடையாள்,\nமூலமா சக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,\nமாயை தொலைக்கும் மஹாமாயை தானாவாள்,\nபேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்,\nசிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்.\nசிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்\nநோவுங் கொலையும் நுவலொணாப் பீடைகளும்\nசாவுஞ் சலிப்புமெனத் தான்பல் கணமுடையாள்,\nகடாவெருமை யேறுங் கருநிறத்துக் காலனார்\nஇடாது பணிசெய்ய இலங்கு மஹாராணி\"\nஎனப் போற்றும் காளி வடிவில் கையில் தேசியக் கொடியுடன் பாரதமாதா வந்தாள் .\nஅடுத்த கட்ட நடவடிக்கையாக, காளியின் கையில் இருக்கும் தேசீயக் கொடியைப் பிடுங்கி விட்டு ஆர் எஸ் எஸ் கொடியைக் கையில் கொடுத்து அகண்ட இந்தியப் பின்புலத்தில் நவீன பாரத மாதாவைக் கொண்டு வந்தனர்.\nபாரத மாதாவுக்கு இந்தியாவில் காசி , ஹரித்வார் மற்றும் காஷ்மீரின் லே ஆகிய மூன்று இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. பிளவுபடாத ஒன்றுபட்ட இந்திய வடிவமே அங்கு பாரத மாதா.\nஆனால் ஆர் எஸ் எஸ் தலைமையிலான இந்துத்வக் குடும்பத்தினர் வழிபடுவது காவிக்கொடியேந்திய காளியையே. அதுவும் அவர்கள் சொல்லும் மேற்கண்ட வடிவத்தைத் தான் பூஜை செய்ய வேண்டும். தலையின் பின் புறம் நெருப்புச் சுடர் தெரியும் - கீழ்க்காணும் பாரத மாதாவை வழிபடக்கூடாதாம்.\nஇந்துக்கள் வழிபடும் ஒரு பெண் தெய்வ வடிவத்தைக் காட்டி இதுதான் பாரத மாதா என்று சொன்னால், இந்த மாதா கீ ஜே போடச்சொன்னால் இதை நம்பாத முஸ்லிம் கிருத்துவ சீக்கியர்கள் மறுக்கத்தானே செய்வார்கள்.\nசீக்கியர்கள் பெண்களை வணங்குவதில்லை. அதனால் நாங்கள் பாரத் மாதா கீ ஜே சொல்ல மாட்டோம் என அகாலிதளத்தலைவர் ஸிம் ரஞ்சித் ஸிங்க் மான் சொல்லி விட்டார். உவைஸியின் தலையறுக்கத் துணிந்த ராம்தேவ் சீக்கியர்களிடம் விளையாட மாட்டார். அவர்கள் இடையில் நீண்ட வாளைத் தொங்க விட்டுள்ளனர்.\nபாரத் மாதா கீ ஜே சொல்லி விட்டால் வறுமையும் பஞ்சமும் தீர்ந்து விடுமா ஏழ்மை ஒழியுமா வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கோடிகள் திரும்ப வருமா பாரத் மாதா கீ ஜே சொன்னால் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் மோடி சொன்னபடி ரூ. 15 லட்சம் தொகை போடப்படுமா\n விவசாயி தற்கொலை செய்யாமல் வயிறு நிறைந்து விடுவானா\nவாயால் பாரத் மாதா கீ ஜே போட்டு விட்டு நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கலாமா\nபாரத் மாதா கீ ஜே சொல்லி விட்டு, பத்தாயிரம் கோடிகளில் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓடலாமா\nநாட்டுப் பற்று - இந்துத்வா மரபில் தேசபக்தி - என்பது வெற்றுக்கூச்சலில்தான் இருக்கிறதா\nஎன் நாட்டுப் பற்றைக் காட்ட இந்தியா வாழ்க எனச்சொன்னால் போதாதா\nஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா என்று சொல்வது ஜே போடுவதை விடச் சிறந்த புகழல்லவா\nஆனால் இந்துத்வாக்களின் நோக்கம் நாட்டுப்பற்றை வளர்ப்பது என்ற பெயரில் இந்துத்வா அரசியலை வளர்ப்பதுதான். அதற்காக முஸ்லிம்களின் மேல் வெறுப்பையும் விரோதத்தையும் தூண்ட வேண்டும். அதற்குரிய கருவி பாரத மாதா.\nஇந்து மக்கள் மத்தியில் பாரத மாதா படங்கள் இலட்சக்கணக்கில் விநியோகிக்கப்பட்டு, பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சமயங்களில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் நடத்தும் தீவிரவாதச் சொற்பொழிவுகளில் இந்திய – பாக்கிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் என உயர்வு நவிற்சியோடு உணர்ச்சிப்பெருக்கோடு வர்ணிக்கின்றனர். இது இந்து மக்களின் மனங்களில் இஸ்லாமியர் மீதான பழிவாங்கும் வெறியை, வெறுப்புணர்வை வளர்க்கிறது. இத்தகைய வெறுப்புணர்வின் மூலமே இந்துத்துவ அரசியல் கட்டப்படுகிறது.. அதற்கான கண்டுபிடிப்பே பாரத் மாதா கீ ஜே எனும் கோஷத் திணிப்பு..\n\"ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே,பரதக்கண்டே\" எனும் சொற்கள் குறிப்பவை என்ன\nஏழு த்வீபங்கள் கொண்ட பூலோகத்தில், ஜம்பூ த்வீபத்தில் ஒன்பது தீவுகளால் ஆன பாரத வர்ஷத்தில், ஒன்பது கண்டங்களின் இடையே உள்ள பரதக் கண்டத்தில் இருக்கிறோம்.\nமனோண்மணீயம் எனும் நாடகத்தின் வாயிலாகத் தமிழ்த்தாய் வாழ்த்து வழங்கிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, தம் வாழ்த்தில்,\n\"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்\nசீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்...\" என்றுதான் கூறுகிறார்.\nஇந்தப் பரதக் கண்டம்தான் அகண்ட இந்தியா. இதற்கு பாரதம் என்றுதான் பெயர். இந்த நாட்டிற்கு பாரதம் எனப்பெயர் வந்தது பரத மன்னனால்தான்.\nபரத மன்னன் ரிஷபதேவர் அல்லது ஆதிநாதர் (Rishabha or Adinatha) என்பவரின் மகன் ஆவான். ரிஷபதேவர் சமண சமயத்தை நிறுவியர். 24 சமண சமயதீர்த்தங்கரர்களில் முதலாமவர். 'தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள். ரிஷபதேவரின் மூத்த மகன் பரதன் முதன் முதலில் இந்நாட்டை அருள் நெறியில் நீதிமுறை வழுவாது ஆட்சி புரிந்து வந்ததால் அவனது குடிமக்கள் பரத சக்கரவர்த்தி எனப் பெருமையுடன் அழைத்து இந்நாட்டிற்கு பரத கண்டம் என அவன் பெயரையே சூட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்\nஅவனே இந்த நாட்டின் பிதா .. பாரத் பிதா\nஆனால் பாரத் பிதா கீ ஜே போட்டால், இந்தியா இந்து நாடு என்று இல்லாமல் சமண மத நாடு என்றாகி விடுமோ என்ற அச்சத்தால் திட்டமிட்டு \"பாரத மாதா\"வை உருவாக்கி விட்டார்கள்.\nதந்தையர் நாடு என்று பெருமை கொண்டான், ஜெர்மனியின் இரும்பு மனிதன் பிஸ்மார்க் ..\nஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா|\nபித்ருபூ: புண்யபூஸ் சைவ ஸ வை ஹிந்துரிதி ஸ்ம்ருத:\nசிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள் என்றுதான் இந்துத்வ மூலவர் சவர்கார் தாம் இயற்றிய ஸ்லோகத்தில் கூறுகிறார்.\nஎனவே பாரத பூமியைத் தந்தையர் நாடாகவே கருத வேண்டும். இவர்கள் சொல்லும் கற்பனை பாரத மாதாவுக்கு ஜே போடுவதை விட ஒரிஜினல் பாரத் பிதா கீ ஜே போடுவதுதான் சரியானது.\nபாரத் பிதாவுக்கு ஜே போடுவதில் சீக்கியர்களுக்குப் பிரச்சினையில்லை. கிறித்தவர்கள் பிதாவை வணங்குவதால் அவர்களுக்கும் பிரச்சனையில்லை. உருவமோ சிலையோ வடிக்கப்படாத ஒரு பாரத் பிதாவுக்கு ஜே போடுவதில் முஸ்லிம்களுக்கும் பிரச்சனையில்லை. கண்ட கழிசடை அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஜே போடும்போது பாரத் பிதாவுக்கு ஜே போடுவதில் யாருக்கு என்ன பிரச்சனை\nபோலோ 'பாரத் பிதா கீ ஜே'\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38351-mk-stalin-said-new-year-2018-wishes.html", "date_download": "2018-04-23T15:32:47Z", "digest": "sha1:Q4VJSRHP5N7QYP3AMMAZZPHP6QCOZUOS", "length": 9685, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநில சுயாட்சிக்கு புத்தாண்டு வழிவகுக்கும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து | MK Stalin said New Year 2018 Wishes", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nமாநில சுயாட்சிக்கு புத்தாண்டு வழிவகுக்கும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசமூக நீதி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை கோட்பாடுகளை போற்ற புத்தாண்டு வழிவக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் உள்ள மக்கள் 2018 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். பல நாடுகளிலும் வாண வேடிக்கையுடன், பொது இடங்களில் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் புத்தாண்டை இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் வரவேற்க மக்கள் தயாராவுள்ளனர். புத்தாண்டை வரவேற்க கோவில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அன்பு, சகோதர மனப்பான்மை, சகிப்புத்தன்மையுடன் வாழ ஏற்ற சூழல் நிறைந்த ஆண்டாக அமையவும், தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும் புத்தாண்டு வழிவகுக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கியது திமுக மனிதச் சங்கிலிப் போராட்டம்\nகாவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி\n‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ்\nவைகோ மீது பாஜக-வினர் கல்வீச்சு: போலீஸ் தடியடி\nடீக்கடை அதிபரான அனில்குமாரின் சொத்து மதிப்பு 399 கோடி.. ஐயா இப்போ அரசியலிலும் செம பிசி\n இன்றைய ஆட்டத்தில் தமிழர்களின் ஆதரவு யாருக்கு..\nகர்நாடக பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் \nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டில் தளர்வு\nகோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2011/12/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-04-23T15:19:57Z", "digest": "sha1:TUYCGQPNSFGXJTMZAD23CYFECRP7XD42", "length": 31582, "nlines": 274, "source_domain": "vithyasagar.com", "title": "கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3) →\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2)\nPosted on திசெம்பர் 12, 2011\tby வித்யாசாகர்\nநாளேடு விற்குமந்த கடைக்காரன் ஜானகிராமனின் படைப்பை அங்கனம் மதிப்பற்று பேச மனமுடைந்து போனார் அவர்.\nயார் தான் மதித்தார் என் படைப்பை’ என்றொரு வேதனை அவருக்கு மேலிட்டது. இப்போதெல்லாம் அதனால்தான் எழுதுவதை எழுதியவாறே போட்டுவிடுகிறார். புத்தகத்தைப் பற்றியெல்லாம் சிந்திப்பதேயில்லை. குப்பைப் போல’ விரக்தியுற்று அவரைச் சுற்றிக் கிடக்கும் படைப்புக்கள் ஏராளமாகயிருந்தன. ஆனால், அவர் இருக்கிறாரா இல்லையா அல்லது என்ன செய்கிறார் என்ன ஆனாரென எந்த கவலையும் அவரைப் பற்றி இந்த சமூகத்திற்கு கிடையாது என்பதே மிக வருந்தத் தக்கது.\nஎழுதுவதோடு நில்லாமல், ஒரு அங்கிகாரம் குறித்த தன் எதிர்பார்ப்பை அவ்வப்பொழுது அரசின் பார்வைக்கு அனுப்பவும் அவர் தவறவில்லை. வெளிவந்துள்ள தன் படைப்புக்களை எப்பாடுபட்டாவது அரசின் பரிசுகுறித்த தேர்விற்கும் இன்னபிற பார்வைக்கும் அனுப்பிவைப்பார். இப்போதைக்கு மக்களிடம் கொண்டு செல்ல இயலாவிட்டாலும், தன் படைப்புக்கள் எதிர்காலத்தில் பெறும் விருதுகளால் மீண்டும் திசைதிருப்பப் பட்டு மக்களை தன்பக்கம் பார்க்கவைக்குமோ’ எனும் எதிர்பார்ப்பு அவருக்கு மிகையாயிருந்தது.\nதன் புத்தகங்களின் மதிப்பு என்றேனும் ஓர்நாள் உலக சுவற்றில் பொறிக்கப்படுமென்று முழுமையாய் நம்பினார். ஆனால் இக் கடைக்காரன் அந்த நம்பிக்கையினை எல்லாம் தகர்த்தெறியும் வகையில் பேசியது அவருக்கு மிகுந்த வலியை தந்தது. அப்போதும் தன் மனிதப் பண்பில் தான் வழுவலாகாது என்றெண்ணி – அவனைப் பார்த்து புறப்படுவதகச் சொல்லி –\nகையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அந்த கடையிலிருந்த புத்தகங்களையெல்லாம் சேர்த்து வாரிக்கொண்டு அவன் கைகாட்டிய அந்த பேப்பர் கடைக்குப் போக, அந்த பழைய பேப்பர் வாங்கும் கடைக்காரன் அவரைப் பார்த்ததுமே ஓடிவந்து அத்தனை மரியாதை செய்தான். அவர் வந்துவிட்டதை எண்ணி இங்குமங்குமென தவித்தான், மனதின் வலிக்கு மருந்தாக ஏக மரியாதை செய்தான். கையெடுத்துக் கும்பிட்டான். கைபிடித்து அவரை உள்ளே அழைத்துவந்து இருக்கை தட்டி அமரவைத்து, அப்படியெல்லாம் எழுதிய புத்தகங்களை இங்கே போடவேண்டாமய்யா, நூறு ரூபாய்தானே நான் தருகிறேன் ஐயா’ என்று சொல்லி ஒரு நூறு ரூபாய் புதுத் தாளினை எடுத்து அவரிடம் நீட்ட அதை கையில் வாங்குகையில் கத்தி அழுதேவிட்டார் ஜானகிராமன்.\n“என்னய்யா இது எத்தனைப் பெரிய படைப்பாளி நீங்க, நீங்கபோய் இப்படி கலங்கலமா, எங்களுக்கு நம்பிக்கையை சொல்லிக்கொடுத்துவிட்டு நீங்க கலங்கினா எப்படி ஐயா” என்றான்.\nஅவரால் பேசமுடியவில்லை. கைதுண்டு வைத்து முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று கத்தி அழுதார். இதுவரை அடக்கியடக்கி வைத்திருந்த பட்ட அவலங்கள் அத்தனையோடும் வாழ்வின் இன்னபிற துக்கங்களும் துயரங்களும் ஒன்றுசேர்ந்துக் கொள்ள, அவை மொத்தமும் உலகைமறந்து அழையாய் உடைத்துக் கொண்டு வந்தன அவருக்குள்ளிருந்து.\nஅவன் மீண்டும் அவரின் அருகில் சென்று தோள்மீது கைவைத்து வெளியில் அமர்ந்துள்ளீர்களே ஐயா’ என்று வருத்தப் பட்டு, குனிந்து அவரின் கைப்பிடித்து எழுப்பி வீட்டினுள்ளே அழைத்துபோய் ஒரு நாற்காலியை காட்டி மனைவியை அதைத் துடைக்கவும் செய்து அவரை அதில் அமருங்கள் என்று சொல்லி, மிகந்த பணிவோடும் பாசத்தோடும் அமரவைத்து ஒரு குவளை தண்ணீரையும் குடிக்கத்தர, வங்கிக் குடித்துவிட்டு, மீதியை அடக்கமாட்டாமல் அடக்கி தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு நன்றியுடன் அந்த பழைய புத்தகங்களை விற்கும் கடைக்காரனைப் பார்க்க, அவன் தன் தந்தையை பார்ப்பது போல் அவரை மிகுந்த கனிவுடன் பார்த்து “என்னய்யா இது, இத்தனை வருத்தத்தை மனதில் அழுத்தி வைத்திருந்தா உடம்பு என்னத்துக்காவுறது, உங்க பிள்ளைங்க யாருமில்லையா” என்று கேட்க –\n“இருக்காங்கப்பா, ஒரு மக இருக்கா(ள்), எனக்கு ஆம்பளை பசங்க கிடையாது” என்று பாதி பேசியும் பாதி கை ஆட்டியும் சொல்ல,\n“அவுங்க உங்கக் கூட இல்லையா இப்போ வயசாயி போச்சே, யாரையாவது கூட வைத்திருக்கலாமே”\n“என்னோட வாழ்க்கை அவுங்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது தம்பி, என் பசியோ பட்டினியோ அது என்னோட போவட்டுமே”\n“பெத்த மகள் தானேய்யா கூட இருந்தா தப்பில்லையே”\n“தப்பில்ல தம்பி ஆனா வாழ்க்கை வித்தியாசப் படும். அவர்கள் வாழ்கையை அவர்கள் முடிவு செய்து, அவர்கள் விரும்பின மாதிரி சுதந்திரமா வாழ்ந்துக் கொள்ளட்டுமேன்னு நான்தான் அவளை தூரமா கட்டிக்கொடுத்துட்டேன். பொண்ணுவேறப் பாருங்க, மாப்பிள்ளைக்கு நாம சிரமமா இருந்திடக் கூடாதே. அவள் அவருக்கு மனைவியாயிருந்தாலும், நாம அவருக்கு இரண்டாம்பட்ச மனிதர்கள் தானே”\n“இருந்தாலும் இப்படி உங்களை பார்ப்பது வருத்தமாத் தாங்கையா இருக்கு”\n“வாழ்க்கை இப்படியெல்லாம்தான். அதை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் ராஜா. அடுத்து நடக்கப் போவதை இதென்று தெரியாமலே ஆழக்கிணற்றில் நம்பி கால் வைப்பவர்களில்லையா நாமெல்லாம் ஆனால் என் அழைக்கான காரணம் இந்த நூறு ரூபாய் மட்டுமல்ல, அது பல வருடத்து அழை தம்பி.\nஎன் மகள் எங்கள் வீட்டைவிட்டு என்று போனாளோ அன்றிலிருந்தேக் கனத்துப் போன மனதின் ஏக்கமது. பிறந்ததிலிருந்து வீட்டைச் சுற்றிச் சுற்றி அப்பா அப்பா என்று வந்தவள் திடீரென ஓர்நாள் வீட்டை விட்டுப் போவதென்பது’ உயிரை பெயர்த்து அவளோடு கொண்டுபோவதற்குச் சமம்.\nஅவள் உடனில்லாத வாழ்க்கை எங்களுக்கு ருசிக்கவே இல்லை ராஜா. ஆனால் நம் சமூகக் கட்டமைப்பினை யாரால் ஒருநாளில் மாற்றிடமுடியும். இதையெல்லாம் எழுதினால் யாருக்குப் புரிகிறது\n“ஒருநாள் புரியுங்கையா, உங்களைப் போன்றோரின் கண்ணீரில் நனைந்து இந்த பூமியுருண்டை ஒருநாள் வெடித்தேனும் போகும், அன்று எல்லோருக்கும் புரியும்”\n“முன்பொரு புத்தகத்தில் ஒரு மகள் தன் அம்மாவை நினைத்து அழுவது பற்றி “என் தாய் வீடு” என்று ஒரு கவிதை எழுதியிருக்கேன், படித்திருக்கீங்களா\n“இல்லை ஐயா, எந்த புத்தகமென்று சொல்லமுடியுமா”\nஅவர் தன் பைக்குள் கைவிட்டுத் துழாவி அடியிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்தார். சில பக்கங்களைப் புரட்டி அந்த கவிதைக்கு வந்தார். அவரின் இதழ்கள் அசைந்து அனிச்சையாய் அக்கவிதையை வாசிக்கத் துவங்கின. சோகம் நிறைந்த அவரின் குரலில் கேட்போரின் மனதை தைக்கும் ஈட்டியென இறங்கின அக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும் –\nபோகையில் மாத தவணையில் கட்டியேனும்\nமுடியாவிட்டாலும் எழுந்து எனக்குப் பிடித்ததை\nபார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;\nஉட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்கென்று செய்துதர யாரிருக்கா\nஎனை அழைத்து எப்படி இருக்க..\nவருந்த அம்மா போல் யார் வருவா\nஅவள் இருந்த இடத்தை, தொட்ட பொருட்களை யெல்லாம்\nவாங்கி வைக்காமலாப் போயிருப்பாள், என்று நினைப்பேன்.\nஅங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து\nகண்ணீரேனும் ஈரம் காயாமல் இருக்காதா\nஎத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு\nஅம்மா இல்லாத அந்த வீட்டில்\nஅவர் வாசித்து நிறுத்த, அந்த பேப்பர் கடைக்காரனின் அருகில் நின்றிருந்த அவனின் மனைவி கண்களை கசக்கிக் கொண்டு வீட்டினுள்ளேப் போனாள்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுகதை and tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை. Bookmark the permalink.\n← கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3) →\n4 Responses to கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 2)\n5:07 முப இல் திசெம்பர் 13, 2011\nகண் கலங்க வைத்து விட்டீர்கள்.\n5:50 முப இல் திசெம்பர் 13, 2011\nமனதை நெகிழ வைத்து விட்டது.\n“இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\n9:07 பிப இல் திசெம்பர் 13, 2011\nஎழுத்துக்கு உணர்வென்று ஒரு முகமும், சிந்திக்க தூண்டுபவை என ஓர் உயிரும் உள்ளிருந்தாலும், அதற்குப்பின்; வெளியில் தெரியாத கண்ணீரும் உண்டு உறவுகளே…\nPingback: கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gragavan.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-04-23T15:17:44Z", "digest": "sha1:PTAUE22UCAZH3JYKZQD3327JI5LHFBKC", "length": 23416, "nlines": 345, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: நூர்ஜஹானூர்", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nடம் டமடம டம் டமடம\nஎல்லாரும் படம் காட்டுறாங்க. நான் காட்டக் கூடாதா இதோ...போன வாரத்துக்கு முந்துன வாரம்...அதாங்க டிசம்பர் 2ம் 3ம் நொய்டா ஆக்ரான்னு சுத்துனப்ப எடுத்த படங்கள் இங்க.\nநூர்ஜஹான் தனது தந்தை தாயாரோடு தூங்குமிடம். தாஜ்மஹாலை விட மிகவும் அழகானது.\nபளிங்கினால் ஒரு மாளிகை...அதில் பளிங்கினால் ஒரு பலகனி. பளிங்கைக் குடைந்து செய்திருக்கிறார்கள்.\nநூர்ஜஹானோட கல்லறைக்கு உள்ளே இருந்து வெளியே எடுத்தது...\nநாந்தான். ரொம்ப அமைதியா இருந்த இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருந்தது.\nமிகச் சிறப்பான கலை வேலைப்பாடுகள். நானூறு ஆண்டுகள் பழமையானவை. வெள்ளைக்கல்லில் பலநிறக் கற்களைப் பதித்த அழகுப் படங்கள்.\nஅதே வேலைப்பாடுதான். ஆனால் ஒரு செடி. என்ன அழகு இது ஓவியமல்ல. கல்லில் கல்லைப் பதித்தது.\nஒளி ஓவியம்னு சொல்றாங்கள்ள...அது இதுதான். :-)\nயமுனையில ஒட்டகம். இன்னொரு ஒளி ஓவியம். ஒரு காலத்தில் காதலின் சின்னமான யமுனை இப்பொழுது கூவம் போலத்தான் இருக்கிறது.\nநொய்டாவில் ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் வீடு...அடடே அரண்மனை. இவரு ஆக்ராவுக்கு அடிக்கடி போயிருப்பாரு போல. எல்லாம் பளிங்குக் கல்லாம்.\nLabels: ஆக்ரா, நூர்ஜஹான், பயணம்\nபடங்கள் எல்லாமே நல்லா இருக்கு. எப்ப நொய்டா ஷிப்ட் ஆக போறீங்க வீடு எல்லாம் கூட கட்ட ஆரம்பிச்சாச்சா வீடு எல்லாம் கூட கட்ட ஆரம்பிச்சாச்சா பேஷ் பேஷ்\nயமுனையாய் இருக்கட்டும், கங்கையாய் இருக்கட்டும் மாசுப் பொருள்களை கலந்து விடறதுல நமக்கு குறையே இருக்கறதில்லை.\nமாசுக் கட்டுப்பாடு ஏட்டளவில்தான் இருக்கிறது.\nஅடடா .. நான் இந்தியாவில் போக விரும்பும் ஒரு இடம் ஆக்ரா. ஸ்மார்ட்டா இருக்கீங்க ராகவன்.\nகல் கலை வேலைப்படுகளை ரெம்ப நல்லா படம் பிடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்\nபடங்கள் எல்லாமே நல்லா இருக்கு. எப்ப நொய்டா ஷிப்ட் ஆக போறீங்க வீடு எல்லாம் கூட கட்ட ஆரம்பிச்சாச்சா வீடு எல்லாம் கூட கட்ட ஆரம்பிச்சாச்சா பேஷ் பேஷ்\nகொத்தனார்னா கொத்து அனார்னு பாராட்டுனதுக்கு இப்படி ஒரு கொத்தா நொய்டாவுல எல்லாம் ரொம்பக் கஷ்டங்க....ரொம்பக் குளிருது....இல்லைன்னா ரொம்ப வேகுது....ஆசைக்குத் தமிழ் பேச....ம்ஹூம்..இங்கிலீஷ் பேசக்கூட ஆள் கிடைக்கிறது கஷ்ட்டமாயிருக்கு.\nஇப்படியொரு வீட்ட நான் கட்டுறேனா நல்லா ஒரு வாட்டி அந்த வீட்டை உத்துப்பாருமய்யா நல்லா ஒரு வாட்டி அந்த வீட்டை உத்துப்பாருமய்யா அமெரிக்க டாலர்ல கட்டுன வீடு மாதிரி இருக்குதே அமெரிக்க டாலர்ல கட்டுன வீடு மாதிரி இருக்குதே\nநண்பன் சொன்னான்..இதெல்லாம் பெரிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருப்புப்பணத்துல கட்டுன வீடுகள்னு சொன்னான். இது மாதிரி இன்னும் நெறைய வீடுக இருக்கு. காசக் கொட்டிக் கட்டுறாங்க. ஆனா டிசைன் எதுவுமே சரியில்லை.\n// யமுனையாய் இருக்கட்டும், கங்கையாய் இருக்கட்டும் மாசுப் பொருள்களை கலந்து விடறதுல நமக்கு குறையே இருக்கறதில்லை.\nமாசுக் கட்டுப்பாடு ஏட்டளவில்தான் இருக்கிறது. //\nமுழுக்க முழுக்க உண்மைதான். தாஜ்மகாலைக் காப்பாற்ற ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் எரிபொருள் வண்டிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம். எல்லாரும் நடந்தோ, ஒட்டக, குதிரை வண்டிகளில் சென்றோ, பாட்டரி வண்டிகளில் சென்றோ பார்க்கிறார்கள். ஆனால்....தாஜ்மகாலை ஒட்டி ஒரு குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அவர்கள் பைக்குகளில் கார்களில்தான் போகிறார்கள். யாரும் கேட்பதில்லை.\n// சிறில் அலெக்ஸ் said...\nஅடடா .. நான் இந்தியாவில் போக விரும்பும் ஒரு இடம் ஆக்ரா. ஸ்மார்ட்டா இருக்கீங்க ராகவன்.//\nஆக்ரா போகனும் சிறில். ஊரெல்லாம் ரொம்ப அழுக்கா புளுதியா இருக்கும். சாப்பிடக்கூட ரோட்டோர ஓட்டல்கள்தான். பெஞ்சுல உக்காந்துதான் சாப்பிடனும். ஆனா முகலாயர்களோட தலைநகரா பல ஆண்டுகள் இருந்ததால நெறைய கட்டிடங்கள். அக்பரின் கல்லறை, நூர்ஜஹான் மற்றும் அவரது பெற்றோர்களின் கல்லறை, ஆக்ரா கோட்டை, தாஜ்மகால் என்று நிறைய இருக்கிறது.\n// கல் கலை வேலைப்படுகளை ரெம்ப நல்லா படம் பிடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் //\nஇன்னும் நெறையா பிடிச்சிருக்கனும். ஆனா படம் பிடிச்சிக்கிட்டேயிருந்தா எதையும் பார்க்க முடியாதேன்னு கொஞ்சமா பிடிச்சது.\nநல்ல படங்கள் இராகவன். //\nபடங்களும் வர்ணனைகளும் அருமை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜீரா\nபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.\nஉங்களை மாதிரி ஆட்களும் படங்காட்ட ஆரமிச்சாச்சுன்னா அப்புறமா நாங்களெல்லாம் எங்க போறது\nஅதுசரி, எல்லாத்தையும்விட முக்கியமான கேள்வி. படத்துல இருக்கற மொட்டை வில்லன் யாரு\nஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கறேன். நாளைக்கு எனக்கு பிள்ளை பொறந்துச்சுன்னா பூச்சாண்டி காமிச்சு பயமுறுத்த வசதியா இருக்கும்\nமுக்கியமா கருப்பு ராகவன் நல்லாருக்காரு ;)\nPicsலாம் சூப்பர். ச்சூம்மா பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு கலக்கியிருக்கீங்க ;)\nஅதுசரி அந்த தேன்மிட்டாய் Pic எங்கே\nஆக்ராவின் வித்தியாசமான படங்கள். //\nஉண்மைதான் மணியன். அழுக்கான ஆக்ராவில் அற்புதமான கட்டிடங்கள் உள்ளன. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். இன்னும் படங்கள் இருக்கின்றன. ஆக்ரா கோட்டை, தாஜ்மகால் என்று. அவைகளையும் விரைவில் எடுத்து விடுகிறேன்.\nபடங்களும் வர்ணனைகளும் அருமை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜீரா //\nபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.\nஉங்களை மாதிரி ஆட்களும் படங்காட்ட ஆரமிச்சாச்சுன்னா அப்புறமா நாங்களெல்லாம் எங்க போறது\nஎன்ன செய்றது இராமநாதன். காலத்துக்குத் தக்க மாற வேண்டியிருக்குல்ல. :-)\n// அதுசரி, எல்லாத்தையும்விட முக்கியமான கேள்வி. படத்துல இருக்கற மொட்டை வில்லன் யாரு\nஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுக்கறேன். நாளைக்கு எனக்கு பிள்ளை பொறந்துச்சுன்னா பூச்சாண்டி காமிச்சு பயமுறுத்த வசதியா இருக்கும் படத்த மாத்துமய்யா சீக்கிரம்\nஹி ஹி...இனிமே இந்த கெட்டப்பை தொடரலாம்னு நெனைக்கிறேன். அப்பத்தான் ஜோசப் சார்...அவர் படத்துல வில்லன் வாய்ப்பு குடுப்பாரு.\nமுக்கியமா கருப்பு ராகவன் நல்லாருக்காரு ;) //\n ஐயா சாமி...என்னய்யா சொல்ற...நீ சொல்றத மக்கள் வேற மாதிரி புரிஞ்சிக்கப் போறாங்க.\nPicsலாம் சூப்பர். ச்சூம்மா பி.சி.ஸ்ரீராம் ரேஞ்சுக்கு கலக்கியிருக்கீங்க ;) //\n// அதுசரி அந்த தேன்மிட்டாய் Pic எங்கே\nமறக்கலையா நீங்க அத :-) வருது வருது விரைவில் வருது\nஅருமையான பதிவுகள் கிடைக்குமே... //\nகண்டிப்பா ஹெட்மாஸ்டர் சார். நிச்சயமாக. இன்னும் நிறைய படங்கள் இருக்கு. வரும். வரும். ரும்...ரும்...ரும்..ம்ம்ம்ம்ம்\nஅருட்பெருங்கோ. எனக்கும் அந்த ஐயம் ரொம்ப நாளா இருக்கு. நீங்க உறுதிப் படுத்திட்டீங்க. ரொம்ப நன்றி. :-)\nபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது (உங்க படமும் தான்)\nஆக்ரா, யமுனைன்னு படம் புடுச்சி கலக்கிட்டிங்க.\nஉங்க புண்ணியத்தில இது எல்லாம் பார்த்தேன் நன்றி. அப்புறம் எந்த \"camera\"ரவில் எடுத்திங்க.\n\\\\ஹி ஹி...இனிமே இந்த கெட்டப்பை தொடரலாம்னு நெனைக்கிறேன். அப்பத்தான் ஜோசப் சார்...அவர் படத்துல வில்லன் வாய்ப்பு குடுப்பாரு.\\\\\nஆஹா...முதல்லா \"வில்லன்\" அப்புறம் \"நாயகனா\"\n/* முக்கியமா கருப்பு ராகவன் நல்லாருக்காரு ;) //\n ஐயா சாமி...என்னய்யா சொல்ற...நீ சொல்றத மக்கள் வேற மாதிரி புரிஞ்சிக்கப் போறாங்க. */\nசும்மா. அருட்பெருங்கோவிற்கான உங்களின் பின்னூட்டத்தை வாசித்து வாய்விட்டுச் சிரித்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/apps/03/176656?ref=archive-feed", "date_download": "2018-04-23T15:02:18Z", "digest": "sha1:XTUPWZX2INTIBPBPKM5CJKUJFJQ2OO3H", "length": 6925, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி? - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி புகைப்பட பகிர் தளமாக இன்ஸ்டாகிராம் விளங்குகின்றது.\nமாதம் தோறும் இச் சேவையை 800 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துவதுடன் நாள் தோறும் 500 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.\nஇங்கு பதிவேற்றப்படும் புகைப்படங்களை மாத்திரமன்றி சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவிறக்கம் செய்வதற்கு புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nFastSave for Instagram எனும் குறித்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nஇன்ஸ்டாகிராமிலிருந்து தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோ அல்லது புகைப்படத்தின் இணைப்பினை (URL) இந்த அப்பிளிக்கேஷனில் உட்புகுத்தி மொபைல் சாதனத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/2009/04/", "date_download": "2018-04-23T15:27:32Z", "digest": "sha1:XK7OG2CAEOX3ZR4RCKPUW5DLS5YBF4ME", "length": 56131, "nlines": 233, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: 4/1/09 - 5/1/09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nநாம் எதிர்பார்த்ததுபோல் இந்த 2966 என்ற இறக்கம் நேற்றைய மிகப்பெரிய உயர்வில் அடி வாங்கி விட்டதாகவே CHART இல தெரிகிறது, அது ஒன்னும் இல்லை ஒரு HEAD & SHOULDER PATTERN 1 HOUR CHART இல உருவாக்கி இருந்தது அது அடிபட்டு விட்டது, மேலும் CHANNEL என்ற அமைப்பின் படி தற்பொழுது NIFTY 3690 TO 3710 என்ற இலக்கை நோக்கி பயணம் செய்யும். அதே நேரம் 3520 TO 3538 என்ற புள்ளிகளையும் கடந்து விட்டால் பயம் இன்றி இருக்கலாம் மேலும் 3330 TO 3300 என்ற புள்ளிகள் முக்கியமான SUPPORT ஆக இருக்கும். அதோடு மட்டும் இல்லாமல் அமெரிக்க சந்தைகள் நல்ல முறையில் BREAK OUT பெற்றுள்ளதாகவே தெரிகிறது, ஆகவே உயர்வுகள் தொடரும் என்றே நினைக்கின்றேன். பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று, இந்த விடுமுறை தினங்களில் உலக சந்தைகளின் தற்போதைய நிலைகள் என்ன என்று பார்ப்போம்.\n\"அதான் 4 நாள் விடுமுறை இருக்கின்றதே \" ..............\nநண்பர்களே இன்றைய தினம் EXPIRY தினமாக இருப்பதால் எந்த விதமான TECHNICAL லும் கை கொடுக்காது அதனால் இன்று ஏதும் சொல்வதற்க்கில்லை, அப்படியே நான் சொன்னாலும் சும்மா படிங்க.\nஆசிய சந்தைகள் கீழ் இறங்கி மேலேரியுள்ளது, SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 22 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி அதை தக்க வைத்துள்ளது.\nநமது NIFTY ஐ பொறுத்த வரை கீழே 3347, 3342 TO 3339, 3330 இந்த புள்ளிகள் முக்கியமானது இதில் 3347 TO 3340 ரொம்ப முக்கியம் இந்த புள்ளியை கீழே கடந்தால் வரிசையாக அருகருகே NIFTY க்கு SUPPORT உள்ளது அதாவது 3330 க்கு கீழ் 3320, 3310, 3299 TO 295, 3285 TO 280, 3270, 3260, 3254, 3240, 3234 இப்படி வெகு அருகருகே SUPPORT இருப்பதால் சந்தையின் நகர்வுகள் FLAT AND VOLATILE என்ற முறையில் இருப்பதற்கான அறிகுறிகள் தான் தெரிகிறது.\nமேலும் முக்கியமான புள்ளியான 3349, 3342, 3330, என்ற புள்ளிகளை தொட்டோ அல்லது அருகில் வந்தோ திரும்பினால் மேல் நோக்கிய இலக்காக 3374, 3384, 3395 TO 3403, 3418 TO 3425, 3440 TO 442, 3470 TO 472, 3482 TO 85, 3497, 3512, 3518 இப்படியாக இருக்கும்.\nஆனால் ஒரு விஷயம் அழுத்தி சொல்லலாம் இன்னும் 3, 4 வர்த்தக தினத்திற்குள் NIFTY 3520 என்ற புள்ளியை மேலே கடந்தது முடிவடைய வில்லை என்றால் NIFTY இன் இலக்கு 3020, 2966 என்ற புள்ளிகளை அடைவதே ஆகும், ஆகவே நீங்கள் முன்னர் இறக்கங்களில் வாங்கிய பங்குகளில் லாபம் பார்த்து விடுவது நல்லது,\nஅதே நேரம் 3520 ஐ மேலே கடந்து தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த புள்ளிக்கு மேல் முடிவடைந்தால் இந்த பிரச்சனை இல்லை பார்த்துக்கொள்ளுங்கள்\nNIFTY இன் இலக்கு 2966 ஆனால் 3520 ஐ மேலே கடந்தால் இந்த PROBLEM SOLVE, அதே நேரம் தொடர்ந்தார்ப்போல் 3400 க்கு கீழ் முடிவடய்கூடாது (அதாவது 3 TO 4 நாள் தொடர்ந்து CLOSE ஆக கூடாது), இதற்கான காரணம் விடுமுறை தினங்களில் சொல்கிறேன்\nபொருளாதரத்தில் மேலும் பிரச்சனைகள் வருமோ என்ற பயம் மற்றும் PROFIT BOOKING காரணமாக அமெரிக்க சந்தைகள் கீழ் விழுந்துள்ளது, இதனை தொடர்ந்து நடந்துவரும் அமெரிக்க FUTURE MARKET இம் இறக்கத்துடன் நடந்து வருகிறது, என்னை பொறுத்த வரை DOW JONES 7700 என்ற புள்ளியை தொடர்ந்தார்ப்போல் கீழே கடந்து முடிவடையாமல் இருக்கும் வரை காளைகளுக்கு அங்கு கவலை இருப்பதாக தெரியவில்லை, மேலும் 8300 மற்றும் 8400 என்ற புள்ளிகளை கடந்தால் 8900, 9100 என்ற இலக்கை எளிதாக அடைந்து விடும்.\nநாம் நேற்று பேசிக்கொண்டது போல் அனைத்து முக்கியமான உலக சந்தைகளின் INDEX களிலும் FLAG மற்றும் PENNENT FORMATION உருவாகிவருகிறது, (அந்த படங்களை முடிந்தால் இன்று மாலை தருகிறேன் பாருங்கள் ) ஆகவே இந்த அமைப்புகளின் படி கடந்த 2, 3 வாரங்களின் LOW புள்ளிகளை கீழே கடக்காதவரை தற்ப்பொழுது உயர்வுகள் தொடரும் வாய்ப்புகள் தான் அதிகமாக தெரிகிறது.\nஅமெரிக்க சந்தைகளை தொடர்ந்து ஆசிய சந்தைகள் கலந்து காணப்படுகிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி 35 புள்ளிகள் உயர சென்று தாக்கு பிடிக்க முடியாமல் தற்பொழுது 5 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் செய்து வருகிறது, மேலும் கீழுமான ஆட்டம் இங்கும் இருக்கும். நமது NIFTY யிலும் FLAT OPEN ஆவதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது மேலும் VOLATILE எனப்படும் நிலையற்ற மேடு பள்ளங்கழுடனான வர்த்தகம் கண்டிப்பாக நாளை வரை இருக்கலாம், நாளின் நெடுகில் 3505, 3518 என்ற புள்ளிகளை தொட முயற்சி செய்யும்\nTHECHNICAL ஆக NIFTY இன் நிலை என்ன என்று பார்ப்போம், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மூன்று விதமான HEAD & SHOULDER அமைப்பு NIFTY இன் 5 MIN CHART இல் உருவாக்கி வருவதை குறிப்பிட்டுள்ளேன், இதில் BLUE COLOR, GREEN COLOR AND RED COLOR முறையே இரண்டு சின்ன H&S, மற்றும் ஒரு பெரிய H&S அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, முதலில் இந்த படத்தை பாருங்கள்\nஇந்த படத்தில் குறிப்பிட்டுள்ள BLUE COLOR H&S அமைப்பு நேற்று 3472 என்ற புள்ளியில் 3505 என்ற இலக்குடன் BREAK OUT பெற்று உள்ளது ஆனால் 3482 என்ற புள்ளியில் தடைகளை சந்தித்து கீழே வந்துள்ளது, மறுபடியும் 3482 என்ற புள்ளியை மேலே கடந்தால் இதன் இலக்கான 3505 சாத்தியமாகும்,\nஅப்படி இல்லாமல் படத்தில் கற்பனையாக வரையப்பட்ட பச்சை நிற H&S கோட்டினை போல் கீழே வந்து 3447 TO 3440 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் இந்தன் முதல் இலக்கு 3407 TO 3400 என்ற அளவில் இருக்கும், ஆனால் மேலும் ஒரு பெரிய H&S அமைப்பு 3440 ஐ NECK LINE ஆகவும், தொடர்ந்து கீழ் இறங்கினால் இதன் இலக்காக 3360 TO 3350 AND 3337 என்ற புள்ளிகளை NIFTY அடைய வேண்டும் என்ற இலக்குடன் இந்த H&S அமைப்பு அமைந்துள்ளது,\nமேலும் இந்த 3440 என்ற புள்ளிகளை அடுத்து BOTTOM SUPPORT என்ற முறையில் 3435, 3430 என்ற புள்ளிகளில் NIFTY க்கு சில SUPPORT உள்ளது ஆகவே 3430 என்ற புள்ளியை நல்ல முறையில் கீழே கடந்தால் இதன் கீழ் நோக்கிய இலக்கு 3350 TO 3337, அதே போல் மேலே 3475 TO 3483 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் NIFTY இன் இலக்கு 3497, 3505, அடுத்து 3518 TO 520, அதற்கடுத்து நாம் நேற்று பார்த்து போல் 3538,\nஇந்த அனைத்து புள்ளிகளையும் மேலே கடந்து முடிவடைந்தால் உயர்வுகள் தொடரும், அது இன்று நடக்குமா என்பது சந்தேகம் தான் நாளை வரை F&O EXPIRY க்காக ஆட்டங்கள் அதிகம் இருக்கும், தாழ்வுகளில் வாங்கி உயரங்களில் விற்று வர்த்தகம் செயுங்கள்\nNIFTY இன் இன்றைய நிலைகள்\nNIFTY SPOT க்கு 3497, 3505, 3512, 3518 TO 3520 இந்த புள்ளிகளில் தடைகள் உள்ளது அதனால்\nF & O EXPIRY யாக இருப்பதால் சற்று கவனமுடனும், விரைவாகவும் வர்த்தகம் செய்யுங்கள்\nL & T பங்குகளை கவனியுங்கள்\nTECHNICAL ஆக DOW JONES 8300 TO 8400 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் அதன் அடுத்த இலக்காக 8800, 9100 என்ற அளவில் இருக்கும், அதே நேரம் 7700 நல்லதொரு SUPPORT ZONE ஆக இருக்கும்…..\nவெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் உயரங்களில் இருந்தாலும் தற்பொழுது நடந்து வரும் FUTURE MARKET இறக்கத்துடன் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் கலந்து காணப்படுகிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை சற்று உயரத்துடன் OPEN ஆனாலும் தற்பொழுது தடுமாறிக்கொண்டுள்ளது, நமது சந்தைகளிலும் இதே நிலைதான் ஏற்படும் என்று நினைக்கின்றேன். இந்த மாதம் 1 நாள் முன்னதாகவே EXPIRY வருகிறது மேலும் தொடர்ந்து முன்னேறி உள்ள சந்தைகளில் EXPIRY க்காக PROFIT BOOKING கண்டிப்பாக VOLATILE என்ற முறையில் மிக அதிக ஆட்டங்களை நாம் சந்திக்க நேரலாம், ஆகவே உயரங்களில் உங்கள் லாபங்களை உறுதி செய்துகொள்ள தவறவேண்டாம்.\nஅதே நேரம் அனைத்து உலக சந்தைகளின் INDEX களிலும் FLAG மற்றும் PENNENT என்ற TECHNICAL CHART PATTERN அமைப்பு உருவாக்கி வருவது கவனிக்க வேண்டிய விஷயம், நமது NIFTY ஐ பொறுத்த வரை 3512 க்கு மேல் இந்த PATTERN BREAK OUT பெறுகிறது ஆனால் 3520 TO 3538 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் தான் உயர்வுகள் வேகமாக இருக்கும், SENSEX ஐ பொறுத்த வரை 11350 TO 11400 என்ற புள்ளிகளை கடக்கவேண்டும் இலக்கு 11900 என்ற அளவில் இருக்கும் (நான் பார்த்தவரையில் எப்பொழுதுமே FLAG மற்றும் PENNENT PATTERN கள் BREAK OUT ஆனால் அதன் நகர்வு வேகமாக இருக்கும்)…\nநமது NIFTY இன் FLAG PATTERN அமைப்பை பாருங்கள்\nTECHNICAL ஆக NIFTY க்கு அடுத்தடுத்து 3505, 3512, 3520, 3538 என்ற புள்ளிகளில் RESISTANCE இருப்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும் இந்த புள்ளிகளை முறையே கடந்தால் தான் அதன் அடுத்த இலக்கான் 3690 TO 3710 (FLAG PATTERN TARGET) ஐ அடைய முடியும், மேலும் F&O EXPIRY வாரமாகவும் அதுவும் ஒரு நாள் முன்னதாக வருவதாலும் மேலும் கீழுமான ஆட்டங்கள் சந்தைகளில் இருக்கும்.\nஇந்த வாரத்தை பொறுத்த வரை உயரங்களில் விற்று இறக்கங்களில் வாங்கலாம், மேலும் NIFTY க்கு இன்று 3464 TO 3456 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஐ கொடுக்கலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்த SUPPORT 3420, 3403 TO 3395 என்ற புள்ளிகளில் உள்ளது, பொதுவாக 3350 TO 3335 என்ற புள்ளிகளை கீழே கடக்காத வரை காளைகளுக்கு கவலை இல்லை.\nNIFTY இன் இன்றைய நிலைகள்\nNIFTY SPOT க்கு 3498, 3505, 3512, 3520, 3538 இந்த புள்ளிகளில் வரிசையாக தடைகள் இருப்பதால்\nநண்பர்களே நாம் முன்னரே பேசிக்கொண்டது போல் GRASIIM, HEROHONDA, ACC, IDEA போன்ற அனைத்து பங்குகளும் நல்ல முறையில் தனது இலக்குகளை அடைந்து வருகிறது, மேலும் இங்கு கவனிக்க வேண்டிய பங்குகளில் வரும் பங்குகள் முழுவது தனது இலக்குகளை அதிகபட்சமாக ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் அடைந்து விடும் (சில விதி விலக்குகள் உண்டு), ஆகவே அதற்கேற்றாற்போல் உங்களது வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள்.\nதின வர்த்தகர்களுக்கு இங்கு கொடுக்கப்படும் பங்குகள் 100% பலனை தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, நான் இங்கு கொடுக்கும் விஷயங்கள் எல்லாம் EOD CHART ஐ BASE செய்து கொடுப்பதாகும், மேலும் தினவர்த்தகத்திற்கான வர்த்தக முறை வேறு, ஆகவே வெகு விரைவில் தின வர்த்தகம் செய்பவர்களுக்காக எனது YAHOO MESSENGER ID ஐ தருகிறேன் அப்பொழுது 100% சரியான பங்குகளை உங்களுக்கு தின வர்த்தகத்திற்காக எடுத்து தர முடியும், ஆனால் அதற்க்கு உங்களின் ஆதரவும் உற்ச்சாகமளித்தலும் கண்டிப்பாக தேவை, தருவதாக இருந்தால் நானும் இதற்காக உற்ச்சாகமாக வேலை பார்க்கலாம், மனிதனுக்கு உந்து சக்தியே பிறரின் உற்ச்சாகம் மூட்டல் தான்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள பங்குகளின் வரைபடங்களை பாருங்கள், அந்த அந்த படங்களிலேயே அந்த பங்குகளை பற்றிய விவரங்கள் தந்துள்ளேன், ஏதும் சந்தேகம் இருந்தால் தாராளமாக தெளிவு பெற அழைக்கலாம்\nஎன் மனைவியின் தந்தையை பெற்ற தாய் (பாட்டி) இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார், இதன் பொருட்டு என்னால் இன்று பதிவிட முடியவில்லை. புரிந்துகொண்டமைக்கு நன்றி\nஅமெரிக்க சந்தைகளில் NASDAQ மட்டும் உயரத்தில் முடிந்துள்ளது, மற்ற இரண்டு INDEX களும் வீழ்ந்து தான் உள்ளது, இதனை தொடர்ந்து ஆசிய சந்தைகளிலும் இதே நிலை தான் SINGAPORE NIFTY 2 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது (எனக்கு INTERNET CONNECTIVITY PROBLEM ஆக உள்ளது ஆகவே இவைகளின் நிலைமைகளை மிகச்சரியாக தரமுடியவில்லை) உலக சந்தைகளை ஒட்டியே நமது சந்தைகள் OPEN ஆகும் மேலும் VOLATILE சந்தைகளில் தொடரும், LONG POSITION இருந்தால் உயரங்களில் லாபம் பாருங்கள்…\nNIFTY SPOT 4 காவது முறையாக 3300 கீழே உடைக்க முயற்சி செய்து தாக்கு பிடிக்க முடியாமல் மேலே முன்னேறி முடிவடைந்துள்ளது, 3300 என்ற புள்ளி மீண்டும் ஒரு முறை தன்னை வலிமையான SUPPORT புள்ளியாக நிரூபித்துள்ளது.\nசரி இன்றைய விசயத்துக்கு வருவோம், NIFTY இல் நேற்றைய CLOSEING வைத்து பார்க்கும் பொழுது மீண்டும் 3340 TO 3350 என்ற புள்ளிகள் வரைக்கும் ஒரு உயர்வு இருக்கலாம் என்று தோன்றுகிறது, இந்த புள்ளிகளை நல்ல முறையில் மேலே கடந்தால் உயர்வுகள் 3375, 3390, 3420 என்ற புள்ளிகள் வரைக்கும் உயரலாம். இந்த வீழ்ச்சி முழுவதும் எதிர்பதமாக திரும்ப வேண்டும் என்றால் 3450 க்கு மேல் NIFTY முடிவடைய வேண்டும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் தற்பொழுது இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. காரணமாக மற்றும் TECHNICAL ஆக கீழ் கண்டவைகளை சொல்லலாம்…\nகடந்த 2008 அக்டோபர் மாதம் NIFTY இல் ஏற்ப்பட்ட LOW புள்ளியான 2252 முதல் கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் NIFTY இல் ஏற்ப்பட்ட HIGH POINT 4650 வரைக்குமான FIBONACCI RETRACEMENT அளவுகளில் தற்பொழுது உருவாக்கி இருக்கும் 3512 என்ற புள்ளி சற்றேறக்குறைய 50% இல் உள்ளது,\n3 முறை TOPS எனப்படும் RESISTANCE ஐ 3500 என்ற புள்ளிக்கு சற்று முன்னும் பின்னும் இந்த உயர்வில் ஏற்படுத்தி மேற்கொண்டு தொடர்ந்து மேலே உயரமுடியாமல் திணறி கீழே வர முயற்சி செய்து கொண்டுருப்பது, படத்தில் காட்டியுள்ள படி MOMENTUM TREND LINE ஐ தொட்டு கீழே இறங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி இருப்பது,\nஇந்த உயர்வில் 200 நாள் MOVING AVARAGE க்கு மேலே சென்றாலும் அதற்க்கு மேலே தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் கீழே வந்து திணறுவது, இந்த காரணங்களால் NIFTY தொடர்ந்து உயருமா என்பது சந்தேகமாக உள்ளது, அப்படியே உயரவேண்டும் என்றாலும் கண்டிப்பாக NIFTY 3450 ஐ கடந்து தொடர்ந்து CLOSE ஆக வேண்டும், சரி இந்த படத்தில் உள்ளதை பாருங்கள்\nசரி வீழ்வதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம் இங்கே கொடுத்துள்ள NIFTY இன் 5 MIN INTRADAY CHART ஐ பாருங்கள் இதில் 2 HEAD SHOULDER அமைப்பு உருவாகியுள்ளது, இதில் சின்ன H&S அமைப்பு BLUE கலரில் சுட்டிக்காட்டியுள்ளேன், இந்த அமைப்பானது நேற்று வர்த்தகத்தின் பொழுது 3360 என்ற புள்ளியில் உடைபட்டது இதன் இலக்கு 3268, நேற்று 3296 என்ற புள்ளியில் SUPPORT எடுத்து 3330 என்ற புள்ளியில் CLOSE ஆனது,\nஇரண்டாவதாக உள்ள பெரிய H&S அமைப்பானது 3300 என்ற புள்ளியை NECK LINE ஆக வைத்து அமைந்து உள்ளது ஆனால் அது நேற்று சற்று (ரொம்ப கொஞ்சூண்டு தான்) உடைக்கப்பட்டது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது, (இவ்வாறு வெறும் 4 புள்ளிகள் உடைக்கப்பட்டு மேலே செல்லவதை நாம் TECHNICAL ஆக BREAK DOWN என்று எடுத்துக்கொள்ள கூடாது) ஆனால் மறுபடியும் இந்த LOW வை கடந்து கீழே வந்து 3255 என்ற புள்ளியை உடைத்தால் வீழ்ச்சிகள் தொடரும், இந்த H&S அமைப்பு பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது\nஅடுத்து இந்த படத்தில் சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள CHANNEL என்ற ஒரு அமைப்பு உள்ளதை பாருங்கள் இந்த அமைப்பு NIFTY இன் வீழ்ச்சிக்கு சற்று தடை போடுகிறது என்று சொன்னால் தவறாகாது, இந்த அமைப்பின் படி NIFTY க்கு இன்று 3275 TO 3255 என்ற புள்ளிகளுக்கு இடையில் நல்ல SUPPORT கொடுக்கலாம் , இந்த புள்ளிக்கும் கீழ் வீழ்ச்சிகள் கண்டிப்பாக தொடரும்,\nமேலும் NIFTY தொடர்ந்து LOWER LOW, LOWER TOP என்ற வகையில் வர்த்தகம் செய்வது வீழ்ச்சிக்கான முன்னேர்ப்பாடே, இரண்டாவது நாளாக FII'S தொடர்ந்து SELLING இல் இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்,\nஆனால் இன்று 3275 TO 3255 என்ற புள்ளிகளுக்கு இடையில் SUPPORT எடுக்குமானால் NIFTY CHANNEL என்ற அமைப்பிற்குள் பயணம் செய்வதாகவே எடுத்துக்கொள்ள முடியும், அப்படி ஏற்ப்பட்டால் நமது சந்தைகளில் வீழ்ச்சிகள் தொடரும் ஆனால் திடீர் என்று CHANNEL இன் TOP LINE க்கு செல்லும், அதாவது VALOTILE ஆக இருக்கும் இன்று இந்த CHANNEL அமைப்பின் TOP 3375 TO 3405 என்ற புள்ளிகளில் உள்ளது , சரி நான் கூறியது இந்த படத்தில் உள்ளதா என்று பாருங்கள்\nNIFTY இன் இன்றைய நிலைகள்\nநாம் நேற்று பார்த்த HDFC BANK இல் 1120 என்ற புள்ளியை கடந்தால் உயரும் என்று பேசிக்கொண்டோம் இல்லையா, இன்று சந்தைகளில் சுணக்கமோ அல்லது வீழ்ச்சிகளோ தென்படும் பட்ச்சத்தில் இந்த 1120 ஐ S/L ஆக வைத்து SELL பண்ணுங்கள் இலக்கு 1040 TO 1020,\nகண்டிப்பாக S/L ஐ MAINTAIN பண்ணுங்கள்\nU.S. Treasury Secretary Timothy Geithner அமேரிக்காவின் அனைத்து வங்கிகளுக்கும் புதிதாக கடன்களை வழங்கும் அளவுக்கு தேவையான Capitalize இருப்பதாக அறிவித்ததனால் அமேரிக்காவில் வங்கிப்பங்குகள் (FINANCIAL SECTORS) உயர்வை கண்டு அமெரிக்க சந்தைகளை உயரத்தில் முடித்துள்ள, ஆனால் TECHNICAL ஆக 7770, 7750, 7700 என்ற புள்ளிகளில் DOW JONES க்கு நல்ல SUPPORT உள்ளது இந்த புள்ளிகளை கீழே கடந்தால் 7200 என்ற நிலைக்கு வந்து விடும்….\nதற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET சற்று இறக்கத்துடன் நடந்து வருகிறது, இதனை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகள் அமெரிக்க FUTURE MARKET ஐ ஒட்டியே ஆடிக்கொண்டு சற்று கீழே வருகிறது HANG SENG மட்டும் சற்று உயரத்தில் உள்ளது, SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி தற்பொழுது 23 புள்ளிகள் உயர்வுடன் நடந்து வருகிறது…\nநமது NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகும் பிறகு மேலும் கீழும் ஆடும் என்றே தோன்றுகிறது, தற்பொழுது 3300 மற்றும் 3520 என்ற இரண்டு புள்ளிகள் தான் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்யும், அது வரை எழுதியதையே திரும்பி திரும்பி எழுத வேண்டி வரும் என்ன செய்வது பொறுத்துக்கொள்ளுங்கள்….\nநமது NIFTY ஐ பொறுத்த வரை TECHNICAL ஆக இன்று 3425, 3441 TO 3450 இந்த புள்ளிகள் நல்ல தடைகளை கொடுக்கலாம் இந்த புள்ளிகளை மேலே கடந்தால் அடுத்து 3472, 3490 என்ற புள்ளிகள் அடுத்த தடைகளை கொடுக்கும் இந்த புள்ளிகளையும் மேலே கடந்தால் உயர்வுகள் தொடரும் சரி இப்பொழுது இந்த படத்தை பாருங்கள்இது NIFTY இன் INTRADAY 1 HOUR CHART\nஇதில் NIFTY இல் HEAD & SHOULDER அமைப்பு உருவாக்கி வருவதை பாருங்கள் தற்பொழுது 2 ஆவது SHOULDER உருவாகி வருகிறது இந்த அமைப்பின் NECK LINE 3307 TO 3300 என்ற புள்ளிகளில் உள்ளது, இந்த புள்ளிகளை கீழே கடந்தால் இந்த அமைப்பின் படி NIFTY இன் இலக்கு 3150 TO 3124 அதே நேரம் NIFTY 3300 ஐ கீழே கடக்காமல் 3450 என்ற புள்ளியை மேலே கடந்து தொடர்ந்தார்ப்போல் முடிவடையுமானால் இந்த HEAD & SHOULDER அமைப்பு உருக்குலைந்து விடும்….\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள HDFC BANK இன் படத்தில் சிகப்பு நிறத்தில் வரையப்பட்ட நீண்ட கோடு HDFC BANK க்கு நல்ல தடையை தருகிறது ஆனால் இந்த RESISTANCE கோட்டை HDFC BANK மேலே கடப்பதற்கு முயற்சி செய்து வருகிறது, மேலும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 1010 TO 1020 என்ற புள்ளிகளில் HEAD & SHOULDER அமைப்பை இந்த பங்கு BREAK OUT செய்துள்ளது இதன் படி HDFC BANK இன் இலக்கு 1200 TO 1220 என்ற அளவில் இருக்கும், மேலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த ஏற்ற இறக்க சந்தைகளில் HDFC 1040 TO 1115 என்ற புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் செய்துவருகிறது ஆகவே 1115 க்கு மேலேயோ அல்லது 1125 க்கு மேலேயோ வாங்கலாம் இதன் இலக்கு 1170, 1200, 1220 என்ற புள்ளிகளில் இருக்கும் இதன் S/L ஆக 1082 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று விடுங்கள், பிறகு 1040 என்ற புள்ளிக்கு திரும்பி வரும்பொழுது வாங்குங்கள் இதன் S/L 1030……..\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள CIPLA வின் இரண்டு படங்களையும் பாருங்கள், இதில் ஒரு படம் DAILLY VIEW, மற்றொரு படம் MONTHLY VIEW, இந்த இரண்டு படங்களிலும் CIPLA MEDIUM TERM INVESTMENT க்கு ஏற்ற பங்காக உருவாக்கி வருகிறது, மேலும் தற்பொழுது 245 TO 248 என்ற புள்ளிகளில் முறையே TREND LINE RESISTANCE AND TOP RESISTANCE என்ற வகையில் தடைகளை பெற்றுள்ளது இந்த தடைகளை எல்லாம் கடந்து 250 என்ற புள்ளிக்கு மேல் வந்தால் வாங்கலாம் இதன் இலக்கு 280, 304, 360 என்ற அளவில் இருக்கும், சந்தைகள் ஒத்துழைத்தால் விரைவாகவே இந்த இலக்கை அடையும் சரி இரண்டு படங்களையும் பார்த்துவிடுங்கள்\nBANK OF AMERICA வால் கொடுக்கப்பட்ட கடன்களை திரும்பி பெறுவதில் சிக்கல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்று அறிவிப்புகள், இதை தொடர்ந்து அமெரிக்காவின் முக்கியமான நிறுவனமான IBM இன் RESULT சரி இல்லாதது, போன்ற காரணங்களால் அமெரிக்க சந்தைகள் நல்ல இறக்கத்தை கண்டது. இதை தொடர்ந்து நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உம் சற்று கீழ் இறங்கியே காணப்படுகிறது…\nஆசிய சந்தைகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது, SINGAPORE NIFTY ஐ பொறுத்தவரை 60 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்து மேலும் கீழே செல்லலாமா வேண்டாமா என்று ஆடிக்கொண்டிருக்கிறது, இதனை தொடர்ந்து நடக்கவிருக்கும் நமது சந்தைகளிலும் இந்த GAP DOWN இருக்கும் ஆனால் அந்த நேரங்களில் உலக சந்தைகள் மற்றும் SINGAPORE NIFTY இன் நிலைகளை பொறுத்து நமது சந்தைகளின் தொடக்கம் நிர்ணயிக்கப்படும், என்னை பொறுத்த வரை இதே நிலைகளில் உலக சந்தைகள் நின்று கொண்டிருந்தாள் நமது NIFTY 3334 TO 3300 என்ற புள்ளிகளில் SUPPORT எடுக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, 3300 க்கு கீழ் தான் வீழ்ச்சிகள் உறுதிப்படும், அகவே அவசரப்பட்டு SHORT SELLING இல் இறங்க வேண்டாம் பொறுத்து இருந்து செயல்படுங்கள்...\nநமது நிபிட்டி ஐ பொறுத்த வரை TECHNICAL ஆக CHART இல் உள்ள CHANNEL இன் SUPPORT 3300 என்ற புள்ளிக்கருகில் உள்ளதை படத்தில் பாருங்கள்\nNIFTY இந்த புள்ளியை கீழே கடந்து முடிவடையுமானால் இதன் இலக்கு FIBONACCI RETRACEMENT அளவுகளின் படி வரிசையாக 3285, 3143, 3030, 2914, என்ற புள்ளிகளில் இருக்கும், இதில் 3143 என்ற புள்ளி மிகவும் நல்லதொரு SUPPORT ஐ NIFTY க்கு கொடுக்கலாம்\nஇந்த 3143 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் NIFTY இன் இலக்கு 2800 க்கு அருகில் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது, ஆனால் எனது எதிர்பார்ப்பு 3140 என்ற இடத்தில் SUPPORT எடுக்கும் என்று எண்ணுகிறேன், பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று இந்த புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் தொடரும், இன்றைக்கு NIFTY க்கு 3334 TO 3300 முக்கியமான புள்ளிகள்\nNIFTY இன் இன்றைய நிலைகள்\nHCL INFOSYS இந்த பங்கில் திடீர் என்று VOLUME ஏறி வருகிருகிறது மேலும் இதில் CHANNEL என்ற அமைப்பு 65 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் 98 என்ற புள்ளியை RESISTANCE ஆகவும் பெற்றுள்ளதை படத்தில் பாருங்கள், இந்த அமைப்பின் படி 99 TO 100 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 120, 130 என்ற அளவில் இருக்கும், மேலும் இன்று கண்டிப்பாக GAP DOWN OPEN ஆக தான் நமது சந்தைகள் துவங்கும் ஆகவே அந்த சந்தர்ப்பத்தில் 85 TO 83 என்ற புள்ளிகள் வந்தால் வாங்கலாம் கண்டிப்பாக இதன் S/L ஆக 82 ஐ கடந்து கீழே போனால் விற்று விடுங்கள், S/L ஐ அலட்ச்சியமாக நினைத்து வர்த்தகம் செய்வது தவறானது கவனமாக இருங்கள்……..\nகடந்த வாரம் அமெரிக்க சந்தைகள் FLAT CLOSE ஆனாலும் 5 வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது போன்ற நேரங்களில் அனைவரும் ஒருவித பதட்டத்துடன் தான் இருப்பார்கள், ஏதாவது ஒரு சின்ன காரணம் கிடைத்தால் கூட அதற்க்கு தகுந்தார்ப்போல மேலேயோ அல்லது கீழேயோ நகர்த்தி விடுவார்கள். இவர்களை தொடர்ந்து அனைவருக்கும் இந்த பிரச்சனை இருப்பது தெளிவாக தெரிகிறது.........\nதற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET மேலே கீழே ஆட்டங்களுடன் காணப்படுகிறது. இவர்களை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகளிலும் இதே நிலை தான் தொடர்கிறது(இறக்கத்துடன் கூடிய ஆட்டங்கள்), SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி 20 புள்ளிகளை இழந்து வர்த்தகம் நடந்து வருகிறது, நமது NIFTY யும் உலக சந்தைகளை தொடர்ந்து OPEN ஆனாலும், நாம் முன்னரே பேசிக்கொண்டது போல ஆட்டங்கள் தொடரும், ஆகவே உங்கள் லாபங்களை எந்த நிலைகளிலும் உறுதி செய்துகொள்ள தவறாதீர்கள்…\nநமது NIFTY ஐ பொறுத்த வரை TECHNICAL ஆக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தான் VOLATILE என்ற முறையில் நகரும் போல் உள்ளது, இந்த நகர்வு மேலே 3520 என்ற புள்ளியை தடையாகவும், கீழே 3300 என்ற புள்ளியை SUPPORT ஆகவும் பெற்றுள்ளது, மேலும் NIFTY 3160 என்ற புள்ளியில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் CHANNEL BREAK OUT ஆகியுள்ளது மேலும் இதன் இலக்காக 3800 இருக்கும் என்று நாம் முன்னரே பேசிக்கொண்டோம்,\nமேலும் NIFTY தற்பொழுது 3520 க்கு அருகில் சென்று திரும்பி உள்ளது, மேலும் இந்த இலக்கை அடைய NIFTY க்கு 300 புள்ளிகள் தேவைப்படுகிறது, ஆகவே இந்த 300 புள்ளிகளை அடைய அந்த அளவிற்கு கீழே செல்ல வேண்டும் அதாவது 3500 லிருந்து 3200 வரை, ஆகவே 3300 என்ற புள்ளி தற்பொழுது முதல் SUPPORT நிலையாக இருக்கும்,\nஇந்த புள்ளியை கீழே கடந்தால் அதன் அடுத்த இலக்கு 3200 TO 3148 இந்த நிலைகளுக்கு சென்று திரும்பலாம் என்று தோன்றுகிறது, ஆகவே மிகப்பெரிய வீழ்ச்சிகள் 3150 ஐ கீழே கடந்து தொடர்ந்தார்ப்போல் முடிவடைந்தால் தான் சாத்தியமாகும், இந்த நிலைகள் வரும்பொழுது நல்ல பங்குகளாக பார்த்து வாங்கலாம் இதை தொடர்ந்து 3800 என்ற இலக்கை நோக்கி NIFTY நகரும்…..\nஇன்றைய NIFTY ஐ பொறுத்த வரை 3354 TO 3334 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆகவும் 3456, 3476, 3490 என்ற புள்ளிகள் நல்ல RESISTANCE ஆகவும் அமையலாம்,(ஆகவே இந்த நிலைகள் வரும்பொழுது உங்களின் POSITION கலீல் கவனமாக இருக்கவும், இந்த நிலைகளுக்கு மேலேயோ கீழேயோ உயர்வு தாழ்வுகள் தொடரும், இந்த நிலைகளுக்கு அடுத்த SUPPORT மற்றும் RESISTANCE நிலைகளை NIFTY இன் நிறைய நிலைகளில் பார்த்துக்கொள்ளுங்கள்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nPOWER GRID ஐ பொறுத்த வரை கடந்த சில நாட்களாக நல்ல VOLUME உருவாகி வருவதை படத்தில் பாருங்கள், மேலும் 102 என்ற புள்ளியில் TOPS எனப்படும் RESISTANCE உள்ளதையும் பாருங்கள், ஆகவே 103 க்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 110, 115 என்ற அளவில் இருக்கும், ஆனால் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சந்தைகளின் போக்கை பொறுத்து நாம் உயரங்களில் வாங்குவது மிகச்சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே, ஆகவே இந்த பங்கு 93 என்ற புள்ளிக்கு அருகில் வரும்பொழுது வாங்குங்கள் இலக்குகள் முன்னர் சொன்னதே இதன் S/L ஆக 92 என்ற புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள், 92 ஐ கீழே உடைத்தால் விற்று விடுங்கள், மறுபடியும் 86 என்ற புள்ளி வரும்பொழுது வாங்கிக்கொள்ளலாம் இதன் S/L 85\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\n30-04-09 நாம் எதிர்பார்த்ததுபோல் இந்த 2966 என்ற இ...\n24-04-09 Friday என் மனைவியின் தந்தையை பெற்ற தாய்...\nTHURSDAY 02-04-09 சில சொந்த வேலைகளினால் இன்று பதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2654", "date_download": "2018-04-23T15:40:33Z", "digest": "sha1:R64FWRG4J5MRGKGMA4WSPPCWH3UHKMAD", "length": 6456, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த மாணவிக்கு குண்டாஸ்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக, சேலத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம். இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநி யோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் சில நாள்களுக்கு முன்னர் கைது செய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச் சாட் டையும் போலீஸார் சுமத்தினர். அவருக்குத் துணையாக வந்த அவரது தோழியின் தாயாரையும் நக்சல் பட்டியலில் போலீஸார் சேர்த்துவிட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 13-ம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சேலம் சிறையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார் மாணவி வளர்மதி. இந்நிலையில், வளர்மதி மீது இன்று காலை குண்டாஸ் வழக்கு பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2011/01/blog-post_26.html", "date_download": "2018-04-23T15:23:06Z", "digest": "sha1:UUNS55LPFF36K5JOD2USXQSIJJN3225J", "length": 17309, "nlines": 167, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: விபரீதம் புரியாமல் செய்த தீரச் செயல்!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nவிபரீதம் புரியாமல் செய்த தீரச் செயல்\nஎச்சரிக்கை : காஸ்ட்லி கட்டுரை\nவிபரீதம் புரியாமல் எதையாவது செய்து விட்டு பிறகு ஐயோ, அம்மா என்று புலம்புவது நம் அனைவருக்கும் அவ்வபோது நேரும். அப்படி இந்த வாரம் நான் செய்த ஒரு மிகப்பெரிய தீரச்செயல் - வியாழக்கிழமை சந்தைக்கு சென்றது.\nபத்திரிக்கைகளில் வெங்காயம் பற்றிய ஜோக்கை படிக்கும் போது நான் கொஞ்சம் சீரியசாகப் படித்திருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி குடும்ப அங்கத்தினன் போல் கவலையில்லாமல் படித்து விட்டு சந்தைக்கு சென்றது என் தவறுதான்.\nசந்தையை நெருங்கும்போதே எதிரில் வரும் சிலர் எச்சரித்தனர். அலட்சியப்படுத்தி விட்டு சந்தையில் நுழைந்து முதலில் நான் விலை கேட்ட தக்காளி கிலோ நாற்பது ரூபாய். தக்காளிக்கு தங்கத்தில் கோட்டிங் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தேன். இல்லை நார்மல் தக்காளிதான்.\n முப்பது. உருளை நாற்பது. தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு வெங்காயம் விலை கேட்டேன். கிலோ ஐம்பது ருபாய். ஹ்ம்ம்... கிலோ பத்து ரூபாய் வாங்கிய வெங்காயம் என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.\nஎன்னண்ணே... ஷோ கேஸ்ல வெக்க வேண்டிய வெங்காயத்தைப் போய் இப்படி தரையில கொட்டி வெச்சிருக்கீங்க என்று கேட்டேன். \"எத்தன பேரப் பாத்துட்டோம்... வாங்கறதுன்னா வாங்கு; இல்ல இடத்த காலி பண்ணு ராசா\" என்பது போல் பார்வையை வீசினார் அவர்.\nகால் கிலோ அஞ்சு ரூபாய்க்குக் கிடைத்த பச்ச மிளகாவை ஏனோ எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது.\nசந்தைக்கு ரொம்பப் பேர் சுருக்குப் பையை விட சற்று பெரிய பையை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். (இன்னும் கொஞ்ச நாளில் சுருக்கு கயிறுதான் சரியாக இருக்கும் போல.) ஹை ... நான் ரெண்டு பிளாஸ்டிக் பை. (போகும்போது அதுல ஒன்னு காலிங்க்றது வேற விஷயம்)\nபல பேர் முகத்தில் இன்னும் அதிர்ச்சி இருந்தது. நிறைய பேர் கருணாநிதியின் மண்டையோட்டின் முன்பகுதி பற்றி ஆர்வத்துடன் பேசிக் கொண்டார்கள்.\nஒரு கிலோ கத்தரி இருபது ரூபாயாம். கேரட்ன்னு சொல்லாதிங்க. காசு கேட்டுறப் போறாங்க என்று சகட்டுமேனிக்கு நம் மக்கள் ஜோக் என்ற பேரில் ஏதோ அடித்து கொண்டு இருந்தார்கள்.\nபாவம். இத்தனை தூரத்தில் இருந்து வந்து இப்படி வெயிலில் கஷ்டப்படுகிறார்களே என்று நான் முன்னர் பரிதாபப்பட்ட காய்கறி வியாபாரிகள் தற்போது ஜோஸ் அலுக்காஸ் கேஷ் கவுண்டர் தொந்திவாலா போல் தெரிந்தனர். குறிப்பாக, வெங்காய வியாபாரியின் தலைக்குப் பின்னே ஒரு ஒளி வட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். லேசாகத் தெரிந்தது.\nபிறகு எல்லாவற்றிலும் கிராம் கணக்கில் வாங்கிக் கொண்டு ஏக்கத்துடன் சந்தையை விட்டுக் கிளம்பினேன். எண்ணி வைக்கக் கூடிய அளவில் இருந்த காய்கறிகளை வீட்டில் பிரித்துக் கொட்டி அல்ல, காட்டி விட்டு செலவை கணக்கு பார்த்தால் தலை சுற்றியது. இருநூற்றி ஐம்பது ரூபாய்கள்..\nவீட்டு கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தேன். என்னைப் பார்க்க எனக்கே பாவமாக இருந்தது.\n\"டேய்...நீ இந்தியண்டா ம்ம்ம்ம்\" என்று பாஸ் படத்தில் ஆர்யா இரு கட்டை விரலையும் உயர்த்தி செய்வது போல் (நன்பேண்டா...) செய்து கொண்டு வெளியே வந்தேன்.\n வாழ்க அமெரிக்கப் பொருளாதார அடிமை மன்மோகன் சிங்\nவளர்க குடும்பஸ்தன் இலவச புகழ் கருணாநிதி\nLabels: தகவல்கள், வெங்காயம், THIRUBUVANAM\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nகைகளுக்கு அழகு தரும் மருதாணி\nஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத்\nஇரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nவானத்தில் புதிய சூரியன் தோன்றும்\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\n52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம...\nவிபரீதம் புரியாமல் செய்த தீரச் செயல்\nவெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோட...\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா\nமுஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nஇளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வ...\nபால் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவு\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு சவுதியிலிருந்து ஒரு மடல்\nஅதிரை கல்வி மாநாடு கானொளி - CMN சலீம்\nநம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின்...\n14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ...\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nநீடுரில் மருத்துவக் கல்லூரி : கவிக்கோ விளக்கவுரை\nஇலங்கையில் கனமழையால் துயரம் உதவிக்கரம் நீட்டுவோம்...\nஅழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்\nவிலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது\nமதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்ப...\nமுஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் பொறுப்பின்ம...\nஇஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா\n2013-ல் பிளாஸ்டிக் பைகள் இல்லா அமீரகம்\nயாரட சொன்னது நாம் அன்னியன் என்று\nஎப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்…..\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nமுதுகு வலிக்கு தீர்வு என்ன\nகாங்கிரஸ் அரசின் கரசேவை:டெல்லி மஸ்ஜிதை இடித்துத் த...\nஓட்டுநர் உரிமம்: தேர்வில் மாற்றம் - துபாய் அரசு அற...\nபெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சின...\nஅஸிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்: நிரபராதிகளை உ...\nகர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் தேர்...\nபுகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வே...\nபயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் உலகம் பொருளாதார ...\nஐ.பி.எல்., ஏலத்தில் வீரர்களின் விலை என்ன\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பி...\nஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும் குங்குமப்பூ\nஅமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் மாயாவி விமானம்\nநக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்...\nஉணரப்படாத தீமை – சினிமா\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் ரூ 80 லட்சம் கோடி ஊழல்\nஸபர் மாதம் - பீடை மாதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine/item/1037-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-8-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:15:30Z", "digest": "sha1:Z36YKVALULOWV6GSA4TIGQEFLQ5KGXEA", "length": 49208, "nlines": 210, "source_domain": "samooganeethi.org", "title": "மண்ணின் வரலாறு-8 நாவாயத்கள் வாழும் மீனம்பூர்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமண்ணின் வரலாறு-8 நாவாயத்கள் வாழும் மீனம்பூர்\nசென்னை புத்தகக் கண்காட்சி புதுச்சேரியிலிருந்து சகோதரர் அஃப்ஸல் வந்திருந்தார். உரையாடல் ‘ஊரும் பேரும்’ என ஓடிக்கொண்டிருந்தது. அவரின் பூர்வீகம் செஞ்சியை அடுத்த மீனம்பூர். அவர் ஊரின் பெயர்க் காரணத்தை ஆராய்வதற்காக ‘இஸ்லாமிய கலைக் களஞ்சியத்தை’ எடுத்து பக்கங்களைத் திருப்பினேன். மீனம்பூரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மீனம்பூர் பற்றி ஒருவரி இருந்தாலும் சகோ, அஃப்ஸல் கலைக் களஞ்சியத்தின் நான்கு தொகுதிகளையும் வாங்கியிருப்பார். ஓராயிரத்து இருநூறு கல்லாவில் விழுந்திருக்கும்.\nதமிழக இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான ஊர் நூல்களில் பதிவாகவில்லை, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி வட்டங்களைத் தாண்டி மீனம்பூர் பற்றிய சங்கதிகள் பரவவில்லை.\nசெஞ்சிக் கோட்டையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மீனம்பூர் பதுங்கிக் கிடக்கிறது. இங்கிருந்து விழுப்புரம் 34 கி.மீ. தொலைவிலும் தலைநகர் சென்னை 151 கி.மீ. தூரத்திலும் உள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள திண்டிவத்திலிருந்து மேற்காக சென்றால் செஞ்சியைத் தாண்டி தெற்கில் உள்ள பழமையான ஊர் மீனம்பூர்.\nமீன்+அம்பு+ஊர் = மீனம்பூர்; மீனைப் போல் துள்ளிச் செல்லும் அம்புகளாக இருந்தனரோ அல்லது மீன் வடிவ அம்புகள் செய்தனரோ மீனம்பூர்க்காரர்கள் அல்லது மீன் வடிவ அம்புகள் செய்தனரோ மீனம்பூர்க்காரர்கள் பெயர்க் காரணம் தெரியவில்லை. ஆனால் இவ்வூர் முஸ்லிம்கள் குடியேறி வாழும் ஊர் என்பதும் அவர்கள் குடியேற்றம் 300 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்பதும் செஞ்சியின் வரலாற்றைப் படிக்கும் போது அறியக் கிடக்கிறது.\nமீனம்பூர் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வந்த தக்னிகளும் அல்லர், தெற்கிலிருந்து வந்த ராவுத்தர்களும் அல்லர்; கிழக்கிலிருந்து போய்ச் சேர்ந்த மரைக்காயரும் அல்லர்; அவர்கள் மேற்கிலிருந்து வந்து குடியேறிய அரபுப் பழங்குடி மக்கள்.\nஅவர்கள் மீனம்பூருக்கு எப்போது வந்தார்கள் எப்படி வந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எப்படி வந்தார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் போர்வீரர்களாக ஆற்காட்டு நவாபின் படையில் பணியாற்ற வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கிள்ளேதார் எனும் கோட்டையின் - ஆளுநர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் அரபுக் கடலோரமுள்ள கொங்கணக் கடற்கரையிலிருந்து கூட்டம் கூட்டமாக தமிழகத்தின் நடுப்பகுதிக்கு வந்து குவிந்திருக்கிறார்கள்.\nகொங்கணக் கடற்கரைக்கு அரபு மக்கள் எப்படி வந்தார்கள் எப்போது வந்தார்கள்\nஅண்ணலாரின் காலத்துக்கு முன்பிருந்தே அரபு வணிகர்கள் நம்முடைய தேசத்தின் கிழக்குக் கடற்கரைக்கும் மேலைக் கடற்கரைக்கும் வந்து சென்று கொண்டிருந்தார்கள். வணிகர்களாக வந்து சென்று கொண்டிருந்தவர்கள் அண்ணலாரின் அழைப்பைத் தொடர்ந்து முஸ்லிம் வணிகர்களாக மாறி நம் கடலோரங்களில் கால் பதித்த போது அவர்களும் இஸ்லாமிய அழைப்பாளர்களும் உடன் வந்தார்கள்.\nஏழாம் நூற்றாண்டில் மாலிக் இப்னு தீனார் மலையாளக் கடற்கரைக்கு வந்ததைத் தொடர்ந்து பல பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. சேரமான் பெருமாளின் தலைநகரான கொடுங்கலூரில் கி.பி.629 இல் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது.\nகி.பி. எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளிலும் அரேபியர் வருகைகள் தொடர்ந்திருக்கிறது. அரேபியர் - மலையாளிகள் உறவு தொடர வந்து சென்றவர்கள் மலையாளக்கரை மாப்பிள்ளைகள் ஆனார்கள். இங்குமங்கும் தங்கி வாழ மாப்பிள்ளை முஸ்லிம்கள் பெருந்தொகையாய்ப் போனார்கள். மலப்புரமெங்கும் மாமியார் வீடுகள்.\nகி.பி. பதினொன்று பனிரெண்டாம் நூற்றாண்டுகள் சீராக போய்க் கொண்டிருக்க பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபகத்தில் ஏற்பட்ட கோடுங்கோலாட்சியில் அரபு மக்கள் ஓமன் கடற்கரைக்கு வந்து கப்பல் கப்பலாய் அரபுக் கடலைக் கடந்தனர். அவ்வாறு கி.பி.1269 - இல் வந்தவர்களின் வம்சா வழியினர்தான் கிழக்குக் கடற்கரை ஊர்களில் வாழும் பெரும் பான்மையினரான முஸ்லிம்கள்.\nஅக்கால கட்டத்தில் மேற்கில் அரபுக் கடலோர ஊர்களிலும் அரபுக்கள் வந்திறங்கினார்கள். அவ்வாறு கொங்கணக் கடற்கரையில் வந்திறங்கியவர்களின் வம்சாவழியினரே மீனம்பூர் முஸ்லிம்கள்.\nகி.பி.பதினான்கு, பதினைந்து, பதினாறு என மூன்று நூற்றாண்டுகள் கொங்கணக் கடற்கரையிலும் அதன் புறநகர்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் மண்ணின் மைந்தர்களாகவே மாறிப் போனார்கள்.\nகடல் தொழில், வணிகம், தோட்டந் துரவுகள், விவசாயம் என பதினேழாம் நூற்றாண்டும் ஓடி மறைய பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் அந்த அரபு வம்சா வழியினரை காலம் போராளிகளாக மாற்றியது. தேவைக்கேற்பவே மனிதர்களை காலம் மாற்றியமைக்கிறது. ஜப்பானில் சாமுராய்கள் உருவானதைப் போல நம் நாட்டில் போர் மறவர்கள் உருவானார்கள், அவர்களில் கணிசமாக முஸ்லிம்களும் இருந்தார்கள்.\nகொங்கணக் கடற்கரை அரபுக் குடும்பத்தில் கி.பி.1651 இல் பிறந்த முஹம்மது செய்யது இளைஞராகி தக்காணத்திற்கு வந்து குதிரை லாய உதவியாளர் ஆனது ஒரு தொடக்கப்புள்ளி.\nஅந்தப் புள்ளி நீண்ட கோடானது. குதிரை லாயம் குதிரை வீரராக்கியது. குதிரை வீரர் தளபதியாகி ‘மன்சாப்தார் - ஆட்சி மன்ற உறுப்பினர்’ என உயர்ந்தார். ‘சாதத்துல்லா கான்’ எனும் பட்டப் பெயரும் பெற்றார்.\nசாதத்துல்லா கான் கர்நாடகத்தின் பௌஜிதாராகி 1710 இல் ஆற்காட்டுக்கு வந்தார். 1714 வரை சொரூப் சிங்கும் சிவாஜியும் ஆண்டு முடிய கான் ஆற்காட்டு நவாப் ஆனார்.\nநவாப் ஆவதற்கு முன் தன்னுடைய இளவல் குலாம் அலியை டெல்லி பாதுஷாவின் அரசவையில் சேர்த்தார். பின்னாளில் குலாம் அலீ வேலூர் ஜாகீரானார்.\nதன்னுடைய சகோதரருக்கு மட்டும் சாதத்துல்லா கான் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவில்லை. கொங்கணக் கடற்கரை சமுதாயத்திற்கே நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். படை வீரர், அரசு அலுவலர் எனப் பல்வேறு வாய்ப்புகளை தன் கொங்கணச் சகோதரர்களுக்கு வழங்கியதோடு அவர்களில் சிலரை கிள்ளேதார்களாகவும் நியமித்தார். கிள்ளேதார் என்பது ஒரு பெரும் வட்டத்தை நிர்வாகம் செய்யும் பணி.\nகர்நாடக காட், காசர் கோட், வந்தவாசி, திமிரி போன்ற பகுதிகளை கொங்கணச் சகோதரர்களுக்கு வழங்கினார். கொங்கணக் கடற்கரை மக்கள் தொகை சுருங்கி சங்கரா பரணி தென்பெண்ணை பாலாற்றங்கரைகள் நிரம்பி வழிந்தன.\nவடக்கே பழவேற்காட்டிலிருந்து தெற்கே பரங்கிப் பேட்டை அருகிலுள்ள பாளையங்கோட்டை வரை கோட்டைகள் கட்டப்பட்டிருந்தன. ‘ஹில்லே’ என்றால் கோட்டை, கோட்டைக் காவலர் ஹில்லேதார், ஹில்லேதாரே கிள்ளேதாராகியுள்ளது.\nபல கோட்டைகளை ஆண்ட சாதத்துல்லா கானைப் பற்றிய பல சங்கதிகளை ‘சாதத் நாமா’ எனும் பார்ஸி நூல் பிறந்ததிலிருந்து இறந்தது வரை கூறுகிறது. 1651 முதல் 1732 வரையுள்ள நடுத்தமிழக வரலாற்றை அறிய நல்லதொரு ஆவணமாக ‘சாதத் நாமா’ விளங்குகிறது. ‘பாபர் நாமா’ போல் ‘சாதத் நாமா.’ அது ஒரு சக்கரவர்த்தியின் வரலாறு; இது ஒரு சாமான்யனின் வரலாறு.\nகொங்கணக்கடற்கரையில் வந்திறங்கிய முஸ்லிம்களின் பாரம்பரியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரேபிய பழங்குடி மக்களில் ஓர் இனக்குழுவின் பெயர் ‘நவாயத்.’ இன்று வரை இவர்கள் தங்களை ‘நவாயத்’ என்றே அடையாளப்படுத்துகிறார்கள். சாதத்நாமா இதற்கு சான்று பகர்கின்றது.\n‘ஏமன் வரலாறு’ எனும் நூல் நவாயத்களை கடலோடிகள் எனக் கூறுகிறது. இவர்கள் குறைஷிக் குழந்தைகள் - சிபிமிலிஞிஸிணிழி’ஷி ளிதி னிஹிஸிகிமிஷிபிமி எனப்படுவோரின் வழித்தோன்றல்கள் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் தபரி.\nஆற்காட்டு நவாப்களாக நவாயத் வகையறாக்கள் 1710 முதல் 1752 வரை ஆண்டனர். சாதத்துல்லா கான் முதல் சந்தா சாஹிப் வரை ஆண்ட போது கணிசமான நவாயத்கள் பாலாறு முதல் தென்பெண்ணையாறு வரை பரவினர்.\n1752 க்குப் பிறகு நவாயத்கள் மைசூரின் ஹைதர் அலி - திப்பு சுல்தான் படைகளிலும் பணியாற்றினர். 1799 இல் திப்பு சுல்தான் மரணித்த பின் நவாயத்கள் படைப்பணிகளிலிருந்து கலைந்து சென்றனர்.\nஅவர்களில் ஒரு பெருந்திரள் மீனம்பூரில் மையம் கொண்டது. ஆங்காங்கு சிதறியும் வாழ்ந்தது. ஏறத்தாழ தொன்னூறு ஆண்டுகள் படையணியில் பாடாற்றியோர் - குதிரைகளோடும் ஆயுதங்களோடும் பழகியோர் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டனர். வணிகத்திலும் விவசாயத்திலும் கவனம் செலுத்தினர். கைத்தொழில்களும் செய்தனர்.\nகாயல்பட்டினத்தில் இரண்டாவது குடியேற்றம் கி.பி.1194 (ஹிஜிரி 571) இல் நிகழ்ந்த போது ஏர்வாடியில் அடங்கியிருக்கும் இப்றாஹீமும் காயலில் அடங்கியிருக்கும் கலீபா என்பாரும் இன்னொரு கலீபாவான ஈக்கி அப்பா கலீபாவும் வந்திருக்கின்றனர். அக்காலகட்டத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவர் அதி வீரராம பாண்டியன் மகன் குலசேகர பாண்டியன்.\nமுஸ்லிம்களில் பலரையும் தன் படையில் சேர்த்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்கு படைத் தளபதி ஆக்கினான். கலீபாவை நீதிபதி ஆக்கினான். இபுறாஹீமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.\nகுலசேகரப் பாண்டியவனின் மகன்கள் சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும். இவர்களில் மன்னராக சுந்தரபாண்டியன் ஆனபோது வீரபாண்டியன் எதிர்த்தான். இவர்களின் தாயாதிச் சண்டையைத் தீர்த்து வைத்தவன் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கபூர். டெல்லியின் கீழ் மதுரையைக் கொண்டு வந்த மாலிக் கபூர் சுந்தரபாண்டியனை கில்ஜி அரசுக்கு கப்பம் கட்ட வைத்தான். இது நடந்தது கி.பி.1310 இல், அப்போது மதுரைப் படையில் முஸ்லிம்கள் பங்கு பெற்றதைக் கண்டு வியப்புற்று மாலிக்கபூர் தம் பக்கம் சேரும்படி அழைக்க அவர்கள் மறுத்து விட்டார்களாம்.\nவெளிநாட்டு வீரர்கள் பிறநாடுகளுக்குச் சென்று போர்ப் படையில் சேர்த்து களம் காண்பது புதிதல்ல. காலந்தோறும் அது நடந்து வந்திருக்கிறது. மேற்கிலிருந்து கிழக்கு நாடுகளுக்கு வந்து போராளிகள் களம் கண்டதைப் போல் கிழக்கிலிருந்து மேற்கு நாடுகளுக்குச் சென்று களம் கண்ட வரலாறுகளும் உண்டு.\nவடபுலத்திலிருந்து பாரசீகம் சென்ற ஜாட்கள் பெர்ஸியப் படையில் இருந்ததும் அரபகத்திலிருந்து புறப்பட்ட இஸ்லாமியப்படை பாரசீகத்தை வென்ற போது பெர்ஸியர்களோடு ஜாட்களும் இஸ்லாத்தைத் தழுவியதும் வரலாறு.\nமீனம்பூர் முஸ்லிம்கள் வணிகத்துக்காகவும் இஸ்லாத்தைப் பரப்பவும் வந்தவர்கள் என மேம்போக்காக கணிக்கின்றனர். உண்மையில் அவர்கள் சாதத்துல்லா கானின் அரவணைப்பால் ஆற்காட்டுப்படையணிக்கு வந்தவர்கள் என்பதே உண்மை.\nஇஸ்லாத்துக்கு முன்பு வில்லையும் அம்பையும் வைத்து வேட்டையாடிக் கொண்டிருந்த நவாயத்கள் துப்பாக்கியையும் பீரங்கியையும் இயக்கக் கற்றார்கள் அத்தர் வாடையை விட கந்தக வாடை அவர்களைக் கவர்ந்துள்ளது.\nஆயிரம் பேர் குழுமியிருந்தாலும் நவாயத் சகோதரர் தனியாகத் தெரிவார். இவர்களின் குடும்ப பெயர்கள் சயீத், பாபா கோகன், ஹூஸைன், சும்கர், ஷகீர், ஆம்பர் ஹானி, ஆக்லே, பாந்தேஹ், மெக்கிரி என்பவை.\nகீழக்கரை, காயல்பட்டினம் அரபு வம்சா வழியினர் போல் மீனம்பூர் மாப்பிள்ளைகள் பெண் வீட்டோடு போவதில்லை. என்றாலும் அகமணம் செய்து கொண்ட இவர்கள் இப்போது ராவுத்தர்களோடும் மணமுடித்துக் கொள்கின்றனர். மணப்பந்தல்களில் மகத்தான உறவுகள் மலர்வதோடு மனங்களும் மனிதர்களும் மலர்கின்றனர்.\nமீனம்பூர்க்காரர்களின் முற்கால கட்டங்கள் முஸ்லிம்களின் போர்க்கள ஈடுபட்டை வெளிப்படுத்துவதாய் உள்ளன. நவாயத் அரபுக்களைப் போலவே பிற முஸ்லிம்களும் களம் கண்டவர்களாய் வாழ்ந்துள்ளனர்.\nமொகலாயர், நிஜாமியர், ஆற்காட்டுப் படைகளில் மட்டுமல்ல முஸ்லிம்கள் பிற படைகளிலும் அங்கம் வகித்ததோடு மட்டுமல்ல முன்னணி வகித்திருக்கிறார்கள்.\nபாண்டியர்களின் படையில் அங்கம் வகித்த முஸ்லிம்கள் பிற்காலங்களில் நாயக்கர்களின் படைகளில் கூட அங்கம் வகித்திருக்கிறார்கள். படையணிகளில் அவர்கள் தொடக்க அணியாக நடை போட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு ‘வெடிப்படை’ எனப் பெயர் வரக் காரணம், கந்தகத்தைக் கக்கும் பீரங்கிப் படைக்காரர்களாய் இருந்துள்ளதுதான்.\nஆங்கில, பிரெஞ்சுப் படைகளில் கூட முஸ்லிம்கள் தோக்குகளின் தோழர்களாக விளங்கியுள்ளனர். கம்மந்தான் கான் சாகிபு எனும் கமாண்டர் மருதநாயகம் பிரெஞ்ச், ஆங்கிலப் படைகளில் பணியாற்றி தன்னாட்சி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத நாயகத்தின் வரலாறு கூட முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் பலரைப்பற்றிய சங்கதிகள் பதிவாகவில்லை.\nசிப்பாய்க் கலகத்தின் போது ஆங்கிலேயப் படைகளில் இருந்த முஸ்லிம்கள் தான் எதிரணி உருவாக காரணமானவர்கள். பகதூர்ஷாவை களத்திற்குக் கொண்டு வந்தவர்கள்.\nமுஸ்லிம்கள் என்றால் வணிகர்கள் என்றே பெரும்பாலும் அறியக் கிடைக்கிறார்கள். அவர்களில் சரிபாதி போர்ப்படைக்காரர்கள் என்பதற்கான பதிவுகள் கிடைக்கவில்லை. தேடித்தேடியே அவர்களின் இயக்கங்களைக் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது.\nகுதிரைகளோடு வந்தவர்கள் குதிரைகளைப் பற்றி நன்கறிந்தவர்கள். தொண்டித் துறைமுககத்தில் மட்டும் ஆண்டுக்கு 25.000 குதிரைகள் இறங்கியுள்ளன. தொடக்க காலத்தில் வந்த குதிரைகள் லாடம் அடிக்கப்படாததால் நீண்ட நாட்களுக்கு அவற்றின் பயன்பாடு கிடைக்கவில்லை. அவற்றின் ஆயுள் நீளவில்லை.\nகுதிரைப் படை வீரராக ஒருவருக்கு குதிரையேற்றப் பயிற்சி தேவை. இப்பயிற்சி அரேபியர் பலருக்கும் இருந்தது. அவர்கள் குதிரைப் படை வீரராக வாள் பயிற்சி மட்டுமே தேவையான நிலையில் வாள் - வில் கரங்களில் ஏற வீரராக அட்டியேது அவர்கள் குதிரைகளுக்கு கால்கவசமாய் லாடங்களை அடித்த போது அவற்றின் ஆயுள் நீண்டது. ஓட்டத்தின் உன்னதம் தெரிந்தது.\nமுஸ்லிம்கள் இன்றும் லாடக்காரர்களாய் இருப்பதற்கும் மிருகவைத்தியர்களாய் இருப்பதற்கும் பாரம்பர்யமே காரணம், குதிரைகள் முஸ்லிம்களுக்கு பறக்கும் பல்லக்குகள். அவற்றின் மேல் அமர்ந்தபடி அவர்கள் செய்த சாகசங்களை காற்றே நன்கறியும். மூச்சிரைக்கும் குதிரைகளோடு முஸ்லிம்கள் மூச்சாலேயே பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ராவுத்தர்கள் எனப் பெயர் பெற்றார்கள்.\nஇராவுத்தர்களாக குதிரைப்படை நடத்தியவர்கள் மாவுத்தர்களாக யானைப்படையும் நடத்தியுள்ளனர்.\nபடைகளுக்கான ஆயுதங்களை உருவாக்க முஸ்லிம்களே பட்டறைகளையும் அமைந்து வாள், வில்லோடு கவசங்களையும் உருவாக்கியுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஹைதர் பட்டறைத் தெரு இன்றும் உள்ளது. மதுரை பட்டறைக்காரத் தெருவும் போராயுதங்கள் செய்த தெருவே.\nஅரக்கோணத்திற்கு அருகில் உள்ள நாராயணபுரம் முஹம்மத்பூரில் சாணை பிடிப்போர் திரளாக வாழ்கின்றனர். சென்னை வீதிகளில் சுற்றித் திரியும் சாணை பிடிப்போர் அனைவரும் முஹம்மத்பூரைச் சேர்ந்தவர்களே. இஸ்லாமியப் படை வீரர்களின் எச்சங்களே இவர்கள்.\nசெஞ்சிக் கோட்டைக்குள் உள்ள விரிந்த நிலப்பரப்பில் அன்று போர்ப் பயிற்சிகள் நிறைவேறியுள்ளன. அங்கு பயிற்சி பெற்றவர்கள் ஆற்காட்டு சுபாவின் 84 கிள்ளேக்களில் - கோட்டைகளில் பணியாற்றியுள்ளனர்.செஞ்சி நிர்வாகத்தின் கீழ் மட்டும் களவாய், கிடங்கல் (திண்டிவனம்) பெருமுக்கல், வழுதாவூர், விருத்தாசலம், பளையங்கோட்டை ஆகிய ஏழு கிள்ளேக்கள் அடங்கியிருந்தன.\nஇராவுத்தநல்லூர், ரஞ்சன் குடி, குஞ்சக்காடி, போரூர், முஸ்தபா காட் (சங்கராபுரம்) வேப்பூர் துர்க்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, இளவரசூர், கர்நாடககாட், பெண்ணாத்தூர், திம்மையப்பன்துர்க்கம், மல்லிகார் ஜூனா காட், ஆரணி, சேத்துப்பட்டு கருங்குழி, செங்கல்பட்டு, பூந்தமல்லி, மைலாப்பூர் (சாந்தோம்) திருபாச்சூர், தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, வேலூர் கோட்டை, வந்தவாசி, கைலாஷ் காட், படை வீடு, வண்ணான் துர்க்கம், சக்கிலி துர்க்கம், வஜேந்திரகாட், ஆம்பூர், காத், சத்தாத், சித்தூர், மாயிமண்டலம், அவல்கொண்டை, சந்திரகிரி, உதயகிரி, ராம்பூர், சத்யவேடு, செக்கு, தேவகாட், தலுப்பகாட், கிருஷ்ணகிரி என 84 கோட்டைகளில் அயல்மொழிகளும் உருதும் பேசும் படையினரோடு தென்னக மொழிகள் பேசும் சத்திரியர்களும் இருந்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு சமுதாயத்திலும் வாளேந்துபவர் இருந்துள்ளார்கள். அவர்கள் களமாட அன்றைய ஆட்சியாளர்கள் வழியமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.\nவிவசாயம், கைத் தொழில் தவிர்த்து மக்களுக்கு வேலைவாய்ப்பாக போர்த் தொழில் அமைந்திருக்கிறது.\nநவாயத்கள் கொங்கணக் கடற்கரையில் இருந்த போது அரபு மொழியோடு வட்டார மொழியையும் கலந்து பேசினர். பழவேற்காட்டில் கரையிறங்கிய அரபுக்கள் அரபு மொழியோடு தமிழ் மொழியையும் கலந்து பேசினர். இம்மொழிக்கு அரவி எனப் பெயர்.\nகொங்கணக் கடற்கரையில் அரபு மொழியோடு வட்டார மொழியைக் கலந்து பேசியவர்கள் ஆற்காட்டு நவாபின் கர்நாடகப் பிரதேசத்துக்கு வந்த போது உருதுவைக் கற்றுக் கொண்டு தமிழையும் கலந்து பேசினர். அரபு வேத மொழியாக இருக்க உருது தாய்மொழியாய் மாறியது. துருக்கியரை, பாரசீகரை, ஆப்கானியரை, மொகலாயரை இஸ்லாம் ஒரே சமுதாயமாக ஆக்கியதைப் போல் உருது மொழியும் முஸ்லிம்களை ஒன்றாக்கியது.\nமீனம்பூரிலுள்ள பழமை வாய்ந்த பள்ளிவாசலுக்கு வயது 300 இருக்கலாம். இதன் தற்போதைய முத்தவல்லியின் வயது 97. பெயர் ‘மௌலானா மக்பூல் சாஹிப்.’\nமீனம்பூரைச் சேர்ந்த அப்பம்பட்டில் இரு மசூதிகளும், பள்ளியம்பட்டில் இரு மசூதிகளும் உள்ளன. மக்கள் தொகை சுமார் இரண்டாயிரம். மீனம்பூரோடு பள்ளியம்பட்டும் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து ஒரு காலத்தில் குட்டி பாகிஸ்தான் என அழைக்கப்பட்டதாம்.\nமீனம்பூர்க்காரர்கள் விழுப்புரம் பகுதியில் பரந்து வாழ்கின்றனர். அரிசி, அரைவை ஆலைகள், நெல் - அரிசி வணிகம், பழ மண்டிகள் என பல்வேறு வணிகங்கள் செய்து வாழ்கின்றனர்.\nதிண்டிவனத்திலும் இவர்கள் அரிசி ஆலைகளும் பழ மண்டிகளும் வைத்துள்ளனர்.\nதிண்டிவனத்தில் அரிசி ஆலை வைத்திருக்கும் பெரியவர் ஹாஜி குலாம் தஸ்தகீர் சாகிபு மீனம்பூரைப் பற்றிய சங்கதிகளைச் சொன்னார். உடன் சகோதரர் ஹாஜி கா.மு.இஸ்மாயில் உதவியாய் இருந்தார்.\nதிண்டிவனத்திலுள்ள பழமையான நவாப் பள்ளிவாசலும் மதீனா பள்ளிவாசலும் மீனம்பூர் வாசிகளின் நிர்வாகத்தில் உள்ளன. இவற்றின் முத்தவல்லி ஹாஜி குலாம் தஸ்தகீர் அவர்களே.\nமீனம்பூர்க்காரர்களின் தொழில்களில் ஒன்று பழத்தோட்டங்களை குத்தகைக்கு எடுப்பது. கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள இடைக்கழி நாட்டு பழத்தோட்டங்கள் இவர்களின் குத்தகைக்காகவே காத்துக் கிடக்கும் குத்தகைக்காரர்களைப் போலவே பழமண்டிக்காரர்களும் மீனம்பூராரே.\nகட்டுரையின் தொடக்கத்தில் ஜப்பானைப் பற்றியும் சாமுராய்களைப் பற்றியும் குறிப்பிட்டோம். அதில் காலமும் சூழலும் மனிதர்களை வடிவமைப்பதைப் பற்றியும் சொல்லியிருந்தோம்.\nசாமுராய்கள் வளர்ச்சி பெற்ற போர்க் காலம் போய் விட்டது. இனி போராளிகளுக்கு வேலையில்லை. நாட்டுக்கு ஆசான்கள் தேவைப்பட்டனர். எனவே ஜப்பானிய சமுதாயம் கல்வியைத் தேடி ஓடியது. கல்வியாளர்கள் பெருகிட சமுதாயம் நாற்காலியில் உட்கார்ந்தது.\nஜப்பானைப் போல் மீனம்பூரிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. போராளிகளாயிருந்து விவசாயிகளாகவும் வியாபாரிகளாகவும் இருந்த சமுதாயம் கல்வியைக் கட்டியணைத்துக் கொண்டது.\nகிராமம் நகரங்களுக்கு நகர்ந்தது. அதன் தொடர்ச்சியாக பாரசீக வளகுடா நாடுகள், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தார் என கால்பதித்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் உலா நடத்தியிருக்கிறது. அதேசமயம் அவர்கள் வேர்களை விட்டுவிடவில்லை.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nநேரடியாக எம்.எஸ்சி., படிக்க வாய்ப்பு\nபள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் இளங்கலைப்…\nஅன்பான வாசகர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nமண்ணின் வரலாறு-8 நாவாயத்கள் வாழும் மீனம்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.blog.beingmohandoss.com/2007_08_01_archive.html", "date_download": "2018-04-23T15:09:46Z", "digest": "sha1:DVG6C3LS5IQTBP5YZ7IX7O5CXOXLLRVS", "length": 43320, "nlines": 117, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "8/1/07 - 9/1/07 - Being Mohandoss", "raw_content": "\nகொஞ்ச நாளுக்கு விடுமுறையில் போகிறேன். இந்த முறை கொஞ்சம் போல் பெரிய அளவிலேயே(இடைவெளி) இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இந்த வருஷக் கடைசி வரைக்குமாவது அது நீள் வேண்டுமென்று ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.\nபூனைக்குட்டிக்கும் அலைதலுக்கும்(பயணங்கள் எழுதுவதற்கு) விடுமுறையே.\nஇந்தத் தொடர்புகளையும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்பதால். mohandoss.i@gmail.com ம் பதிவுலகச் சொந்தக்களுக்கு பூட்டி வைக்கப்படுகிறது ;).\\\\\nகாலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற கான்செப்டில் முழு நம்பிக்கை உள்ளவன் என்பதால் தொடரப்போகும் தமிழிணைய வலைத்தளங்களுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி எஸ்கேப் ஆகிறேன்.\nPS: வழமை போல் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது இந்தப் பதிவிற்கு.\nபதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள் - 1\nவெளியில் சென்று வந்ததும் என்று நினைக்கிறேன் உள்ளே மாலன் வலை நன்னடத்தை தலைப்பில் பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன் ஒரு வார்த்தை, முன்னால் நடந்த ஒரு விவாதத்தில் இராம.கி அய்யா ஈழத்தமிழர் இல்லையென்றால் தமிழ் இணைய உலகில் இத்தனை தூரம் வளர்ந்திருக்குமா தெரியாது என்று சொல்லியிருந்தார். கான்டெக்ஸ்ட் - மா.சிவக்குமார் தான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது தான் தமிழ் பற்றிய உணர்வு வந்ததாகச் சொல்ல இன்னும் சிலரும் அந்தக் கருத்தில் பதில் சொல்ல, இராம.கி அய்யா ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையில் உறவினர்கள் பலரும் பல இடங்களில் இருக்க வேண்டியிருக்கும் நிலையைச் சொல்லி அதன் காரணமாக அவர்களின் தமிழ் மீதான ஈடுபாடு அதிகாகயிருக்கும் என்று சொன்னார்.\nமுன்பே மாலன் அவர்கள் தன் பதிவுகளில் பேசியிருந்த விஷயங்களான, தனிப்பதிவுகளில் இருக்கும் பொழுது கூட ஒருவர் என்ன விஷயம் பேசுகிறார்(கருத்து சுதந்திரத்தை) என்பது பெரிய விஷயமாயிருக்காது என்றும் அவரே ஒரு திரட்டியில் இணைந்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் என்று சொன்னார். எவர் ஒருவருக்கு பொறுப்புணர்ச்சி அதிகமாக இருக்கிறதோ அவருக்கு சுதந்திரமும் அதிகம் இருக்கலாம் என்றும். பொறுப்புணர்ச்சி இல்லாத சுதந்திரம் சரியான ஒன்றாய் இருக்காதென்று சொன்னார். உதாரணமாய் தனியாய் வீட்டில் அலையும் பொழுது நிர்வாணமாக இருக்க நினைக்கும் ஒருவருக்கு தன்னுடைய மனைவி முன்னால் கூட அப்படி நிற்க மனது வராதென்றும் இந்த விதமான உணர்வு எழுத்திலும் இருக்கவேண்டும் என்று சொன்னார்.\nநாளிதழ்களில் இருக்கும் பிரச்சனைகளைக் கூறிய மாலன் அதை ஒப்பிட்டு வலைபதிவுகளால் என்ன விதத்தில் நன்மைகள் அதிகம் என்று சொன்னார். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டது வாசகர் கடிதம். பொதுவாகவே எல்லா இடங்களிலும் கட்டற்ற சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் செல்லா அவருடைய இருக்கையில் இருந்தே துடித்துக் கொண்டிருந்தார் கட்டுப்பாடுடைய சுதந்திரத்தை வம்பிழுக்க. அந்தச் சமயத்தில் வளர்மதி இந்தக் கருத்தை(மாலனுடையதை) சரியென்பது போல்(ஆள் பின்நவீனத்துவவாதி - கொஞ்சம் போல் சுத்திச் சுத்தி புல்ஸ்டாப் இல்லாமல் பேசினார் என்னால் ஃபாராகிராப்களைத் தாண்டி கவனம் செலுத்த முடியவில்லை) செல்லா உடனே எழுந்து, \"நான் வலை உலகில் எழுதுவதை யாரால் கட்டுப்படுத்த முடியும் உங்களால் முடியுமா\" என்று வளர்மதியைக் கேட்டார். பின்னர் மாலனிடம் \"நாம் முன்பே வலைப்பதிவுகளில் பேசிய இந்த விஷயத்தை இங்கேயும் தொடர விரும்பவில்லை\" என்றார்(கான்டெக்ஸ்டாக நான் நினைப்பது மாலன் எழுதிய பொழுதே செல்லா - கட்டுப்பாடுடைய திரட்டியைப் பற்றி மாலன் எழுதியது - அதை மறுத்து எழுதியிருந்தார். மாலன் திரும்பவும் மேடையில் கட்டுப்பாடுடைய திரட்டி பற்றி இடையில் கோடிட்டார் அதனால் சொன்னார்) கட்டுப்பாடுடைய சுதந்திரம் சரிவராது என்று சொன்னார்.\nஇப்படி போய்க் கொண்டிருந்த விவாதம் அப்படியே முற்றுப் பெற்றிருந்தால் சந்தோஷம் ஆனால் பத்ரி கடைசி கேள்வி என்று சொல்லி வளர்மதியிடம் நகர்ந்த பிறகு மாலன், \"கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்,\" (அது தப்புன்னோ என்னவோ சொன்னார் எனக்கு நினைவில் இல்லை.)\nஎன்று சொல்லி இராமின் மகளின் படிப்பை கொஞ்சம் டிபண்ட் செய்தார். இதில் தான் கடைசியில் சொன்னது, ஈழத்தமிழர்கள் இலங்கைப் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் முரணையும் இராமின் மகள் கொலம்பிய யுனிவர்சிட்டியில் படிப்பதையும். அவர் அதைச் சொல்லிவிட்டு சட்டென்று அடுத்த டாபிக்கான வலை உலகில் இருந்து எழுத்தாளர்கள் மாயமான காரணத்தை விளக்கத்தொடங்கினார். இதனால் உடனே இதைப் பற்றிய கேள்வி கேட்கும் வாய்ப்பை இதனால் நான் தவறவிட்டேன் ஏனென்றால் சுஜாதா கூட ராகாகியில் எழுதியது எனக்குத் தெரியும் அதனால். அதுவும் இல்லாமல் பத்ரி மைக் உடன் வளர்மதியிடம் நின்றார்.\nதிடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவே சற்று நேரமானதால் மாலனின் எழுத்தாளர்கள் வெளியேறியதைப் பற்றிய பேச்சு பற்றி கான்டெக்ஸ்டிற்கு அப்பால் கூட சரிவர நினைவில் வரமறுக்கிறது. வளர்மதி இன்னொரு கேள்வியைக் கேட்டு முடிக்க, நான் தொடங்கினேன். முதலில் மைக் இல்லாமலும் பின்னர் மைக்குடனான சுய அறிமுகத்தோடும்\n\"எப்படி ஜார்ஜ் புஷ் ஒரு விஷயத்தைப் பற்றி பேச முடியாதோ; ஜார்ஜ் புஷ் இன்னொரு நாட்டிடம் சென்று சண்டை போடாதே என்று சொல்வது எப்படி தவறாக இருக்கும் இல்லையா அது போல் யார் எந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது அவருடைய பின்புலம் பார்க்கப்படுவது ஒன்றும் பெரிய பிரச்சனை கிடையாது...\" என்று சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே மா. சிவக்குமார் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம் இது இல்லை என்று சொல்லிவிட்டார். நானும் விட்டுவிட்டேன்.\nபின்னர் எழுந்த இன்னொரு நபர், மாலன் சொன்ன எழுத்தாளர்கள் விலகியதைச் சொல்லி; நீங்க ஒரு செட் ஆப் மக்களுக்காகத்தான் எழுதுவதாக இருந்தால் பிரச்சனை இல்லை என்றோ இன்னும் சிலவற்றைச் சொன்னார். உடனே மா.சி மாலன் வலைபதிவுலகத்தை விட்டு வெளியேறியதற்கு காரணம் வேறு என்று சொல்லி அவரையும் நிறுத்திவிட்டார். பின்னர் அந்த விவாதம் அங்கோடு முற்றுப்பெற்றது.\nபின்னர் லக்கிலுக்கின் - வலைபாதுகாப்பு பற்றிய அறிமுகம் தொடர்ந்தது. நான் வெளியில் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த பிரகாஷிடமும் மா.சியிடமும் இது சரியில்லை ஆளில்லாதப்ப அவரைப் பத்தி பேசக்கூடாது என்று மட்டும் சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தேன். பக்கத்தில் இருந்த என்னுடைய நண்பர்கள்(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) என்னை மட்டுறுத்தியதைச் சொல்லிக் காட்ட; நான் இங்கே உறுத்திவீர்கள் நாளை பதிவில் எழுதுவேன் என்று சொன்னேன் இரண்டு நாளானாலும் எழுதிவிட்டேன்.\nநாகூர் இஸ்மாயில் பின்னர் வலைபாதுகாப்பைத் தொடர்ந்து முடிக்க மதிய உணவிற்காக பட்டறை உணவு இடைவேளை விடப்பட்டது. சாப்பாடு பட்டறை நடத்தியவர்களாலேயே வழங்கப்பட்டது, நான் கேட்க நினைத்து கேட்காமல் போன கேள்வியான கூப்பன் வாங்காதவங்களுக்கெல்லாம் சாப்பாடிற்கு, மா.சி பதில் சொல்லியிருந்தார் சாப்பாடு கூப்பன் இல்லாவிட்டாலும் சாப்பாடு தரப்படும் என்று.\nஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் \"ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க\" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...\nஏனென்றால் பதிவுலகத்தில் ஒருவருடைய கருத்தை தவறேன்று சொல்லும் பெரும்பான்மையான சமயங்களில் அது தனிநபர்த் தாக்குதல் போல் தோற்றமளித்து அந்த நபர் நமக்கு எதிரியாகும் சூழ்நிலைகள் அதிகம் உண்டு. எனக்கு டிஸ்க்ளெய்ம்பர் போடுவது என்னவோ ரொம்பவே உறுத்தினாலும் வேறுவழியேயில்லை என்பதால்; இங்கே நான் வைத்திருந்த கேள்விகள் முதற்கொண்டு கருத்து சார்ந்தவைதானே தவிர தனிநபர் சார்ந்தவை அல்ல. மா.சிவக்குமாரின் மட்டுறுத்தலை பலசமயம் நானே ரசித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பரிடம் சுட்டிக் காட்டிக் கொண்டும் இருந்தேன் என்பது உண்மை.\nஅம்மா என் வீட்டில் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஏண்டா உங்களுக்கெல்லாம் பாராட்டுறதுங்குறே தெரியாது வெறும் குற்றம் கண்டுபிடிக்கிறது மட்டும் தான் தெரியுமா என்று, அதென்னமோ டீச்சர் வீட்டுப் பிள்ளையானதாலோ என்னவோ பாராட்டுதல்களை விடவும் குற்றம் கண்டுபிடிப்பது அதிகம் இருக்கும். அதனால் இத்தனை அருமையான ஏற்பாடுகளைச் செய்திருந்த பட்டறை நடத்துபவர்களை பாராட்டாமல் குற்றம் மட்டும் சொல்வது அயோக்கியத்தனம் என்று உள்மனம் சொல்வதால் பாராட்டுகிறேன். அந்தப் பாராட்டுதல்களுக்கு முற்றிலும் தகுதியானவர்களே பட்டறையை நடத்தியவர்கள்.\nPS: சொல்லப்போனால் இந்த டிஸ்க்ளெய்ம்பரும் பாராட்டும் கடைசி பதிவில் போட்டிருந்தால் தான் நன்றாகயிருந்திருக்கும். ஆனால் இந்தப் பதிவில் பேசப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு தேவைப்படும் என்றே மனம் சொல்கிறது.\nPS1: எழுதியவைகள் என் நினைவில் இருந்து எழுதியவையே தவறிருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.\nபதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள்\nஞாயிற்றுக்கிழமை காலை நானும் நண்பரும் பட்டறை நடக்கும் இடத்திற்குள் நுழைந்த பொழுது 9.45 இருக்கும். நண்பர் முன்பே பதிவு செய்யாதவர்கள் வரிசையில் பதிவுசெய்து கொள்ள, நான் பதிவு செய்தவர்கள் வரிசையில் கையெழுத்துப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன். முதலிலேயே கண்டுக்கிட்டது உண்மைத் தமிழன், பிரகாஷரு, பின்னாடி மா.சி. அவர் என்னை விரட்டி பாட்ச் அணிந்து கொள்ளுமாரும் சாப்பாடு கூப்பன் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார். அப்புறமா பொன்ஸ்; பார்த்த இரண்டு மூணு தடவ \"வாங்க தல\"ன்னு சொல்ல நான் என் மண்டையைத் தடவிப் பார்த்ததை அவர் கவனிக்காமல் பிஸியா நகர்ந்துட்டார் :(. அப்புறம் பாலராஜன் கீதா.\nஉள்ளே விக்கி unconference பற்றி பேசிக் கொண்டிருந்தார், மாப்பிள்ளை பெஞ்சில் இரண்டு இடங்கள் காலியாயிருக்க உட்கார்ந்தோம். என்னைப் பற்றிய கவலையில்லை, நண்பருக்கு அதுதான் முதல் முறையாயிருந்திருக்க வேண்டும்(ஹிஹி).\nவிக்கி அவர்கள் வைத்திருந்த அஜண்டாவை சொல்லிவிட்டு, இதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான முயற்சியையும் செய்வதாகவும். வந்திருந்தவர்கள் பட்டறைக்கு எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லச் சொல்லவும். சூடுபிடித்தது. இந்தச் சமயத்தில் அரங்கிற்குள் நுழைந்த செந்தழல் ரவி உட்கார, அவரிடம் காஜி போடுவதற்காக பக்கத்தில் உட்கார்ந்தேன். கொஞ்சம் வழமைபோல் பேசிக்கொண்டிருந்தோம் இந்தச் சத்தத்தை எங்கேயே கேட்டதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு திரும்பிய லிவிங்ஸ்மைல் வித்யாவை ரவி அக்கா என்று அழைக்க அவர் கோபமானார்.\nபின்னர் ஆசிப் அண்ணாச்சி எழுந்து அவர் \"துபாயில் இதே போன்ற பட்டறை நடத்துவற்கான சாத்தியக்கூறுகளை பார்க்க வந்திருப்பதாகச்\" சொல்ல அண்ணாச்சியைப் பார்த்த சந்தோஷத்தில் ரவியிடம் இருந்து தெறித்து அவரை நோக்கி நகர்ந்தேன். வணக்கம் சொல்லி ஃபார்மலாகத் தொடங்கினோம் பின்னர் ஆசிப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆசாத் அண்ணனிடம் அறிமுகம் செய்து வைக்க, அவரிடமும் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எல்லாம் பத்ரி தன்னுடைய \"தமிழிணைய அறிமுகத்\"தைத் தொடங்கினார்.\nபின்னால் உட்கார்ந்திருந்த பிரகாஷரிடம் ஏன்யா ரொம்பவும் ஃபார்மலாயிருக்கிற மாதிரியில்லை என்றேன், அவர் நீயே மைக்கில் சொல்லு என்று கழண்டு கொள்ள நான் மைக்கிற்காக காத்திருந்தேன். ஆனால் பத்ரியிடமிருந்த அந்த ஃபார்மலான பேச்சு முதல் சில நிமிடங்களிலேயே கழண்டு கொண்டது. நல்லதொரு தொடக்கத்தை அண்ணாத்தை கொடுத்தார் அரசாங்கம் செய்ய வேண்டியவை இருப்பதாகவும் MLA அளவில் சென்று பேசவேண்டும் என்றும் சொன்னார். மாலன் உடனேயே கணிணிகளை தமிழ்நாட்டில் விற்கும் பொழுதே தமிழ் எழுதப் படிக்கக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அமல்படுத்தலாம் என்று சொன்னார்.(அவர்தான்னு நினைக்கிறேன் :()\nவிவாதம் சில சமயங்களில் நம்முடைய கணிணிகளில் இருந்தாலுமே பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்; அந்த மக்களை எப்படி சென்று சேர்ப்பது என்பதைப் பற்றியும் நகர்ந்தது. பத்ரி தமிழ் டிக்ஷனரிகளைப் பற்றி(அகரமுதலிகளாமா) சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இராம.கி அய்யா தமிழிணைய இணையத்தளத்தில் TAMல் ஒன்று இருப்பதாகவும் அது உபயோகப்படும் யுனிக்கோடில் மாற்றினால் என்று சொன்னார். இதற்கு சற்று பின்னால் என்று நினைக்கிறேன் செல்லா \"விக்கிஷனரி\" பற்றிச் சொல்லி தமிழிணைய பல்கலைக்கழக டிக்ஷனரியா இல்லை விக்கிஷனரியா என்று வரும் பொழுது அவர் விக்கிஷனரியைத் தான் சப்போர்ட் செய்வார் என்று சொன்னார்.\nசில காரணங்களால் வேகவேகமாய் கேமராவை வாங்கி சுடத் தொடங்க நினைத்தேன் அதற்கான வேலைகளைச் செய்து எடுக்க நினைத்த பொழுது ஆசிப் கூப்பிட்டு நான் செய்ய இருந்த தவறைச் சுட்டிக் காட்டினார். அதை உணர்ந்து நானும் விட்டுவிட்டேன் ஆசிப்பின் சமூக அக்கறையைப் பற்றிய கேள்விகள் எனக்கு எப்பொழுதுமே கிடையாதென்றாலும் இன்னொரு பக்கம் எழுதி நிரப்பப்பட்டது. பின்னர் அரங்குகளை பேசிக் கொண்டிருந்தவர்களைச் சுடத் தொடங்கினேன்; அங்கிருந்து பாட்டரி காலியாகும் வரை காமெரா கண்சிமிட்டிக் கொண்டேயிருந்தது.\nமுகுந்த் தன்னுடைய \"தமிழிணைய மைல்கற்கள்\" தொடங்க ஸ்னாப் மட்டும் எடுத்துவிட்டு வெளியில் வந்தேன். ஆசிப் எல்லாம் வெளியில் வந்த காரணம் தான். அங்கே தான் பாலபாரதியைப் பார்த்தது அவர் ஆசிப்புடன் ஒரு போட்டோ எடுக்கச் சொல்ல எடுத்துக் காண்பித்தேன் ரொம்பவும் நன்றாய் வந்திருந்ததாய்ப் பட்டது. காசியிடம் என்னை இவருதான் அவரு என்று ஒரு மார்கமாக அறிமுகப்படுத்தினார் ஆசிப். ஆனால் காசி நான் அத்தனை கெட்டவன் இல்லை என்று சப்போர்ட் செய்தது ஆறுதலாய் இருந்தது. அப்பத்தான் உள்ள நுழைஞ்சாங்க ஒரு அக்கா, லேட்டா வந்துட்டு சீக்கிரமா எஸ்கேப்பும் ஆய்ட்டாங்க; நான் காரணம் கிடையாதென்று நினைக்கிறேன்.\nஇங்கத்தான் செல்லா என்னைப் படம் எடுத்து மொபைல் ப்ளாக்கிங் செய்தது :(. தருமி பக்கத்தில் வந்து யோவ் முடிவெட்டினா சொல்லிட்டு வெட்டுங்கய்யா என்று சொன்னார்; அடையாளம் காண்பதில் இருந்த பிரச்சனைக்காகத்தான் சொன்னார் என்றாலும் நான் சொல்லிட்டுத்தான் வெட்டுனேன் இல்லாட்டி வெட்டிட்டு பெரிய பதிவு போட்டேன். டெல்ஃபைன் மேடம் வந்த பேசிக் கொண்டிருந்தார் நான் \"மோகன்தாஸ்\" என்று அறிமுகப் படுத்துக் கொண்டேன். அவருக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை :(.\nஒரு முறை மேலே சென்று என்ன நடக்குது என்று ஜஸ்ட் பார்த்துவிட்டு கீழிறிங்கேனேன் இறங்கும் வழியில் பிரகாஷ் புகை பிடித்துக் கொண்டிருக்க அதையும் கண்சிமிட்டி சேகரித்துக் கொண்டு உள்ளே வந்து நிற்க பக்கத்தில் நின்ற ஆளை நல்லாத் தெரிஞ்சது மாதிரியிருந்தது. அவரைத் தட்டி நான் மோகன்தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அது ரஜினி ராம்கி பின்னர் அவருடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து அப்படியே வெளியில் வர ரவியும் லக்கியும் வாய்யா புகைப்போட்டுட்டு வரலாம் என்று சொல்ல அவர்களுடன் பீச்சிற்கு வந்தேன்.\nகுறிப்பு கொஞ்சம் நீளமாய்டுச்சு நாளைக்கு மீதியைப் போடுறன்...\nIn சுய சொறிதல் சொந்தக் கதை\nஇரண்டு வருஷம் தான் ஆச்சுதா\nநான் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்தது ஆகஸ்ட் 2005; ஆக இரண்டு வருஷம் ஆச்சுது. என்ன எழவ சாதிச்சேன்னு என்ற கேள்வி எழும் பொழுது \"நான் ஏன் பிறந்தேன்\" அப்படிங்கிற கேள்வி எழுற மாதிரி எழுதினேன் அப்படின்னு பெருமையா சொல்லலாம். ;-) நிறைய நட்பைச் சம்பாதித்திருக்கிறேன் அப்படியே விரோதத்தையும் எப்படி நட்பு நாம் கேட்காமலே கிடைக்கிறதோ அதைப் போன்றே விரோதமும்.\nஇரண்டு மூணு பேர் உங்களாலத்தான் பதிவுலகத்திற்கு வந்தேன் என்று சொல்லும் பொழுது திகிலாயிருக்கிறது. பின்னாடி பதிவுலகம் சரிவரலைன்னதும் அடிக்க வந்திடுவாங்க்யலோன்னு :). மற்றபடிக்கு இரண்டறை வருஷத்துக்கு முன்னாடி எழுதின \"ஒரு காதல் கதை\" யை அப்பப்ப யாராவது படிச்சிட்டு சூப்பராயிருக்கு - ஆனா அப்படி ஒரு முடிவை வைத்திருக்கக்கூடாதுன்னு சொல்றப்ப மட்டும் அப்படியே காற்றில் பறக்குறது மாதிரியிருக்கும். ஹிஹி.\n2005 மற்றும் 2006ல் வெறும் 75 & 76 பதிவுகள் போட்டதாக கணக்கு சொல்லுது; இந்த வருஷம் இப்பவே 150 ஐ தாண்டிடுச்சு. இது இல்லாமல் பூனை வேற; அப்பப்ப, அதை ஏன் தொடங்க வேண்டி வந்ததுன்னு சமீபத்தில் நடந்த ஒரு பெங்களூர் இரகசிய சந்திப்பில் கலந்துகொண்ட ரகசிய பதிவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவ்வளவு சுவாரசியமாக அதை அவர்கள் கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தப் பதிவை தொடங்கியதன் காரணம் போய் இப்ப என்னவோவாக வந்து நிற்கிறது. ஆனால் மாற்றம் என்பது மாறாத்தத்துவம் இல்லையா சல்தா ஹை.\nஒரு விஷயம் தான் மலைப்பாயிருக்கு - நான் இங்க வந்து இரண்டு வருஷம் தான் ஆகுதா\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/brand/oneplus/", "date_download": "2018-04-23T15:23:01Z", "digest": "sha1:ABAODTES3JZPLR5XHRS5MX5YLORM445P", "length": 6982, "nlines": 91, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் OnePlus மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 23 ஏப்ரல்", "raw_content": "\nஇலங்கையில் OnePlus மொபைல் போன் விலை\nஇலங்கையில் OnePlus மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் OnePlus மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 12 OnePlus மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் OnePlus மொபைல் போன்கள். ரூ. 29,900 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி OnePlus X ஆகும்.\nஇலங்கையில் OnePlus மொபைல் போன் விலை 2018\nரூ. 89,990 இற்கு 8 கடைகளில்\nரூ. 79,500 இற்கு 9 கடைகளில்\nOneபிளஸ் 5 128 ஜிபி\nரூ. 84,800 இற்கு 5 கடைகளில்\nரூ. 74,400 இற்கு 5 கடைகளில்\nரூ. 72,400 இற்கு 3 கடைகளில்\nரூ. 72,400 இற்கு 4 கடைகளில்\nரூ. 63,900 இற்கு 5 கடைகளில்\nரூ. 58,000 இற்கு 4 கடைகளில்\nOneபிளஸ் Two டுவல் சிம் LTE\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய OnePlus மொபைல் போன் மாதிரிகள்\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2016/06/26/sonnet73/", "date_download": "2018-04-23T15:37:05Z", "digest": "sha1:H7QO2UVXW3NWDO5GG2DHSAZ5FTVHAYHD", "length": 5605, "nlines": 225, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "என்னில் நீ பார்க்கலாம் | thamilnayaki", "raw_content": "\n← எதுதான் உண்மைக் காதல்\nமேற்கில் சூரியன் சாய்ந்தபின் மீந்திருக்கும்\nஅந்த வெளிச்சமும் விரைவில் இரவின் வரவால் மறையும்\nசாவின் நிழலும் இனி படரும்.\nஅணைகின்ற என் இளமை நெருப்பின் தணலை\nஎரித்த கொள்ளிகள் தீர்ந்த பின்னால்\nசாவின் மடியில் அது சங்கமிக்கும்.\nபுரிந்து கொள்வாய் இப்போது நீ\nஉன் காதலின் உறுதி பற்றி.\nஷேக்ஸ்பியரின் Sonnet 73 ன் தமிழ் வடிவம்\n← எதுதான் உண்மைக் காதல்\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/107110-poor-customer-service-at-one-plus-mobile-service-centre.htmlhttp:/www.vikatan.com/news/information-technology/107251-it-will-be-good-if-kamals-app-maiam-whistle-has-the-following-things.html", "date_download": "2018-04-23T15:22:11Z", "digest": "sha1:66QQ2LEGQSASQWT3RZTMJDUSGOWYHXU5", "length": 30491, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "“போன், எஸ்.எம்.எஸ்லாம் எதிர்பார்க்காதீங்க, நேர்ல வாங்க..!” - #OnePlus சர்வீஸ் சென்டர் குளறுபடி | Poor customer service at One plus mobile service centre", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“போன், எஸ்.எம்.எஸ்லாம் எதிர்பார்க்காதீங்க, நேர்ல வாங்க..” - #OnePlus சர்வீஸ் சென்டர் குளறுபடி\n“மொபைல் எல்லாம் நல்லாதானிருக்கு... ஆனால் சர்வீஸ் செண்டருக்கு போனாதான் பகீர்னு இருக்கு. மொபைல் ரிவ்யூல இதையும் சேர்த்துக்கோங்க பாஸ்”\nஒரு கட்டுரைக்கு வந்த வாசகர் கமெண்ட் இது. உண்மைதான். எந்த ஒரு மின்னணு சாதனமும் காரணமேயின்றி பழுதாகலாம். உற்பத்தியாகும் மொபைலில் 5% சதவிகித மொபைல்கள் பழுதோடுதான் சந்தைக்கு வருகின்றன. இதைக் குறைப்பதற்கு ஆகும் செலவை விட, அதற்கு மாற்று மொபைல் கொடுப்பதே குறைவான செலவு என்பதால், மொபைல் நிறுவனங்களும் அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. அந்த 5% சதவிகித மொபைலில் ஒன்று நம்மிடம் வந்துவிட்டால் சர்வீஸ் சென்டர்தான் ஒரே வழி.\nசென்னையிலிருக்கும் அதிகார்பூர்வ மொபைல் சர்வீஸ் சென்டர்கள் எப்படியிருக்கின்றன எனப் பார்க்க முடிவு செய்தேன். கைவசமிருந்த ஒன் ப்ளஸ் 5 அப்டேட்டில் பிரச்னை செய்ய, ஒன் ப்ளஸ் சர்வீஸ் சென்டருக்கு சென்றேன். ஒன் ப்ளஸ் 5 வெளியானபோது சென்னையில் பல இடங்களில் எக்ஸ்க்ளூசிவாக விற்கப்பட்டன. ஆனால், அதற்கு சென்னையிலிருப்பது ஒரே ஒரு சர்வீஸ் சென்டர்தான். எக்மோரில் இருக்கிறது.\nவரவேற்பரையில் 20க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். ஆனால், சில நாற்காலிகளே அங்கிருந்தன. ஃப்ரண்ட் டெஸ்க்கில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தார். அவரிடம் “டோக்கன் எங்க எடுக்கணும்” என்றேன்.\n“டோக்கன்லாம் இல்லை. உங்க பேர் சொல்லுங்க” - எனக் கேட்டு ஒரு குட்டி நோட்டில் எழுதுக்கொண்டார். அதன்பின்னர்தான் பலர் வந்து பெயர் கொடுத்தார்கள். அந்த ஒருவரே ஒவ்வொருவராக பிரச்னை என்னவென்றுக் கேட்டு, அதற்கு கணினியில் எண்ட்ரி போட்டு, மொபைலை வாங்கி உள்ளே கொண்டு போய் கொடுக்கிறார். ஒரு வாடிக்கையாளருக்கு குறைந்தது 5 நிமிடங்களாவது ஆகும். அங்கு 10 பேர் இருந்தாலே, நமது ஒரு மணி நேரம் ஸ்வாஹா. சில சமயம், நோட்டில் இருக்கும் பெயர்களை அவர் வரிசைமாற்றிக்கூட அழைக்கிறார். பிடித்தப் பெயர் என்றால் முன்னுரிமைப் போல.\nஆப்பிள், லெனோவோ மற்றும் ரெட்மி சர்வீஸ் சென்டர்கள் இப்படி இல்லை. அங்கே டோக்கன் சிஸ்டம் உண்டு. குறைந்தது 15 பேர் உட்கார வசதி உண்டு. 2 முதல் 3 பேராவது வாடிக்கையாளரைச் சந்தித்து பிரச்னைகளைக் கேட்கிறார்கள். ஒன் ப்ளஸ் மட்டுமே இப்படி.\nநம்மிடம் மொபைலை வாங்கிக்கொண்டு காத்திருக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து நாம் மீண்டும் சென்றுக் கேட்டதும்,\n“அப்சர்வேஷன்ல இருக்கு சார். சாஃப்ட்வேர் அப்டேட் பண்ணிருக்கோம். வெயிட் பண்ணுங்க” என்றார்.\nஅந்தச் சமயம் வெளியான அப்டேட்டில் ஏதோ பக்(Bug). அந்த ஒரே காரணத்துக்காக பலர் அங்கு வந்திருந்தனர். மீண்டும் அரை மணி நேர வெயிட்டிங். இப்போதும் சரியாகவில்லை.\n“ஃபோன் கொடுத்துட்டு போங்க சார். ரெடியானதும் கால் செய்கிறோம்” என்றார் அந்தப் பெண். கொடுத்துவிட்டு வந்தேன்.\nஒன் ப்ளஸ் நிறுவனத்திடம் ஆன்லைன் ட்ராக்கிங் கிடையாது. குறுஞ்செய்தி மூலம் எந்த அப்டேட்டும் வராது. அவர்களாக கால் செய்ய வேண்டும். ஆனால், சில நாட்கள் ஆகியும் அழைப்பு வராதததால் நானே கால் செய்தேன். 10 முறை ரிங் ஆகியும் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் சர்வீஸ் சென்டருக்கு விஜயம்.\nஅப்போதுதான் கவனித்தேன். இருக்கும் ஒரே ஒரு ஊழியரும் பிஸியாக இருப்பதால், அழைப்புகளை எடுப்பதில்லை. அவரிடம் சர்விஸ் ஸ்லிப் தந்து “என்ன ஸ்டேட்டஸ்” என்றேன். காத்திருக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழித்து “இன்னும் ரெடியாகல” என்றார்.\n“ஒவ்வொரு தடவையும் நேர்ல வர முடியுமா நீங்க ஏன் கால் பண்ணி அப்டேட் செய்யல” என்றேன்.\n“நீங்க ஃபோன் பண்ணி கேளுங்க” என்றார்.\nஅதற்கு முன், அங்கிருந்தே 2 முறை அழைத்திருந்தேன். அவர் அதை எடுக்கவில்லை. அதைச் சொன்னதும் என்ன சொல்வதென்று புரியாமல் அடுத்த வாடிக்கையாளரிடம் “சொல்லுங்க சார். என்ன பிராப்ளம்” என்றார்.\nஒன் ப்ளஸ் இணையதளத்தில் ஒரு ஹெல்ப்லைன் எண் இருந்தது. அதற்கு அழைத்து பிரச்னையை சொன்னேன். ரசீது எண் வாங்கிக்கொண்டார்கள். தவறுக்கு மன்னிப்பு கோரினார்கள். அவர்களிடம் இருந்த அந்த customer friendly குணம், சென்னையில் இருந்தவர்களிடம் இல்லை. அதையும் சொன்னேன். அடுத்த நாள் சர்வீஸ் சென்டரில் இருந்து அழைத்தார்கள். விரைவில் மொபைல் சரியாகும் என்றார்கள். அதன் பின்னும் அவர்கள் அழைக்கவில்லை. அடுத்த 10 நாள்கள் மொபைல் ரெடி ஆகவேயில்லை. மதர் போர்டு பிரச்னை என்றும், பார்ட் ஸ்டாக் இல்லையென்றும் காரணங்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். கிட்டத்தட்ட 22 நாள்கள் ஆனபின் தான் மொபைல் திரும்ப என் கைக்கு வந்தது.\nஅங்கு வந்திருந்த ஒரு வாடிக்கையாளரிடம் பேசினேன்.\n“என் வீடு பூந்தமல்லி சார். பில் தொலைஞ்சிடுச்சு. ஒன் ப்ளஸ் 5 மார்க்கெட்டுக்கு வந்தே ஒரு வருஷம் முடியல. ஆனால், பில் இருந்தாதான் எடுத்துப்போம்னு அலைய விட்டாங்க. இப்ப வாங்கிக்கிட்டாங்க. ஆனா, எப்போ போன் ரெடியாகும்னே தெரில. ஒவ்வொரு தடவையும் பூந்தமல்லில இருந்து வந்துட்டுப் போறேன்” என்றார்.\nமற்ற பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது ஒன் ப்ளஸ் சர்வீஸ் சென்டரின் பிரச்னைகள் இவைதாம்:\n1) மொபைல் ஸ்டேட்டஸ் அறிய, சரியான வசதிகள் இல்லை. ஒவ்வொருமுறையும் நேரில் செல்ல வேண்டுமென்பது நடக்காத காரியம்\n2) விற்பனையில் சக்கைப் போடு போடும் ஒரு மொபைலுக்கு, சென்னையில் ஒரே ஒரு சர்வீஸ் சென்டர்தான்.\n3) முதலில் வருபவர்களுக்கே முதலில் சேவை என்பதை உறுதிப்படுத்த இயலாத சிஸ்டம்.\n4) இருக்கும் ஊழியர்களும் Customer -friendly ஆக இல்லை. வெளிப்படைத்தன்மையும் இல்லை. இருக்கும் வாடிக்கையாளர்களை எதாவது சொல்லி அலுவலகத்தில் இருந்து அனுப்புவதிலே குறியாக இருக்கிறார்கள்.\nஆண்ட்ராய்டு மொபைல் சர்வீஸ் ஆண்ட்ராய்டு மொபைல் சர்வீஸ் சென்டரில் உங்கள் அனுபவம் எப்படி\nநம்ம ஊரில் இதெல்லாம் சகஜம் தானே\nஇதையெல்லாம் உடனடியாக ஒன் ப்ளஸ் சரி செய்ய வேண்டும். இல்லையேல், நீண்டகாலத்தில் பிராண்டின் பெயர் அடிவாங்கும். #NeverSettle என்பதுதான் ஒன் ப்ளஸ்ஸின் விளம்பர ஸ்லோகன். அவர்கள் மொபைல் வாங்கியவர்களை செட்டில் ஆகவே விட மாட்டார்கள் போல.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதொட்டால் எரிக்கும்... அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nவெந்நீர் நதி உண்மையில் இருக்குமா என்ற தயக்கத்துடன் அமேஸான் காடுகளில், 2011-ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கினார் புவி விஞ்ஞானி ஆண்ட்ரெஸ் ரூஸோ. அவர் பார்த்தது என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஆன்லைனை முந்தும் மொபைல் ரீட்டெயில் கடைகள்... காரணங்கள் என்ன\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறதா ஃபேஸ்புக்\nஎந்த பட்ஜெட்டில் எந்த மொபைல் வாங்கலாம் இந்த மாதம் மொபைல் ஸ்பெஷல் இந்த மாதம் மொபைல் ஸ்பெஷல்\nஒரே நொடியில் 1 ஜி.பி டவுன்லோடு... இதோ உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\nரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு... சாட்சியங்களாக நிற்கும் படங்களும் எழுத்துகளும்\nடி-20 தொடரை வென்றது இந்திய அணி.. - 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyarajanm.blogspot.com/2014/01/blog-post_24.html", "date_download": "2018-04-23T15:04:40Z", "digest": "sha1:GM3XML5ZDI7EWRI6ILRM6QZ4MB2JICK5", "length": 7469, "nlines": 132, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "புரட்சி", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nசில எண்ணங்களும்,பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன.அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள்,சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள்.ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.மக்கள்,எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள்.தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள். கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன.ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும்போதுதான் உண்மையான புரட்சி ஏற்படும். இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல்,பொருளாதாரம்,மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2259", "date_download": "2018-04-23T15:34:04Z", "digest": "sha1:AF3TSM6OUI4IOJNUJ3TE5QDRL6LBXL4Z", "length": 6747, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா ‘ஷு’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம்\nலண்டன் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா ‘ஷு’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி மறைந்த இளவரசி டயானா. இவர் திருமணம் செய்யும் தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அப்போது அவர் தனது 19-வது வயதில் அணிந்திருந்த வெள்ளை நிற ‘ஷு’க்கள் தற்போது ஏலம் விடப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள டொமினிக் வின்டர்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அவை ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த ஷுக்கள், 1977-78 காலகட்டத்தில் டயானா தனது நண்பர் ஒருவரின் வீட்டில் விட்டுச் சென்றவை ஆகும். மேலும் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய போது டயானா அந்த ஷூக்களை அணிந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள் இருப்பதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இளவரசர் சார் லஸ், டயானாவை பிரிந்த 2 நாள் கழித்து எழுதிய கடிங்களும் ஏலம் விடப்பட்டன. மேலும் கென்சிங்டன் அரண்மனை குறிப்பேட்டில், தியானம் மற்றும் பிரெஞ்சு தத்துவம் தொடர்பாக இளவரசி டயானா எழுதிய குறிப்பும் ஏலம் விடப்பட்டன. இந்த குறிப்பு 1400 பவுண்டுகளுக்கு (ரூ.1.15 லட்சம்) ஏலம் போனது.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2655", "date_download": "2018-04-23T15:32:34Z", "digest": "sha1:A3CRARBS5234NHCQOWGAPNVNXRVCMHYE", "length": 6751, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅதிகாரிகள் புடைசூழ துப்பாக்கி கேக் வெட்டிய கொலைக்கைதி\nபெங்களூரு: அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கொலைக்கைதி ஒருவர் அதிகாரிகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரே சிறையில் பிறந்தநாள் கொண்டாடியவர் ஆவார். அரசியல் செல்வாக்கு, பணபலம் கொண்ட இவரது பிறந்தநாளை அமர்க்களப்படுத்த நினைத்த சிறை அதிகாரிகள் துப்பாக்கி வடிவிலான 6 கிலோ எடையுள்ள கேக்கை சொந்த செலவில் வரவழைத்தனர். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் ஸ்ரீநிவாஸை அந்த கேக்கை வெட்ட வைத்த அதிகாரிகள் அகமகிழ்ந்து நின்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிகளை மீறி சசிகலா உள்ளிட்ட கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்படுவதாக டிஐஜி ரூபா அளித்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என்பதற்கு சான்றாக அமைத்துள்ளது கொலைக்குற்றவாளியின் பிறந்தநாள் விழா. பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை விசாரிக்கும் உயர்மட்ட குழு கொலைக்கைதி துப்பாக்கி கேக் வெட்டியதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016020540561.html", "date_download": "2018-04-23T15:22:29Z", "digest": "sha1:LBYRYESAQRIPA7A4NXHRILZ64JTC5543", "length": 6599, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "நெல்லையில் சிங்கம்–3 படப்பிடிப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நெல்லையில் சிங்கம்–3 படப்பிடிப்பு\nபெப்ரவரி 5th, 2016 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nநெல்லை பகுதியில் படப்பிடிப்பு நடத்திய ‘சிங்கம்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டைரக்டர் ஹரி, சூர்யா– அனுஷ்கா நடித்த ‘சிங்கம்–2’ படத்தை இயக்கினார். இந்த படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.\nஇதைத் தொடர்ந்து கதாநாயகனாக சூர்யா, கதாநாயகியாக அனுஷ்கா நடிக்க ‘சிங்கம்–3’ படத்தை டைரக்டர் ஹரி இயக்கி வருகிறார். ‘சிங்கம்–1’ படத்தில் நெல்லை ரெட்டியார்பட்டி மலையில் உள்ள 4 வழிச்சாலையில் சில காட்சிகள் இடம் பெற்றது.\nஅதே போல் ‘சிங்கம்–3’ படத்திலும் ரெட்டியார்பட்டி மலையில் உள்ள 4 வழிச்சாலையில் நடிகர் சூர்யா கார் ரேசில் செல்வது போலவும், அவர் அனுஷ்காவுடன் காரில் ‘டூயட்’ பாடுவது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டது.\nபடப்பிடிப்பை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nகோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகிகள் – யார் யார் எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nஎனது திரையுலக வாழ்வில் முக்கியமான படம் பாகமதி – அனுஷ்கா மகிழ்ச்சி\nஉலகளவில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்\n – கங்கனா ரணாவத் கண்டனம்\nபுதிய படங்களில் நடிக்க மறுப்பது ஏன்\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/Koodu/nerkaanal.php", "date_download": "2018-04-23T15:16:48Z", "digest": "sha1:ZE3C5IK4LKH5M3ED4N7QCMZFTDPLA3UE", "length": 4017, "nlines": 27, "source_domain": "thamizhstudio.com", "title": "கூடு :: இலக்கியம் :: குறும்படம்", "raw_content": "\nநூல்வெளி முந்தைய இதழ்கள் கதை சொல்லி நேர்காணல்கள் தொடர்கள் கட்டுரைகள் எழுத்தாளர்கள் சிற்றிதழ்கள் அயல் இலக்கியம் மற்றவை\nவணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\n# ஆளுமை நேர் கண்டவர்\n4 குட்டிரேவதி ரவிச்சந்திரன், பிரவீண், ராஜ், கஜேந்திரன், ஜே.ஜெய்கணேஷ்\n3 கோவை ஞானி ஆனந்த்\n2 அய்யப்ப மாதவன் ஆனந்த், செந்தூரன்\n1 வெங்கட் சுவாமிநாதன் முத்துக் கந்தன்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி | விதிமுறைகள் | விளம்பர உதவி | நன்கொடை | தள வரைபடம்\n© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jul/17/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2738780.html", "date_download": "2018-04-23T15:13:31Z", "digest": "sha1:TDG75NTCYW5OTPBHQ7GK7KMLYY5N452M", "length": 10053, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சரவணா நகர் இணைப்புச்சாலைத் திட்டம் தொடக்கம்: 20 ஆண்டுகால பிரச்னைக்கு அமைச்சரின் முயற்சியால் தீர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசரவணா நகர் இணைப்புச்சாலைத் திட்டம் தொடக்கம்: 20 ஆண்டுகால பிரச்னைக்கு அமைச்சரின் முயற்சியால் தீர்வு\nகடலூர் மக்களின் 20 ஆண்டுகால பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் சரவணா நகர் இணைப்புச் சாலைக்கான திட்டப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.\nபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கடலூரில் சாலைகள் விரிவுப்படுத்தப்படவில்லை.\nகடலூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையே குறுகிய அளவில்தான் உள்ளது. இதனால், நெடுஞ்சாலையைத் தவிர மற்ற பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, திருப்பாதிரிபுலியூர்-திருவந்திபுரம் சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.\nஇதற்குத் தீர்வு காண வேண்டுமெனில் வண்டிப்பாளையத்தில் உள்ள சரவணா நகரையும் நத்தவெளிச் சாலையையும் இணைக்கும் வகையில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.\n40 அடி அகலம் கொண்ட இந்தச் சாலை இணைப்புக்காக 5 தனி நபர்களிடமிருந்து 31 ஆயிரம் சதுர அடி நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையில் 2016 சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் தான் வெற்றிபெற்றால் சரவணா நகர் இணைப்புச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார்.\nஅவர் வெற்றி பெற்றதும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போதைய நகராட்சி ஆணையர் செ.விஜயகுமார் இதற்கான பணிகளில் தீவிரம் செலுத்தி சுமார் 24ஆயிரம் சதுர அடி நிலத்தைக் கையகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.\nதொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்று பணியைத் தொடக்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மீதமுள்ள 7 ஆயிரம் சதுர அடி நிலம் கையகப்படுத்தும் பணியில் நகராட்சி ஆணையர் ஈடுபட்டுள்ளார். தற்போது இடத்தைச் சீரமைப்பு செய்வதற்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சத்தில் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.\nஎனினும், நத்தவெளிச் சாலையை பத்திரப் பதிவு அலுவலகம் வரையில் விரிவுப்படுத்தி கம்மியம்பேட்டை சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ. 2 கோடி அளவுக்குத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம். இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் போது கடலூர் நகருக்குள் வராமலேயே சென்னை, விழுப்புரம், சிதம்பரம் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்றார் அவர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_17.html", "date_download": "2018-04-23T15:09:52Z", "digest": "sha1:SV2HNZLHWVH72MQTNDJMBWYVJEA4ETIF", "length": 26491, "nlines": 318, "source_domain": "www.tamilvaasi.com", "title": "போதையில் வீழும் பேதைகள்... | ! தமிழ்வாசி !", "raw_content": "\n\"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு' என்றும், \"ஒரு கையில் மதுவும், மறுகையில் மாதுவும் சேர்ந்திருக்கும் வேளையிலே என் ஜீவன் பிரிய வேண்டும்' என்றார் கவியரசர். மது மயக்கத்தில் அவரால் எழுதப்பட்டு இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் ஏராளம், ஏராளம். மது உள்ளிட்ட போதைப் பழக்கத்தால் அவர் பட்ட வேதனைகள் அதிகம்.\nசென்ற நூற்றாண்டில் நம்மிடையே தோன்றி மறைந்த ஆன்மிகப் பெரியவர் ரமணர், போதைப் பழக்கம் பற்றி விளக்கும்போது, \"\"யோகாப்பியாசத்திற்காக போதை வஸ்துகளை உபயோகிப்பதில் சிறிது பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருள் உடல் முழுவதையும் உருக்கி,பாற்கடலில் மிதக்கும் உணர்வைக் கொடுக்கும். ஆனால் சில காலத்துக்குப் பிறகு, போதைப் பழக்கம் மிருகத்தனமாகவும், ஞானத்திற்குப் பெரிய தடையாகவும் ஆகிவிடும். தவிர போதை வெறியைத் தணிக்க எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அதனால் அதன்மேல் ஆசை வைக்காமல் இருப்பதே நல்லது. எல்லா போதைப் பொருள்களுமே விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் நாம் உள்ளதுபோல் இருப்பதே மேலானது.\nஆன்ம விசாரத்தின் மூலம் ஸ்வரூபத்தை அடைய முயற்சிப்பது அது சற்று கடினமானதாக இருந்தாலும் அது ஒன்றுதான் பத்திரமான, ஆபத்தற்ற பாதை'' என்றார்.\nஅண்மையில் போதை மருந்து உட்கொண்டதாக தெலுங்கு திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, அதன் தாக்கம் தமிழ்த் திரையுலகு வரை எதிரொலித்தது. ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டிலும் இந்த விவகாரம் நாற்றமெடுத்தது.\nகுங்பூ எனும் தற்காப்புக் கலையை, தனியொரு மனிதனாக ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் ஹாலிவுட் வரை எடுத்துச்சென்று, 32 வயதுக்குள்ளாகவே உலகப்புகழ் பெற்றவர் புரூஸ் லீ. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தத்துவ பாடப்பிரிவு மாணவர், சிறந்த சிந்தனையாளர்.\nஅவருக்கு 33-வது வயதிலேயே ஏற்பட்ட மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஹாங்காக் அரசாங்கம் மரண விசாரணைக்கு உத்தரவிட்டு, 1973-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை தொடங்கியது. விசாரணையில் அவருடைய மனைவி லிண்டா லீ சாட்சியம் அளித்தபோது, சில மாதங்களுக்கு முன்பு அபின் வகையைச் சேர்ந்த கான்னபிஸ் எனும் போதை வஸ்துவை சிறிதளவு புரூஸ்லீ உட்கொண்டதாகத் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையும், அவரது குடலில் சிறிதளவு கான்னபிஸ் படிமங்கள் இருந்ததை உறுதிப்படுத்தியது.\nஇதையடுத்து, போதைப் பழக்கத்தால் அவர் மரணமடைந்தாரா என்ற கோணத்தில் அமெரிக்க மற்றும் நியூசிலாந்து மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, உலகம் முழுவதிலும் உள்ள தற்காப்புக்கலை வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.\nகடவுளின் கையால் ஒரு கோலும், கடவுளின் காலால் ஒரு கோலும் அடித்து, ஆர்ஜென்டீனாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத் தந்ததன் மூலம் கால்பந்தாட்ட ரசிகர்களால் இன்றளவும் கடவுள் என்று அழைக்கப்படும் வீரர் டீகோ மாரடோனா. அவரைக்கூட இந்தக் கொடிய பழக்கம் விட்டுவைக்கவில்லை.\nநமது தேசப்பிதா காந்தியின் மூத்த புதல்வர் ஹரிலால் காந்தி போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் தானே, அன்னை கஸ்தூரிபாய் மரணப்படுக்கையில் இருந்தபோதும் சரி, உலகத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தந்தை காந்தியின் இறுதிச்சடங்கிலும் சரி, ஒரு மகனுக்குரிய கடமையைக்கூட செய்யமுடியாமல் போனது கடைசிவரை அவரால் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் இறந்ததும் கசப்பான உண்மைதானே.\nகடந்த சில ஆண்டுகளாகவே, சிறுவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதாகச் செய்திகளைப் படிக்க நேரிடுகிறதே கடந்த 7-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் பேசும்போது, \"\"ஊக்க மருந்தால் இதுவரை மல்யுத்த வீரர்கள் 5 பேர் உள்ளிட்ட 18 வீரர்களுக்கு காமன்வெல்த் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.\nகடந்த புதன்கிழமை, நீச்சல் வீராங்கனைகள் இருவர் உள்ளிட்ட 4 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியது பி-சாம்பிள் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக அர்ஜுனா விருது பெற்றவரும், சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாகக் கருதப்படுபவருமான சானுவும் இந்தப் புகாரில் சிக்கியுள்ளார்.ஊழலால் ஏற்கெனவே நன்றாகப் பற்றி எரியும் \"காமன்வெல்த்' தீயில், தடகள வீரர்கள் ஊக்க மருந்தையும் ஊற்ற வேண்டாம்.\nஆகவே, இந்தியத் தடகள வீரர்களே, ஊக்கமதைக் கைவிட்டாலும் பரவாயில்லை, ஊக்கமருந்து உட்கொண்டு காமன்வெல்த் விளையாட்டில் தோன்றலின் தோன்றாமை நன்று\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - தினமணி - தகவல் பகிர்வினிற்கு நன்றி - சட்டங்கள் கடுமையாக வேண்டும் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2...\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1...\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்....\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t24435-topic", "date_download": "2018-04-23T15:26:50Z", "digest": "sha1:FZVBDEI6QMCVOOAXDXITLYBLJACCPKKU", "length": 8772, "nlines": 139, "source_domain": "www.thagaval.net", "title": "காசுதான் கடவுளா...", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nஇதை விட கடினமான பொருள்\nகல்விக்கு ஏங்கும் கிராமம் (கவிதைகள்)\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/list/dual-sim/", "date_download": "2018-04-23T15:33:59Z", "digest": "sha1:ESNGEE3FO6DAL266Y34G36XFXNWA4AU2", "length": 8270, "nlines": 142, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் டுவல் சிம் மொபைல் போன் பட்டியல் 2018 23 ஏப்ரல்", "raw_content": "\nஇலங்கையில் சிறந்த டுவல் சிம் மொபைல் போன்கள்\nடுவல் சிம் மொபைல் போன்கள் விலைப்பட்டியல் 2018\nஇலங்கையில் டுவல் சிம் மொபைல் போன்களை பார்க்கவும். மொத்தம் 30 டுவல் சிம் மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் டுவல் சிம் மொபைல் போன்கள் ரூ. 1,990 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி E-tel T11 ஆகும்.\nஇலங்கையில் டுவல் சிம் மொபைல் போன் விலை\nரூ. 39,990 இற்கு 4 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ2 டுவல்\nரூ. 101,000 இற்கு 4 கடைகளில்\nரூ. 23,400 இற்கு 7 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ1 டுவல்\nரூ. 70,900 இற்கு 3 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA2 டுவல்\nரூ. 48,900 இற்கு 4 கடைகளில்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி\nரூ. 29,300 இற்கு 8 கடைகளில்\nரூ. 24,200 இற்கு 6 கடைகளில்\nரூ. 11,990 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் 128ஜிபி\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்\nரூ. 113,990 இற்கு 5 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5A Prime 32ஜிபி\nரூ. 23,500 இற்கு 8 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5A\nரூ. 19,500 இற்கு 6 கடைகளில்\nரூ. 18,000 இற்கு 6 கடைகளில்\nரூ. 14,900 இற்கு 3 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA1 பிளஸ் டுவல்\nரூ. 42,300 இற்கு 6 கடைகளில்\nரூ. 35,800 இற்கு 6 கடைகளில்\nரூ. 18,400 இற்கு 7 கடைகளில்\nரூ. 89,990 இற்கு 8 கடைகளில்\nரூ. 79,500 இற்கு 9 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017)\nரூ. 14,100 இற்கு 10 கடைகளில்\nரூ. 60,500 இற்கு 6 கடைகளில்\nரூ. 13,990 இற்கு 10 கடைகளில்\nரூ. 57,400 இற்கு 7 கடைகளில்\nரூ. 39,400 இற்கு 8 கடைகளில்\nரூ. 36,800 இற்கு 12 கடைகளில்\nஹுவாவி Y7 டுவல் சிம்\nரூ. 20,990 இற்கு 8 கடைகளில்\nநொக்கியா130 (2017) டுவல் சிம்\nரூ. 3,890 இற்கு 5 கடைகளில்\nரூ. 24,900 இற்கு 7 கடைகளில்\nரூ. 19,500 இற்கு 2 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pgurus.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-23T14:54:04Z", "digest": "sha1:TMIEYLIPXZDFQM7UIPB2OCTX5W2AXZ2W", "length": 24037, "nlines": 202, "source_domain": "www.pgurus.com", "title": "ஏன் இந்தியாவிற்கு ஒரு புது நிதி அமைச்சர் தேவைப்படுகிறார்? - PGurus", "raw_content": "\nHome Tamil ஏன் இந்தியாவிற்கு ஒரு புது நிதி அமைச்சர் தேவைப்படுகிறார்\nஏன் இந்தியாவிற்கு ஒரு புது நிதி அமைச்சர் தேவைப்படுகிறார்\nஏன்பு திய நிதி அமைச்சர் இந்தியாவிற்கு தேவை\nஏன்பு திய நிதி அமைச்சர் இந்தியாவிற்கு தேவை\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]வே[/dropcap]லை வாய்ப்புகளைத் துரித கதியில் பெருக்குவதற்கும் இந்தியாவை இரண்டு இலக்க முன்னேற்றப்புள்ளியில் இட்டுச் செல்வதற்கும் செய்ய வேண்டுவது தான் என்ன முதலில் வட்டி வீதத்தைக் குறைத்தல் நிச்சயம் பயன்தரும். திரு. ரகுராமன் ராஜன் ரிசர்வ் வங்கியிலிருந்து விலகுவதன் காரணமாக இது நடைபெற்றே ஆக வேண்டும். அடுத்த கட்டமாக மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் ஆகும். இது நடைபெற வேண்டுமானால், ஆணோ பெண்ணோ, தீர்க்கமாக யோசித்துச் செயல்படக் கூடிய ஒருவர் தேவைப்படுகிறார்.\nபுது நிதி அமைச்சர், வருமானவரியை பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வருவானவரி உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாய்க்கு உயர்த்த வேண்டும் அல்லது வருமான வரி வசூலிப்பையே டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கூறியது போல் நீக்கிவிட வேண்டும்.\nமோடி அரசாங்கத்தின் இரண்டு வருட செயல்திறன் அளவீட்டின்படி, நிறைய அமைச்சகங்கள், வணிகம் செய்வதின் செலவினங்களைக் குறைத்துப் பாராட்டைப் பெற்றுள்ளன; வாணிபத்தைத் துவங்குவதற்குள்ள தடைகளைக் களைவதிலும், பொதுநலத்திட்டங்கள் எந்த சுரண்டலுமில்லாமல் மக்களை அடைவதிலும் வெற்றியடைந்துள்ளன. தரைவழிப் போக்குவரத்தும் நெடுஞ்சாலைத் துறையும் பாதியில் நின்று போன திட்டங்களை உயிர்ப்பித்துள்ளன. எரிசக்தித் துறை, மின்சக்தியைக் கட்டுப்படியான விலைக்கு கிடைக்க வழிசெய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சகம் (LPg) சமயல்வாயுச் சலுகைகளைத் தானே துறக்கும் வழிமுறை மூலம் ஒரு வெளிப்படையான கூட்டு பேரத்தைக் கொண்டு வந்து, எரிசக்தி வாயு தடையின்றிக் கிடைக்கும் வகை செய்துள்ளது. மற்ற அமைச்சகங்கள் – தடையில்லா இணையத் தொடர்பு, திறமை பெருக்குதல், தூய்மையான பாரதம் மற்றும் சிறப்பு நகர திட்டங்களுக்காக முனைப்புடன் செயலாற்றுகின்றன. நாட்டினுடைய இலட்சியங்களை நிறைவேற்றுவதில் மோடியின் அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் தொய்வு நிலையைத் தவிர, மற்ற விஷயங்களில் தடையின்றி சீராக பணியாற்றி வருகின்றது.\nநிதி அமைச்சகத்தின் இரண்டு வருடச் செயல்திறன் உப்பு சப்பில்லாமல் நடந்து வந்துள்ளது. முறைசாரா புதிய செயல் உத்திகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. முன்பிருந்த ஐக்கிய முன்னணியின் கொள்கைகளையே பல துறைகளிலும் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்துள்ளது – கறுப்புப்பணத்தை மீட்டல், தங்கத்தை நாணயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தல், திட்டமிட்ட இலக்குகளை அடைய பொது நிறுவனங்களின் (PSU’s) ஆதாயப் பங்குகளை அதிகமாக்க வற்புறுத்தல், கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதிக பலனை பயனிட்டாளர்க்கு வழங்கத் தவறுதல், வரிவருவாயிலிருந்து பொதுவுடைமை வங்கிகளின் மூலதனத்தை மேம்படுத்தல் மற்றும் பதுக்கல் செய்யும் விற்பனையாளர்களைச் சோதனை செய்து விலையுயர்வைத் தடுத்தல் – இவை எல்லாவற்றிலுமே பழைய பின்னடைவு முறைகளே செயல்பாட்டில் இருந்து வந்துள்ளன. இந்த மூன்று பட்ஜெட்களும் வெற்று மணல்களாகவே இருந்து வந்துள்ளன. வரிசெலுத்தத் தவறியவர்கள் ஆனாலும் சரி, கறுப்புப்பணம் புழங்குவோராயினும் சரி, நிதித்துறை அமைச்சர் வாயளவில் வீரம் பேசிக்கொண்டு வந்துள்ளார், செயல் தன்மையோ குறைவே.\nமுறைதிறன் மாற்றிச் செய்வதை விட, பழையனவற்றையே கெட்டியாகப் பின்பற்றி வரும் அரசுத்துறை ஆட்சியாளரையே (Bureaucrats) ஒரு நிதி அமைச்சர் சார்ந்திருப்பது இந்தியாவின் துரதிருஷ்டம். நிதி அமைச்சகம் செல்லும் பாதை உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டியது அவசியமே. தற்போதைய நிதி அமைச்சரை விலக்கி, பாஜக தேர்தல் உறுதிகளைச் செயலாக்கம் பெற, மற்றும் சீர்திருத்தங்களை மக்களுக்கு வழங்கும் ஆற்றல் கொண்ட, ஒருவரை பிரதம மந்திரி நியமிப்பது கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய செயலாகும்.\nபுதிய நிதிஅமைச்சரின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]வ[/dropcap]ருமான வரிகளைக் குறைத்தல், தொழில் துவங்குவோர்களுக்கு நீண்ட வரிவிலக்களித்தல், வாராமல் முடங்கிக் கிடக்கும் வங்கிகளின் சொத்துக்களைத் தீர்மானமாகப் பெறும் நடவடிக்கைகள், வங்கிகளின் மூலதனங்களை மாற்றி மேம்படுத்தல் மற்றும் கறுப்புப் பணத்தை மீட்க வித்தியாசமான செயல் திட்டங்கள் புரிதல் முதலியன. இந்த எல்லா செயல் முறைகளுமே – வேலை வாய்ப்புகள் ஆரோக்கியமாகப் பெருகவும், இரண்டு இலக்கப் பொருளாதார உயர்வு பெறவும் நிச்சயமாகவே வழிவகை செய்யும்.\nபுது நிதி அமைச்சர், வருமானவரியை பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வருவானவரி உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாய்க்கு உயர்த்த வேண்டும் அல்லது வருமான வரி வசூலிப்பையே டாக்டர் சுப்ரமணியம் சுவாமி கூறியது போல் நீக்கிவிட வேண்டும். இத்தகைய நடவடிக்கை, முதலீடு பெறுகவும் பயன்பாடு/நுகர்வளவு மேம்படவும் – சேமிப்பு விகிதத்தை கட்டாயம் அதிகரிக்கச் செய்யும். 90களில் ஐ.டி. நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சி இரண்டு காரணிகளைக் கொண்டது. மாநில அரசுகள் தாராளமாக நிலங்கள் ஒதுக்கின, மற்றும் ஒரு பத்து வருட வரிவிலக்கும் அளிக்கப்பட்டன. அதிலும், ‘இந்தியாவில் துவங்க வேண்டும்’ (Start in India) ‘இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்’ (Make in India) முதலான மோடி அரசின் முக்கிய லட்சியங்கள் நிறைவேற வரிவிலக்கு மிகவும் அவசியமாகும்.\nமுடங்கியுள்ள வங்கிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிகளின் மூலதன மேம்பாடு முதலிய முக்கியமான எல்லா விஷயங்களிலும் புது நிதியமைச்சர் சீர்திருத்தம் செய்யவேண்டும் – வேண்டுமென்றே கடனைத் திருப்பி செலுத்தாதவர்களைத் தண்டிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல், பொது நிறுவனங்களைத் தனியார் மயமாக்கலுக்கு பங்கு மார்க்கெட்டில் காலக்கெடு இடாமை (நேரம் குறிக்காமை) முதலியன – வேண்டுமென்றே வங்கிக்கடன் திருப்பி செலுத்தாதவர்களைப் பெயரிடவும் விளம்பரப்படுத்தவும் நிதியமைச்சகம் கொண்டுள்ள செயலற்ற தன்மை வரிசெலுத்துவோர் மற்றும் வாக்காளர்களை பெருத்த அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கி விட்டது. பங்கு மார்க்கெட்டின் நேரம் குறித்தல் என்பது பயனற்ற செயல் என்பது தொடர்ந்துவந்துள்ள நிதி அமைச்சர்கள் என்றுமே கற்காத பாடமாகிவிட்டது.\n[dropcap color=”#008040″ boxed=”yes” boxed_radius=”8px” class=”” id=””]இ[/dropcap]ந்திய எஃகு நிறுவனத்தின் பங்குகளை கடந்த வருடத்தில், நிதிஅமைச்சகம் 83 ரூபாய்க்கு விற்றது. இதில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 71 விழுக்காடுகளை வாங்கியது. ஆனால் இந்திய எஃகு நிறுவனத்தின் தற்போதைய பங்கோ ரூ 43 மட்டுமே விலை போகிறது. கிட்டத்தட்ட 50 விழுக்காடு நஷ்டத்திற்கே விற்கிறது. விளைவாக, பொது நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டுக் கழகத்தின் நஷ்டத்தில் நிதியமைச்சகம் தான் லாபம் அடைந்துள்ளது. பங்குச் சந்தையின் நிலவரத்தில் கெட்டிக்கார முதலீட்டாளர்கள் முட்டாளாவதில்லை, இந்தப் பாடத்தை நிதி அமைச்சக அரசுத் துறையினர் கற்க மறுக்கிறார்கள்.\nகறுப்புப் பணத்தைக்கொண்டு வருவதில் உள்ள செயல்நோக்கு, கோழைத் தனமாகவே இருந்து வந்துள்ளது. இதைச் செய்ய அரசிற்குப் போதிய தீர்மானமோ செயல் திட்டமோ இல்லை என்ற நிலைப்பாடு தோன்றுகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களை தேசீய உடமையாக்கல், ஒத்துழைக்க மறுக்கும் வெளிநாடுகளிலுள்ள இந்திய நிறுவனங்களின் இந்திய செயல் நடப்புகளை முடக்குதல், ப்ரோ நோட்டுகளை ஒழித்தல் முதலான துரித நுட்பவழிமுறைகளைக் கையாளவேண்டும். ஆனால் இதற்கெல்லாம் நிதி அமைச்சகத்தில் ஒரு புதிய திறமையான நபர் அதிகார மேல்தட்டில் அமரவேண்டும்,\nஅடுத்த ஆண்டு பட்ஜட் தயாரித்தல் இந்த வருட அக்டோபரிலிருந்து துவங்கிவிடும். நாட்டுமக்களுக்கு புதிய பொருளாதார விசாலச் சிந்தனை வழங்கவும், அடுத்த பட்ஜெட் வருமுன் மிகப்பெருமளவிலான சீர்திருத்தங்கள் செய்ய அதிகார வர்க்கத்தைத் தயார் செய்யவும் வல்ல, ஒரு புதிய பொருளாதார அமைச்சரை பிரதமமந்திரி நரேந்திர மோடி நியமிப்பது காலத்தின் கட்டாயம். 2019ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு அமர வேண்டுமானால் அதை விரைவான, வெகுவான பொருளாதார முன்னேற்றமே உறுதி செய்யும். யார் நிதி அமைச்சராகத் தகுதியானவர் என்று பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.\nவங்கிகளில் மை வைக்கப்படுவதன் பின்னணியில்…. - November 24, 2016\n ரகசியமாய் விவாதிக்கும் கட்சியினர். - November 2, 2016\nNext articleவருமானவரியை நீக்குதல்: மகாபாரதத்தின் படிப்பினை\nவருமானவரியை நீக்குதல்: மகாபாரதத்தின் படிப்பினை\nநமது வருங்கால சந்ததியினர் தமிழ் பேச கிறிஸ்தவ அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்\nசாதி – கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/329", "date_download": "2018-04-23T15:31:28Z", "digest": "sha1:IOANNT2PRU3ILFW6CHGXVDSZIAVUXEZE", "length": 4404, "nlines": 55, "source_domain": "relaxplease.in", "title": "இந்த பொழைப்புபொழைக்குறதுக்கு இவ பிச்சைஎடுக்கலாம் – அதிர்ச்சி வீடியோ!", "raw_content": "\nஇந்த பொழைப்புபொழைக்குறதுக்கு இவ பிச்சைஎடுக்கலாம் – அதிர்ச்சி வீடியோ\nபாத்திரமறிந்து பிச்சையெடு என்பார்கள். உலகில் உண்மையான வறுமைக்காக உதவி கேட்டு நிற்பவர்கள் எந்த உதவியும் கிடைக்காமல் துன்பப்படும் நிலையில்.\nஅடுத்தவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று ஆடம்பர உடை உடுத்திக்கொண்டு. நுனிநாக்கு ஆங்கிலத்துடன் பெண்களும் சில பகட்டு ஆண்களும் ஊரை ஏமாற்றி பிழைக்கின்றனர்.\nஇந்த கானொளியில் அப்படியொரு விஷயத்தை ஆவணப்படுத்தியுள்ளனர்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nஆர்.கே நகர் இடைதேர்தலில் வெல்லப்போவது யார் ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் கணிப்பு\nகேமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்.\nடயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், சிலிர்க்க வைக்கும் உண்மை.\nஇந்த தாவணி தேவதைகள் போடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள்\nஇணையத்தை கலக்கும் அம்மா பையன் – கலக்கலான dubsmash வேற லெவல் வீடியோ\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.boardonly.com/profile?mode=sendpassword", "date_download": "2018-04-23T15:21:14Z", "digest": "sha1:SDBOBD3XU7PRGQAZDLVSSWKA3IKXZWHY", "length": 3930, "nlines": 42, "source_domain": "tamil.boardonly.com", "title": "- Tamil community - Pastime Group", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://unmaiyanavan.blogspot.com.au/2013/12/controlling-bad-cholesterol.html", "date_download": "2018-04-23T15:03:53Z", "digest": "sha1:OFOMPS32VF2HEYVYMBCKS2C4O2WSEKHU", "length": 17237, "nlines": 176, "source_domain": "unmaiyanavan.blogspot.com.au", "title": "உண்மையானவன்: Controlling Bad cholesterol - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை தடுக்கும் முறைகள்", "raw_content": "\nControlling Bad cholesterol - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை தடுக்கும் முறைகள்\nநான் 40 வயது வரைக்கும் உடம்பைப் பற்றி யோசிக்காமல் இருந்து விட்டேன் (உடற்பயிற்சி என்றால் என்ன, என்று கேட்கும் அளவில் தான் இருந்தேன்). 40 வயதுக்கு பிறகு தான் உடம்பைப் பற்றிய பயம் வந்தது. அதனால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் மருத்துவரிடம் சென்று முழு உடல் பரிசோதனையை செய்தேன். அப்போது இந்த சக்கரை, கொலஸ்ட்ரால் இதெல்லாம் எதுவிமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். இரண்டு வாரத்திற்கு முன்பு மீண்டும் முழு உடல் பரிசோதனையை செய்யும்போது, கொலஸ்ட்ரால் 6.2 இருக்கிறது. 5.2க்குள் தான் இருக்க வேண்டும். அதனால் நீங்கள் உணவியலரை (Dietician) சந்தித்து, அவரின் அறிவுரைப்படி, உங்களின் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று என்னுடைய மருத்துவர் எடுத்துரைத்தார்.\nஅதன்படி, நேற்று அந்த உணவியலரை சந்தித்தேன். அவர் உங்களுடைய உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளது, நீங்கள் மது அருந்துவது இல்லாததால், உங்களுடைய தினசரி உணவு முறைகளை சொல்லுங்கள் என்றார். நானும் என்னுடைய உணவு முறைகளை சொன்னேன். அவர் எல்லாத்தையும் கணினியில் பதிவேற்றிக்கொண்டு, என்னிடம் இரண்டு தாள்களை கொடுத்தார். அதில் கொழுப்புச் சத்து சம்பந்தமான உணவுத்திட்டம் இருந்தது. எதெல்லாம் உடம்பில் கெட்ட கொழுப்பை (LDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது, எதெல்லாம் நல்ல கொழுப்பை(HDL கொலஸ்ட்ரால்) உருவாக்கக்கூடியது என்று குறிப்பிட்டு இருந்தது.\nநான் சைவம் என்பதால், அந்த உணவியாலர் அசைவ உணவு வகைகளை அடித்து விட்டார்.\nஇதனை பார்த்து, நீங்களும் அதன்படி உங்களின் உணவு பழக்கங்களை மாற்றிக்கொண்டு, இந்த கெட்ட கொழுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.\nஇப்போதெல்லாம் நான் மதியம் அலுவலகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு, கோவிலில் வெளிப் பிரகாரம் வருவது மாதிரி 20 நிமிடங்களுக்கு அலுவலகம் உள்ள சாலையை 3 முறை பிரகாரமாக வருகிறேன். பிறகு இரவு உணவு சாப்பிட்டு விட்டு. வீட்டிற்கு பின்னால் இருக்கும் இடத்தில் 108 சுற்று சுற்றி வருகிறேன். தினமும் இதையெல்லாம் கோவிலில் செய்துக்கொண்டிருந்தால் புண்ணியமாவது கிடைக்கும்\nஅடுத்த மாதம் மீண்டும் நான் அந்த உணவியலரை சந்திப்பேன். அப்போது அவர் கூறும் விஷயங்களை இந்த பதிவின் தொடர்ச்சியாக பதிகிறேன்.\nகொலஸ்ட்ரால் வரும் முன் காப்போம்\nநல்ல குறிப்புகள்..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nதினமும் இதையெல்லாம் கோவிலில் செய்துக்கொண்டிருந்தால் புண்ணியமாவது கிடைக்கும்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி\nபயனுள்ள குறிப்புகள் ... தொடருங்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா\nஎன் உடம்பு வெயிட்டை குறைக்கனும்ங்குற நேரத்துல பயனுள்ள பகிர்வு.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. கண்டிப்பாக வெயிட்டை குறையுங்கள். அது மிகவும் நல்லது.\nநல்ல விஷயம், வருமுன் காப்போம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. எந்த ஒரு நோயையுமே வருமுன் காத்துவிட்டால், பிறகு பிரச்சனை இல்லை.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nதலைவா திரைப்பட அனுபவம் – எங்கள் காட்சிகளில் ஏற்பட்...\nஅலுவலகத்தில் - அடுத்தவர் பொருளை பறிக்கும் விளையாட்...\nபன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் தேர்வில் அதி உயர் புள்...\nதலைவா திரைப்பட அனுபவம் – நடன வகுப்பு காட்சி\nதலைவா திரைப்பட அனுபவம் – யூடியூப் புகழ் நடிகர் சாம...\nதலைவா திரைப்பட அனுபவம் – கதாநாயகிக்கே சிக்கன் சாப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t27103-topic", "date_download": "2018-04-23T15:33:38Z", "digest": "sha1:RV54LF3GMTPCJOOV33BLAOHGHFI5H5HA", "length": 33221, "nlines": 299, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்! திரிஷாவின் கணவருக்கான நிபந்தனைகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஎனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஎனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nநாய் வளர்ப்பது பிடிக்கும் எனக்கு வரப்போகிறவருக்கும் நாயை பிடிக்க\nவேண்டும் என்று நடிகை த்ரிஷா கூறியிருக்கிறார். திருமண வயதை கடந்து விட்ட\nநிலையிலும் பிஸியான நடிகையாக கோலிவுட், டோலிவுட்டில் வலம் வந்து\nகொண்டிருக்கும் நடிகை த்ரிஷா ஒரு நாய் பிரியை என்பது எல்லோருக்குமே\nதிருமணம் பற்றி அம்மணி அளித்துள்ள பேட்டியில், தனது நாய் பாசத்தை\nவெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், பொதுவாகவே நான் நாய் பிரியை.\nஎனக்கு வரப்போகிற கணவர் என் பரந்த உள்ளம் கொண்டவராக இருக்கணும். வீட்டில்\nநாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது\nஅதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nபேசாம நாயையோ அல்லது நண்பனையோ [கோபம் வேண்டாம் சத்தியமா நான் உம்மை நாய்ன்னு சொல்லல] கட்டிக்க வேண்டியதுதானே ...குளியல் காட்சிகள் வந்து ரெம்ப நாளாச்சேன்னு நண்பர் வருத்தப் படுறாருல\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\njasmin wrote: பேசாம நாயையோ அல்லது நண்பனையோ [கோபம் வேண்டாம் சத்தியமா நான் உம்மை நாய்ன்னு சொல்லல] கட்டிக்க வேண்டியதுதானே ...குளியல் காட்சிகள் வந்து ரெம்ப நாளாச்சேன்னு நண்பர் வருத்தப் படுறாருல\nகன்றாவி ஜாஸ்மின் கண்ட கண்ட காட்சியெல்லாம் யாரோடு சேர்ந்துதான் இப்படி கெட்டுப்போனதோ தெரியல சமது பாய் என்னப்பா இது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nஎல்லாம் அவரோடு சேர்ந்துதான் ...ஹி ஹி\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\njasmin wrote: எல்லாம் அவரோடு சேர்ந்துதான் ...ஹி ஹி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nஆனா உம்ம அளவுக்கு இல்லைப்பா .. நீரும் புரட்சி கவிஞரும் அடிக்கும் கூத்த விடவா இது\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\njasmin wrote: ஆனா உம்ம அளவுக்கு இல்லைப்பா .. நீரும் புரட்சி கவிஞரும் அடிக்கும் கூத்த விடவா இது\nகடசியில் அடிமடியில் கை வைத்து விட்டீர்கள் பார்த்தீரா இந்த ஏரியாவில் நான் இல்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nயார திரிஷாவ சொல்றீங்களா இல்ல தப்சிய சொல்ரீங்களா ..திரிஷாவுகுத்தான் உங்க ஜாதி ரெம்ப புடிக்கும்னு சொல்றாங்க தப்சி இன்னும் சொல்லல\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\njasmin wrote: யார திரிஷாவ சொல்றீங்களா இல்ல தப்சிய சொல்ரீங்களா ..திரிஷாவுகுத்தான் உங்க ஜாதி ரெம்ப புடிக்கும்னு சொல்றாங்க தப்சி இன்னும் சொல்லல\nநீங்க என்று த்ரிஷா குழித்ததைப் பார்த்தீரோ அன்று நடந்த கொடுமைதான் இந்த நிலை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nஅட போங்க அந்த வயித்திரிச்சலை ஏன் கேக்குறீங்க உங்க சாதிகாரர் [அதான் அவர் ] முழுதும் பார்த்துவிட்டு கொஞ்சம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு அழித்து விட்டார் .... நாசமா போறவளுக ஒரு துண்ட கட்டிகிட்டு குளிக்க கூடாது நாதாரி\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\njasmin wrote: அட போங்க அந்த வயித்திரிச்சலை ஏன் கேக்குறீங்க உங்க சாதிகாரர் [அதான் அவர் ] முழுதும் பார்த்துவிட்டு கொஞ்சம் மட்டும் எனக்கு காட்டிவிட்டு அழித்து விட்டார் .... நாசமா போறவளுக ஒரு துண்ட கட்டிகிட்டு குளிக்க கூடாது நாதாரி\nவாயடைத்துப்போய் விட்டேன் நான் என்ன சொல்ல முடியல அவ்வுவுவுவு :silent: :silent:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nநான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ :,;: :,;:\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nநேசமுடன் ஹாசிம் wrote: நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ\nமீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nசார் எங்க இருக்கீங்க அங்க புதுசா ஒரு திரிய என்னைய வெச்சு ஆரம்பிச்சுட்டாங்க , போங்க போயி என்னான்னு பாருங்க ....\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nதல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்\nவேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nkalainilaa wrote: தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்\nவேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க\nஹூம் ...எனக்கு வேணும் ....அது என் உரிமை ,...என்னைத்தடுக்காதீர்கள்....\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nநேசமுடன் ஹாசிம் wrote: நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ\nமீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்\n:”: :”: :”: திரிஷான்னா நமக்கு அலர்ஜிங்கோ அதுதான் தாங்கல\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nநேசமுடன் ஹாசிம் wrote: நான் இந்த திரியினுள் வரவில்லைங்கோ மன்னிச்சுடுங்கோ\nமீனுவின் பாசையில் சொன்னால் தப்பாகிடும் இது எனது பாசை உங்களைக் கட்டி வைத்து அப்றம் சுடனும்\n:”: :”: :”: திரிஷான்னா நமக்கு அலர்ஜிங்கோ அதுதான் தாங்கல\nதப்பி போங்க :’|: :’|:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nkalainilaa wrote: தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்\nவேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nkalainilaa wrote: தல இவங்கள விட்ட வேற ஆளு இந்த ஆளு நாய் புடிக்கும்\nவேலையில் இருந்தவர் ...விட்டு விடுக்க\nஹூம் ...எனக்கு வேணும் ....அது என் உரிமை ,...என்னைத்தடுக்காதீர்கள்....\nயார் தடுத்தா பொங்க உங்க விதின்னு நினைத்துக்கொள்கிறோம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nசார் எங்க இருக்கீங்க அங்க புதுசா ஒரு திரிய என்னைய வெச்சு ஆரம்பிச்சுட்டாங்க , போங்க போயி என்னான்னு பாருங்க ....\nயாருக்கிட்ட சொல்றீங்க பாஸ் எல்லாம் ஜொள்ளுப் பாட்டிங்க பாஸ் (:) (:)\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எனக்கு வரப்போற கணவர்(க்கு) நாய் பிடிக்கவேணும்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t34974-topic", "date_download": "2018-04-23T15:25:46Z", "digest": "sha1:ZX4CKLPWPAH5G7Y5EBFQEUDET7KHE7YT", "length": 9008, "nlines": 148, "source_domain": "www.thagaval.net", "title": "அங்கே தேவைப்பட்டது வெளிச்சம்…!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nRe: அங்கே தேவைப்பட்டது வெளிச்சம்…\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/list/4-gb-ram/", "date_download": "2018-04-23T15:14:49Z", "digest": "sha1:2JUAJ3JDN532H6QMPD4VHBRBBNM3J62R", "length": 8342, "nlines": 129, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் 4 ஜிபி RAM மொபைல் போன் பட்டியல் 2018 23 ஏப்ரல்", "raw_content": "\nஇலங்கையில் சிறந்த 4 ஜிபி RAM மொபைல் போன்கள்\n4 ஜிபி RAM மொபைல் போன்கள் விலைப்பட்டியல் 2018\nஇலங்கையில் 4 ஜிபி RAM மொபைல் போன்களை பார்க்கவும். மொத்தம் 30 4 ஜிபி RAM மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் 4 ஜிபி RAM மொபைல் போன்கள் ரூ. 30,990 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி HTC Desire 10 Pro ஆகும்.\nஇலங்கையில் 4 ஜிபி RAM மொபைல் போன் விலை\nசொனி எக்ஸ்பீரியா XZ2 Compact\nரூ. 91,500 இற்கு 5 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ2 டுவல்\nரூ. 101,000 இற்கு 4 கடைகளில்\nரூ. 101,000 இற்கு 5 கடைகளில்\nரூ. 70,900 இற்கு 3 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ1 டுவல்\nரூ. 70,900 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் 128ஜிபி\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்\nரூ. 113,990 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 128ஜிபி\nரூ. 111,500 இற்கு 10 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA2 Ultra\nரூ. 68,900 இற்கு 4 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA2 Ultra 64ஜிபி\nரூ. 66,490 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி A8+ (2018)\nரூ. 75,900 இற்கு 3 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA1 பிளஸ் டுவல்\nரூ. 42,300 இற்கு 6 கடைகளில்\nரூ. 35,800 இற்கு 6 கடைகளில்\nரூ. 131,990 இற்கு 9 கடைகளில்\nரூ. 60,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 60,500 இற்கு 6 கடைகளில்\nரூ. 109,900 இற்கு 6 கடைகளில்\nரூ. 39,400 இற்கு 8 கடைகளில்\nரூ. 36,800 இற்கு 12 கடைகளில்\nரூ. 55,950 இற்கு 3 கடைகளில்\nரூ. 31,900 இற்கு 7 கடைகளில்\nரூ. 74,500 இற்கு 4 கடைகளில்\nசியோமி Mi Max 2\nரூ. 34,500 இற்கு 7 கடைகளில்\nரூ. 47,750 இற்கு 9 கடைகளில்\nரூ. 82,990 இற்கு 6 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ Premium\nரூ. 74,750 இற்கு 7 கடைகளில்\nரூ. 54,750 இற்கு 7 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZs 64 ஜிபி டுவல்\nரூ. 54,750 இற்கு 7 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Max\nரூ. 32,500 இற்கு 10 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:32:37Z", "digest": "sha1:YHVV5VMCPV5CH2VF5XWOVJ33EUT7BOSS", "length": 53642, "nlines": 1063, "source_domain": "vidhai2virutcham.com", "title": "திருமண சடங்குகள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\n பதினோரு (11) முக்கிய விதிகளும் – அரிய ஆன்மீக தகவல்\n – பதினோரு (11) முக்கிய விதிகளும் – அரிய ஆன்மீக தகவல்\n பதினோரு (11) முக்கிய விதிகளும் – அரிய ஆன்மீக தகவல்\nத‌னது மகன் அல்ல‍து மகளின் திருமணத்திற்கான நாள் பார்க்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய முக்கியமான Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: Anniversary, அரிய ஆன்மீக தகவல், திருமணத்திற்கு நாளும் பதினோரு (11) முக்கிய விதிகளும் பதினோரு (11) முக்கிய விதிகளும்\nதிருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்\nதிருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன்\nதிருமண அழைப்பிதழை கையில் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்\nஒருவர் இன்னொருவரிடம் Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: தாம்பூலத்தட்டில், திருமண அழைப்பிதழை, திருமண அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன் - உள்ள�, வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன் - உள்ள�, வைத்துக் கொடுத்து அழைப்பது ஏன் - உள்ளார்ந்த உண்மை |\t1 Comment »\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய விதிகள்\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண் டிய விதிகள்\nதிருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: கவனத்தில், கொள்ள‍வேண்டிய, திருமண நாள், திருமணத்திற்கு, திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய விதிகள், நாள், பார்க்கும்போது, பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍வேண்டிய விதி, விதிகள், marraige day, Wedding Day |\tLeave a comment »\nதிருமணத் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி – எண் கணித முறையில்…\nதிருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி\nதிருமண த் தேதியைப் பார்ப்ப‍து எப்ப‍டி\nஎண் கணித முறையில் திருமண தேதி :\n1, 10, 19, 28 ஆம் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய Continue reading →\nFiled under: ஆன்மிகம், ஜோதிடம், திருமண சடங்குகள், திருமணத் தகவல் மையம், தெரிந்து கொள்ளுங்கள் |\tLeave a comment »\n24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள்\n24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்து கொள்ளுங்கள்\n24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் Continue reading →\nFiled under: திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: 24, 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள், 24 தெலுங்கு செட்டியார்களின் 24 குலப் பெயர்கள் தெரிந்துகொள்ளுங்கள், செட்டியார், தெலுங்கு |\tLeave a comment »\nஇந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் \nஇந்து மத திருமண சடங்குகளும்,விளக்கமும் \nநம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், திருமணத் தகவல் மையம் | Tagged: இந்து மத திருமண சடங்குகளும், விளக்கமும் \nதிருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி)\nஉங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கு (அவர்கள் ஆணாயி னும் பெண்ணாயினும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே வாழ்க்கைத் துணைவரில்லாத) உங்கள் அடிமைகளிலுள்ள நல்லோர்க ளுக்கும் (திருமணம் செய்து வையுங்கள்). அவர்கள் ஏழைகளாக இருந் தாலும், அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: இஸ்லாம், திருமணம், திருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி), பற்றி, முறைப்படி, ஷரீஅத் சட்டங்கள், Islamic Marriage, marriage as per islamic law |\tLeave a comment »\nசில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்\nஇந்துத்திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண் டு செய்யப்படுபவை. அவை யாவும் அர் த்தமுள்ளவை. திருமணங்களில் சொ ல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான் மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவ தாகவும், மேன்மையான செய்திகளை க்கொண்டதாகவும் தனிமனித உறுதி மொழிகளாகவும் இருக்கின்றன. திரு மணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்கு ரிய விஷயமே. அதை விட Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: 11, அர்த்தமுள்ள, அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள், அறிவார்ந்த, அறிவார்ந்த ஆன்மிகம்-11, ஆன்மிகம், என்ன அர்த்தம், சில, சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம், திருமண, மந்திரங்களுக்கு, மந்திரங்கள், முக்கிய |\tLeave a comment »\nஇஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும்\nஇஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும் தவிர்ந்து கொள்ள வேண்டியதும், எமது இக் கால முஸ்லிம் சமூகத்தில் நடை பெறுகின்ற திருமணங்களில் நபி (ஸல்) அவர்களால் வழி காட்டப் பட்ட பல விடயங்கள் விடப்பட்டுள் ளன, அவற்றை செயற்படுத்த வேண்டும். மேலும் அந்நிய சமூகத் தின் கலாச் சாரங்களினால் பல விடயங்கள் நுழைந்துள்ளன. அவற்றை Continue reading →\nFiled under: திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: இஸ்லாமியத் திருமணத்தில் அமைய வேண்டியதும், இஸ்லாம், இஸ்லாம் கூறும் எளிய திருமணம், கூறும் எளிய, தவிர்க்க வேண்டியதும்\n24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள்\n24 மனை தெலுங்கு செட்டியார்கள் குல மரபுகள் 24 மனை தெலு ங்கு செட்டியார் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டு விளங்கும் சமுதாய அமைப்பாகும். 24 மனை அல்லது வீடு என்பன 24 கோத்திரங்களைக் குறிக்கும். முதல் 16 மனைகள் அல்லது வீடுகள் ஆண் கோத்திரங்கள் என்றும், மீதி 8 மனைகள் அல்லது வீடுகள் பெண் கோத்திரங்கள் என்றும் கருதப்படுகின்ற ன. 16 ஆண் வீடு கோத்திரங்கள்: 1 மும்முடியர் 2. கோலவர் (கோ லயவர்) 3. கணித்தியவர் 4. தில்லையவர் 5. பலிவிரியர் 6. சென் னைய வர் 7. மாதளையவர் 8. கெந்தவங்கவர் 9. ராஜபைரவர் 10. வம்மையர் 11. கப்பவர் 12. தரிசியவர் 13. வஜ்யவர் 14. கெந்தியவர் 15. நலிவிரியவர் 16. சுரயவர் 8 பெண் வீடு கோத்திரங்கள்: 1. மக்கடையார் 2. கொ Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், திருமணத் தகவல் மையம், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: 24, 24 மனை தெலுங்கு செட்டியார் திருமணச் சடங்குகள், 24 Manai Chettiyar, செட்டியார், திருமணச் சடங்குகள், திருமணச் சடங்குகள் (24 மனை தெலுங்கு செட்டியார்), தெலுங்கு, மனை, Formalisties, Marriage, Matrimony, Wedding |\t4 Comments »\nதிருமணச்சடங்குகள் (நாச்சியார் முறை) – மு.பாக்கியலட்சுமி\nமனித சமுதாயத்தின் மதம், பண்பாடு, இனம், மனப்பாங்கு ஆகிய வற்றிற்குத் தக்க மணமுறையும் மாறுபடும் தன்மையது. ஒரினத்தின் பண்பாட்டையும், பழமையையும் அவர் தம் நம்பிக்கைகளும், சடங்குகளும் வெ ளிப்படுத்துகின்றன. நாச்சியார் பாடல்க ளில் நாட்டுப் புறக் கூறுகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் காணப்படும் திருமணச் சடங்குகள் பற் றிய Continue reading →\nFiled under: திருமண சடங்குகள், திருமணத் தகவல் மையம், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: திருமணச்சடங்குகள், திருமணச்சடங்குகள் (நாச்சியார் முறை) - மு.பாக்கியலட்சுமி, நாச்சியார் முறை, மு.பாக்கியலட்சுமி |\t3 Comments »\n‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.\nதமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள்.\nஇரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்க ளோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன் பின் இரு வீட்டாரும் திருமண நாளைச் சோதிடரி டம் கேட்டு நிச்சயிப்பர். அத் தோடு பொன்னு ருக்கலிற்கும் Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: (சைவ முறைப்படி), சடங்கு, சைவ, சைவத் திருமணச் சடங்கு, திருமண, திருமணச் சடங்கு, திருமணச்சடங்கு, திருமணச்சடங்குகள், திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி), formality, Google, gordon moore, Hindu, hotmail, HTML, Marriage, Matrimony, Microsoft, Think Different, Wedding, wedlock, World Wide Web, xerox |\t1 Comment »\nஇந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்\nதோழிப்பெண்(தோழிமாப்பிள்ளை) முன் செல்ல மணமகள் (மண மகன்) தொடர் ந்து வர மணவறையை ஒரு முறை வலம் வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத் தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் Continue reading →\nFiled under: ஆன்மிகம், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: இநுது திருமணங்களில் மணப்பெண் - மணமகனுக்கு உரிய நெறிமுறைகள், இந்து, இந்து திருமணங்களில், இந்து திருமணங்களில் மணப்பெண் - மணமகனுக்கு உரிய நெறிமுறைகள், உரிய, உரிய நெறிமுறைகள், குரு, திருமண சடங்குகள், திருமணங்களில், திருமணம், தெய்வம், பிதா, மணப்பெண், மணப்பெண் - மணமகனுக்கு உரிய நெறிமுறைகள், மணப்பெண் - மணமகன், மணமகனுக்கு, மாதா, Bride, Bride Groom, Marriage, Matrimony, Wedding, Wedding « தமிழகத்திலுள்ள‍ விவசாய நிலங்களின் பட்டா |\tLeave a comment »\nதிருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்யும் பெற்றோர்கள் கவனத்திற்கு . . . .\nதிருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்யும் பெற்றோர்கள் கவனத்திற்கு . . . . – காமசூத்திரம்\nதிருமணம் செய்து கொள்வதன் நோக்கமே தர்மங்களை நிறைவேற்று வதுதான். அதற்க்கு தேவையான செல்வங்களைத்தேடிக் குவிப்ப தும் தான். காமம் – குழந்தை பெற உதவுகிறது.\nஅர்த்தம் – குழந்தைக்கான சொத்துகளைச் சம் பாதிக்க உதவுகிறது. கன்னித் தன்மை இழக் காத பெண்ணை மணந்து காதலை. பாலுறவு மகிழ்ச்சியை அனுபவித்திரு என் கிறது வேதம். மணவினை எப்படி நிகழ வேண்டும் என்பதற்க் குப் பல நியமங்களையும் வேத நூல்கள் செய்து வைத்திருக்கின்றன. ஓர் ஆண் தன்னைவிட மூன்று வயதேனும் குறைந்த பெண்ணை மண க்க வே ண்டும். அவளுடைய பெற்றோர் தங்கள் மகளைக் கட்டுப்பாடாக வளந்தி ருக்க வேண் டும். அவளுக்கு அத்தைமார், மாமாமார் என்று சொந்த பந்த ங்கள் இருக்க வேண்டும். பெண்ணின் Continue reading →\nFiled under: திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள் | Tagged: -, 4, -, எப்ப‍டி, காமசூத்திரம், காமசூத்ரா, செய்வது, தமிழில், தமிழில் காமசூத்ரா 4, தமிழில் காமசூத்ரா 4 - Tamil Kamasutra, திருமணத்திற்கு, திருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்வது எப்ப‍டி -, எப்ப‍டி, காமசூத்திரம், காமசூத்ரா, செய்வது, தமிழில், தமிழில் காமசூத்ரா 4, தமிழில் காமசூத்ரா 4 - Tamil Kamasutra, திருமணத்திற்கு, திருமணத்திற்கு வ‌ரனை தேர்வு செய்வது எப்ப‍டி\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nதிருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், திருமண சடங்குகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: (ஹாய் அட்வகேட்), 2009, , எப்படி, ஒரு, ஒரு வழிகாட்டல், செய்வது, திருமண, திருமணத்திற்கு முன் மருத்துவரீதியாக ஒரு வழிகாட்டல், திருமணத்திற்கு முன்..., திருமணத்தை, திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி (ஹாய் அட்வகேட்\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 42 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 45 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2012/08/login-password-error.html", "date_download": "2018-04-23T15:34:25Z", "digest": "sha1:ZNNVECLEMQ5MBGGLL757YWUQUPHOOBUI", "length": 11492, "nlines": 127, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "கணணியின் மொழியை மாற்றியபின் Login Password Error ஏற்படுகின்றதா? | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் ...\nகணணியின் மொழியை மாற்றியபின் Login Password Error ஏ...\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\nகணணியின் மொழியை மாற்றியபின் Login Password Error ஏற்படுகின்றதா\nநீங்கள் சில வேளைகளில் சில தேவைகளுக்காக உங்கள் கணணியின் மொழியினை மாற்றியிருக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் கணணியினை இயக்கும் வேளையிலே கடவுச் சொல் பிழை என்ற செய்தியே தோன்றியிருக்கும். அத்தோடு நீங்கள் மாற்றிய மொழித் தெரிவும் கூடவே அருகில் காணப்படும். ஆனால் அதனை வேறு மொழிக்கு மாற்ற இயலாமல் கூட இருந்திருக்கும். இந்நிலையில் இயங்குதளத்தை மீண்டும் ஒருமுறை மீள நிறுவுவதே ஒரே வழி எனக் கூட எண்ணியிருக்கலாம். ஆனால் அதற்கு ஒரு தீர்வு இப் பதிவினூடாக...\nஇவ்வாறானதொரு சந்தர்ப்பம் அலுவலகத்தில் உள்ள கணணி ஒன்றுக்கு நேர்ந்தது. பலமுறை முயன்றும் கைகூடவில்லை. இணையத்தில் அலசியவேலையில் பெரும்பாலானவர்கள் Safe Mode இனுள் சென்று பின்னர் கடவுச் சொல்லை மாற்றலாம் என கருத்துக்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் Safe Mode இனூடாகச் சென்றபோதும் அதே பிரச்சனையே காணப்பட்டது.\nகடைசியில் ஒரு வழி கிடைத்தது. அதாவது Key Board இன் வலது பக்கத்தில் உள்ள “ Shift + Alt “ Keys ஐ அழுத்தும்போது நாம் தெரிவுசெய்துள்ள மொழிகள் ஒவ்வொன்றாக மாறும்.\nஇப்போ நீங்கள் ஆங்கிலத்தை தெரிவுசெய்துவிட்டு கடவுச் சொல்லைக் கொடுக்கவேண்டியதுதான். உங்கள் கணக்கினுள் செல்லலாம்.\nஉங்களுக்கும் இவ்வாறான சந்தர்ப்பம் ஏற்பட்டால் இம்முறையை முயற்சித்துப் பாருங்கள். இயங்குதளத்தை மீள நிறுவவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படாது.\n6 Response to \"கணணியின் மொழியை மாற்றியபின் Login Password Error ஏற்படுகின்றதா\nபயன் தரும் பகிர்வு... சேமித்து வைத்துக் கொண்டேன்...\nதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=5%209838&name=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:05:18Z", "digest": "sha1:GB7A6YODHECNBFMFBPKBVMRIWCPCMSIZ", "length": 5533, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "வேனல் Venal", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமனோதத்துவம்ஆய்வு நூல்கள்வாஸ்துஅறிவியல்நகைச்சுவைமொழிபெயர்ப்பு நேர்காணல்கள்கல்விபெண்ணியம்கணிப்பொறிதத்துவம்பொது நூல்கள்வரலாறுயோகாசனம்உரைநடை நாடகம் மேலும்...\nஅருள்பாரதி பதிப்பகம்சிவகுரு பதிப்பகம்படிகம் தொடல் வெளியீடுஷேஸ்பியர்'ஸ் டெஸ்க்நடராஜ் பப்ளிகேஷன்ஸ்உமா பதிப்பகம்கனவுப்பட்டறைநமது நம்பிக்கைவரலாற்றாய்வு மையம்தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்பசுமை நடை வெளியீடுவெர்சோ பேஜஸ்ஜெய்கோகொங்கு ஆய்வு மையம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nமையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்\nதூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி\nஎன் உள்ளம் அழகான வெள்ளித்திரை\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nமதுரை தமிழ் பேரகராதி (தொகுதி 1-2)\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2011/09/100.html", "date_download": "2018-04-23T15:32:26Z", "digest": "sha1:UYZO3AITL6AUL6BHMQOIP7AMR4VLJQMN", "length": 7155, "nlines": 102, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட் புகைக்கு சமம்!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட் புகைக்கு சமம்\nஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட் புகைக்கு சமம்\nகொசுவை விரட்ட நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.\nபுதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட செஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார்.\nமேலும் இதுகுறித்து புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் காற்றினால் ஒலியினால், மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.\nஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு லட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.\nதகவல் : நூர் முஹம்மது\nLabels: ஆரோக்கியம், உடல்நலன், புகை\nசில ஆளுங்களுக்கு அந்தப் புகை இல்லாவிட்டால் தூக்கம் போகாது...\n9 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:07\nஎந்த பழக்கத்திற்கும் அடிமையாக கூடாது.\n23 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுறை\nசுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்\nசாலை விபத்து கற்றுத் தரும் பாடம்\nஒரு கொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட் புகைக்கு...\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட...\nஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-04-23T15:22:48Z", "digest": "sha1:ZESJIA556LGKGJPGBMMRKLDYG5LNL3VI", "length": 24709, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/27114", "date_download": "2018-04-23T15:24:12Z", "digest": "sha1:AVQHWRDL6OF5435IFR6KNOFOXIXCRCPN", "length": 6077, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "வேஸ்டில் பெஸ்ட் இது! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 05 மே 2017\nஉல­கில் பால் உற்­பத்­தி­யில் முன்­ன­ணி­யில் நிற்­கும் நாடு டென்­மார்க். அதன் தலை­ந­கர் கோபன்­ஹே­கன். தாமஸ் டேம்போ என்­கிற தச்­சுக் கலை­ஞர் வரு­டத்­தில் இரண்டு மாதம் எந்­தக் கட்­ட­ண­மும் வாங்­கா­மல் வீணா­கிப் போகும் கட்­டை­க­ளில் ஆங்­காங்கே பூங்கா மற்­றும் காட்­டுப் பகு­தி­க­ளில் பெரிய பெரிய பொம்­மை­களை செய்து வரு­கி­றார். பார்ப்­ப­தற்கு மிக அழ­கா­க­வும் அள­வில் பெரி­ய­தா­க­வும் இருக்­கும் இந்த பொம்­மை­க­ளில் குழந்­தை­கள் வந்து விளை­யாடி வரு­கின்­ற­னர். அரு­கில் உள்ள வனப்­ப­கு­தி­யில் இவர் அமைத்­தி­ருக்­கும் குரங்­கின் பொம்­மை­யைப் பார்க்க நக­ரின் பல பகு­தி­க­ளில் இருந்து மக்­கள் வந்­த­வண்­ணம் உள்­ளார்­கள்.\n“பொது­வாக வரு­டத்­தில் இரண்டு மாதம் டூர் என்று கும்­மா­ளம் அடித்­துக் கொண்­டி­ருந்­தேன். கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக இது­போன்ற மக்­கள் பணி­யைச் செய்து வரு­கி­றேன். வழி­யில் பார்ப்­ப­வர்­கள் எல்­லாம் என் கையைக் குலுக்­கு­கி­றார்­கள். ஏன்… செனட் பத­விக்கு நின்­றால் கூட ஜெயித்து விடு­வேன் போலி­ருக்­கி­றது.” என்று கூறி சிரித்­தார் தாமஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/02/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-04-23T15:13:39Z", "digest": "sha1:W5B2RI6ATXFVQDKEBWEU3GZEMD3BHZYL", "length": 11784, "nlines": 111, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "குங்குமம் – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nஇந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.\nசுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் உயர்ந்தது. பொட்டு வைத்துக் கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அல்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.\nநெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது.\nஇந்த குங்குமம் நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.\nமனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.\n1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.\n2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.\n3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.\n4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.\n5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\n6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.\n7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.\n8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.\n9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\n10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.\n11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.\n12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லதாகும்.அதேபோல் குங்குமம் வைத்த பெண்களை யாரும் ஹிப்னாட்டிஸம்,வசியம் செய்ய முடியாது.அதை முறியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு.\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2016/07/03/landscape_wislawa_szymborska/", "date_download": "2018-04-23T15:33:54Z", "digest": "sha1:BCQTN35UXK3BP5A5GM7OYH2XUOWPY2DI", "length": 9495, "nlines": 281, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "இயற்கைக்காட்சி | thamilnayaki", "raw_content": "\n← என்னில் நீ பார்க்கலாம்\nசந்தேகமின்றி அதன் முடிவை அடைகிறது.\nஆனால் உறுதியாகச் சிறை பிடிக்கப்பட்டது\nநானும் நிலை கொண்டு விட்டேன்\nஅந்த ஆஷ் மரத்துக்குக் கீழே இருப்பது\nஎவ்வளவு தூரம் உன்னை விட்டு வந்துவிட்டேன்\nஎன் மஞ்சள் உடையையும் பார்\nஎன் கூடை விழுந்து விடாமல்\nமற்றவர் விதியுடன் வீம்பு நடை போட்டு\nவாழ்க்கையின் புதிர்களிலிருந்து எனக்கு சற்றே ஓய்வு\nநீ அழைத்தாலும் எனக்குக் கேட்காது\nஆறு மைல் சுற்றளவில் உள்ள\nபிளம் பழத்தின் விதையைப்போல் தெளிவானது\nஇதயத்தின் ஆட்டங்களை நான் அறியேன்\nஅதன் சிக்கலான மையொற்றிய முதல் பிரதியை\nஅவநம்பிக்கையை விதைக்க மாட்டேன் நான்\nஎன் பாதுகாப்பில் இருக்க மட்டுமே\nஎனது வழியை நீ மறித்தாலும்\nஎன் முகத்தை நீ வெறித்தாலும்\nநான் உன்னைக் கடந்து செல்வேன்\nவலது புறத்தில் என் வீடு\nபடிகள் மற்றும் நுழைவாயில் என\nஅதன் எல்லாப் பக்கங்களையும் நானறிவேன்\nஅதன் பின்னால் வாழ்க்கை நகர்கிறது\nமேசையில் ஒரு மெலிந்த மனிதன்\n1996 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற போலந்து கவிஞர்வி ஸ்லாவா சிம்பார்ஸ்கா (Wislawa Szymborska) வின் பிறந்த தினம் ஜூலை 2 1923. LANDSCAPE என்கிற அவரது கவிதையின் தமிழ் வடிவம். Photo: Wikipedia.\n← என்னில் நீ பார்க்கலாம்\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2017/07/", "date_download": "2018-04-23T15:32:44Z", "digest": "sha1:OIAVVAHTJ7EN6MTMHT2BMOYXFXDNLE46", "length": 8076, "nlines": 193, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "July | 2017 | thamilnayaki", "raw_content": "\nதிருத்தசாங்கம் – வாரம் ஒரு வாசகம் – 19\n19.திருத்தசாங்கம் (தில்லையில் அருளியது) பாடல் 4 செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செலவீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆறு. — சிவந்த வாய் பச்சைச்சிறகு கொண்ட கிளிச்செல்வியே என் சிந்தையில் குடிபுகுந்த தலைவன் திருப்பெருந்துறையன் அவன் ஆற்றின் பெயர் என்ன சொல்லேன் பெண்ணே என் சிந்தையில் குடிபுகுந்த தலைவன் திருப்பெருந்துறையன் அவன் ஆற்றின் பெயர் என்ன சொல்லேன் பெண்ணே உயர்ந்த சிந்தையிலே குடிபுகுந்த … Continue reading →\nகுயிற் பத்து – வாரம் ஒரு வாசகம் – 18\n18.குயிற் பத்து (தில்லையில் அருளியது) பாடல் 4 தேன் பழச்சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன் மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக்கூவாய். — … Continue reading →\nஅன்னைப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 17\n17. அன்னைப்பத்து (தில்லையில் அருளியது) பாடல் 7. வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே என்னும். —- தாயே அவர் வெண்பட்டு உடுத்தியவர் வெண்மையான திருநீறணிந்த நெற்றி, குதிரைப் பாகனின் உடையணிந்தவர் என் அன்னையே குதிரைப் பாகனின் உடையணிந்து … Continue reading →\nதிருப்பொன்னூசல் – வாரம் ஒரு வாசகம் – 16\n16.திருப்பொன்னூசல் (தில்லையில் அருளியது) பாடல் 6 மாது ஆடு பாகத்தன்; உத்தரகோசமங்கைத் தாது ஆடு கொன்றைச் சடையான்; அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு, என் தொல் பிறவித் தீது ஓடாவண்ணம் திகழ, பிறப்பு அறுப்பான்; காது ஆடு குண்டலங்கள் பாடி, கசிந்து அன்பால், போது ஆடு பூண் முலையீர்\nதிருத்தோள் நோக்கம் – வாரம் ஒரு வாசகம் – 15\n15.திருத்தோள் நோக்கம் (தில்லையில் அருளியது) {திருத்தோள் நோக்கம் என்பது பண்டைய மகளிர் விளையாட்டு} பொருள் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்க, செருப்பு உற்ற சீர் அடி, வாய்க் கலசம், ஊன் அமுதம், விருப்பு உற்று, வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து, அங்கு, அருள் பெற்று, நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.in/2012/04/2-of-3.html", "date_download": "2018-04-23T15:01:10Z", "digest": "sha1:AIVCI3WGR547LVVFDW3NPGAUTDM6HNPD", "length": 33321, "nlines": 379, "source_domain": "gopu1949.blogspot.in", "title": "VAI. GOPALAKRISHNAN: கடவுள் இருக்கிறாரா? இல்லையா? [ பகுதி 2 of 3 ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n[விவாதப் பகுதி 2 of 3]\nஐயா, உங்களிடம் உஷ்ணமான பொருள் இருக்கலாம். அதை விட அந்தப்பொருளை இன்னும் உஷ்ணமாக்கலாம். சூப்பர் ஹீட், மெகா ஹீட், ஒயிட் ஹீட் என அதிகரித்துக்கொண்டே போகலாம். குறைவான உஷ்ணமாகவும் குறைக்கலாம். உஷ்ணமே இல்லாததாகவும் செய்திடலாம்.\nஆனால் குளிர்ச்சி என்ற பெயரில் உங்களிடம் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. நாம் ஒரு பொருளை ஜீரோ டிகிரிக்குக்கீழே 458 டிகிரிக்கு கொண்டுவரும் போது அதில் சுத்தமாக உஷ்ணம் என்பதே இருக்காது. அதற்கு மேல் நம்மால் அதை குளிர்வித்துக் கொண்டு செல்லவும் முடியாது.\nஅதனால் சொல்கிறேன் ’குளிர்ச்சி’ என்று எங்குமே எதுவுமே ஒரு நிரந்தரமான பொருள் கிடையாது.\nஉஷ்ணம் என்ற ஒன்று எங்கு எதில் இல்லையோ அதைப்பற்றி வர்ணிக்கவே நாம் ’குளிர்ச்சி’ என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறோம்.\nநம்மால் குளிர்ச்சியை ஒருபோதும் அளவிடவே முடியாது.\nஉஷ்ணம் என்பது தான் சக்தி.\nகுளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா.\nஉஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது.\n[இந்த விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்ததும்,\nஅந்தக் கல்லூரி வகுப்பு முழுவதுமே மயான அமைதியாகியது.\nஅனைவரின் கவனமும் இந்த மாணவரின் பேச்சினை\nஅதுபோல இருட்டு என்பது என்ன, பேராசிரியர் அவர்களே \nஇருட்டு என்று ஏதாவது தனியாக உண்டா என்ன\nஇருட்டு என்று ஒன்று இல்லாவிட்டால் பிறகு இரவு என்பதே கிடையாதே\nஇல்லை ஐயா, நீங்கள் மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். இருட்டு என்பதும் வேறொரு பொருளின் மறைவே ஆகும்.\nஒளியின் மறைவையே ’இருட்டு’ என நாம் சொல்லி வருகிறோம்.\nஅகல் விளக்கு, சிம்னி விளக்கு, டார்ச் லைட், மின் விளக்கு, மிகப்பிரகாசமாக எரியும் மின்விளக்கு, ஒளிரும் விளக்குகள் என பயன்படுத்தி இருட்டை நம்மால் போக்க முடிகிறது.\nஇது போன்ற வெளிச்சங்கள் ஏதும் இல்லாதபோதும், தொடர்ச்சியாக நம்மால் அந்த வெளிச்சத்தைத் தர முடியாதபோதும் மட்டுமே இருட்டு என்பது ஏற்படுகிறது; இல்லையா ஐயா\nஉண்மையில் இருட்டு என்றே எதுவும் கிடையாது, ஐயா.\nமற்றொன்றும் உங்களிடம் கேட்க விரும்புகிறேன் ஐயா\nஏற்கனவே இருட்டாக உள்ள இடத்தை தாங்கள் மேலும் இருட்டாக்கிக் காட்ட முடியுமா, ஐயா\n மொத்தத்தில் நீ என்னிடம் என்ன சொல்ல வருகிறாய் என்பதை தயவுசெய்து விளக்கமாகச் சொல்லி விடு.\nகடவுள் இல்லை என்று தாங்கள் சொல்லிய தத்துவங்களாகிய கட்டடத்தின் அடித்தளத்திலேயே [அஸ்திவாரத்திலேயே]இப்போது விரிசல் கண்டுவிட்டது; குறை உள்ளது; குற்றம் உள்ளது எனச்சொல்ல வருகிறேன், ஐயா.\nஅது எப்படி என்று விளக்க முடியுமா உன்னால்\n[இதன் தொடர்ச்சி நாளை வெளியிடப்படும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:35 PM\nஉஷ்ணம் என்பது தான் சக்தி.\nகுளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா.\nஉஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது./\nஒளியின் மறைவையே ’இருட்டு’ என நாம் சொல்லி வருகிறோம்./\nகடவுள் இல்லை என்று தாங்கள் சொல்லிய தத்துவங்களாகிய கட்டடத்தின் அடித்தளத்திலேயே [அஸ்திவாரத்திலேயே]இப்போது விரிசல் கண்டுவிட்டது; குறை உள்ளது; குற்றம் உள்ளது எனச்சொல்ல வருகிறேன், /\nதத்துவ மேதை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவுபடுத்தும் அருமையான பகிர்வுகள்..\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம்\n மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் உள்ள கேள்வி நல்ல தொடர்\nஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை\nநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்\nவாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்\nகோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கோம்.\nஅருமையான விவாதம்... பற்றிக்கொண்டு எரிகிறது விறுவிறுப்பாக...\nஇரண்டு பகுதிகளையும் இன்றுதான் படித்தேன்.\nஇருட்டை மேலும் இருட்டாக்க முடியுமா.... அருமை.\nநல்ல விளக்கம்... தொடருங்கள்.... தொடர்வேன்.\nகோபு சார், சுவையான விவாதம். எப்போது மனதுக்கும் மூளைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மனமே வெல்லும். கடவுள் இருக்கிறார் என்பது மனதின் நம்பிக்கை. கடவுள் இல்லை என்பது மூளையின் கண்டு பிடிப்பு. அண்டமே இருண்டது. அதில் ஒளி சேர்ப்பவையே சூரியனும் நட்சத்திரங்களும். ஒளி என்பது நம்பிக்கை.இருள் முதலா, ஒளி முதலா என்ற கேள்விக்கு பதில் தேடுவதைப் போலானதே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது. இருக்கிறார் என்பதில் கிடைக்கும் ஆதாயங்கள் இல்லை என்பதில் கிடையாது. இருக்கிறார் என்பது ஒரு பற்றுகோல் போல. பற்றிக் கொண்டு பலன் அடைவோமே. .\nகடவுள் இருக்கிறார் என்று சொல்லவரும் மாணவனின் பதில்கள் அருமையாக இருக்கிறது. படங்கள் எல்லாம் மிக மிக அருமை.\nஇந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்\nதமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nஇந்தப்பகுதிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும், தனித்தனியே, இதன் கடைசி பகுதியில் நன்றி கூறியுள்ளேன்:\nஅருமையான விவாதம். மாணவனின் விளக்கங்கள் அருமை.\n//அருமையான விவாதம். மாணவனின் விளக்கங்கள் அருமை.//\n//ஆஹா. அருமையான விவாதங்கள். பிரச்னைக்கு ஒளியூட்டட்டும்.\nதங்கள் இருவரின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.\nஇயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும்.இயற்கையையே இறைவன்தான் படைத்தார் என்றால். எங்கிருந்து படைத்தார். அவர் தான்தோன்றியாய் அந்தரத்தில் நின்றிருந்தாலும் அந்த அண்டவெளியே இயற்க்கை தானே . அதுவும்தாந்தோன்றியாய் ஏன் பூமி ஒரு இருண்ட கல் . அதற்கு ஒளிகொடுப்பது சூரியன் அல்லவா .அது எமது கையில் இல்லையே சூரியனின் கையில் தானே இருக்கின்றது\nநேரம்கிடைக்கும் பொது எனது அறிந்ததும் புரிந்ததும் பதிவுகளைப் பாருங்கள்\nவை.கோபாலகிருஷ்ணன் May 2, 2012 at 1:56 AM\n//இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும்.இயற்கையையே இறைவன்தான் படைத்தார் என்றால். எங்கிருந்து படைத்தார். அவர் தான்தோன்றியாய் அந்தரத்தில் நின்றிருந்தாலும் அந்த அண்டவெளியே இயற்க்கை தானே . அதுவும்தாந்தோன்றியாய் ஏன் பூமி ஒரு இருண்ட கல் . அதற்கு ஒளிகொடுப்பது சூரியன் அல்லவா .அது எமது கையில் இல்லையே சூரியனின் கையில் தானே இருக்கின்றது//\nதங்களின் அன்பான வருகைக்கும், சற்றே வித்யாசமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் மேடம்.\n//நேரம் கிடைக்கும் போது எனது அறிந்ததும் புரிந்ததும் பதிவுகளைப் பாருங்கள்//\nOK Madam. நிச்சயமாகப் பார்க்கிறேன்.\nமாணவனின் விளக்கம் அருமை .... குருவை மிஞ்சினால் தானே குருவுக்கு பெருமை ..இந்த மாணவன் இப்பவே மிஞ்சிவிட்டான் அடுத்த பகுதியில் மேலும் எத்தனை அடி பாயுரான்னு பார்ப்போம் ...நன்றி நன்றி நன்றி ஐய்யா ...இதை படிக்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு\nமாணவனின் விளக்கம் அருமை .... குருவை மிஞ்சினால் தானே குருவுக்கு பெருமை .. இந்த மாணவன் இப்பவே மிஞ்சிவிட்டான் அடுத்த பகுதியில் மேலும் எத்தனை அடி பாயுரான்னு பார்ப்போம் ... நன்றி நன்றி நன்றி ஐயா ... இதை படிக்கும் வாய்ப்பை தந்த உங்களுக்கு.//\nவாருங்கள் நண்பரே, தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும், கிடைக்கும் வாய்ப்பினை நான் பெற்றுள்ளதும், எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி,\nகொஞ்சம் புரிகிறமாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது.\nஇன்றய விவாதமும் நல்லா இருக்கு\nவிவாதம் கொழுந்து விட்டு எரிகிறது என்று SYMBOLIC ஆக காட்டியுள்ளீர்கள்.\nஇன்றய விவாதமும் நல்லா இருக்கு\nமின்னஞ்சல் மூலம் எனக்கு நேற்று (30.07.2015) கிடைத்துள்ள, ஓர் பின்னூட்டம்:\nஎனக்கொரு உண்மை தெரிந்தாகணும் ...\nதங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.\nஇன்னக்கும் விவாதம் சூடு புடிக்குது மேல சூல்லுங்க\n//இன்னக்கும் விவாதம் சூடு புடிக்குது மேல சூல்லுங்க//\nஅது என்ன .... சூல்லுங்க \nஅந்த ‘அதிரா’வே தேவலாம். :))))) .... சும்மா கலக்குங்கோ \nஅவர்களின் விவாதத்தால் பயன் பெறுபவர்கள் இதைப்படிக்கும் வாசகர்கள்தான். என்னமாதிரி கேள்வி பதில்கள்.\nசரியான விவாதம்தான்...முடிவு என்ன என்று ஆர்வம் ஏற்படுகிறது.\n//அதனால் சொல்கிறேன் ’குளிர்ச்சி’ என்று எங்குமே எதுவுமே ஒரு நிரந்தரமான பொருள் கிடையாது.\nஉஷ்ணம் என்ற ஒன்று எங்கு எதில் இல்லையோ அதைப்பற்றி வர்ணிக்கவே நாம் ’குளிர்ச்சி’ என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறோம்.\nநம்மால் குளிர்ச்சியை ஒருபோதும் அளவிடவே முடியாது.\nஉஷ்ணம் என்பது தான் சக்தி. குளிர்ச்சி என்பது உஷ்ணத்தின் எதிர்ப்பதமே அல்ல, ஐயா. உஷ்ணத்தின் மறைவிடம் மட்டுமே ’குளிர்ச்சி’ என்பது.//\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \nமுத்துச்சிதறல் வலைப்பதிவர் திருமதி. மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot. in/ அவர்களுடன் மீண்டும் ஓர்...\n20] பணமும் பதவியும் படுத்தும் பாடு\n2 ஸ்ரீராமஜயம் ’புராணங்கள் புளுகு மூட்டைகள்’ ’சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை’ என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் க...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n2 ஸ்ரீராமஜயம் நம்மைவிட உயர்ந்த நிலையிலும், சக்தியிலும் உள்ள பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செய்தல் வேண்டும். வணக்க வார்த்தைக...\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]\nபகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-13]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-11]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-9]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-8]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-7]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-6]\nஅக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-5]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-4]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-3]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\n [ நிறைவுப்பகுதி 3 of ...\nநலம் தரும் ”நந்தன” வருஷம்\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\n”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]\nபங்குனி உத்திரம் 05 04.2012 வியாழக்கிழமை\nநல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... இந்த நாடே இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaikarandiary.blogspot.com/2011/09/blog-post_8270.html", "date_download": "2018-04-23T15:22:38Z", "digest": "sha1:74NVQ55ZXCF5LOYRHWV3OWZK6VUD65UU", "length": 16537, "nlines": 285, "source_domain": "kavithaikarandiary.blogspot.com", "title": "கவிதைக்காரன் டைரி: அடைப்பட்ட ஒற்றைக் கதவு..", "raw_content": "\nமின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..\nவெள்ளி, செப்டம்பர் 23, 2011\nபழுத்த ஓர் இலையைப் போல உதிர்கிறது\nஅறிவிப்புப் பலகையொன்றை தயார் செய்கிறது\nமூச்சுத் திணற நடந்த பின்னும்\nபோகும் வகையில் நீ இருப்பதேயில்லை\nநன்றி : 'கீற்று' இணைய இதழ் [ செப்டம்பர் - 29 - 2011 ]\nPosted by கவிதைக்காரன் டைரி at 12:19:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..\nஎதிர்ப்பின் கதவினூடே நுழையும் உன் மௌனம்\nஉதடுகளில் மிதக்கும் சொற்களின் இளமஞ்சள் வெளிச்சம்\nபடர்ந்து கிளைக்கும் மெல்லிய நரம்பின் சினம்..\nமந்திரச் சொல்லோடு வந்த வழிப்போக்கன்\nயூத் புல் விகடன் (3)\n* பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட மையைத் துடைத்துக் கொள்ள காகிதம் தேடுகிறேன் உனது மேஜையில் கையருகே பாதி படித்த நிலையில் வைத்திருந்த கவி...\nவளர்மதி அக்கா - அனு - மற்றும் ஒரு ரோஜாப் பூ..\n* வெண்ணிற கைக்குட்டையில் வளர்மதி அக்கா பின்னிக் கொடுத்த ரோஜாப் பூவில் வாசம் இருப்பதாக அடம் பிடிக்கிறாள் அனு சதுரமாய் மடித்துத் தரச் சொல்லி ...\n* ஆள் இல்லா கதவுடைய வீட்டின் எண்கள் தன் வட்டத்துள் மௌனமாய் சேகரிக்கின்றன வந்து திரும்புவோரின் எண்ணிக்கையை ****\n* கரையிலமர்ந்தபடி.. உப்புக் காற்றை சுவாசித்த.. நம் உரையாடலின் வெப்பத்தை.. குழந்தைகளின்.. வர்ண பலூன்கள் சுமந்து சென்றன.. வால் நீட்டி.. காற...\n* ஒரு காலி தண்ணீர் பாட்டில் காத்திருக்கிறது மீண்டும் நிரப்பப்படுவதற்கு பெருகும் நிராசைகளை குமிழ் விட்டு ததும்பும் ஏக்கங்களோடு பகல்களை குளி...\n* என்னிடமிருப்பது கொஞ்சம் சொற்கள் மட்டுமே சிரமப்பட்டு அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் எழுதித் தரும்படி நீ நீட்ட...\n* துயர் பெருகும் மன வெளியில் கால் ஓய தேடுகிறேன் ஓர் கனவை பின் செதில் செதிலாக மூச்சுத் திணறி வெளியேறுகிறது யாதொரு நிபந்தனையோ கோரிக்கையோ ஒப்...\nராம் என்ற திரைக் கலைஞன் வரைந்த தங்க மீன்கள்..\n* சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதைப் பற்றி விளங்கிக் கொள்ள, சற்று பின்னோக்கி பயணித்து இங்கு வந்து சேர வேண்டியுள்ளது. சினிமா ...\n* பரிமாறிக்கொண்ட பிரியத்தை கையெழுத்திட்டு தரச் சொல்லி உள்ளங்கை நீட்டினாள் ரேகை வரிகள் முழுதும் வியர்த்திருந்தது எந்த வரியில் எழுதினாலும் அன...\n* என் மரணத்தை ஒத்திகைப் பார்க்கிறது உன் மௌனம் ****\nதனியறைக்கு வெளியே - சுகந்தி சுப்ரமண்யம் கவிதைகள்\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nதமிழிசை என்ற வெகுளியான எதிரி\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nமாடுகள் மனிதர்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றன. காஞ்சா அய்லய்யா நேர்காணல் தமிழில் எச்.பீர்முஹம்மது\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nவான்கோ - காலத்தில் வாழும் கலைஞன்\nஉன்னதம் - ஆகஸ்ட் 2010 இதழ் தொழில்நுட்ப தடைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4\n10 காண்பி எல்லாம் காண்பி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2012/01/blog-post_21.html", "date_download": "2018-04-23T15:30:26Z", "digest": "sha1:LTJPIKG24N3NCOSXUB4IFDA3TRJF2QUJ", "length": 18236, "nlines": 127, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள் - சகோதரி ரைஹானா", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஅவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள் - சகோதரி ரைஹானா\nஅவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள் - சகோதரி ரைஹானா\n'ஒரு படி மட்டன் பிரியாணி 1,100 ரூபாய்... கோழி பிரியாணி 1,000 ரூபாய்.. எலும்பு, கத்தரிக்காய், பருப்பு போட்ட தாழ்ச்சா, ரெய்தா இலவச இணைப்பு எலும்பு, கத்தரிக்காய், பருப்பு போட்ட தாழ்ச்சா, ரெய்தா இலவச இணைப்பு\n- அமர்க்களமாக அசத்திக்கொண்டுஇருக்கிறது, மதுரை கே.கே.நகரிலிருக்கும் ரைஹானாவின் 'எம்.எஸ்.ஆர். கேட்டரிங் சர்வீஸ்' 'அதென்ன வித்தியாசமா படி கணக்கு.. 'அதென்ன வித்தியாசமா படி கணக்கு..' என்று ஆர்ச்சர் யத்துடனேயே ஆரம்பித்தோம் ரைஹானாவிடம்.\n\"சிறியவர், பெரியவர், முதியவர்னு கலந்துக்கற விசேஷங்கள்ல தலை கணக்கோ, இலை கணக்கோ, பிளேட் கணக்கோ சார்ஜ் செஞ்சா வீட்டுக்காரருக்கு நஷ்டம்தான் வரும். படி கணக்குங்கறது, நியாயமான விலையில நிக்கும். அதாவது, ஒரு படி பிரியாணி அரிசி, ஒண்ணரை கிலோ எடையிருக்கும். அதுக்கு ஒண்ணரை கிலோ தனிக்கறி, அதோட தரமான வீட்டு நெய், அவ்வப்போது தயார் செய்ற மசாலா... இத்தனையும் சேர்ந்ததுதான் ஒரு படி பிரியாணி.\nவெறும் பிரியாணி மட்டும்னா ஒரு படி பிரியாணியை பதினஞ்சு பேர் வரை சாப்பிடலாம். நிறைய சைட் டிஷ், ரசம் சாதம், தயிர் சாதம்னு இருந்தா, இருபத்தி அஞ்சு பேர் வரை சாப்பிடலாம்\" என்று கணக்கு சொல்லும் ரைஹானா, கொடைக்கானலில் விவசாயத்துறையில் தொடர்ந்து 13 முறை விருதுகள் வாங்கிய 'கரிக்கல் எஸ்டேட்' உரிமையாளர் முகமது சுலைமான் ராவுத்தரின் மூத்த மகள்.\nமூன்று சகோதரிகளுடன் பிறந்த ரைஹானாவுக்கு, சமையல் விருப்பமான ஒன்று சிறு வயதிலேயே அவர் செய்யும் பிரியாணி, தாழ்ச்சா, ரெய்தா காம்பினேஷனுக்கு உறவினர்கள், நண்பர்களின் நாக்கு அடிமை சிறு வயதிலேயே அவர் செய்யும் பிரியாணி, தாழ்ச்சா, ரெய்தா காம்பினேஷனுக்கு உறவினர்கள், நண்பர்களின் நாக்கு அடிமை ஆனால், அவருடைய சமையல் சுவைத்த அளவுக்கு, வாழ்க்கை சுவையாக அமையவில்லை ஆனால், அவருடைய சமையல் சுவைத்த அளவுக்கு, வாழ்க்கை சுவையாக அமையவில்லை குடும்பநல கோர்ட் படியேற வைத்துவிட்டது.\n\"ஒன்பதாம் வகுப்பு முடிச்ச அடுத்த ஆறே மாசத்துல எனக்குக் கல்யாணம். அடுத்த ஆண்டே முதல் பையன்... தொடர்ந்து ரெண்டு பையன்கள் முப்பத்தேழு வயசுல என்னோட வாழ்க்கையை நானே, நான் மட்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துல சிக்கிட்டேன். அதுவரை எனக்கு பாதுகாப்பா இருந்த அப்பாவும் இறந்துபோக... சொத்து சம்பந்தமான வழக்குகளை சந்திக்கவேண்டியிருந்தது. இன்னொரு பக்கம், குழந்தைகளோட படிப்பும், அவங்க வளர வளர சேர்ந்து வளர்ந்த செலவுகளும் என்னை சுழற்றியடிக்க... ஏற்கெனவே கைவசம் இருந்த 'ஆப்டிக்கல்' கடை மூலமா வந்த வருமானம் அதுக்கு ஈடுகொடுக்க முடியாம திணற... ஒருவழியும் தெரியாம தவிச்சேன். எந்த ஓடத்தப் பிடிச்சு கரையேறலாம்னு யோசிச்சப்போ, 'சமையலைத் தவிர ஒண்ணும் தெரியாத நம்மளால, என்ன பண்ணிடமுடியும்'னு மனசு சோர்வாச்சு. ஆனா, 'அந்த சமையலையே தொழிலா செஞ்சா என்ன முப்பத்தேழு வயசுல என்னோட வாழ்க்கையை நானே, நான் மட்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துல சிக்கிட்டேன். அதுவரை எனக்கு பாதுகாப்பா இருந்த அப்பாவும் இறந்துபோக... சொத்து சம்பந்தமான வழக்குகளை சந்திக்கவேண்டியிருந்தது. இன்னொரு பக்கம், குழந்தைகளோட படிப்பும், அவங்க வளர வளர சேர்ந்து வளர்ந்த செலவுகளும் என்னை சுழற்றியடிக்க... ஏற்கெனவே கைவசம் இருந்த 'ஆப்டிக்கல்' கடை மூலமா வந்த வருமானம் அதுக்கு ஈடுகொடுக்க முடியாம திணற... ஒருவழியும் தெரியாம தவிச்சேன். எந்த ஓடத்தப் பிடிச்சு கரையேறலாம்னு யோசிச்சப்போ, 'சமையலைத் தவிர ஒண்ணும் தெரியாத நம்மளால, என்ன பண்ணிடமுடியும்'னு மனசு சோர்வாச்சு. ஆனா, 'அந்த சமையலையே தொழிலா செஞ்சா என்ன'னு சடார்னு மனசுக்குள்ள வெளிச்சம் வர, தெரிஞ்சவங்க வீட்டு விசேஷத்துக்கு சமைச்சுக் கொடுக்கறதுனு முடிவு பண்ணி, கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிச்சேன்.\n\"ஒரு நாள் சித்திரை திருவிழாவப்போ ஃப்ரெண்ட் ஒருத்தவங்ககிட்ட இருந்து போன். 'திருவிழாவுக்கு திடீர்னு வீட்டுக்கு விருந்தாளிங்க வந்துட்டாங்க... சைவ சாப்பாடு சமைச்சுக் கொடு'னு சொல்ல, அதுதான் ஆரம்பம். பிறகு... கற்கண்டு சாதம், வெஜிடபிள் ரைஸ், ஃப்ரைடு ரைஸ்னு சைவம்; பிரியாணி, சிக்கன் மசாலா, சுக்கா, மட்டன் மசாலா, மதுரை ஸ்பெஷல் தலைக்கறி இறால்னு அசைவம்... இது ரெண்டுலயும் ஏகப்பட்ட மெனுக்களோட வளர்ந்து நிக்குது இந்தத் தொழில்'' என்று ரைஹானா சுருக்கமாக சொன்னாலும், அவரின் ஆழ்மன நெருப்புக்கும்... அடுப்போடு சேர்ந்து கொழுந்துவிட்ட அவரின் வைராக்கியத்துக்கும் கிடைத்த பெருவெற்றி இது என்பது நமக்கு நன்றாகவே புரிந்தது\n'டச்சிங் த ஹார்ட் த்ரூ த ஸ்டொமக் (Touching the heart through the stomach) என்பதுதான் ரைஹைனாவின் பிஸினஸ் மந்திரம். தரமாக, சுத்தமாக, சுவையாக, வீட்டு முறையில் சமைத்ததால் விரிந்திருக்கும் அவரின் வாடிக்கையாளர் வட்டத்துக்கு, ரைஹானாவின் சமையல் போலவே விலையும் சுவையாகத்தான் இருக்கிறது. பிரியாணிகள் படி கணக்கு. சைடு டிஷ்கள், கிரேவிகள் கிலோ கணக்கு. ஒரு கிலோ ஆட்டுக்கறியில் எந்த உணவு தயார் செய்தாலும் விலை ரூ.350. கோழிக் கறி என்றால் ரூ.250. ஒரு கிலோவுக்கு விலை.\nஅலுவலகப் பெண்களின் அவசர சமையலுக்கான வத்தல், வடகம், ஊறுகாய் வகைகளுடன் புளியோதரை சாதம், தக்காளி சாதம், பூண்டு சாதம், வத்தக் குழம்பு, மல்லி சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், வெங்காய சாதம், உடனடி முட்டை மசால், ரசம் ஆகியவை பேஸ்ட் வடிவத்திலும், உடனடி பிரியாணி, சில்லி சிக்கன் மசாலா, கிரேவி போன்ற இன்ஸ்டன்ட் வகைகளையும் தயாரித்து விற்கிறார். இருந்தாலும், அவரின் கேட்டரிங் அயிட்டங்களுக்கு, இந்த இன்ஸ்டன்ட்களை அனுமதிப்பது இல்லை\n\"இன்ஸ்டன்ட் என்பது இயலாதவங்களுக்குத்தான். நாக்குக்கு ருசியா சாப்பாடு வேணும்னா அப்பப்போ வறுத்து, அரைச்சுதான் சமைக்கணும்\" என்று சிரிக்கும் ரைஹானா, நிறைவாகச் சொன்னது.\n'' 'அவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்தற படிக்கட்டுகள். நம்மள அவமானப்படுத்தினவங்க முன்னால நாம வாழ்ந்து காட்டணும்ங் கற வேகம், உறுதி, பிடிவாதம் பெண்களுக்கு கண்டிப்பாக தேவை'னு ஒரு கூட்டத்துல கேட்ட வாசகங்கள்தான்... இன்னிக்கு வரை என்னை தெம்போட வலம் வர வெச்சுக்கிட்டிருக்கு\nLabels: தரம் சுத்தம் சுவை, பிஸினஸ் மந்திரம்\n21 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:50\n26 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:12\n26 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:31\n>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்\nபிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா பைபிளா\nஇறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை\nஅனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<\n26 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:30\n30 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 2:28\nதன்னம்பிக்கை என்றும் வாழ்வை முன்னேற செய்யும்..பெரிய உணவகமாக மாற வாழ்த்துகள்...\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nமுஹம்மது (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறைமைகள் (Tea...\nஅவமானங்கள கண்டு துவளாதீங்க. அதுதான் உங்களை உயர்த்த...\nஅல்லாஹ் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம் அதிர...\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை\nIslam chat-நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு பயணம்...\nஉலகின் 5 மிகச்சிறிய நாடுகள்\nஅறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/529", "date_download": "2018-04-23T15:28:02Z", "digest": "sha1:QSQ65BZQ4V2T7MGSDKZUHSEQU6KY3IDS", "length": 11071, "nlines": 63, "source_domain": "relaxplease.in", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் \"ஸ்பைடர்\" திரைவிமர்சனம்!", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்திருக்கும் “ஸ்பைடர்” திரைவிமர்சனம்\nமிகவும் திறமைசாலியான நாயகன் மகேஷ் பாபு, பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்கும் ஏஜென்சி வேலையைச் செய்து வருகிறார். மேலும் போனில் பேசும் அப்பாவி மக்கள் யாராவது பிரச்சனையில சிக்கியிருக்கிறது மகேஷ் பாபுவுக்கு தெரிய வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து அவர்களை விடுவிக்கிறார்.\nஒரு நாள் மாணவிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்ற தன் தோழியான கான்ஸ்டபிளை அனுப்புகிறார். அந்த இரவில் மாணவியும், கான்ஸ்டபிளும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தன்னையும் மீறி அந்த கொலை நடந்ததால், அதுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மகேஷ் பாபு.\nஇந்த முயற்சியில் பல அதிர்ச்சியான விஷயங்களை கண்டுபிடிக்கிறார் மகேஷ் பாபு. பரத் தான் இந்த கொலைக்கு காரணம் என்று கண்டுபிடிக்கும் மகேஷ்பாபு, பரத்துக்கு பின் அவரது அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதையும் அறிகிறார்.\nஇறுதியில் இவர்களை மகேஷ் பாபு என்ன செய்தார் எஸ்.ஜே.சூர்யா அந்த இரண்டு பெண்களை கொல்ல காரணம் என்ன எஸ்.ஜே.சூர்யா அந்த இரண்டு பெண்களை கொல்ல காரணம் என்ன\nதெலுங்கில் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் மகேஷ் பாபு, தமிழில் ‘ஸ்பைடர்’ மூலம் அறிமுகமாகியிருக்கிறார். மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்த மகேஷ்பாபு இந்த படத்தில் பொம்மை போன்று இருக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் எந்த முகபாவனையும் காட்டாமல் இருப்பது காட்சியின் ஜீவனைக் குறைத்து விடுகிறது.\nகதாநாயகியாக நடித்திருக்கும் ராகுல் ப்ரீத் சிங், ஒரு போன் கால் மூலம் மகேஷ் பாபுவுடன் பழக்கம் ஏற்படுகிறது. பாடல் தேவைப்படும் காட்சிகளுக்கு மட்டும் அவரை பயன்படுத்தி உள்ளனர். கலர்புல்லாக வந்து சென்றிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஓரிரு இடங்களில் கவுன்டர் வசனங்களால் கவர முயற்சித்திருக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் பரத் நடித்தாலும் பெரிதாக எடுபடவில்லை. இன்னும் இவருடைய கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கலாம். படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா. மிரட்டலான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சைக்கோ வில்லனாக நடித்து தேர்ந்த நடிகனாக அடையாளம் காட்டி இருக்கிறார்.\nதுப்பறியும் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், லாஜிக் இல்லாத காட்சிகள் படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. சாதாரண அதிகாரி ஒட்டுமொத்த போலீஸை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வில்லனைத் தேடிப் பிடிப்பது கொஞ்சம் ஓவராக இருக்கிறது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சமூக வலைத்தளங்களில் நேரத்தை கழித்து வருகிறார்கள். அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது. இது மாற வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு தமிழ் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான். முருகதாஸ் போன்ற பெரிய இயக்குனர்கள் உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கும்போது, லாஜிக் இல்லாத காட்சிகளை அதிகமாக திணிப்பதை தவிர்க்க வேண்டும்.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/news/27115", "date_download": "2018-04-23T15:25:20Z", "digest": "sha1:NS737Q6EC7W5BFUYBWKZVT6DCHPR4KGT", "length": 11672, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காலை சிற்றுண்டி எவரெஸ்ட் சிகரத்தில்.... போகலாமா? | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nகாலை சிற்றுண்டி எவரெஸ்ட் சிகரத்தில்.... போகலாமா\nபதிவு செய்த நாள் : 05 மே 2017\nகாலையில் ஜப்பானில் காபி… மதியம் பிரான்சில் உணவு… இரவு இந்தியாவில் மாலை உணவு என்று மிகவும் தமாஷாக சொல்வார்கள். வசதி படைத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இதுபோல செய்வார்கள் என்கிற பல தகவல்களை உங்கள் பெற்றோர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதுபோன்று யாருமே கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு சம்பவம் துவங்கி இருக்கிறது. காலையில் ஏழு மணிக்கு எழுந்தவுடன் காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் ஏறினால் எட்டு மணியளவில் மவுண்ட் எவரெஸ்டில் உள்ள கோங்டே என்கிற சமதளப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் உங்களை இறக்கி விடுவார்கள். அங்கு பனிப்படுக்கை போல இருக்கும் சமதளப் பகுதியில் மேஜைகள் அமைக்கப்பட்டு அழகான விரிக்கைகள் இருக்கும். நீங்கள் ஆர்டர் செய்த அனைத்து உணவு வகைகளும் மேஜையில் விரிக்கப்பட்டிருக்கும். ஹாயாக சாப்பிட்டுவிட்டு மதிய உணவுக்கு நீங்கள் சென்னைக்கே வந்துவிடலாம்.\nஇந்தப் பயணத்திற்கு ஆகும் செலவு 6.5 லட்சம். மூன்று பேர் வரை அனுமதிப்பார்கள். காட்மாண்டுவிலிருந்து எவரெஸ்ட்டின் சமதளப் பகுதியில் 14,000 அடி உயரம் கொண்டது. ஆக காலை உணவை உலகின் உயரமான இடத்திலிருந்து பனிப்பாறைகளுக்கு நடுவே சாப்பிடலாம்.\nபனிமலை ஏறுபவர்கள் வாரக் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் இந்த உச்சியைத் தொட. இந்தக் காலை உணவிற்காக நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரம் 15லிருந்து 20 நிமிடம்தான். அதில் நேபாள உணவு வகைகள் இடம்பெற்றிருக்கும்.\nதட்பவெப்பநிலை சரியாக இருந்தால் 50 விருந்தினர்களை எவரெஸ்ட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். பனிப்பொழிவு அதிகம் இருந்தால் பயணம் ரத்து ஆகிவிடும்.\nநியூயார்க்கைச் சேர்ந்த நேபாளியான பிரபுல் குருங் என்பவரின் மனதில் தோன்றிய ஐடியாவே இது. 2010ம் ஆண்டு இவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இவ்வளவு சிரமப்பட்டு பயணம் செய்து மலையேறுவது அனைவராலும் முடியாத காரியம். அதற்கு சரியான உடல் அமைப்பு இருக்க வேண்டும். கடும் பனியைத் தாங்குவதற்கான மன உறுதியும், மலை ஏறும் பயிற்சியும் இருக்க வேண்டும். கீழே உள்ள காம்பில் மாதக்கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும். மலையேற ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகும். இதில் உயிர் அபாயம் அதிகம் உள்ளது. எனவே குருங் மனதில் ஒரு ஐடியா தோன்றியது. இதுபோன்ற ஒரு கம்பெனி ஆரம்பித்து அனைவருக்கும் எவரெஸ்ட்டில் காலை உணவை அளிக்கலாம் என்று முடிவு செய்தார். அதன் பயனாக உருவானதே இந்த முயற்சி.\nபிரபுல் குருங் மிகச்சிறந்த பேஷன் டிசைனர். டெமி மூர், கேட் ஹட்சன், பிரியங்கா சோப்ரா, ஆலியாபட் போன்றவர்களுக்கு ஆடைவடிவ மைப்பாளராக இருக்கிறார். மேலும் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமாவும் இவரது கிளையண்ட். தற்போது பல்வேறு கம்பெ னிகள் இதுபோன்ற பயணங்களை ஏற்பாடு செய்கி றார்கள். ஆக, பயணம் செய்யும்போது தீர விசாரித்து விட்டு பயணம் செய்யவும். ஏனெனில் போலிக் கம்பெனிகள் தற்போது பெருகிவிட்டது. http://www.everestforbreakfast.com/ www.remotelands.com போன்றவைகள் நம்பிக்கையான கம்பெனிகள்.\nஉடல்நிலை நன்றாக உள்ளவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம். 14 ஆயிரம் அடி உயரம் என்பதால் சில சமயம் ஆக்சிஜன் கிடைப்பதற்கு சிரமமாக இருக்கும். வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாம். அதனால் பயணத்திற்கு முன்பு ஆஸ்பிரின் மருந்தை உட்கொள்ளவும். இதனால் ரத்தம் இலேசாகி மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.\nகாட்மாண்டுவிலிருந்து நம்மை லுக்லா என்கிற இடத்திற்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்வார்கள். பின்னர் மற்றொரு ஹெலிகாப்டரில் கோங்டேவுக்கு அழைத்துச் செல்வார்கள். மொத்த செலவு 3 நபர்ளுக்கு ரூபாய் 6.5 லட்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/jul/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2739304.html", "date_download": "2018-04-23T15:11:33Z", "digest": "sha1:NKXMWZYJRX7UWQARTMWMFQFTPIC264RW", "length": 5881, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nதமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு கரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇயக்கத் தலைவர் சொ. இராமசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் என். சாகுல்அமீது வரவேற்றார்.\nஇணைச் செயலாளர் வி.பழனியப்பன், மாவட்டச் செயலாளர் ஜான்பாஷா ஆகியோர் பேசினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தீபம் சங்கர், விடியல்காமராஜ், தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலத்தலைவர் எஸ்.மோகனா, செயலாளர் எஸ்டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nமாநாட்டில் வரும் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை கரூரில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை சிறப்பாக நடத்துவது, அதில் அறிவியல் செயல்பாடுகளை மாணவ, மாணவிகளிடம் கொண்டு சென்று புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துவது என ஆலோசிக்கப்பட்டது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/music-systems/latest-branded+music-systems-price-list.html", "date_download": "2018-04-23T15:14:32Z", "digest": "sha1:27L3KJ7K4QACGXZLXT62GBILIQRY3T7Z", "length": 14231, "nlines": 303, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள பிராண்டட் மியூசிக் சிஸ்டம்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest பிராண்டட் மியூசிக் சிஸ்டம்ஸ் India விலை\nசமீபத்திய பிராண்டட் மியூசிக் சிஸ்டம்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 23 Apr 2018 பிராண்டட் மியூசிக் சிஸ்டம்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 3 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ரொக்கபோர்ட போஸ்கட் ரஃ௧ஸ்௪௧௨ ப்ரிமே சிங்கள் வாய்ஸ் சுருள் 12 சுபவுபெற் 3,775 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான பிராண்டட் கார் மஃ௩ & கிட் அண்ட் டிவிட் பிளேயர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட மியூசிக் சிஸ்டம்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10பிராண்டட் மியூசிக் சிஸ்டம்ஸ்\nரொக்கபோர்ட போஸ்கட் ப்ரிமே ரஃ௧௫௨\nயோகோஹம தஃ௦௫௧ 225 6 5 17 102 ஹ\nஒகியோ டிஸ் சி௩௯௦ 6 டிஸ்க் கிட் சங்கீர் பிளேயர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/tops/top-10-v-neck+tops-price-list.html", "date_download": "2018-04-23T15:15:06Z", "digest": "sha1:RFYMJMCILXU4YETF3XXEGRTCQOGPPKBP", "length": 16820, "nlines": 373, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 வ நெக் டாப்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 வ நெக் டாப்ஸ் India விலை\nசிறந்த 10 வ நெக் டாப்ஸ்\nகாட்சி சிறந்த 10 வ நெக் டாப்ஸ் India என இல் 23 Apr 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு வ நெக் டாப்ஸ் India உள்ள பெம்நினோரா காசுல ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S டாப் SKUPDcCZ2C Rs. 426 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாபாவே ரஸ் & 2000\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10வ நெக் டாப்ஸ்\nகிளாம் டூல்ஸ் வோமேன் S பாலி ஜார்கெட்டே ரெகுலர் பிட் டாப்\nதி வஞ்ச போர்மல் பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nலிண்டா காசுல 3 4 ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nலிண்டா காசுல 3 4 ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nஷாப்பஹாலிக் காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nவெஸ்டர்ன் ரூட் காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nதி வஞ்ச போர்மல் ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S டாப்\nபாபிபோப்பைய காசுல சோர்ட் ஸ்லீவ் போல்கா பிரிண்ட் வோமேன் S டாப்\nபெஒப்லே காசுல சோர்ட் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nலிண்டா காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/106742-electric-shock-first-aid-treatment-dos-and-donts.html", "date_download": "2018-04-23T15:22:58Z", "digest": "sha1:BOWWLWFYMYSLNE7S2JCCYBRBTL3S443Q", "length": 32009, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "மழைக்காலத்தில் ஒருவருக்கு மின் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, கூடாதவை! #ElectricalShockSafety | Electric Shock First Aid Treatment do's and dont's", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமழைக்காலத்தில் ஒருவருக்கு மின் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, கூடாதவை\nசென்னைக் கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில் இரண்டு நாள்களுக்கு முன்பாக மின்சாரம் கசிந்து, மழைநீரில் நின்றுகொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்னும் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் அநியாயமாகப் பறிபோனது. மழைநேரங்களில் திடீரென மின்சாரக் கசிவு ஏற்படுவது தமிழ்நாட்டில் இயல்பான ஒன்றாகிவிட்டது . ஆனால், \"அந்த இணைப்புப் பெட்டியில் மின்சாரக் கசிவு இருப்பதாகப் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அநியாயமாக இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய்விட்டது\" என்று கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.\nமழைநேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல... இதுபோன்ற மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு அரசால், என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... மக்களிடம் எந்த மாதிரியான விழிப்புஉணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... திடீரென ஒருவருக்கு ஷாக் அடித்து, விபத்து ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி அளிக்க வேண்டும்... அந்த சந்தர்ப்பத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது\nமழை நேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் விவரிக்கிறார் \"சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளைக் கண்டால் உடனடியாகப் பக்கத்திலிருக்கும் மின்சார அலுவலகத்தில் போய் புகார்தரச் சொல்லியிருக்கிறோம். புறநகர்ப் பகுதிகளில், தலைக்கு மேல் செல்லும் மின்சார வயர்களில் உரசிச் செல்லும்படியான கொடிகளில் ஈரத்துணிகளைக் காயப்போடக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.\nகேபிள் பாக்ஸ், பில்லர் பாக்ஸ்களைப் பெரும்பாலும் உயரமாகக் கட்டியிருக்கிறோம். ஆனாலும், தண்ணீர் தேங்கியிருக்கும் நேரங்களில் பில்லர் பாக்ஸ்களின் அருகே யாரும் செல்லக் கூடாது. அதேபோல் தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு பில்லர் பாக்ஸின் உயரத்துக்கு வந்துவிட்டால், உடனடியாக அருகில் இருக்கும் மின்சார அலுவலத்தில் தெரிவிக்க வேண்டும். உடனே மின்சார வாரிய ஊழியர்கள் வந்து பில்லர் பாக்ஸின் உயரத்தை மேலும் உயர்த்திக் கட்டிவிடுவார்கள்.\nபழைய வீடுகளில், மழையின்போது சுவரில் ஈரம் பரவியிருக்கும். அப்படி ஈரம் பரவியிருக்கும் சுவர்களின் அருகில் இருக்கும் ஸ்விட்ச் பாக்ஸைத் தொடக் கூடாது. ஈரம் காய்ந்த பின்னரே அதைத் தொடவோ பயன்படுத்தவோ வேண்டும். ஈரக்கையுடன் ஸ்விட்ச் சை ஆன் -ஆஃப் செய்யக் கூடாது. அதேபோல் மாடியிலிருந்து உடைகளோ வேறு ஏதேனும் பொருள்களோ பறந்து கையால் எடுக்க முடியாத இடங்களில் விழுந்துவிட்டால், அதை இரும்புக் கம்பிகளைக் கொண்டு எடுக்கக் கூடாது.\nஆறு தலைமைப் பொறியாளர்களின் தலைமையில் குழுக்கள் அமைத்து, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். மின்சாரம் தொடர்பான எந்தப் புகாராக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மின்சார அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். 1912 என்கிற புகார் எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம் \" என்கிறார் மேகநாதன்.\nமின்சார விபத்துகள் ஏற்பட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றி தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி விளக்குகிறார்... \"யாருக்காவது ஷாக் அடித்துவிட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக `சி.பி.ஆர்' (Cardiopulmonary resuscitation) என்று சொல்லப்படும் இதயம் மற்றும் சுவாச இயக்க மீட்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். அதாவது விபத்துக்குள்ளானவரை சமதளத்தில் படுக்கவைத்து, ஒரு கைக்குட்டையை அவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊதி, உள்ளும் புறமுமாக இழுக்க வேண்டும். அதே நேரத்தில், மார்பின் இடது பக்கம் நன்றாகக் கையை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்..\nஇதைப் பற்றித் தெரியாதவர்கள், 108 அல்லது 104 ஆகிய இரண்டு எண்களுக்கு அழைத்தால். அவர்கள் முதலுதவிக்கான வழிமுறைகளைச் சொல்வார்கள். அதைச் சரியாகப் பின்பற்றினாலே போதும்... பாதிப்பு குறைந்துவிடும்.\nமின்சாரத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நபராக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது. 108 ஆம்புலன்ஸை வரச்சொல்லி, அதில் கூட்டிச் செல்லலாம். 108 ஆம்புலன்ஸில் உதறல்நீக்கி (Defibrillator) கருவி மற்றும் முதலுதவிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன\" என்கிறார் குழந்தைசாமி.\nஷாக் அடித்த உடனே என்னெவெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றி பொது மருத்துவர் முத்தையா விவரிக்கிறார்...\"மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மயக்கநிலையில் இருந்தால் அவர்களுக்கு வாய்வழியே எந்த ஆகாரமும் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால், அது நேரடியாக நுரையீரலுக்குச் சென்றுவிடும். சாதாரணமாக இருக்கும்போது, நுரையீரலுக்குத் தண்ணீர் சென்றால் புரையேறி இருமல், தும்மல் மூலமாக நீர் வெளியேறிவிடும்.\nஆனால், மயக்கநிலையில் இருப்பவர்களுக்குப் புரைக்கேறாது. அதனால் தண்ணீர் வெளியேறாமல் நுறையீரலுக்குச் சென்றுவிடும். தண்ணீர் அதிகமாகச் சென்றால் நிமோனியா ஏற்படுவதற்குக்கூட வாய்ப்புள்ளது. ஆனால், அரை மயக்கமாக (Semi conscious) உமிழ்நீரை உள்ளிறக்கக்கூடிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு மோரில் உப்புப் போட்டுக் குடிக்கக் கொடுக்கலாம். பின்னர் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.\nசிலருக்குப் பாதிப்பு வெளியில் தெரியாது. அதனால் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. உள்ளுக்குள் பாதிப்பு இருக்கும். எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.\nஅதேபோல், நமக்கு அருகில் யாரையாவது மின்சாரம் தாக்கிக்கொண்டிருந்தால் அவர்களை நாம் கைகளால் தொடக் கூடாது. முதலில் மெயின் ஆஃப் செய்துவிட வேண்டும். பின்னர், ஷூ, செருப்பு அணிந்து மரத்தால் ஆன கட்டையால் அவர்களின் கையைத் தட்டிவிடலாம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமழைக்காலத்தைச் சமாளிக்க இந்த 3 விஷயங்கள்ல கவனமா இருங்க\n‘மழை அல்லது குளிர்காலத்தில் எந்தெந்த நோய்களுக்கு இரையாகப் போகிறோமா’ என்று அச்சப்படும் காலம்தான் இது. மழைக்காலத்தைச் சமாளிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்\nவீட்டில் என்றால் மெயின் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என்று தெரியும். சாலைகளில் எங்கே இருக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை. எனவே, ஏதாவது மரத்தால் ஆன பொருள்களைக்கொண்டு மீட்கலாம். அதேபோல். தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும்போது ஒருவர் மின்சாரத்தாக்குதலுக்கு உள்ளானால், அவசரப்பட்டு தண்ணீரில் இறங்கி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது. தண்ணீர் முழுவதும் மின்சாரம் இருக்கும். எனவே, தூரத்தில் இருந்தபடிதான் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்\" என எச்சரிக்கிறார் மருத்துவர் முத்தையா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமழைக்கால நோய்கள்... எதிர்கொள்ளும் வழிமுறைகள்\nமழைக்கால நிவாரணப் பணிகள்... நோய் தவிர்க்கும் வழிகள்\nஆஸ்துமா போக்கும்... விஷம் நீக்கும்... இயற்கையின் அற்புதம் மிளகு\nதீ பற்றிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்.. முதலுதவி முதல் சிகிச்சை வரை A டு Z\nகாய்கறி சூப், மிளகுக் குழம்பு, தூதுவளை ரசம்... மழைக்கால நோய்களைத் தவிர்க்க எளிய உணவுகள்\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\nகனமழை நேரத்தில் சுரங்கத்தில் மெட்ரோ ரயில் இயக்கத்தில் என்ன நடந்தது\nவிஜய் சேதுபதி நடிக்கும் விளம்பரத்தில் என்ன சஸ்பென்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadhambam.javatutorialcorner.com/2017/06/thirukural-sengonmai-kural-541-550.html", "date_download": "2018-04-23T15:40:09Z", "digest": "sha1:PJSSDP73MBIEM264QUCMFXPT256QOV2Y", "length": 16247, "nlines": 505, "source_domain": "kadhambam.javatutorialcorner.com", "title": "Thirukural - Sengonmai - Kural 541 - 550 - கதம்பம் - Kadhambam", "raw_content": "\nArasiyal Porutpaal Thirukural அரசியல் செங்கோன்மை திருக்குறள் பொருட்பால்\nஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nஇயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nArasiyal Porutpaal Thirukural அரசியல் செங்கோன்மை திருக்குறள் பொருட்பால் 19:05\nஇலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/4819-2010-03-16-01-48-46", "date_download": "2018-04-23T15:39:30Z", "digest": "sha1:SRUOXW5B3VPCYT73DVZ453UDLTFH6BRE", "length": 20284, "nlines": 301, "source_domain": "keetru.com", "title": "இரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nஇரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா\nஇரண்டாவது மனைவியானவர் சட்டபூர்வமான மனைவியல்ல. கணவரின் சொத்து அவரது சுயசம்பாத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டு என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தால் மட்டுமே சொத்தில் பங்கு கேட்க முடியும். அதே நேரத்தில், இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என்றாலும் அவருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நிச்சயம் பங்கு உண்டு.\nஅய்யா வணக்கம். எனக்கு திருமணம் நடைபெற்று 2 3/4 வருடம் ஆகிரது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டர்கள். என்னுடய மனைவிக்கு ஏர்க்கனவே திருமணம் நடை பெற்று ஒரு குழந்தை உள்ளது. அதை என்னிடம் மறைத்து என்னை திருமணம் செய்து அதனை சார் பதிவாளர்\nஆலுவலகதில் பதிவும் செய்து விட்டார்கள். இந்த விசயம் தெரிந்த பிறகு என்னுடன் இல்லாமல் கடந்த 2வருடமக என்னுடன் அவர் இல்லை. எங்கலுக்கு ஒரு குழந்தை உள்ளது.\nமேலும் அவர் என்னை விட வயதில் 7வயது முத்தவர். தற்போது என்னுடய வயது 29. அவருக்கு 36வயது ஆகிறது.\nஎனக்கு விவாகரது கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.....\nஎன்னைக்கு ஒரு நல்ல வழி சொல்லாவும்\nஅம்மா இறந்தும் அப்பா இரண்டாம் மணம் செய்தார். அம்மா பெயரில் சொத்து உள்ளது. எனக்கு தம்பி இருக்கிரான். அவன் மைனர். வயது 16. இப்போ சொத்துக்களை எங்கள் இருவருக்கு மட்டும் உரிமையா அல்லது அப்பாவுக்கோ, அவரின் இரண்டாவது மனைவிக்கோ, குழந்தைக்கோ உரிமை உண்டா அல்லது அப்பாவுக்கோ, அவரின் இரண்டாவது மனைவிக்கோ, குழந்தைக்கோ உரிமை உண்டா\nஐயா வணக்கம் எனது சித்தப்பாப்விற் கு முதல் திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்டது .\nபின்பு அவர் இரண்டு வருடம் கழித்து இரண்டம் திருமணம் கிறிஸ்துவ ஆலயத்தில் பதிவு செய்து திருமணம் செய்து கொண்டார் . பிரகு அவர் இரந்துவிட்டார்\nமுதல் மனைவிக்கும் இரண்டம் மனைவிக்கு குழந்தைகள் கிடையாது. சித்தப்பாவின் தகப்பனார் இறந்துவிட்டார். தாய் மட்டுமே உள்ளார் .\nஇரண்டம் மனைவிக்கு அவருடைய சொத்தில் ஆஸ்தியில் உயிரிமை உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_191.html", "date_download": "2018-04-23T15:06:06Z", "digest": "sha1:TRAKFKBS64M73C77QIBTKBCSKSVVRAAS", "length": 4966, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சாய்ந்தமருத தனி உள்ளுராட்சி சபை வேண்டிய ஹர்த்தால் தொடர்பான பொதுக்கூட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / சாய்ந்தமருத தனி உள்ளுராட்சி சபை வேண்டிய ஹர்த்தால் தொடர்பான பொதுக்கூட்டம்\nசாய்ந்தமருத தனி உள்ளுராட்சி சபை வேண்டிய ஹர்த்தால் தொடர்பான பொதுக்கூட்டம்\nசாய்ந்தமருது பிரதேசத்தில் தற்போது நடைபெற்றுவரும்சாய்ந்தமருத தனி உள்ளுராட்சி சபை வேண்டியும்,நாளைய ஹர்த்தால் அனுஸ்டிப்பது தொடர்பாகவும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.\nஇதில் சாய்ந்தமருதின் பொதுமக்கள் பொது நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊர் புத்திஜீவிகள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர். சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2018-04-23T15:34:35Z", "digest": "sha1:YGTGZRHLIK5PYKZXA64M5M6H6OZDBQFC", "length": 9385, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் காவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம்\nகாவல்துறையினரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை: சீமான் விளக்கம்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு.தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர்.\nநாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி அல்ல; போலீசாரை தாக்குவதற்குத்தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டுருக்கிறோமா. காவிரிக்காக ஐபிஎல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தாக்கியதாக திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்ற பொய் வழக்கு போடப்பட்டது.\nயார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறை தான் கண்டறிந்து நடவடிக்கை வேண்டும். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை. நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை.\nகாவிரிமேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொண்டர்களை கைது செயய்வேண்டாம் என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள். காவல்துறைக்கு எதிரான கட்சி போல, நாம் தமிழர் கட்சி மீது குற்றம்சாட்டுவது தவறு. ஐபிஎல் போட்டியின்போது, ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறானது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious articleஎகிப்து ராணுவ முகாமை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 22 பேர் பலி\nNext articleஇந்தியா-இலங்கை இடையிலான ராஜ்ய உறவுகள் முன்புபோல் இல்லை: இலங்கை வடக்கு மாகாண முதல்வர்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/brand/xiaomi/", "date_download": "2018-04-23T15:30:19Z", "digest": "sha1:A5L7YPDEBRVUJH4YFETIHZUTNN2WEJZ2", "length": 7961, "nlines": 111, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சியோமி மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 23 ஏப்ரல்", "raw_content": "\nஇலங்கையில் சியோமி மொபைல் போன் விலை\nஇலங்கையில் சியோமி மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் சியோமி மொபைல் போன்ளைப் பார்க்கவும். மொத்தம் 30 சியோமி மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் சியோமி மொபைல் போன்கள். ரூ. 14,900 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Xiaomi Redmi 4a ஆகும்.\nஇலங்கையில் சியோமி மொபைல் போன் விலை 2018\nசியோமி Redmi நோட் 5A Prime 32ஜிபி\nரூ. 23,500 இற்கு 7 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5A\nரூ. 19,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 18,000 இற்கு 5 கடைகளில்\nரூ. 31,900 இற்கு 6 கடைகளில்\nசியோமி Mi Max 2\nரூ. 34,500 இற்கு 7 கடைகளில்\nசியோமி Redmi நோட் 4X 64 ஜிபி\nரூ. 27,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 62,000 இற்கு 4 கடைகளில்\nரூ. 14,900 இற்கு 6 கடைகளில்\nசியோமி Redmi 4X 32ஜிபி\nரூ. 20,700 இற்கு 5 கடைகளில்\nரூ. 17,900 இற்கு 5 கடைகளில்\nசியோமி Redmi நோட் 4X\nரூ. 20,900 இற்கு 6 கடைகளில்\nரூ. 26,900 இற்கு 4 கடைகளில்\nரூ. 25,900 இற்கு 4 கடைகளில்\nரூ. 42,900 இற்கு 6 கடைகளில்\nசியோமி Mi 5 64ஜிபி Prime\nரூ. 41,900 இற்கு 4 கடைகளில்\nசியோமி Mi Max 64ஜிபி\nரூ. 36,900 இற்கு 4 கடைகளில்\nரூ. 25,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 25,300 இற்கு 2 கடைகளில்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல் 2018\nசமீபத்திய சியோமி மொபைல் போன் மாதிரிகள்\nசியோமி Redmi நோட் 4X 64 ஜிபி ரூ. 27,500\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 114,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j2-duos-2017-price.html", "date_download": "2018-04-23T15:20:03Z", "digest": "sha1:EAYKBRRVH5GWOKZGWSML2LNQUSLXEB35", "length": 15843, "nlines": 192, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 23 ஏப்ரல் 2018\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017)\nவிலை வரம்பு : ரூ. 14,100 இருந்து ரூ. 17,250 வரை 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) க்கு சிறந்த விலையான ரூ. 14,100 Greenwareயில் கிடைக்கும். இது Wow Mall(ரூ. 17,250) விலையைவிட 19% குறைவாக உள்ளது.\n4G LTE டுவல் சிம் 1 ஜிபி RAM 8 ஜிபி\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு)\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nWow Mall சாம்சங் கேலக்ஸி J2 (2017) ரூ. 17,250 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nOrange Mobile சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nFono சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) இன் சமீபத்திய விலை 23 ஏப்ரல் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) இன் சிறந்த விலை Greenware இல் ரூ. 14,100 , இது Wow Mall இல் (ரூ. 17,250) சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) செலவுக்கு 19% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) விலை\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) பற்றிய கருத்துகள்\nரூ. 14,290 இற்கு 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J2 SM-J200F\nரூ. 14,200 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Core Prime டுவல் SM-G360H\n23 ஏப்ரல் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017) விலை ரூ. 14,100 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/05/bali.html", "date_download": "2018-04-23T15:09:07Z", "digest": "sha1:4CQDXV22LFHQJ3MMB5AZEVRDLQ65MWPN", "length": 17355, "nlines": 151, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI).", "raw_content": "\nதிங்கள், 12 மே, 2014\nஉலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI).\nஉலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI).\nஉலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர். பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள். 1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள். 2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள். 3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும். 4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம். 5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல. 6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு, இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஹஜ் செல்ல பணத்தை வாரி இறைக்கின்றது. நமக்கு மட்டும் சொந்த தயாரிப்பில் அல்வாவை தருகிறது 7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது. 8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை. 9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 8:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு \"ஆம்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிற...\nஈரோடு ராமசாமியும் , தமிழின வன்மமும் \nஅருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்-- நாங்குனேர...\nகோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்\nஎந்த உபவாச விரதம் நல்லது\nஅருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில்\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் ஸ...\nஎதை எதையோ சேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க..\n''வாசிஸ்த் நாராயன் சிங்'' இவர் உயிரோட வாழ்ந்துவரும...\nஇருதய நோய்களை போக்கும் திருநின்றவூர் இருதயாலீசுவர...\nஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே... என்பதன் பொர...\n12 ஜோதிர் லிங்க தலங்கள்..\nசுந்தர மூர்த்தி நாயனார் (ஆற்றில் இட்டு குளத்தில் எ...\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை\nஸ்ரீ ராகவேந்திர மத குரு பரம்பர\nஇந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.\nஅயோத்தி- பாபர் மசூதி உண்மையான வரலாறு.\nஅருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்-- திருநீ...\nஉலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள...\nமகா பெரியவா Part - II\nமகா பெரியவா - Part - I\nஅர்ச்சனை என்ற சொல்லின் பொருள்\nநில அளவீடுகள் – நீங்கள் தெரிந்து கொள்ள\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/04/", "date_download": "2018-04-23T15:20:33Z", "digest": "sha1:IE3BJNCCTEIYUTXGDW2BRITOJS56RXBA", "length": 45865, "nlines": 481, "source_domain": "engalblog.blogspot.com", "title": "April 2018 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப்பி\nLabels: Monday food stuff, சமையல், வாழைத்தோல் சம்பல்\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பார்த்த நாளு....\n1992 இல் வெளிவந்த படம்.\nLabels: இளையராஜா, எஸ் பி பி, குஷ்பூ, திரைமணம், பிரபு\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை\nஇந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை 'தளை' படித்தேன். ஏனோ ஒன்றிப்போய் படிக்க முடிந்தது. அல்லது ஏனோ படித்த உடன் மனசில் நின்றது. ஏனோ, என்ன ஏனோ நான் அந்த மாதிரிதான் என்று நினைக்கிறேன். அதனால் ஒன்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்\nLabels: சோம்னாம்புலிசம், தமிழினி, பூக்களும் உணர்வுகளும்\nபுதன் 180418 :: உங்கள் \nLabels: உங்கள் கேள்விகள், எங்கள் பதில்கள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம் - பரிவை சே. குமார்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, பரிவை சே. குமார்\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nLabels: Monday food stuff, சமையல், நெல்லைத்தமிழன் ரெஸிப்பி, வெண்டைக்காய் கிச்சடி\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடாமுயற்சியும்.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் ; ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்\n1975 இல் வெளிவந்த திரைப்படம்.\nசிவாஜி கணேசன் மஞ்சுளா நடித்த படம்.\nLabels: Friday Video, எம் எஸ் வி, கண்ணதாசன், சிவாஜி, டி எம் எஸ், திரைமணம், மஞ்சுளா, ஜெயசுதா\nசமீபத்தில் நியூயார்க் பரதேசி பதிவில் ஆலைக்கரும்பு, பொங்கல் விற்பனைக்கு கரும்பு பற்றி எழுதி இருந்தார். அவர் அந்த ஊரில் வளர்ந்தவர் என்பதால் ஆலைக்கரும்பு அவருக்கு கேட்காமலேயே கிடைத்து விட்டது. ஆலைக்கரும்புதான் சுவையாக இருக்கும் என்று எழுதி இருக்கிறார். இது கருப்பு நிறமாக இல்லாமல் சற்று வெளுத்தாற்போல இருக்கும்.\nLabels: DD, சங்குபுஷ்பம், சவுக்கு சங்கர், தமிழ்மகன், திருட்டு மாங்காய்\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என்ன வித்தியாசம்\nமீண்டும் சொல்லிவிடுகிறேன், நகைச்சுவைதான் எங்கள் பதில்களில் முக்கிய அம்சம். யார் மனதையும் புண்படுத்துவது அல்ல\nLabels: புதன் கேள்வி பதில்\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத்தமிழன்\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, நெல்லைத்தமிழன்\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nLabels: Monday food stuff, சமையல், நெல்லிக்காய்த் தொக்கு, நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது வார்த்தை வேதமடா...\nLabels: Friday Video, எம் எஸ் விஸ்வநாதன், கண்ணதாசன், சிவாஜி கணேசன், டி எம் சௌந்தரராஜன்\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\nலாரியில் ஏறினோம். எங்களுடன் எங்கள் நாய் டிக்கியும் ஓடி வந்து ஏறியது. லாரியில் இருந்தவர்கள் ஒரே குரலாக அதை ஏற்றிக் கொள்ளக்கூடாது, இடமில்லை என்று தடுத்தார்கள்.\nLabels: கல்யாணமாகாதேவி, டெமென்ஷியா, பரமேஸ்வரன், பார்வதி\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேள்வி பதில் பகுதி, நகைச்சுவைக்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்படும் பகுதி.\nயாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nLabels: அதிரா, கேட்டு வாங்கிப்போடும் கதை\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள். எங்களின் சிறப்பு விருந்தினர் துரை செல்வராஜு அண்ணாவுக்கும் கை வலி வந்திட, அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அவரது உரையாடலைத் தொடரலாம் என்றிருக்கிறோம். என்றாலும் அவரும் எங்களுடன் கலந்து கொள்வார். ஷோ முடிந்ததும் இனிப்பு பற்றி கருத்து சொல்லுவார்.\nLabels: கீதா ரெங்கன் ரெஸிப்பி, சமையல், திரிசங்குபாகம்\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. படம் சொல்லுதே இடம்\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல்...\n1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25 - *வீரபத்திரன் * ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். *தொடர்புள்ள பதிவுகள்:* தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் மெல்ல மெல்ல ஓய்வு அதிகம்...\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2 - சுமார் ஒரு கிலோ அரிசி, பருப்புப்பொடி, எம்டிஆர் தயாரிப்பான ரெடி டு ஈட் ... வெண்பொங்கல், பாவ்பாஜி மசாலா, வெஜ் பிரியாணி , தட்கா தால், கூடவே புளியோதரை மிக்ஸ், ...\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை - சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறா...\nதியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம் - *இரு மாநில பயணம் – பகுதி – 29* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம். - Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு மிக மிக நன்றி. ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nமங்கலத் திருநாள் 2 - தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டம் - மதுரையம்பதியின் சித்திரைத் திருவிழா... தொடரும் திருவிழாவின் திரைக்காட்சிகள் - இன்றைய பதிவில்... 20/4 வெள்ளிக்கிழமை மூன்ற...\nஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு... - நாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்...\nசில தேடல்கள் - *சில தேடல்கள்* வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது. என்னுடைய சமீபத...\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு - நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு ------------------------------------------------------------------ வாழ்வில் ச...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12. - *பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.* *ச*ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் ப...\n - சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 - 27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்கு...\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில் :) - கண்ணிலே ஒரு கட்டி ஒரு மாசம் முன்னே சின்னதாய்க் கிளம்பியது. ஒரு சின்னக் கடுகு அளவு இருந்தது மெல்ல மெல்லக் கிளம்பி ஓர் உளுத்தம்பருப்பு அளவு ஆயிடுத்து. பையர்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 17 பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம்...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nபுறநானூற்றில் அறிவின் வாயில்கள் - மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\nபுத்தக வாசிப்பும் அனுபவங்களும் - என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே - கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n- *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/10/ladies-finger-mor-kulambu-recipe-tamil/", "date_download": "2018-04-23T15:06:15Z", "digest": "sha1:SI6YCX5LTLR3DZ322LWXCSDQ6BZ54ZOK", "length": 7479, "nlines": 136, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெண்டைக்காய் மோர் குழம்பு,ladies finger mor kulambu Recipe tamil,vendakkai more kulambu in tamil language |", "raw_content": "\nபுளித்த தயிர் – 1 கப் வெண்டைக்காய் – 4-5 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 1 டீஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு… உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் வர மிளகாய் – 1 தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு…\nகடுகு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை செய்முறை: முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில்\nபோட்டு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, வெண்டைக்காய் நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/health?start=50", "date_download": "2018-04-23T15:12:43Z", "digest": "sha1:V55RQGAWSX7JVS7SOVID34PABAFVJOL4", "length": 9431, "nlines": 176, "source_domain": "samooganeethi.org", "title": "உடல்நலம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n1.வாத நாராயண இலை : இலையை நன்கு அரைத்து பாக்களவு அதிகாலையில் மூன்று…\n1. செம்பருத்தி: இதன் பூக்களை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தலைக்கு…\nபழங்களில், மூக்கை துளைக்கும் வாசனை கொண்டதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த மருத்துவ குணம்…\nடாக்டர் சுபாஷ்காந்தி, தமிழ்நாடு சுகாதார திட்டம்.\nநாம் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை. தற்கால உணவு முறை, ஆரோக்கியத்திற்கு…\n$11. நிலவேம்பு; இதை சிறியா நங்கை என்று நம் ஊர்…\nஏற்றுமதிக்கு அங்கக வேளாண்மைச் (Organic Farming) சான்றிதழ்\nசெயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து விட்டு இயற்கை உரங்களைப் பயன்படுத்தி…\n1.கொட்டக்கரந்தை: இது அறுவடை செயத வயல்களிலும், வெட்டுக்கிடங்களிலும், தானே முளைக்கும், இதிலிருந்து…\nஉடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகள் கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை…\nபக்கம் 6 / 7\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nவிருதுநகர் பெரிய பள்ளிவாசல் கல்வி கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தேன் .அன்று…\nஇன்று பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பழி வாங்குவது வெடிகுண்டுகளோ,…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/industry/Health_care?key=&page=7", "date_download": "2018-04-23T15:00:47Z", "digest": "sha1:N5T5EODNIO76TQSECFA6BW3U2COF3CKV", "length": 4276, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஇந்த திறனின் தாவர ஒருவருக்கொருவர் இருந்து தங்களது metabolism பொருட்கள் ஏற்படும் விடுத்தார். ...\nஇரசாயன பொருட்களில் வெளியிட்ட ஒரு organism உள்ள மற்றொரு organism, behavioral அல்லது வித உடற்குறையுமின்றி விளைவுகள் வழக்கமாக உயர்ந்தால் ...\nமிருகங்கள் அல்லது நிறம் வரும் ஒதுக்கத் நிலையங்கள். மிருகங்கள், முடி, கண்களில், தோலின் நிறம் வரும் lacking . தாவர, பகுதி அல்லது மொத்த இயற்கை pigments அல்லது பச்சையம் மூலம் உருவாக்கு ...\nபிரிவை ஒரு தவணையை குறிப்பு மற்றும் சொத்துகளுக்கு (அல்லது அறக்கட்டளை புரிந்துக்), பயன்படுத்தப்படும் எந்த அளிக்கிறார், lender கோரிக்கை செலுத்துதல் உரிமை உள்ள முழு ஒரு சில நிகழ்வு, ...\nஏதோ மேலும் கூறினார். ஒரு பட்டியல் அல்லது சேர்க்க ஒரு ஆவணத்தை, கடிதத்தில், contractual ஒப்பந்தம், escrow நெறிமுறைகள், போன்ற தகவல்களை ...\nகையகப்படுத்துவதை மற்றும் மின்வாரியம் ஒன்று\nஅந்த கட்டணம் மற்றும் குற்றச்சாட்டுகள் appraised மதிப்பு ஏற்படுத்தி, ஒரு முகப்பு (தவிர ஒதுக்கீடு முறையான முடிவு மின்வாரியம் எந்த தலைப்பு பயணச்சீட்டுகள் இருந்து வேண்டும் என்ற ஊழியர்க ...\nஒரு நடவடிக்கையாக, பொதுவாக நிலத்தின் 43,560 சதுர அடி எந்த வடிவம் கொண்ட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015091038224.html", "date_download": "2018-04-23T14:59:48Z", "digest": "sha1:SM54GMSIYC2TZPQK6XV5LXFJ77WK5DDY", "length": 9806, "nlines": 71, "source_domain": "tamilcinema.news", "title": "காதல் திருமணம் செய்து கொள்வேன்: நடிகர் ஆர்யா பேட்டி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > காதல் திருமணம் செய்து கொள்வேன்: நடிகர் ஆர்யா பேட்டி\nகாதல் திருமணம் செய்து கொள்வேன்: நடிகர் ஆர்யா பேட்டி\nசெப்டம்பர் 10th, 2015 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nஆர்யா, கிருஷ்ணா, தீபாசன்னதி, சுவாதி ஆகியோர் நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில், யு.டி.வி. நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கும் படம், ‘யட்சன்.’ இந்த படத்தை பற்றி நிருபர்களுக்கு ஆர்யா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஆர்யா அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் தொடர்ந்து 5 படங்களில் நடித்து இருக்கிறீர்களே, அந்த அனுபவம் பற்றி கூற முடியுமா\nபதில்:- விஷ்ணுவர்தனுக்கும், எனக்கும் இடையே உள்ள நட்புதான் அதற்கு காரணம். ஆனால், படப்பிடிப்பின்போது நண்பன் என்பதை அவர் காட்டிக்கொள்ள மாட்டார். ஒரு டைரக்டராக நடந்து கொள்வார்.\n‘பட்டியல்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், என்னை ஒரு பெரிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க சொன்னார். நான் தயங்கினேன். உடனே, ‘‘நான் குதித்துக் காட்டட்டுமா’’ என்று விஷ்ணுவர்தன் கேட்டார். அடுத்த நிமிடம் நானே குதித்து விட்டேன்.\nகேள்வி:- நெருக்கமான காதல் காட்சிகளிலும் விஷ்ணுவர்தனே நடித்துக்காட்டுவாரா\nபதில் (சிரித்தபடி):- எப்படி கண்டுபிடித்தீர்கள் காதல் காட்சிகளில், அவர் நடித்துக்காட்டியபின்தான் என்னை நடிக்க வைப்பார்.\nகேள்வி:- இந்த பட கதாநாயகி தீபாசன்னதிக்கு உங்கள் வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து விட்டீர்களா\nபதில்:- இன்னும் அவர் பிரியாணி விருந்து சாப்பிடவில்லை. படப்பிடிப்பின்போது அவரை பேச வைத்ததே பெரிய விஷயம். இவருக்கு நேர் எதிரானவர், சுவாதி. வாயாடி. இரண்டு பேருக்கும் இடையே சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க முயற்சி செய்தோம். நடக்கவில்லை. இருவருமே தோழிகளாகி விட்டார்கள்.\nகேள்வி:- வீட்டில், உங்களுக்கு பெண் பார்ப்பதாக பேச்சு வந்ததே\nபதில்:- அந்த கஷ்டத்தை நான் என் பெற்றோர்களுக்கு கொடுக்க மாட்டேன். காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். அதற்கு என் பெற்றோர்களும் சம்மதிப்பார்கள். எனக்கு மணமகளாக வரப்போகிறவர் நடிகையாக இருப்பாரா அல்லது வேறு ஒரு பெண்ணா\nகேள்வி:- நயன்தாராவுக்கு பரந்த மனதுடன், ‘‘எங்கிருந்தாலும் வாழ்க’’ என்று சொல்லியிருக்கிறீர்களே\nபதில்:- இப்போதும் சொல்கிறேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவருடைய திருமணத்தில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்.’’\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்\nகார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநீயா 2 – நாகப்பாம்பாக மாறும் வரலட்சுமி\nகடைக்குட்டி சிங்கம் தலைப்பு ஏன் தெரியுமா\nநஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரியாமணி\nநடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு\nகாத்திருப்பு வீண்போகவில்லை – மகிழ்ச்சியில் விமல்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:31:58Z", "digest": "sha1:PXLL3SLA3F43RG3LJ5MRLSBOMQ5ZETMU", "length": 50369, "nlines": 1064, "source_domain": "vidhai2virutcham.com", "title": "வீட்டு மனைகள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nசமையல் அறைகள் இல்லத்தரசிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அங்கமாக Continue reading →\nFiled under: சமையல் குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, வீட்டு மனைகள், வேலைவாய்ப்பு - சுயதொழில் | Tagged: அறை, இல்லத்தரசி, இல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள், சமையலறை, சமையல், சமையல் அறை, செய்யவேண்டிய விஷயங்கள், நவீனப்படுத்துவதற்கு, Kitchen, Modular Kitchen, vidhai2virutcham, vidhai2virutcham.com |\tLeave a comment »\nமனை – PLOT – வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க.\nமனை – #PLOT – வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க\nமனை – பிளாட் – வாங்கும்முன்பு இந்த‌ 18 விஷயங்களை சரிபாருங்க.\nசொந்த வீட்டில் வாழ வேண்டும் என்கிற ஆசை இல்லாத மனிதனே இல்லை. அரை கிரவுண்டு Continue reading →\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், மனை, மனை - #PLOT - வாங்கும்முன்பு 18 விஷயங்களை சரிபாருங்க., மனை வாங்கும் போது, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், மனை, மனை - #PLOT - வாங்கும்முன்பு 18 விஷயங்களை சரிபாருங்க., மனை வாங்கும் போது, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள், வாங்கும்முன்பு 18 விஷயங்களை சரிபாருங்க., Plot |\tLeave a comment »\nசொத்து வரி – முக்கியத்துவமும் விதிமுறைகளும் – ஓரலச‌ல்\nசொத்து வரி – முக்கியத்துவமும் விதிமுறைகளும் – ஓரலச‌ல்\nசொத்து வரி – முக்கியத்துவமும் விதிமுறைகளும் – ஓரலச‌ல்\nவாயை கட்டி வயிற்றைகட்டி சேமித்து வைத்த பணத்தில் வீடோ நிலமோ, வாங்கி ய Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: சொத்து, சொத்து வரி, சொத்து வரி: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை, நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை, வரி, Property, Property Tax, Property_Tax, tax |\tLeave a comment »\nஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது\nஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது\nஒரே சொத்தை இருவருக்கு விற்றால் அந்த சொத்தை எப்ப‍டி மீட்பது\nதான் சம்பாதித்த‍ பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு சொத்தை Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: இருவருக்கு, எடுக்க‍ வேண்டிய சட்டப்படி சில நடவடிக்கைகள், ஒரே, ஒரே சொத்து இரண்டு பத்திரம் , ஒரே சொத்தை இருவருக்கு விற்றால் எடுக்க‍ வேண்டிய சட்டப்படி சில நடவடிக்கைகள, சொத்தை, விற்றால் |\t1 Comment »\n8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன்\n8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன்\n8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன்\nஒரு வித பதட்டத்தையும், மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை முதன் முதலாக Continue reading →\nசிக்கிடாதீங்க – ரியல் எஸ்டேட்-ன் மெகா மோசடியில் – வீட்டு மனை வாங்குவோரே உஷார்\nசிக்கிடாதீங்க – ரியல் எஸ்டேட்-ன் மெகா மோசடியில் – வீட்டு மனை வாங்குவோரே உஷார்\nசிக்கிடாதீங்க – ரியல் எஸ்டேட்-ன் மெகா மோசடியில் – வீட்டு மனை வாங்குவோரே உஷார்\nகோடீஸ்வரர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் விரும்பி Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: சிக்கிடாதீங்க - ரியல் எஸ்டேட்-ன் மெகா மோசடியில் - வீட்டு மனை வாங்குவோரே உஷா�, தெரிந்து கொள்ளுங்கள், மனை வாங்குவோர் உஷார. ரியல் எஸ்டேட் சதுரங்க வேட்டை, வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் |\tLeave a comment »\nவீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்\nவீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்\nவீட்டுக்கடன் (HOME LOAN) கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்\nஎல்லோராலும் சொந்தப் பணத்தில் ஒரு சொத்தை வாங்க முடியாது. அவர்களுக்கு Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: Additional Expenses, Address Proof, Age Proof, Approved, Approved Plan, Average, ஃப்ளாட் வாங்க, அங்கீகரிக்கப்பட்ட பிளான், அட்டையின் நகல், அப்ரூவ்டு, அரசு வழிகாட்டி மதிப்பு, இருக்கிற வீட்டை மேம்படுத்த, இருப்பிட முகவரிக்கான ஆதாரம், ஒரிஜினல் வில்லங்க சான்றிதழ், கட்டணங்கள்:, கட்டுமானச் செலவு, கூடுதல் அறைகள், கூடுதல் செலவுகள், சட்டக் கருத்து, சந்தை மதிப்பு, சராசரி, சார் பதிவாளர், ஜெராக்ஸ், தளம் கட்ட, தாக்கல், தாய்பத்திரம், தாய்ப் பத்திரம், தேவையான ஆவணங்கள், நிரந்தர கணக்கு எண், பரிசீலனைக் கட்டணம், பான், புகைப்படம், மனை, மனை பத்திரம், மனை விலை மதிப்பீடு அறிக்கை, மனைப் பத்திரம், முக்கிய‌ ஆவணங்கள் மனை, லீகல் ஒப்பீனியன், லே-அவுட், வங்கி பாஸ்புக், வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால், வயதுக்கான ஆதாரம், வருமான வரி செலுத்திய விவரம், வருமான வரி ரிட்டர்ன், வருமான வரித்துறை, வருமானச் சான்றிதழ், வரைபடம், வில்லங்கச் சான்றிதழ், வீடு, வீடு கட்ட, வீடு வாங்க, வீட்டின் மதிப்பீடு, வீட்டு கடன் : தேவையான ஆவணங்கள்\nஏமாறாதீங்க ப்ளீஸ் – வீட்டு மனைகளுக்காக‌ வழிகாட்டு நிபந்தனைகள் உங்களுக்காக‌\nஏமாறாதீங்க ப்ளீஸ் -வீட்டு மனைகளுக்காக‌ வழிகாட்டு நிபந்தனைகள் உங்களுக்காக‌\nஏமாறாதீங்க ப்ளீஸ் -வீட்டு மனைகளுக்காக‌ வழிகாட்டு நிபந்தனைகள் உங்களுக்காக‌\nப‌ணத்தை குருவி சேர்ப்ப‍து போல‌ சிறுகச் சிறுகச் சேர்ந்து, நீங்கள் உங்களுக்கென‌ Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: ஏமாறாதீங்க ப்ளீஸ் -வீட்டு மனைகளுக்காக‌ வழிகாட்டு நிபந்தனைகள் உங்களுக்கா�, செய்திகள், மனை நிபந்தனைகள், வீடு மனை விற்பனை, வீடு விற்பனை, வீட்டு மனை விதிமுறை, வீட்டு மனைக்கான நிபந்தனைகள், Keywords |\tLeave a comment »\n – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்\n – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்\n – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்\nவில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வீடு, நிலம் போன்ற அசையா Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: ஏன் - வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து - விரிவான வ�, கூறும் தகவல்கள், சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வில்லங்க சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள், வில்லங்கச்சான்றிதழ் (Encumbrance Certificate - EC) என்றால் என்ன - வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து - விரிவான வ�, கூறும் தகவல்கள், சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வில்லங்க சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ் கூறும் தகவல்கள், வில்லங்கச்சான்றிதழ் (Encumbrance Certificate - EC) என்றால் என்ன அது எப்படி இருக்கும்\nரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் – 2016 (RERA – Real Estate (Regulation and Development) Act, 2016) – ஒரு பார்வை\nரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் – 2016 (RERA) – ஒரு பார்வை\nரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் – 2016 (RERA) – ஒரு பார்வை\nவீட்டுமனை தொடர்பான அனைத்து விஷயங்களில் மோசடிகளும் ஏமாற்று Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: ஒரு பார்வை, மனை வணிகச் சட்டத்தில் 'வாடிக்கையாளரே ராஜா': அறிய வேண்டிய அருமையான தகவல்கள், ரியல் எஸ்டேட் வரையறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் - 2016 (RERA - Real Estate (Regulation and Development) Act 2016), RERA - Real Estate (Regulation and Development) Act - 2016 |\tLeave a comment »\nகூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா\nகூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா\nகூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா\nகூட்டுப்பட்டாவை தனிப்பாட்டாவா மாற்ற முடியுமா முடியாதா என்பதை Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: கூட்டுப்பட்டா, கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா, தனிப்பட்டா, பட்டா, மாற்ற முடியுமா, தனிப்பட்டா, பட்டா, மாற்ற முடியுமா\nஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் – இதை படிக்காமல் விமர்சிக்காதீங்க\nஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் – (இதை படிக்காமல் விமர்சிக்காதீங்க)\nஒரு மனிதனுக்கு உண்பதற்கு போதுமான‌ உணவு (Food), மானத்தை மறைப்பதற்கு உடை (Dress), மழையிலும் Continue reading →\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: ஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் - இதை படிக்காமல் விமர் |\tLeave a comment »\nவீட்டுக் கடன் – குறைந்த வட்டி விகிதத்தை எவ்வாறு பெறுவது\nவீட்டுக் கடன் – குறைந்த வட்டி விகிதத்தை எவ்வாறு பெறுவது\nஇந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மிகப் பெரிய கனவு என்பது தங்களுக்குச் Continue reading →\nFiled under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், வணிகம், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: குறைந்த, குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி, குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி, குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் பெறுவது எப்படி, பெறுவது எப்படி\nகிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nகிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nநிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள், வீட்டு மனைகள் | Tagged: கிராம நத்தம், கிராம நத்தம் - விரிவான சட்ட‌ விளக்க‍ம், கிராமம், சட்ட‌ம், நத்தம், விரிவான, விரிவான சட்ட‌ விளக்க‍ம், விளக்க‍ம், Grama Natham |\t4 Comments »\nபத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை – பாலிமர் TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nபத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை – பாலிமர் டி.வி. வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nபத்திரப் பதிவில் System சரியில்லை – Polimer News TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nஎங்குநோக்கினும் டிஜிட்டல் மயமாகிவரும் இந்தவேளையில் தமிழகத்தில் Continue reading →\nFiled under: கணிணி தளம், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வர்த்த‍கம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள் | Tagged: சிஸ்டம் சரியில்லை, பத்திரப் பதிவில், பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை - பாலிமர் TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ, பாலிமர் TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ, handle, incapable, News, Officials, Officials are incapable to handle, Online, Online Property Registration, Online Property Registration - Officials are incapable to handle | Polimer News, Polimer, Polimer News, Property, Registration, to |\tLeave a comment »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 41 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 44 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/105894-politics-behind-two-leaves-symbol-on-the-raise-again.html", "date_download": "2018-04-23T15:08:12Z", "digest": "sha1:HIJZDB7NACKNA2LESKBKTALRZAI4IWEZ", "length": 29509, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "“425 பேர் போலி கையெழுத்து!” - தேர்தல் ஆணையத்தைக் கிறுகிறுக்க வைத்த தினகரன் அணி | Politics behind two leaves symbol on the raise again", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“425 பேர் போலி கையெழுத்து” - தேர்தல் ஆணையத்தைக் கிறுகிறுக்க வைத்த தினகரன் அணி\nஇரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், பலரின் கையெழுத்துப் போலியாக இருப்பதாகத் தினகரன் தரப்புவைத்த வாதத்தினால்... அந்த வழக்கு இழுபறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க-வின் கட்சி சின்னமான இரட்டை இலை விவகாரத்தில் வரும் 30-ம் தேதி அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் இதுவரை மூன்றுகட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நான்காவது கட்டமாக நடைபெறவுள்ள விசாரணையில் முடிவு எட்டப்படும் என்று எடப்பாடி அணி எதிர்பார்த்து வருகிறது. ஆனால், தினகரன் அணி சார்பில் கடந்த 23-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யபட்ட இரண்டு புகார் மனுக்களினால், இரட்டை இலை வழக்கு விசாரணை இன்னும் நீடிக்கும் என்றே தெரிகிறது. இதற்கு முக்கியக் காரணமாகத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி அணி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தையே, தினகரன் அணி சந்தேகத்துக்கு உட்படுத்தியிருப்பதால் வழக்கு விசாரணை முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.\nகடந்த மாதம் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யபட்டன. அதில், “அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஒருமனதாகச் சசிகலாவைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்ததை ரத்துசெய்தும், தினகரனின் நியமனம் செல்லாது என்றும் பொதுக்குழுவில் இயற்றபட்ட தீரமானத்துக்கு ஆதரவாகக் கையெழுத்திடப் பட்டிருக்கிறது” என அந்தப் பிரமாணப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர். 'இந்தப் பிரமாணப்பத்திரங்களை ஆவணமாக ஏற்றுக்கொண்டு இரட்டை இலைச் சின்னத்தை எங்கள் அணிக்குத் தர வேண்டும்' என்று எடப்பாடி - பன்னீர் அணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்தப் பிரமாணப்பத்திரங்களே வலுவான ஆவணங்களாக இருப்பதால், இரட்டை இலைச் சின்னம் எப்படியும் தங்கள் வசம் வந்துவிடும் என்று எடப்பாடி - பன்னீர் தரப்பு முழுமையாக நம்பியது. இந்த நிலையில், அந்தப் பிரமாணப்பத்திரங்களை வைத்தே இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையத்தைக் கிறுகிறுக்க வைத்துள்ளது தினகரன் அணி. கடந்த 23-ம் தேதி அன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையில் தினகரன் சார்பில் அபிசேக் சிங்வி, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜர் ஆகினார்கள். அவர்கள் தேர்தல் ஆணையர்களிடம் வைத்த முக்கிய வாதமே, “பிரமாணப்பத்திரங்களை எதிர்தரப்பு ஆவணங்களாகத் தாக்கல் செய்துள்ளார்கள். ஆனால், அந்தப் பிரமாணப்பத்திரங்களில் போடப்பட்டிருக்கும் கையெழுத்தே போலியானவை என்று சம்பந்தப்பட்டவர்களே எங்களிடம் சொல்லியுள்ளார்கள். அதனால், பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்கள். இதுதான், இரட்டை இலை விவகாரத்தில் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nதினகரன் தரப்பு இந்த விவகாரத்தை எப்படிக் கையில் எடுத்தது என்று தினகரன் அணியினரிடம் கேட்டபோது, “எங்களுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதே எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 26-ம் தேதி அன்றுதான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த ஸ்டாம்ப் பேப்பரே பிரின்ட் ஆகியுள்ளது. ஆனால், 25-ம் தேதியே நோட்டரி பப்ளிக் மூலம் கையெழுத்து வாங்கியுள்ளார்கள். அதாவது, முன்தேதியிட்டுக் கையெழுத்து வாங்கியதே மோசடிதான். அதில் பலர், 'நாங்கள் கையெழுத்தே போடவில்லை' என்று எங்களிடமே வந்து சொல்லியுள்ளார்கள். மேலும் பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட்டதாகச் சொல்லப்பட்டவர்களில் எட்டுப்பேர், நேரடியாக எங்களிடம் வந்தே 'நாங்கள் இந்தப் பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திடவே இல்லை' என்று சொன்னபிறகுதான் இதில் மோசடி நடைபெற்றிருப்பதை நாங்கள் உறுதி செய்தோம்” என்கிறார்கள்.\nஅதேபோல், பொதுக்குழுவில் வைத்தும் பலரிடம் பிரமாணப்பத்திரங்களில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக இந்தக் கையெழுத்து வாங்கப்படுகிறது என்று யாரிடமும் சொல்லாமலே கையெழுத்து வாங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 425 பேரின் பிரமாணப்பத்திரங்களில் போலியாகக் கையெழுத்துப் போடப்பட்டிருப்பதைத் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் அணியினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “போலி கையெழுத்துப் புகாரைத் தேர்தல் ஆணையம் முதலில் விசாணைக்கு எடுத்துக்கொண்ட பிறகே இரட்டை இலை வழக்கு குறித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.\nஎடப்பாடி - பன்னீர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரங்களைத் தினகரன் தரப்பு கையில் வைத்துக்கொண்டு சம்பந்தபட்ட நபர்களிடம் சில நாள்களாகத் தனித்தனியாகப் பேசிவருகிறார்கள். அவர்கள்தான், “நாங்கள் கையெழுத்திடவே இல்லை” என்று சொன்னதும், அதையே புகாராகக் கொண்டு சென்று இரட்டை இலை வழக்கில் புதிய சிக்கலைத் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் என்கிறார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகுஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\n'இன்று பிற்பகல் 1 மணிக்கு, குஜராத் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Gujarat assembly election date to be announced today\nபோலி கையெழுத்துப் புகாரை விசாரணைக்குத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நீதிமன்றத்தை நாடும் முடிவில் தினகரன் அணியினர் உள்ளார்கள். 30-ம் தேதி அன்று இறுதி விசாரணை என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும், இந்தப் போலி புகார் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காமல், இரட்டை இலை வழக்கை முடித்துவைக்க முடியாத நிலை உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n‘மோதல் வலுக்கும் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் ஆதரவாளர்கள்’ - வேடிக்கைபார்க்கும் தினகரன் #VikatanExclusive\n - எடப்பாடி பழனிசாமி அணிக்கு அடுத்த சிக்கல்\nஅமைச்சர் பதவிக்கு சிக்கல், இரட்டை இலைக்கு செக்.. - தினகரனின் 'நியூ' வியூகம்\n’ எடப்பாடியின் அடுத்த குறி... தினகரனுக்கு நெருக்கடி\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\nஇணையத்தில் வைரலாகும் தோனி மகளின் மலையாளப் பாடல்\n''பி.ஜே.பி. தலைமை ஹெச்.ராஜாவை அடக்கிவைக்க வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t31637-topic", "date_download": "2018-04-23T15:13:05Z", "digest": "sha1:G3L7CIRK5R6BCWNQWCZAGYQSEWBMGY5Q", "length": 11106, "nlines": 161, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பயணம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகண்ணிலிருந்து மறையும்வரை எனை எட்டி எட்டி பார்த்துகையசைத்து அம்மா அனுப்பிய பயணங்கள்...\nஅருகில் அமர்ந்தவன் அறியாமல் அழுது\nமல்லிப்பூவும் ரத்த வாடை வீசிய\nதங்கத்தை விட ஆழமாய் புதைந்த நினைவுகளை\nநெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டிய நினைவுகளை\nசில பயணத்தை ஏனோ நானே தவிர்த்தேன்,\nநினைவுச் சுமைகள் கூடாமல் இருக்க...\nஒவ்வொறு பயணமும் ஒவ்வொறு சகாப்தம்\nஓராயிரம் மயில்களை கடந்த களைப்பு\nகன்னங்கள் முழுதும் கண்ணீர் காய்ந்த தடங்கள்...\nஎங்கள் வாழ்க்கை பயணம் வசந்தம் வீச தேவை இல்லை,\nதினமும் ஒருமுறை சிறிதாய் சிரிக்கும் வரம் தா போதும்.\nஎங்கள் வாழ்க்கை பயணம் வசந்தம் வீச தேவை இல்லை,\nதினமும் ஒருமுறை சிறிதாய் சிரிக்கும் வரம் தா போதும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nபயணங்களின் எல்லா இடத்திலும் கற்றுக் கொள்ள ஏதேனும் ஒன்று உள்ளது போலும்...\nசிரிப்பதும் ஒரு பயணம்தான்... அப்பயணம் நீண்ட தூரம் செல்ல முடியாது என்பது ஒரு விபத்தே...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aviobilet.com/ta/world/Asia/AM/VOZ/EVN", "date_download": "2018-04-23T16:26:53Z", "digest": "sha1:HUKGJSVU3GQBKX2NISNSVNN5DZYJ7WZT", "length": 10178, "nlines": 280, "source_domain": "aviobilet.com", "title": "வாரந்ஸ் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் யெரெவந் வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி AMRent a Car உள்ள AMபார்க்க உள்ள AMபோவதற்கு உள்ள AMBar & Restaurant உள்ள AMவிளையாட்டு உள்ள AM\nவாரந்ஸ் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் யெரெவந் வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் வாரந்ஸ்-யெரெவந்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் வாரந்ஸ்-யெரெவந்-வாரந்ஸ்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN) → வாரந்ஸ் (VOZ)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN) → வாரந்ஸ் (VOZ)\nவாரந்ஸ் (VOZ) → யெரெவந் (EVN) → வாரந்ஸ் (VOZ)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஆசியா » Armenia » வாரந்ஸ் - யெரெவந்\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/14-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-04-23T15:46:39Z", "digest": "sha1:S3ZOBVFHWJY3W5ER32QK2UVA5QF7SGVG", "length": 11236, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "14 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா! | Sankathi24", "raw_content": "\n14 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா\n14-வது சென்னை சர்வதேச திரைபப்ட விழா அதிக ஆரவாரம் இல்லாமல் நேற்று (5.01.2017) தொடங்கியது. ஜனவரி 12-ம் திகதிவரை எட்டு நாட்கள் நடைபெற உள்ள இத்திரைபப்ட விழாவில் கான் படவிழா உட்பட உலகின் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பரிசுகளையும் அள்ளிய 45 நாடுகளைச் சேர்ந்த 150 உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும்.\nஇவ்விழா தமிழக அரசின் ஆதரவுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் திரையுலகத் தொழிற்சங்கங்களுடன் ஒருங்கிணைந்து கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது இன்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.\nதிரை ஆர்வலர்களின் ஒரே வருத்தம் இந்த முறை உட்லேண்ட்ஸ் திரையரங்க வளாகம் இம்முறை இடம்பெறவில்லை. மாறாக ஃபோரம் மாலில் உள்ள பெலாஸோ, சிட்டி செண்டர் வளாகத்தில் உள்ள இரண்டு ஐநாக்ஸ் திரையரங்குங்கள், கேசினோ திரையரங்கம், ரஷ்ய கலாச்சார மையத்தில் உள்ள திரையரங்கம், ஆர்.கே.வி. ஸ்டூடியோ திரையரங்கம் ஆகியவற்றில் திரையிடல்கள் நடைபெற இருக்கின்றன.\nஒவ்வொரு திரையரங்குகளிலும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிவரை தினமும் ஐந்து காட்சிகள் இடம்பெறும் 14-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா குறித்து திரைப்பட விழாவின் இயக்குநர் ஏ.தங்கராஜிடம் மீடியாவிடம் கூறியவற்றிலிருந்து:\n‘உலக சினிமா அரங்கில் மாபெரும் திரை ஆளுமை என்று கொண்டாடப்பட்டு வரும் இயக்குநர் மார்டின் ஸ்கார்ஸஸி தேர்வு செய்திருக்கும் ஆறு போலந்து நாட்டுத் திரைப்படங்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அந்தப் படங்களின் தொகுப்பில் எதையும் ரசிகர்கள் தவறவிட வேண்டாம். அதேபோல நாடுகளின் வரிசையில் ஹாங்காங்கில் செயல்பட்டுவரும் ஏசியன் பிலிம் அவார்ட்ஸ் அகாடமி 5 ஆசிய நாடுகளிலிருந்து தலைசிறந்த 8 படங்களைத் தேர்வு செய்து அளித்திருக்கிறது.\nசென்னைத் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சுப் படங்களுக்கு இருக்கும் வரவேற்பே தனி. இந்த ஆண்டு இன்றைய நவீன யுகத்தின் திறமைகளாகப் பளிச்சிடும் ஆறு பிரெஞ்சு இயக்குநர்களின் படங்களை பிரெஞ்சுத் தூதரகமே தேர்வு செய்து அளித்திருக்கிறது. அதேபோல் ஜெர்மனியின் புதிய திறமைகளாகப் பளிச்சிடும் இயக்குநர்களின் 8 படங்களைச் சென்னையில் செயல்பட்டுவரும் கலாச்சார தூதரகமான மேக்ஸ்முல்லர் பவன் தேர்வு செய்து அளித்திருக்கிறது.\nகடந்த ஆண்டு முதல் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் 'கட்' என்ற ஜெர்மன் படத்தை அப்போதே திரையிட முயன்றோம். அது இந்த ஆண்டு சாத்தியமாகியிருக்கிறது. இந்த நாடுகளோடு நார்வேயிலிருந்து மூன்று, லக்ஸம்பர்க்கிலிருந்து ஆறு, பிரேசிலிலிருந்து ஐந்து, இரானிலிருந்து பத்து என எதைப் பார்ப்பது எதை விடுப்பது என்ற இன்ப அவஸ்தையில் ரசிகர்கள் திக்குமுக்காடப் போவது உறுதி’ என்கிறார்.\nதிரைப்பட விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெற 9840151956 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.\n'மெர்க்குரி' மௌனத்தின் வலிமையான அலறலாக ஆர்ப்பரிக்கிறது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nநடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.\nஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு\nமொழி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு\nஜோதிகா படத்திற்கு போட்டி வைத்த ராதா மோகன்\nராதா மோகன், படத்தலைப்பிற்கு ஒரு போட்டி வைத்திருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழாவில் சூர்யா, கார்த்தி\nகற்பூர சுந்தரபாண்டியன் எழுதிய ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்\nவாடகை வீடுதேடி அலையும் யதார்த்த வாழ்க்கையை படமாக்கினேன்\n‘டூலெட்’ பட இயக்குனர் செழியன்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன\n. சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது.\nநானும் சினிமாவும் நூலை வெளியிட்டார் சிவகுமார்\nஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட\nபிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில்\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.\nசல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம்\nமான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கானுக்கு\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016071543122.html", "date_download": "2018-04-23T15:19:00Z", "digest": "sha1:VLYN4HPOUBG4KONVMZ7AH6ZLUL47SLJQ", "length": 9984, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "எனது படம் மற்றும் நடனம் பற்றிய விசயங்களையே டுவிட்டரில் பதிவிடுவேன்: ஹேமா மாலினி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > எனது படம் மற்றும் நடனம் பற்றிய விசயங்களையே டுவிட்டரில் பதிவிடுவேன்: ஹேமா மாலினி\nஎனது படம் மற்றும் நடனம் பற்றிய விசயங்களையே டுவிட்டரில் பதிவிடுவேன்: ஹேமா மாலினி\nஜூலை 15th, 2016 | தமிழ் சினிமா\nஉத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார் 65 வயது நிறைந்த நடிகை ஹேமா மாலினி. இவர் கடந்த மாதம் மும்பையில் ஏக் தி ராணி என்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன்பின் தனது படப்பிடிப்பு குறித்த புகைப்படங்களை டுவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஅதேவேளையில், மதுரா பகுதியில் அரசு நிலத்தினை ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து இருந்தனர். அவர்களை வெளியேற்ற சென்ற போலீசாருக்கும் மற்றும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒரு போலீஸ் சூப்பிரெண்டு மற்றும் ஒரு போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தில் மொத்தம் 29 பேர் பலியாகினர். அந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பெரிய அளவில் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பின் 320 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டுவிட்டரில் புகைப்படங்களை வெளியிட்ட ஹேமா மாலினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து படப்பிடிப்பு பற்றிய புகைப்படங்களை டுவிட்டரில் இருந்து அழித்ததுடன் மோதலில் பலியானவர்களுக்கு தனது இரங்கலையும் வெளியிட்டார். நான் மதுராவுக்கு எப்படியாயினும் செல்வேன். ஆனால், நான் அங்கு இருப்பதை விட சட்டம் மற்றும் ஒழுங்கானது அங்கு இருப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், படத்தில் நடிப்பது மற்றும் நடனம் பற்றிய தகவல்களையே டுவிட்டரில் வெளியிடுவேன் என அவர் கூறியுள்ளார்.\nஇது பற்றி கூறிய அவர், எனது அரசியல் நடவடிக்கை எந்த வகையிலாவது ஊடகத்தில் வெளியாகி விடுகிறது. அதனால் தனது டுவிட்டர் பதிவானது நடிப்பு பணி பற்றிய தகவல்களையே கொண்டிருக்கும். அதிக சிந்தனைக்கு பின்னரே இந்த முடிவை எடுத்தேன்.\nநான் ஒரு நடிகை. எப்பொழுதும் அப்படியே இருப்பேன். எனது ரசிகர்களுக்காக டுவிட்டர் பதிவினை தொடங்கினேன். அதனால் அரசியல் தவிர்த்த எனது நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையே தொடர்ந்து நான் அவர்களுக்கு அளிப்பேன். அரசியல் வாழ்க்கை எப்படியும் ஊடகம் வழியே வெளிவந்து விடுகிறது என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.\nஎனது தொகுதிக்காக ஒரு எம்.பி.யாக எப்பொழுதும் உண்மையுடன் பணியாற்றி வருகிறேன். மற்றவர்களின் தூண்டுதல் இன்றி தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் டுவிட்டரில் ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.\nசிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா\nவிஷாலின் இரும்புத்திரை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் சமந்தா\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் – மார்ச் மாதம் ரிலீஸ்\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%B2_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0", "date_download": "2018-04-23T15:37:16Z", "digest": "sha1:WVG6R74EYAE2BPNWXMTXK3WTQ2M5DM22", "length": 7884, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசல பெரகரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(எசல பெரகெர இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎசல திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள்\nஎசல பெரகரா (Esala Perahera, சிங்களம்: ඇසල පෙරහැර, எசல பெரகெர, festival of the tooth) அல்லது எசலா பேரணி இலங்கையின் கண்டி நகரத்தில் சூலை/ஆகத்து மாதங்களில் நிகழும் ஓர் பௌத்த திருவிழாவாகும். கண்கவரும் ஆடைகளுடன் நடைபெறும் இத்திருவிழா இலங்கையின் முதன்மையான சின்னங்களில் ஒன்றாக உள்ளது. அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன், தீநடனம், சவுக்கடி நடனம், கண்டி நகர பாரம்பரிய நடனம் போன்ற பல்வேறு நடனமாடிவரும் ஊர்வலமாகும். \"தியா கெப்பீம\"வுடன் திருவிழா முடிவடையும்.\nஎசல பெரகரா மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே மழை வேண்டி இருந்து வந்திருப்பதாகவும் தலதா பெரகர நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்டபோது துவங்கியதாகவும் நம்பப்படுகிறது. கண்டியின் எசல திருவிழா இந்த இரு பெரகர(ஊர்வலங்கள்)க்களின் இணைப்பாக கருதப்படுகிறது. புனிதப்பல்லை இந்தியாவிருந்து இளவரசர் ஹேமந்தவும் இளவரசி தந்தாவும் கொணர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 01:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E2%80%8D/", "date_download": "2018-04-23T15:24:44Z", "digest": "sha1:4JREOMA6ME3DM24JD2QQXXKZ6WR4PTVT", "length": 27253, "nlines": 559, "source_domain": "vidhai2virutcham.com", "title": "உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nதண்ணீர் கலக்காத பால்-ஐ சுண்டக் காய்ச்சி குடித்து வந்தால்\nதண்ணீர் கலக்காத பால்-ஐ சுண்டக் காய்ச்சி குடித்து வந்தால்… (Drink Hot Milk without adding Water)\nபிறந்த குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் எதிர்ப்புச் Continue reading →\nFiled under: உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள், சமையல் குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு | Tagged: சுண்டக் காய்ச்சி குடித்து வந்தால், தண்ணீர் கலக்காத பால், தண்ணீர் கலக்காத பால்-ஐ சுண்டக் காய்ச்சி குடித்து வந்தால், Hot Milk |\tLeave a comment »\nஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும்\nஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள்\nஆரஞ்சுபழத்தில் இருக்கும் நமக்குத்தேவையான உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும் – ஓர் அலசல்\nஅனைவரையும் கவர்ந்திழுக்கும் நறுமணம் கொண்ட இந்த ஆரஞ்சு பழத்த்தை, கமலா பழம் என்றும் அழைப் பதுண்டு. மஞ்சளும் Continue reading →\nFiled under: உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: ஆரஞ்சு, ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்�, இருக்கும், உயிர்ச்சத்து, ஊட்ட‍ச்சத்து, தேவையான, நமக்குத், பழத்தில், Fruit, Orange |\tLeave a comment »\nமீன்களில் உள்ள‍ அற்புதமான‌ மருத்துவ குணங்கள்.\nமீன்களில் உள்ள‍ அற்புதமான‌ மருத்துவ குணங்கள்.\nமீன்களில் உள்ள‍ அதி அற்புத மான‌ மருத்துவ குணங்கள்.\nஅசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம்பிடித் திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் அது மீன் என்றே சொல்ல‍லாம். அத் தகைய Continue reading →\nFiled under: உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள், தெரிந்து கொள்ளுங்கள், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு | Tagged: , அதிஅற்புத, மருத்துவ குணங்கள், மீன், மீன்களின் மருத்துவப்பண்புகள் சில..., மீன்களில் உள்ள‍ அதி அற்புதமான‌ மருத்துவ குணங்கள்., Fish, sea food |\tLeave a comment »\nநிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்\n100 கிராம் நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் சத்துக்கள் – ஆச்ச‍ரியத் தகவல்\nபருப்பு வகைகளில் எளிதாகவும் விலை குறைவாக வும் கிடைக்கக்கூடிய பருப்பு எதுவென்றால் அது நில க்கடலை என்று சொல்ல‍லாம். இந்த 100 கிராம் நிலக் கடலையில் Continue reading →\nFiled under: உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள், சமையல் குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: ஆச்ச‍ரியத் தகவல், கிடைக்கும், சத்துக்கள், சாப்பிட்டால்..., நமக்கு, நமக்கு கிடைக்கும் சத்துக்கள் - ஆச்ச‍ரியத் தகவல், நாம், நிலக்கடலை, நிலக்கடலையை நாம் சாப்பிட்டால், ground nut |\tLeave a comment »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 34 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 37 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arrowsankar.blogspot.com/2015/02/blog-post_11.html", "date_download": "2018-04-23T15:32:15Z", "digest": "sha1:7NJZYPDM3XS6DWYZJPI4B6OQLKHMBMGB", "length": 17662, "nlines": 235, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "கடவுள் கொண்டு வந்த கைப்பெட்டி ~ Arrow Sankar", "raw_content": "\nகடவுள் கொண்டு வந்த கைப்பெட்டி\nகடவுள் கொண்டு வந்த கைப்பெட்டி\nமனிதனொருவன் தான் இறக்க போகிறோம் என உணர்ந்த போது கடவுள் ஒரு கைப்பெட்டியுடன் அவனருகில் வருவதை கண்டான்.\nஅவனருகில் வந்த கடவுள் சொன்னார் “மனிதனே உனது காலம் முடிந்து விட்டது.என்னுடன் வா”\nசற்று வியப்படைந்த அவன் ‘என்னது இப்போதா, இவ்வளவு சீக்கிரமாகவா எனக்கு பல எதிர்காலத் திட்டங்களும்,கடமைகளும் உள்ளன அதை முடித்து விட்டு வருகிறேன்,..’ என்றான்.\n‘இல்லை இதுதான் உனது நேரம். வா என்னுடன்.’ என்றார் கடவுள்.\nகடவுளின் கையில் கைப்பெட்டியை பார்த்து அவன் கேட்டான் ‘இதில் என்ன இருக்கிறது\n‘இதில் உனக்குரியது இருக்கிறது ‘என்றார் கடவுள்.\nஎன்னுடையது என்றால் எனது சொத்துக்களா,எனது உடைகளா என கேள்விக் கேட்டான் அவன்.\n“அவையெல்லாம் உனதல்ல இந்த பூமிக்குரியவை” என்றார் கடவுள்.\nஉடனே அவன் “என் நினைவுக்குரியதா\n“நினைவுகள் எல்லாம் நேரத்துக்குரியது, உனதல்ல.”என்றார் கடவுள்.\n” என கேட்டான் அவன்.\n“திறமை என்றுமே உன்னுடையது அல்ல, அவை சந்தர்ப்பங்களுக்கும், சூழ்நிலைக்கும் உரியது ” என்றார் கடவுள்.\nதளராமல் தொடர்ந்த மனிதன் “எனக்குரிய என் குடும்பமும் என் நண்பர்களும் தந்தவைகளா\n”மன்னிக்கவும் உன் குடும்பமும்,உன் நண்பர்களும் உனது வாழ்வின் பாதையில் வந்தவர்கள். உனக்குரியவர்கள் அல்ல. “என்றார் கடவுள்.\n“அப்போ எனது மனைவியும் மக்களுமா\n“அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல, உனது அன்பிற்கு உரியவர்கள்’’ கடவுள் என்றார்.\n“உடல் தூசிக்குரியது” என்றார் கடவுள்.\n“இல்லை அது எனக்குரியது” என்றார் கடவுள்.\nமேலும் “இந்தா கைப்பெட்டி இதில் உனக்குரியது உள்ளது. எடுத்துக்கொள்” என்றார்.\nமனிதன் பயந்தவாறே அந்த கைப்பெட்டியை திறந்து பார்த்தான். அது காலியாக இருந்தது. கன்னம் வரை வழிந்து வந்த கண்ணீருடன், “எனக்கென்று ஒன்றுமே கிடையாதா\nகடவுள் அமைதியுடன், “ஏன் இல்லை இந்த வாழ்க்கை உன்னுடையது, இதில் ஒவ்வொரு வினாடியும் உன்னுடையது, உன்னை சுற்றி நடக்கும் நிகழுவுகள் ஒவ்வொன்றும் உன்னுடையது. இதில் எதையும் உன்னால் இயக்கவோ,நிறுத்தவோ முடியாது. இதை நீ அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் உனக்கான நேரம் வரை வாழ்க்கையை வாழு, மகிழ்ச்சியுடன் வாழு. மறந்து விடாதே, இங்கே உள்ள மண்ணும்,வீடும்,பணமும், உடைகளும், நீ பூமியில் வாழத் தேவையானது மட்டுமே. எதையும் உனக்குரியதாக எடுத்துக் கொள்ள முடியாது.” என்றார்.\nமனிதன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கடவுளை பின் தொடர்ந்தான்.\nதிரு.T.ராதாகிருஷ்ணன் (tradhakrish123@yahoo.com) எனக்கு அனுப்பிய இ-மெயிலின் தமிழாக்கம் இது.\nநம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் யதார்த்தத்தினையும் பிரதிபலிக்கும் இந்தப்பகிர்வுக்கு என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள் + நன்றிகள்.\n//இந்த வாழ்க்கை உன்னுடையது, இதில் ஒவ்வொரு வினாடியும் உன்னுடையது, உன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் உன்னுடையது. இதில் எதையும் உன்னால் இயக்கவோ,நிறுத்தவோ முடியாது. இதை நீ அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் உனக்கான நேரம் வரை வாழ்க்கையை வாழு, மகிழ்ச்சியுடன் வாழு. மறந்து விடாதே, இங்கே உள்ள மண்ணும்,வீடும்,பணமும், உடைகளும், நீ பூமியில் வாழத் தேவையானது மட்டுமே. எதையும் உனக்குரியதாக எடுத்துக் கொள்ள முடியாது.”//\nஅருமை .... உண்மையும் கூட. :) இதை அனைவரும் நன்கு புரிந்துகொண்டு அன்புடன் வாழ்ந்தால் நல்லது.\nநன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார் உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் .\nவாழ்க்கைத் தத்துவத்தின் அருமையான விளக்கம். இந்தக் கருத்துகளை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நடந்தால் இந்த உலகமே சொர்க்கமாகி விடும்.\nதிரு .பழனி கந்தசாமி அவர்களின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nநம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் யதார்த்தத்தினையும் பிரதிபலிக்கும் இந்தப்பகிர்வுக்கு என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள் + நன்றிகள்.\n//இந்த வாழ்க்கை உன்னுடையது, இதில் ஒவ்வொரு வினாடியும் உன்னுடையது, உன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் உன்னுடையது. இதில் எதையும் உன்னால் இயக்கவோ,நிறுத்தவோ முடியாது. இதை நீ அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் உனக்கான நேரம் வரை வாழ்க்கையை வாழு, மகிழ்ச்சியுடன் வாழு. மறந்து விடாதே, இங்கே உள்ள மண்ணும்,வீடும்,பணமும், உடைகளும், நீ பூமியில் வாழத் தேவையானது மட்டுமே. எதையும் உனக்குரியதாக எடுத்துக் கொள்ள முடியாது.”//\nஅருமை .... உண்மையும் கூட. :) இதை அனைவரும் நன்கு புரிந்துகொண்டு அன்புடன் வாழ்ந்தால் நல்லது.\nநன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார் உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் .\nவாழ்க்கைத் தத்துவத்தின் அருமையான விளக்கம். இந்தக் கருத்துகளை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நடந்தால் இந்த உலகமே சொர்க்கமாகி விடும்.\nதிரு .பழனி கந்தசாமி அவர்களின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nநம்பிக்கை (பிப்ரவரி 14 க்கான கதை)\nகடவுள் கொண்டு வந்த கைப்பெட்டி\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cineinfotv.com/2018/04/a-padam-film-team-garlanded-for-dr-ambethkar-statue/", "date_download": "2018-04-23T15:44:32Z", "digest": "sha1:PMJH6NYI7LB7QHUH4JYDMSDSVCIF7G4Q", "length": 4520, "nlines": 111, "source_domain": "cineinfotv.com", "title": "A Padam Film Team Garlanded for DR. Ambethkar Statue", "raw_content": "\nஅண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு “A படம்” படக்குழுவினர் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.\nஇப்படம் சமூக மாற்றத்திற்காக எடுக்கப்படுகிறது அதிகார வர்க்கத்தினரால் புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருமென அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது\nஇப்படத்தில் குறிப்பிட்ட காட்சியில் அம்பேத்கரராக நடிக்கும் ராஜகணபதி அவரின் உருவத்தில் வந்திருந்தார்,இப்படத்தினை வேலு பிரபாகரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சிவா.கோ எழுதி இயக்குகிறார். MAM TEAM என்ற நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} {"url": "http://engalblog.blogspot.com/2018/04/180413.html", "date_download": "2018-04-23T15:08:13Z", "digest": "sha1:LU2XF25VU2H254KCHUBL5L3PTCRJ4TMB", "length": 55842, "nlines": 539, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் ; ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் ; ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்\n1975 இல் வெளிவந்த திரைப்படம்.\nசிவாஜி கணேசன் மஞ்சுளா நடித்த படம்.\n'மன்னவன் வந்தானடி' படத்தில் இடம்பெற்ற பாடல். கண்ணதாசன் பாடலுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையில் டி எம் எஸ் பாடியிருக்கும் பாடல். இதே படத்தின் இன்னொரு பாடலை மற்றொரு ரிஸர்வ் செய்து வைக்கிறேன்\nஇதுவும் நான் தஞ்சையில் பார்த்த திரைப்படம்.\n\"சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மைத் துன்பத்தில் ஆடுதடா இங்கே...\"\nஒரு சோகத் தாலாட்டு. நான் அடிக்கடி கேட்கும் பாடல்.\nமுன்னாள் பணக்கார கதாநாயகன் குடும்பத்தை ஏமாற்றிய வில்லனைப் பழிவாங்கும் படம். தமிழ்ப்பட வழக்கத்தின் படி கடைசிக் காட்சியில் கதாநாயகன் துப்பறியும் அதிகாரி என்பதும் தெரிய வரும் என்று நினைவு. காமெடி போர்ஷன் செய்யும் நாகேஷும் போலீஸ் அதிகாரி என்று நினைவு. எப்போதோ அது ரிலீசான புதிதில் பாட்டியின் ஆசைக்காக அவருடன் பார்த்த படம்\nகுடிசையில் வாழும் சகோதரியின் குழந்தைக்கு நாயகன் பாடும் தாலாட்டு. 'மாளிகை மன்றம் கண்ட மன்னன் இன்று மாமர ஊஞ்சல் கொண்டான் இங்கே' என்று பாடுகிறான்.\nபல்லக்கில் பட்டுக்கட்டி பரிசுகள் எடுத்து\nபச்சைப்பவளம் முத்து மாணிக்கம் கொடுத்து\nசெல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது - ஐயா\nசிந்தை கலங்காதே நாளைக்கு வருது..\nகன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு\nபிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்துத் தோடு\nஅன்னைக்கு வீடு இன்று சின்னஞ்சிறு கூடு - மாமன்\nஅரண்மனைக் கட்டி வைப்பான் நாளை அன்போடு\nஉள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும்\nஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்\nகாலத்தில் தெய்வம் வந்து சொந்தத்தை இணைக்கும் - என்\nகண்ணனின் வாழ்வுக்கொரு சொர்க்கமும் பிறக்கும்\nLabels: Friday Video, எம் எஸ் வி, கண்ணதாசன், சிவாஜி, டி எம் எஸ், திரைமணம், மஞ்சுளா, ஜெயசுதா\nஇனிய்அ காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா வெங்கட்ஜி நெல்லை எல்லோருக்கும்\nபாட்டுப் பொட்டி 5.59க்கு வந்துவிட்டதே\nஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன் நண்பரே\n கீதாக்கா முந்திக்கிட்டாங்க என் கணினி கொஞ்சம் மந்தமாக இருந்துச்சு...என்னைப் போல...ஹா ஹா ஹா ஹா\nஇனிய காலை வணக்கம் கீதா அக்கா.\nகரந்தை சகோவும் இன்று வந்துவிட்டார்...வணக்கம் கரந்தை சகோ\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஇனிய காலை வணக்கம் கரந்தை ஜெயக்குமார்.\nகீதா... இன்று ஷெட்யூல் செய்த நேரம் 5.59\n(அட்வான்ஸ்) இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...\n பாட்டு கேட்டதுண்டு என்ன படம் என்றெல்லாம் தெரியாது...ஹிஹிஹிஹி இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்\nவரிகள் அருமை......ஆரம்பவரியே கதையைச் சொல்லிவிடுகிறது அதாவது பாட்டு சிச்சுவேஷனை....\nகாலை வணக்கம் பானு அக்கா.\nதா... இன்று ஷெட்யூல் செய்த நேரம் 5.59//\nதெரிந்து கொண்டேன் நேற்று நீங்க சொல்லியிருந்தீங்களே பாருங்க இன்னிக்குக் கரெக்டா வந்துருச்சு...என்னவோ புரியலை போங்க...சில சமயம் 6 ஆகி சில நொடித்துளிகள் கழிந்தே அதாவது 6.01 வருவதற்கு முன் பதிவு வரும் என் கணினியில்....சில நாட்களில் 6.01 க்குப் பதிவு என் கணினியில் வரும். இத்தனைக்கும் டக்கென்று தளம் ஓபன் ஆகிறது இப்போதெல்லாம்...என்னவோ போங்கப்பா புரியலை\nபாட்டு கொஞ்சம் நடுவில் சோகமாகப் போகும். ஆனாலும் ரசிக்க முடியும் கீதா. நான் அவ்வப்போது பகிரும் பாடல்களில் ஒன்று இது.\nநேற்று கிளம்பி வருவதற்கு ரொம்பவே லேட் . (வலை தளத்திற்குதான்) கடமைகள் காலை இறுக கட்டி விட்டது. இன்று கடமைக்குள் கால் பதிப்பதற்கு முன்பாகவே வருகை தந்து விட்டேன்.\nஇந்த பாடல் கேட்டிருக்கிறேன். டி. எம் எஸ் குரலில் மிகவும் நன்றாக இருக்கும். படம் பார்த்ததில்லை. இப்போதும் பாடல் கேட்டேன். ரசித்தேன்..அருமையான பாடல் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.\nகாலையிலேயே வந்து பாடலைக் கேட்டு ரசித்தமைக்கு நன்றி கமலா ஹரிஹரன் சகோ...\nவாங்க வல்லிம்மா.. ரஃபியின் அந்தப் பாடல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.\n70 களில் கேட்ட பாடல். பொன் முத்து வைரம் என்று பெருந்தன்மையான சொல் விளையாட்டு.\nரஃபியின் அந்தப் பாடலின் மூலம் எல்விஸ் ப்ரெஸ்லியின்\nபாட்டு முன்பு நிறைய தடவை கேட்டிருக்கிறேன். பாடல் வரிகளை இப்போது புரிந்து படித்தேன். நல்ல தேர்வு. என்ன ஒண்ணு ஜிவாஜியின் பயமுறுத்தும் முகம்.\n வழக்கம் போல் சொல்லும் பதில்தான் கேட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டது என்று. இப்படம் வெளியான போது பள்ளியில் என்பதால் பார்க்கவில்லை. அப்புறம் கல்லூரி வந்த பிறகு பார்த்தேன். படம் பற்றிய நுணுக்கமான நினைவு இல்லை ஆனால் பாடல்கள் நினைவிருக்கிறது...மற்றொரு பாடல் \"காதல் ராஜ்ஜியம்\" தானே\nஅருமையான பாடல் ஊமைபாஷை எனக்கும் ஓரளவு தெரியும் சிறிய வயதில் எனக்கு தெரிந்த ஒரு தாத்தாவோடு தினம் போராடிக்கொண்டு இருப்பேன்.\nபாடலை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். படம் பார்த்தது இல்லை.\nபாடல்வரிகள் சாதாரணம். ஆனால் டிஎம்எஸ் மிக அழகாகப் பாடியுள்ளார். சிவாஜி கைக்குழந்தையை எப்படி ஹாண்டில் செய்கிறார். அதுவும் டைரக்டர் சொல்லாமலே சிரித்துவைக்கிறது\nஇந்த சமயத்தில் மனம் எம்ஜிஆரைக் கொண்டுவந்து நிறுத்தியது. எம்ஜிஆரின் கைகளில் குழந்தை ஒன்று மாட்டிக்கொண்டால்..பாட்டை ரசிப்பதை விட்டுத்தள்ளுங்கள் - ஐயோ..என்ன பாவம் செய்துவிட்டு இந்த ஆளிடம் இப்படி அவஸ்தைப்படுகிறது என நாம் கவலைப்படாமல் இருக்கமுடியாது. சில பாடல் காட்சிகளை இவ்வாறு பார்த்திருக்கிறேன்..நினைவுக்கு சட்டென்று வரமாட்டேன் என்கிறது.\n@ ஸ்ரீராம்:.. பாட்டியின் ஆசைக்காக அவருடன் பார்த்த படம்\nசிவாஜிக்கு இப்பேர்ப்பட்ட பக்தர்கள் அதிகம்.. அவர் செய்த புண்ணியம்\nபாட்டு கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததில்லை. நிறைய சிவாஜி பாடல்கள் ஸ்டாக்கில் உள்ளது போலிருக்கிறேதே... பொன்னூஞ்சல் படத்திலிருந்து ஒரு பாட்டை போடுவது.\nஇனிய பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பாராட்டுகள்\nஇள வயதில் கேட்ட பார்த்தவை எல்லாம் நினைவில் நிற்கும் நானிந்த படங்களைப் பார்த்த நினைவு இல்லை\nஅழகிய பாட்டு. எனக்கு ஆயிரம் பாட்டுக்கள் தெரிந்தாலும்.. முதல் வரிகள் மட்டுமே தெரியும்.. இடைவரி கேட்டால்.. கேட்காத பாட்டு என்றுதான் சொல்லுவேன்..\nவீடியோவில் சிவாஜி அங்கிள் ஆஆஆஆஆஆஆஆஆஆஆ.... சிங்கமா இருக்கிறார்:).\n எனக்குத்தெரியாதே.. இவ ஆர் என நினைச்சேன்.. ஏனெனில் குண்டான மஞ்சுளா அவர்களைத்தான் தெரியுமெனக்கு...\nஒரே ஜிவாஜி பாட்டா இருக்கே.... :)\n பார்க்க மனதில் தைரியம் இல்லை.\nவாங்க நெல்லை... சிவாஜிக்கு நல்ல பரந்த முகம்... அதுதான் அப்படி இருக்கிறது\nவாங்க துளஸிஜி... ஆமாம், இன்னொரு பாட்டு அதேதான். அப்புறம் பகிர்வேன். நல்லதொரு பாடல் அதுவும்.\nவாங்க கில்லர்ஜி.. நீங்கள் சொல்வது வாய் பேசமுடியாத, காது கேளாதோருக்கான பாஷை என்று நினைக்கிறேன். இது உண்மை தெரிந்தாலும், அப்போது அவரால் அந்த உண்மையைப் பேசமுடியாத நிலையை கவிஞர் அப்படிச் சொல்கிறார்.\nவாங்க கோமதி அக்கா... நல்ல பாட்டு இல்லை\nவாங்க ஏகாந்தன் ஸார்.. நீங்கள் சொல்லும் எம் ஜி ஆர் பாடல் வேட்டைக்காரன் பாடலா, பெற்றால்தான் பிள்ளையா பாடலா டைரக்டர் சொல்லாமலே சிரிக்கிறது என்று சொல்வதைவிட, அது சிரிக்கும்போது டைரக்டர் ஒரு ஷாட் எடுத்து வைத்து இணைத்து விடுகிறார் என்று சொல்லலாம்\nபாட்டி சிவாஜி படம் என்றில்லை, புதுப் படம் எல்லாம் பார்க்க ஆசைப்படுவார். ஓடி விளையாடு தாத்தா என்றொரு உருப்படாத படம் அப்புறம் இன்னொரு படம் பெயர் நினைவே இல்லை... அது போன்ற படங்களும் பார்த்திருக்கிறேன் வேறு வழி ஆனால் வசந்த மாளிகை அவரால்தான் பார்க்க முடிந்தது. காலாண்டுத் தேர்வில் கம்மி மார்க் அடுத்தவனுக்கு சினிமா பார்க்கும் வாய்ப்பு\nவாங்க பானுக்கா.. ஆகாயப்பந்தலிலே பாட்டைச் சொல்றீங்களா இன்னொரு பாட்டா சிலோன் ரேடியோ நேயர் விருப்பம் மாதிரி\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\nநன்றி ஜி எம் பி ஸார்.\nவாங்க அதிரா... அது மஞ்சுளா இல்லை. ஜெயசுதா. (படத்தில்) அவர் தங்கை (செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது... ஐயா சிந்தை கலங்காதே நாளைக்கு வருது...)\nவாங்க வெங்கட்... பாட்டாவது நல்லாயிருந்ததா\nஅவ்வ் 14 வது செகண்டிலேயே ஜிவாஜி பயமுறுத்திட்டார் .அப்டியே கண்ணை மூடி டி எம் எஸுக்காக கேட்டேன் ..\nஇதுவரை கேட்டதில்லை இப்பாடலை .\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல்...\n1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25 - *வீரபத்திரன் * ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். *தொடர்புள்ள பதிவுகள்:* தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் மெல்ல மெல்ல ஓய்வு அதிகம்...\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2 - சுமார் ஒரு கிலோ அரிசி, பருப்புப்பொடி, எம்டிஆர் தயாரிப்பான ரெடி டு ஈட் ... வெண்பொங்கல், பாவ்பாஜி மசாலா, வெஜ் பிரியாணி , தட்கா தால், கூடவே புளியோதரை மிக்ஸ், ...\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை - சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறா...\nதியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம் - *இரு மாநில பயணம் – பகுதி – 29* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம். - Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு மிக மிக நன்றி. ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nமங்கலத் திருநாள் 2 - தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டம் - மதுரையம்பதியின் சித்திரைத் திருவிழா... தொடரும் திருவிழாவின் திரைக்காட்சிகள் - இன்றைய பதிவில்... 20/4 வெள்ளிக்கிழமை மூன்ற...\nஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு... - நாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்...\nசில தேடல்கள் - *சில தேடல்கள்* வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது. என்னுடைய சமீபத...\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு - நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு ------------------------------------------------------------------ வாழ்வில் ச...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12. - *பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.* *ச*ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் ப...\n - சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 - 27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்கு...\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில் :) - கண்ணிலே ஒரு கட்டி ஒரு மாசம் முன்னே சின்னதாய்க் கிளம்பியது. ஒரு சின்னக் கடுகு அளவு இருந்தது மெல்ல மெல்லக் கிளம்பி ஓர் உளுத்தம்பருப்பு அளவு ஆயிடுத்து. பையர்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 17 பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம்...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nபுறநானூற்றில் அறிவின் வாயில்கள் - மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\nபுத்தக வாசிப்பும் அனுபவங்களும் - என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே - கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n- *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyarajanm.blogspot.com/2013/03/2.html", "date_download": "2018-04-23T15:03:30Z", "digest": "sha1:64HPMVPLXTBKNXOV7HBV32573YTOBQ2S", "length": 8825, "nlines": 164, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "தெரியுமா?-2", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nகருணைக் கிழங்கில் உள்ள கால்சியம் ஆக்ஸலேட் தான் நாக்கு அரிப்பதற் கான காரணம்.\nஇந்தியாவில் முதல் முதலாக துவங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனம்;DAMODAR VALLEY CORPORATION.\nமிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு பங்களா தேஷ் தான். மக்கள் அதற்காகப் போராடியது ஒன்பது மாதங்கள் மட்டுமே,\nஹாலி வால்நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது.\nசுதந்திரத்திற்குப் பின் மொழி வழி அடிப்படையில் அமைந்த முதல் மாநிலம் ஆந்திரா.\nவங்கக் கடலில் கலக்காத நதி தப்தி.\nஇந்தியாவின் தேசியக் கோடியை உருவாக்கியவர் விஜயவாடாவை சேர்ந்த பிஸ்கலி வெங்கையா என்பவர்.\nகருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம்.\nஎந்த ஒரு புத்தகத்தின் இடது பக்க எண்ணும் இரட்டைப் படை எண்ணாகத்தான் இருக்கும்.இதற்கு VERSO என்று பெயர்.வலது பக்க எண்கள் ஒற்றைப் படை எண்ணாக இருக்கும்.அதற்கு TECTO என்று பெயர்.\nமலேரியா என்ற சொல் இத்தாலியிலிருந்து வந்தது.இத்தாலிய மொழியில் மலா என்றால் சதுப்பு நிலம்.ஏரியா என்றால் கெட்ட காற்று.கெட்ட காற்றினால்தான் இக்காய்ச்சல் வருவதாக அவர்கள் நம்பியதால் இப்பெயர் வந்தது.\nமனிதன் கண்களால் காணும் காட்சிகளில் நூறில் ஒரு பங்குதான் மூளையில் பதிகிறது.\nஆங்கில மொழியில் அதிக அர்த்தங்கள் கொண்ட சொல் 'SET' என்பதாகும்..NOUNஆக 58 அர்த்தங்கள்.VERB ஆக 126அர்த்தங்கள்.ADJECTIVE ஆக 10அர்த்தங்கள் உள்ளன.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nசிலவற்றை இப்போது தான் அறிந்து கொண்டேன்... நன்றி சார்...\nமிகக் குறைந்த காலத்தில் சுதந்திரம் அடைந்த நாடு பங்களா தேஷ் தான். மக்கள் அதற்காகப் போராடியது ஒன்பது மாதங்கள் மட்டுமே,\nபங்களா தேஷ் உருவாக காரணம் ,நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்திசெய்த உதவிதான் நமது ஈழ மக்களின் துயரங்களைப் போக்க ஒரு இந்திரா காந்தி இல்லையே என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது \nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/p/technical-analysis-class.html", "date_download": "2018-04-23T14:59:45Z", "digest": "sha1:WG4G5TYPMWYZP2FOUXMO7UWJPRHHKPHR", "length": 7410, "nlines": 98, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: TECHNICAL ANALYSIS CLASS", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nமாயா ஷேர் நடத்தும் Technical Analysis classes வகுப்புகள்:\nபணம் கொடுத்து வர்த்தக குறிப்புகளை வாங்கியும் வர்த்தகத்தில் தொடர்ந்து தோல்வி அடைகின்றீர்களா\nநுட்ப ஆய்வுகளைப் பற்றி புத்தகங்கள் பல படித்தும் அதை வர்த்தகத்தில் சரியாக பயன்படுத்த முடியாமல் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கின்றீர்களா\nதொடரும் தோல்விகளினால் பொருளாதார ரீதியாகவும், மனோ ரீதியாகவும் பாதிக்கப் பட்டிருக்கிறீர்களா\nTechnical Analysis இல் மேலோட்டமாக இருக்கும் விதிமுறைகளை விடுத்து Operator எனப்படும் பெரு வர்த்தகர்கள் பயன்படுத்தும் விதிமுறைகளின் சூட்சுமம் உங்களுக்கு வேண்டுமா \nஇதற்கு எல்லாம் நிரந்தர தீர்வினை மாயாஷேர் வழங்குகிறது\n100% சரியான வர்த்தகங்களை செயல்படுத்தி லாபம் ஈட்டும் முறைகளை கற்றுத்தரும் Technical Analysis வகுப்புகள் தமிழகமெங்கும் நடைபெறுகிறது.,\nTechnical Analysis வகுப்புகளின் விவரங்கள்:\nவகுப்பு நடைபெறும் தினங்கள் – 2 நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு)\nவகுப்பு கட்டணம் – 5000/- (தேநீர், அறுசுவை மதிய உணவு உள்பட)\nவகுப்பு நடக்கும் இடம் – உங்கள் ஊரில் உள்ள நட்சத்திர அந்தஸ்துள்ள Hotel இல் நடைபெறும்\nகலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை – அதிக பட்சம் முதலில் வரும் 15 நண்பர்கள் மட்டுமே\nவகுப்பை நடத்துபவர் – சரவணபாலாஜி MBA FINANCE (பத்தாண்டுகளுக்கும் மேலாக பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகர், முதலீட்டாளர், ஆலோசகர்)\nதினமும் நமது வலைதளத்தில் Technical Breaks என்ற பக்கத்தில் அடுத்த நாள் உயரகூடிய பங்குகளின்·வரைபடங்கள் கொடுக்கப்படும், இதன் மூலம் வகுப்பில் நடத்தப்பட்ட Technical விதிமுறைகளை· தினமும் பயிற்சி செய்துகொள்ளலாம்\nஉங்களின் சந்தேகங்களை வரைபடத்துடன் எங்களின் மின் அஞ்சலுக்கு அனுப்பினால் உங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி செய்து தரப்படும்\nஉங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள··நிறைவு வகுப்புகள் தேவைபட்டால்··வெறும் நுழைவு கட்டணம் மட்டுமே பெற்று நடத்தப்பட்டு முழுவதுமாக பயிற்ச்சிகள் நிறைவு செய்யப்படும்\nChart Historical Data ஒரு வாரத்திற்கு Trial முறையில் தரப்படும்\n தினவர்த்தகத்தில் எப்படி chart ஐ பயன்படுத்தி லாபம் பார்க்கலாம் என்று நாங்கள் வகுப்பில் கற்று தந்ததை வகுப்பு முடிந்த அடுத்த ஒரு மாதத்திற்கு Real Time இல் பயிற்சி தருகிறோம், இந்த பேருதவியினால் நீங்கள் அடைவது அநேகம்\nஇந்த அரிய வாய்ப்பு உங்கள் வாழ்க்கையையே மாற்றிடும்\nஇதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/ourcity/45/History_6.html", "date_download": "2018-04-23T15:36:44Z", "digest": "sha1:46OVVQIPQNCKN2XWRT3RQYFTJV43W7YF", "length": 3335, "nlines": 44, "source_domain": "nellaionline.net", "title": "வழிபாட்டு தலங்கள்", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதிருநெல்வேலியின் வரலாறு (6 of 14)\nதிருநெல்வேலி மாவட்டத்தில் காணவேண்டிய முக்கியமான வழிபாட்டு தலங்கள்\nதிருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லைப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில்; சங்கரன் கோவிலில் உள்ள சங்கரநாராயணன்-கோமதி அம்மன் திருக்கோவில்; பாபநாசம் சொரிமுத்து ஐய்யனார் கோவில்; பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில்; நாங்குநேரி வானுமாமலை கோயில்; உவரியில் சுயம்புலிங்க சுவாமி கோவில்; தென்காசி-காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை சைவ-வைணவத் தலங்கள் ஆகும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறித்துவ தலங்கள்: திருமலைப்புரம்; டோனாவூர்; திசையன் விளை; இடையன் குடி, உவரி, வடக்கன்குளம், பாளையங்கோட்டை\nஇஸ்லாமியர்களுக்கு கோயில்பத்து, பொட்டல் புத்தூர் தர்கா, கீழ்க்கடைய நல்லூர் பள்ளிவாசல், தென்காசி காட்டுபாவா பள்ளி வாசல், புளியங்குடி மசூதி, மேலச் செவல் நைனா முகம்மது பள்ளிவாசல் போன்றவை முக்கியமான வழி பாட்டிடங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-04-23T15:32:59Z", "digest": "sha1:P5TQIKTVHWPPRR6MFCE2DUGQXISU6WG3", "length": 35162, "nlines": 172, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\nமக்களை மொட்டையடிக்கும் சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்\n[ நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் ]\n\"AMWAY \" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.\nஇந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை \"ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா\nஇது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்\nஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று \"இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்\" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் \"AMWAY\" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.\nஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை.\nஇந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.\nFMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்\nஅடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்\nபொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:\nஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள்.\nஅந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை.\nஇப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.\nஇதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.\nஇதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.\nஇந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.\nநமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.\n►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய் (கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).\n►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய் (விளம்பரதாரர், விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே\nமேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.\nமேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.\nநேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா\n► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.\n(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)\n►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.\n(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)\n► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.\nஇப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:\n►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.\n►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .\n►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.\nஇந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.\n►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)\nஇந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.\nஅப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).\nஇவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.\nஇன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.\n300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\n900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\nஇந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.\nலட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.\nஇந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.\nஇந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:\nதயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.\nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 11:26\nLabels: அநீதி, ஊழல் பணம், amway\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு\nஇஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்\n2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\nஉடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ்.\nஇன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை\nஇளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஇந்து தீவிரவாத குழுக்களே நாட்டிற்கு பெரும் அச்சுறு...\nவட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாட...\nபாதுகாப்பான கடவுச்சொல் (safe-password) எவ்வாறு அமை...\nலஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை\nதலை முதல் கால் வரை\nஅன்று தாலிபான் பிடியில் - இன்றோ \nஉலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு...\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நி...\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nஅப்பா SIR கள் கவனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/07/udal-meliya-udarpayirchi-tips-in-tamil/", "date_download": "2018-04-23T14:56:13Z", "digest": "sha1:LO22D6UCDASAWU5OQC3V6H7GXLTTEWU4", "length": 8782, "nlines": 136, "source_domain": "pattivaithiyam.net", "title": "கீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் குறைந்தது, மாதம்நா ன்கு கிலோ எடை குறைவது மிக உறுதி|udal meliya udarpayirchi tips in tamil |", "raw_content": "\nகீழே தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் குறைந்தது, மாதம்நா ன்கு கிலோ எடை குறைவது மிக உறுதி|udal meliya udarpayirchi tips in tamil\n1.தினசரி காலை எழுந்தவுடன், 1 – 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.\n2.குறைந்தது, 35 நிமிடம் உடற்பயிற்சி, வேக நடை, ஸ்பாட் ஜாகிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும். 3.அப்போதே தயாரித்த வெண்பூசணிச் சாறு அல்லது வாழைத்தாண்டு சாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.4.காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.5. காலை சிற்றுண்டி (8.00 – 9.00 மணிக்குள்): வெண்ணெய் எடுத்த மோர் – 1 டம்ளர், அதனுடன் கொய்யா (சிறியது), பாலாடை கட்டி அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு (4 துண்டு) வெஜிடபிள் ரொட்டி, சாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு. 6. மதிய உணவு (12.00 – 1.00 மணிக்குள்): 2 கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரையும், 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் (வெண்பூசணி, புடலங்காய்) பருப்பு சேர்த்து தேங்காய் சேர்க்காமல் கூட்டு,\nஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காத இரண்டு கோதுமை சப்பாத்தி, ஒரு கரண்டி வெண்ணெய் எடுத்த தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர். 7. இரவு உணவு (7.00 – 8.00 மணிக்குள்): வேக வைத்த காய்கறிகள் மூன்று கப் அல்லது சூப், பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது பைன் ஆப்பிள் (6 துண்டு) அல்லது கொய்யா 3 துண்டு. 8. பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். உப்புள்ள ஆகாரங்களை (ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட்) தவிர்க்கவும். இரவில் உண்ட பின் குறுநடை செய்த பிறகு உறங்க ல்லவும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழிக்கு ஏற்ப காலையில் கொள்ளு கஞ்சி குடிப்பது நல்லது.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t41486-topic", "date_download": "2018-04-23T15:29:36Z", "digest": "sha1:Q5AO23HEVHINH5ADOUXY564EOI6JF56E", "length": 18531, "nlines": 146, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nநீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\njiah-khanதற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை அவரது காதலர் கற்பழித்த விவரம் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்தது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 3ம் தேதி மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார். அவர் சாகும் முன்பு தனது கையால் எழுதிய 6 பக்கம் கொண்ட கடிதத்தை அவரது குடும்பத்தார் கண்டுபிடித்து அதை போலீசில் ஒப்படைத்தனர். அந்த கடித்தத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் உள்ளன.\nஜியா தனது காதலர் சூரஜ் பஞ்சோலி பிற பெண்களுடன் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தார். மேலும் சூரஜ் தன்னை தினமும் சித்ரவதை செய்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.\nசூரஜ் தன்னை கற்பழித்ததாக கடிதத்தல் ஜியா தெரிவித்துள்ளார். மேலும் சூரஜின் குழந்தையை கருவிலேயே கலைத்ததையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதனது காதலர் தனது காதலை மதிக்கவில்லை என்றும், வலியை மட்டுமே பெற்றதாகவும் ஜியாவின் கடிதத்தில் உள்ளது.\nஅனைத்து வலி, கற்பழிப்பு, டார்ச்சர் அனுபவித்தேன். நீ என்னை மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்துவாயோ என்று எனக்கு மிகவும் பயமாக உள்ளது என்று ஜியா கடிதத்தில் எழுதியுள்ளார்.\nஎனது திரையுலக கனவு, கெரியர் எல்லாம் போய்விட்டது. என் வாழ்க்கையை அழித்துவிட்டாய். நான் ஒன்றும் இல்லாமல் போய்விட்டேன். இந்த கடிதத்தை நீ படிக்கையில் நான் இந்த உலகை விட்டே போயிருப்பேன் என்று ஜியா உருக்கமாக எழுதியுள்ளார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nRe: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nகோழை பெண் அனைத்தையும் இழந்து விட்டு தற்கொலை செய்வது சரி அல்லவே\nRe: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nஅவன போலிஷ்ல புடிச்சு குடுத்து தண்டனை வாங்கிக் குடுக்காம தற்கொலையால் என்ன்ன லாபம் கண்டாய்\nRe: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nசூதும் வாதும் நிறைந்த உலகம்..\nமனத் துணிவு இல்லாத பெண், பாவம்\nRe: நீ என்னை கற்பழித்து, டார்ச்சர் செய்தாய் – நடிகை ஜியா கான் அதிர்ச்சி கடிதம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t51881-topic", "date_download": "2018-04-23T15:33:06Z", "digest": "sha1:ZMG5SZBGW3FIVTQHBXOWRZRV6HDJ25QM", "length": 28659, "nlines": 117, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சினிமா : கிடாரி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஎங்க பக்கம் பருவம் அடையாத... அதாவது சினை பிடிக்கும் பக்குவத்தை எட்டாத வரை மாட்டை 'கிடேரி' என்று அழைப்பார்கள். பசுவங்கிடேரி... எருமைக்கிடேரி என்பது பெயராகவே ஆகிவிடும். ஒருவேளை கிடாரி என்பதுதான் பேச்சு வழக்கில் கிடேரி என்று ஆகியிருக்கக் கூடும். எங்க வீட்டில் பிறந்து வளர்த்த மாடுகளில் பலவற்றை 'கிடேரி' என்றே அழைத்துப் பழக்கப்பட்டதால், அவற்றை மேய்க்கும் போது எங்காவது ஓட எத்தனித்தால் 'ஏய் கிடேரி' என்று கத்தினால் அப்படியே நின்று திரும்பிப் பார்த்து குரல் கொடுக்கும். கிடாரி என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றிற்குச் சொல்கிறார்கள். கிடேரி என்பது பெண் மாட்டைக் குறிப்பதால் இந்தப் படத்திற்கு பெயர் வைத்தார்கள் என்றால் அது நாயகனைக் குறிக்கும் என்பதாக இல்லை... எல்லாவற்றிக்கும் துள்ளி எழும் அவனைப் பெட்டை என்ற பதத்தில் அழைக்கமாட்டார்களே... ஒருவேளை வில்லனாய் சித்தரிக்கப்படுபவர் தனது வாழ்க்கைக்காக மற்றவரை அழிப்பதாலும் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்காரணம் இருப்பதால் படத்தின் பெயரைப் பிரபலமாக்க நாயகனுக்கு கிடாரி என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஊரில் அடங்காப்'பிடாரி' என்று சொல்வார்களே அப்படிப்பட்டவன்தான் இந்த கிடாரி.\nகிடாரி... இங்கு யாருக்கும் அடங்காமல் திமிரிக் கொண்டு திரியும்... நம்ம பக்கம் அப்படித் திணவெடுத்துத் திரிபவனை கோவில் காளை என்றோ பொலி எருது என்றோ அழைப்போமே அப்படிப்பட்டவந்தான் இவன்... முறுக்கு மீசையும் குறுங்கத்தியுமாகத் திரிபவன். தன்னை வளர்த்து பிள்ளை போல் நினைப்பவருக்காக அடிக்கடி ரத்தம் பார்க்கும் ராட்சஸன். அவனுக்குள்ளும் மென்மையான காதல் இருக்கிறது... வளர்த்தவள் என்றாலும் அவள் மீது பெற்றவள் போன்ற அன்பு இருக்கிறது... உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்ற நல்ல குணமும் விரவிக் கிடக்கிறது.\nகிடாரி... யாரை நல்லவன் என்று நம்புகிறோமே அவன் நல்லவன் இல்லை என்பதே படத்தோட கரு... சசிகுமாரோட படங்களில் எல்லாமே இதுதான் மையக்கரு... தனது படங்களில் வன்முறை இருந்தாலும் சில நல்ல விஷயங்களைப் பேசும் சசிகுமார், படம் முழுவது தன்னைச் சுற்றியே நகரும்படி கதை அமைப்பதில் கில்லாடி. இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுதலாய் வன்முறைக்கு வன்முறைதான் சரி என்று சொல்வதுடன் எல்லாக் கதாபாத்திரங்களும் தன்னைப் பற்றி பேசும்படி வைத்திருக்கிறார். இதில் சாதித்தாரா.. இல்லை நம்மைச் சோதித்தாரா... என்றால் இரண்டும் சமபங்குதான்... பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்த படம்... ரத்தச் சகதியில் சிக்கி குற்றுயிராய்க் கிடந்து தவிக்கிறது.\nபடத்தில் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிற்பவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான்... 'ஏய் பொட்டை வெளியில வாடா'ன்னதும் கோவணத்தை வரிந்து கட்டியபடி எண்ணெய் தேய்த்த உடம்புடன் வேல் கம்பைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு ஓடிவரும் போது மனுசன் கலக்கிட்டாரு... அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்... மகனிடம் கோபப்படும் இடம்... கிடாரி வரவில்லை என்று வருந்தி இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து, அவன் வீட்டுக்குள் நுழைந்து மாடத்தில் நிற்கும் தன்னைப் பார்த்து லேசான புன்னகை பூத்ததும் விடும் ஒற்றைப் பெருமூச்சு... மகனின் பிணத்தைப் புரட்டி செருப்பை எடுத்துக் கொண்டு பதட்டத்துடன் நடப்பது என தூள் கிளப்புகிறார். வேல ராமமூர்த்தி ஐயா அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அவரின் போக்கில் நடிக்க வைத்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும். பெரும்பாலான படங்களில் இது போன்ற பாத்திரங்களையே அவர் ஏற்பதுதான் ஏனென்று தெரியவில்லை... மாற்றிக் கொண்டால் மிகச் சிறப்பான இடத்தை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர் உணர்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய வேண்டிய காலகட்டம் இது.\nரத்த வாடை வீசும் படத்தில் காதல் தென்றலை வீசச் செய்து நெஞ்சை அள்ளி நம் நெஞ்சுக்குள் 'விரல் தொடும் தூரத்தில் வரம் இருக்கு' என்று அமர்ந்து கொள்பவர் நிகிலா விமல்... இந்தப் பொன்ணு என்னமா நடிக்குது... வெற்றிவேல் படத்தில் சோகமாய் இருக்கும் போதே பட்டையைக் கிளப்பியிருக்கும் இதில் சொல்லவா வேண்டும்... காதல் காட்சிகளில் எல்லாம் செம... காதல் காட்சிகளை ரொம்ப ரசனைக்குரியதாய் ஆக்கியதில் பெரும்பங்கு இவருக்குத்தான்.... அந்த உதட்டுச் சுழிப்பு... புருவ நெளிப்பு... கண் ஜாடை... சின்னச் சின்ன துள்ளல்கள்... என எல்லாமே கலக்கல். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார். ஊதாக்கலரு ரிப்பனில் ஸ்ரீதிவ்யா கண்ஜாடை காட்டுமே.... உன்மேல ஒரு கண்ணுதானில் கீர்த்தி கண்ஜாடை காட்டுமே... அதெல்லாம் பின்னுக்குத் தள்ளி வண்டியில நெல்லு வருமில் கண்ஜாடை காட்டி எல்லாரையும் தன் பக்கம் இழுத்திருச்சு... உண்மையிலேயே நல்ல நடிப்பு... தன்னோட படங்களில் கதாநாயகிக்கு நிறைய காட்சிகள்... அதுவும் நிறைவாய் கொடுப்பது சசிகுமாரின் பாணி. அது இதிலும்... நிகிலாவும் பட முழுக்க வருவது போல் காட்சிகள் வைத்ததில் ரத்தத்தின் ஊடே காதல் பாய்ந்திருக்கிறது.\nகொம்பையா பாண்டியன் அதாங்க வேலராமமூர்த்தி ஐயாவின் மகனான வருபவர் மிகச் சிறந்த எழுத்தாளுரும் இலக்கியவாதியுமான வசுமித்ரவாம். அவரோட வசன உச்சரிப்பு... பேசும் போது முகத்தில் காட்டும் பாவங்கள் என பக்காவாச் செய்திருக்கிறார். நடிகனின் மகன் நடிகன் ஆவது போல்... அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆவது போல் ஒரு ரவுடியின் மகன் ரவுடி ஆக ஆசைப்படுவான் என்பது நம்ம தமிழ்ச் சினிமாவில் எழுதப்படாத விதி. கபாலி குடும்பச் சிதைவுக்கும் இதுதானே காரணம்... அதேதான் இங்கும்... தன் இடத்தில் சசியா என்று பொருமுபவரை தன்னுள் அடக்கி ஏத்திவிட்டு தனக்கான வரவு செலவு கணக்கை முடிக்க நினைக்கும் பெண் ஒருத்தியின் தூண்டுதலில் சிலிர்த்தெழுந்து அடங்கிப் போகிறார்.\nசசிகுமார்... மீசையைத் தடவிக் கொண்டு... குறுங்கத்தியை வாயில் கடித்துக் கொண்டு... டநான் இருக்கும் போது உங்களை போட வந்துட்டானே...' என்று மதயானை போல் கொம்பையா பாண்டியனுக்காக சதக்.. சதக்குன்னு காசாப்புக் கடையில் ஆடு வெட்டுவது போல் வெட்டுகிறார். தன்னோட படத்தில் வன்முறைகள் இருந்தாலும் கடைசியில் ஒரு நல்ல தீர்வைச் சொல்லி முடிப்பார். இதில் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதாய்த்தானே சொல்கிறார்... திருந்தி வாழவில்லை... யாரையும் திருத்தவும் இல்லை... நீண்ட முடி வைத்து வழித்துச் சீவி.... எப்பவும் போல் தாடியுடன் முறுக்கிய மீசை வைத்து கண்ணில் வன்மம் காட்டி நடித்து சசிகுமார் நாயகனாக நின்றாலும் வேலராமமூர்த்தியுடன் வரும் காட்சிகளில் எல்லாம் அந்த மனுசன் நாயகனைப் பின்னுக்குத்தள்ளி வில்லனை முன் நிறுத்திவிட்டார். சசிகுமார் வன்முறைகளில் இருந்து வெளி வரவேண்டிய காலகட்டத்துக்கு வந்துவிட்டார். வன்முறையை வைத்து மட்டுமே நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை... சொல்ல வேண்டிய நல்லதை எப்படியும் சொல்லலாம் என்பதை உணர வேண்டும். காதல் காட்சிகளில் அசத்துகிறார். சின்னச் சின்ன சில்மிஷங்களில் நிகிலாவுக்கு இணையாய்... எப்பவுமே நகைச்சுவை காட்சிகளை தனக்கும் வைத்துக் கொள்ளும் இவர் இதில் 'தூளியிலே ஆட வந்த' பாடலில் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்... சசி ராக்ஸ்.\nதொடர்ந்து வாசிக்க 'மனசு'க்கு வாங்க... ஹி..ஹி.... இங்க முழுவதும் போட்டா யாருமே நம்ம கடைப்பக்கம் வர மாட்டேங்கிறீங்க... அதான்...\nRe: சினிமா : கிடாரி\nமீண்டுமாய் ஒரு அசத்தல் விமர்சனம். குமாரின் எழுத்துக்களின் இருக்கும் கூர்மை எப்போதும் போல் ஜொலிக்கின்றது. சூப்பர்ப்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/02/14/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-04-23T15:12:02Z", "digest": "sha1:I5QM3JDS244ULC3Z4HLXPBH63KHNA624", "length": 11431, "nlines": 106, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "தனிஷ்டா பஞ்சமி – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nதனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்\nதனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.\n• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.\n• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.\n• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.\n• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.\nபிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர்.\nசில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. அது என்ன அடைப்பு அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.\nதனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.\nமுக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.\nகடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.\nஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.\nஇதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ”இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் ” என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nOne thought on “தனிஷ்டா பஞ்சமி”\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:37:35Z", "digest": "sha1:TCQB4CFMERNB5CX2YCJEHCGISXWDVFB6", "length": 6002, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பளி குழிமுயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 2.3)\nகம்பளி குழிமுயல் காணப்படும் இடங்கள்\nகம்பளி குழிமுயல் குழிமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், மங்கோலியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2017, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t32926-topic", "date_download": "2018-04-23T15:12:00Z", "digest": "sha1:5S2DYKQ4NWAJAFEC37JWALEYU6ADECB5", "length": 17481, "nlines": 319, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தலைப்புகளும் கவிதைகளும்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎம் வீட்டில் உல்லாச பயணி\nகவலைக்கு மருந்து மதுவா ...\nவிவாக ரத்து பத்திரத்துடன் ....\nகவலைக்கு மருந்து மதுவா ...\nஎனக்கு - இன்ப ஓசை ....\nகாதல் கொண்டு மோதி ...\nமேக கண்ணீர் - மழை ....\nகண்ணும் என் கண்ணும் ...\nகாதலால் மோதி வந்த மழை ....\nதபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....\nஉனக்காக கவிதை எழுதி எழுதி ....\nகவிதையை திருத்தி திருத்தி .....\nநிரம்பி விட்டது என் வீட்டு ....\nதபால் பெட்டியும் குப்பை தொட்டியும் ....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html", "date_download": "2018-04-23T15:02:04Z", "digest": "sha1:BW5CE3OR6BEWYHH6CGZXG63SRVFXFGFH", "length": 73589, "nlines": 468, "source_domain": "gopu1949.blogspot.in", "title": "VAI. GOPALAKRISHNAN: பஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் [ பகுதி 2 of 2 ] இறுதிப்பகுதி", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் [ பகுதி 2 of 2 ] இறுதிப்பகுதி\nஆனால் இவ்வாறு சுற்றுச்சூழல் சரியில்லாமல் இருப்பதும் கூட, இந்தக்கடையின் பஜ்ஜியின் மனதை மயக்கும் மணத்திற்கும், சுண்டியிழுக்கும் சுவைக்கும் முன்னால் அடிபட்டுப்போகும்.\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா\nதொடர்ச்சி ...... பகுதி -2 [ இறுதிப்பகுதி ] ..... இப்போது:\nஎவ்வளவு தான் முயன்று பார்த்தாலும், என் வீட்டில் எப்போதாவது செய்யப்படும் பஜ்ஜி, இந்தக்கடை பஜ்ஜி போல உப்பலாகவும், பெருங்காய மணத்துடனும், முரட்டு சைஸாகவும், வாய்க்கு ருசியாகவும், வயிறு நிரம்புவதாகவும், உடனடியாக சுடச்சுட தேவைப்படும் நேரத்தில் தேவாமிர்தமாகக் கிடைப்பதாகவும் இல்லை.\nநான் பணியாற்றும் வங்கிக்கு மிக அருகிலேயே இந்த பஜ்ஜிக்கடை அமைந்துள்ளதால், எங்கள் அலுவலக அட்டெண்டர் ஆறுமுகத்திற்கு மதியம் மூன்று மணிக்கு மேல் ஆபீஸ் வேலை எதுவுமே ஓடாது.\nபஜ்ஜிக்கடைக்குக் கிளம்பும் அவரிடம் நாங்கள் எல்லோரும் எங்களுடைய தேவைகளையும் சொல்லி மொத்தமாக வாங்கிவரச்செய்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.\nசுடச்சுட அவர் வாங்கிவரும் பஜ்ஜிகள் எங்கள் ஏ.ஸீ. ரூமுக்கு வந்ததும் நாக்கு சுடாமல் சாப்பிடும் பதமாக மாறிவிடும். அலுவலக வேலைகளில் மூழ்கி, வாங்கி வந்த பஜ்ஜிகளை நாங்கள் கவனிக்காமல் கொஞ்ச நேரம் விட்டால் போதும்; அவைகளுக்கு மிகுந்த கோபம் வந்து விடும். ஏ.ஸி. ஜில்லாப்பு ஒத்துக்கொள்ளாமல்,அவை ஆறி அவுலாகிப்போய் தொஞ்சபஜ்ஜியாகி தூக்கியெறிய வேண்டியதாகத் தங்களை மாற்றிக்கொண்டு விடும்.\nசிறு தொழில் புரிவோருக்கு வங்கி மூலம் கடன்கொடுத்து உதவும் பதவியை நான் வகித்ததால், அட்டெண்டர் ஆறுமுகத்தை அனுப்பி அந்த பஜ்ஜி வியாபாரம் செய்யும் பெரியவரை வரவழைத்து, அவருக்கு ஏதாவது ஒரு வகையில் பண உதவி செய்து, அவர் செய்யும் வியாபாரத்தைப் பெருக்கிடலாம், முன்னேறச் செய்யலாம் என்று நினைத்தேன். அவருக்காகவே அன்று மாலை என் அலுவலகப்பணிகள் முடிந்த பின்பும், இரவு 7 மணி வரை. என் அலுவலகத்திலேயே காத்திருந்தேன்.\nஅவரை அழைத்துவரச்சென்ற ஆறுமுகம் மட்டும் தனியே திரும்பி வந்தான்.\n”அவரின் பஜ்ஜி வியாபாரம் உச்சக்கட்டத்தை எட்டும் நேரமாம் இரவு எட்டுமணி வரை. அதனால் அவரால் தற்சமயம் தங்களை வந்து பார்க்க செளகர்யப்படாதாம்; மன்னிக்கச்சொன்னார்; மேலும் இந்த நாலு பஜ்ஜிகளை தங்களுக்கு சூடாக சாப்பிடக்கொடுக்கச் சொன்னார்” என்றான் பொட்டலம் ஒன்றை என் மேஜை மீது வைத்தவாறே.\n“வலுவில் போனால் ஜாதிக்கு இளப்பம்” என்பார்களே, அந்தப்பழமொழி என் நினைவுக்கு வந்தது. என்னிடம் லோன் கேட்டு விண்ணப்பித்துக்காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பேர்களின் மத்தியில், இப்படியொரு பிழைக்கத்தெரியாத பஜ்ஜிக்காரர்\nமறுநாள் காலை நேரம். என் வீட்டு ஈஸிச்சேரில் பனியன் துண்டுடன் வாசல் சிட்டவுட்டில் நான் நியூஸ் பேப்பர் படித்தபடி அமர்ந்திருந்தேன். வாசல் இரும்புகேட் திறக்கப்படும் சப்தம் கேட்டு, வாசலை நோக்கினேன்.\nஅதே பஜ்ஜிக்கடைப் பெரியவர். நெற்றியில் விபூதிப்பட்டையுடன் சிவப்பழமாக என்னை நோக்கி கைகூப்பியபடி வந்தார்.\nஅவர் என்னருகில் உட்கார ஒரு நாற்காலியைக் காட்டினேன். பட்டும்படாததுமாக அமர்ந்து கொண்டார்.\n“ஏதோ நீங்கள் என்னைக்கூட்டி வரச்சொன்னதாக உங்க ஆபீஸ் ஆறுமுகம் சொன்னாரு; நேற்றைக்கே என்னால் உடனடியாக போட்டது போட்டபடி கடையை விட்டுட்டு, கஸ்டமர்களை விட்டுட்டு வரமுடியவில்லை” என்றார்.\n“அதனால் பரவாயில்லை; உங்களுக்கு ஏதாவது பண உதவி தேவைப்படுமா அதாவது பேங்க் லோன் ஏதாவது ..... தங்கள் தொழிலை ஏதாவது விரிவாக்கவோ, அபிவிருத்தி செய்யவோ, தனியாக ஒரு கட்டடத்தில் சிறிய ஹோட்டல் நடத்தவோ, பஜ்ஜி மட்டுமில்லாமல் பலவித பலகாரங்கள், சட்னி சாம்பாருடன் தயாரித்து பொதுமக்களுக்கு சேவை செய்யவோ ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கோ. நான் இந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பர் ஆவதற்குள் உங்களுக்கு என்னால் ஆன உதவிகள் செய்து விட்டுப்போகிறேன்” என்றேன்.\n“இந்தக்கைவண்டியில் சூடாக பஜ்ஜி போட்டு விற்பது, எங்கள் குலத்தொழில். எங்க அப்பா, தாத்தா எல்லோருமே செய்த தொழில். ஏதோ கடுமையான உழைப்புக்குத் தகுந்தாற்போல, குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் கிடைத்து வருகிறது. நல்ல இடமாகவும் கோயில் அருகில் அமைந்துள்ளது. ஜனங்களும் என் கடையை விரும்பி வந்து பஜ்ஜிகள் வாங்கி எனக்குத் தொடர்ந்து ஆதரவு தருகிறார்கள்;\nஅந்தக்காலத்தில் ஒரு பஜ்ஜி காலணாவுக்கு விற்றோம். ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். ஒரு ரூபாய்க்கு 64 பஜ்ஜிகள். 2 ரூபாய்க்கு 128 பஜ்ஜிகள். இப்போ ஒரு பஜ்ஜியே இரண்டு ரூபாய்க்கு விற்கிறோம். அதுவே மலிவு என்று சொல்லி வாங்கிப்போகிறார்கள். என்ன செய்வது அகவிலையெல்லாமே ஒரேயடியாய் ஏறிப்போய் விட்டது;\nஇப்போது விற்கும் விலைவாசியில் வேளாவேளைக்குச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், சாதாரண கைவண்டியிழுக்கும் தொழிலாளிகள், மூட்டை தூக்கிப்பிழைப்போர், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்கள், சலவைத்தொழிலாளிகள், முடிவெட்டும் தொழிலாளிகள், ரோட்டோர சிறுசிறு வியாபாரிகள் என சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல், வசதியாக வாழ்ந்து காரில் வந்து இறங்கும் பணக்காரர்கள் வரை எல்லோருக்கும் என்னால் முடிந்த அளவு அவர்கள் நாக்குக்கு ருசியாகவும், வயிற்றுக்கு நிறைவாகவும் ஓரளவு பசியாற்றிட, இந்த நான் செய்யும் பஜ்ஜி வியாபாரத்தால் முடிகிறது;\nநான் பார்க்கும் இந்தத்தொழில் எனக்கு ஒரு முழுத்திருப்தியாக அமைந்துள்ளது. மேலும் பலவித டிபன்கள், சட்னி சாம்பாருடன் கிடைக்கத்தான் ஏகப்பட்ட ஹோட்டல்கள் ஆங்காங்கே உள்ளனவே;\nஇந்தப் பஜ்ஜி வியாபரம் தான் எனக்குப்பழகிப்போய் உள்ளது. புதிதாக ஏதாவது தெரியாத தொழிலில் ஆழம் தெரியாமல் காலை விட எனக்கு இஷ்டமில்லை, என்னை தயவுசெய்து மன்னிக்கணும்;\nஇந்த வியாபாரம் இனியும் தொடர்ந்து செய்து தான் நான் என் குடும்பம் நடத்தணும், குழந்தைகுட்டிகளைக் காப்பாற்றணும் என்று கடவுள் என்னை வைக்கவில்லை. ஒரு குறைவும் இல்லாத நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறேன். ஓரளவு பணம் காசும் சேர்த்தாச்சு. குடியிருக்க ஒரு சுமாரான வீடும் வாங்கியாச்சு.\nஏதோ சொச்ச காலம் உடம்பில் தெம்பு இருக்கும்வரை,இதுவரை என்னைக்காப்பாற்றி வந்துள்ள, இந்த பஜ்ஜித்தொழிலையே செய்து விட்டுப்போகலாம் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் எனக்குக் கொடுப்பதாகச்சொல்லும் லோன் பணம், உண்மையிலேயே கஷ்டப்படும், வேறு யாருக்காவது ஒருவேளை அவசியமாகத் தேவைப்படலாம். அதுபோல யாருக்காவது உதவி செய்தீர்களானால், அவா குடும்பமும் பிழைக்கும், உங்களுக்கும் ஒரு புண்ணியமாப்போகும்;\nஇன்று மதியம் வியாபாரம் செய்ய காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கிவர, அவசரமாக மார்க்கெட்டுக்குப்போய்க்கொண்டிருக்கிறேன்; நான் இப்போது உங்களிடமிருந்து உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பிப்போய் விட்டார், அந்தப்பெரியவர்.\nஎன்னவொரு பக்குவமான, அனுபவபூர்வமான, தெளிவான, அழகானப் பேச்சு இவருடையது என்று நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.\nஎவ்வளவு தான் நான் படித்திருந்தாலும், நல்ல உயர்ந்த உத்யோகத்தில் கெளரவமாக வாழ்ந்து வந்தாலும் பேராசை பிடித்து உழைக்காமலேயே சீக்கரமே கோடீஸ்வரன் ஆக வேண்டும் என நினைத்து, பங்குச்சந்தையில் நுழைந்து பொறுமையே சற்றுமில்லாமல் ’தினமும் இண்ட்ரா டிரேடு செய்கிறேன்’;, ’விட்டதைப்பிடிக்கிறேன்’; ’நஷ்டத்தைக்குறைக்க மேலும் மேலும் மலிவாக வாங்கி ஆவரேஜ் செய்கிறேன்’ என்று நான் இதுவரை இழந்த பணம் நாற்பது லட்சங்களுக்குக்குறையாது.\nஆபீஸில் அனைத்து விதமான லோன்களும் வாங்கி, பீ.எப். சேமிப்புகளையும் திரும்பத்திரும்ப லோன் வாங்கி, அதுவும் போதாமல் மாதம் மூன்று ரூபாய் வட்டிக்கு எவ்வளவோ பேர்களிடம் கடன் வாங்கி இந்த பாழாய்ப்போன ஷேர் மார்கெட்டில் சூதாட்டம் போல பணத்தையெல்லாம் போட்டுப்போட்டு, மார்க்கெட் சரிவினால் எவ்வளவோ நஷ்டங்கள் பட்டு எவ்வளவோ அடிகள் வாங்கியிருந்த எனக்கு, நானே வலுவில் இறங்கி வந்து குறைந்த வட்டிக்கு பேங்க் லோன் சாங்ஷன் செய்கிறேன் உங்களுக்கு என்று சொல்லியும், “அது எனக்குத்தேவையில்லை”என்பதற்கான காரணமாகச்சொன்ன இந்தப்பெரியவரின் ஒவ்வொரு சொல்லும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.\nவாழ்க்கையை மிகவும் உஷாராக திட்டமிட்டு, நம் வருமானம் என்ன, நம் தேவைகள் என்ன, வரவுக்குள் எப்படியாவது செலவை அடக்கணும், முடிந்தால் கொஞ்சமாவது சேமிக்கணும், கடனே வாங்கக்கூடாது என்று ஒரு சில கொள்கைகளோடு வாழ்பவர்கள் உண்டு.\nவேறு சிலரின் கொள்கைகளே இதற்கு நேர் மாறாக இருக்கும். கடன் வாங்குவதை இவர்கள் ஒரு பெருமையான விஷயமாகக் கருதுவதுண்டு. கிடைக்குமிடத்திலெல்லாம், கிடைக்கும் வழிகளிலெல்லாம் கடன் வாங்குவார்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கக்கடன் என்று எதற்கும் அஞ்சாமல் எல்லா வழிகளிலும் கடன் வாங்கி, மிகவும் நாகரீகமாக சமூக அந்தஸ்துடன் சொத்து சுகங்களைப்பெருக்கிக்கொண்டு வாழ்வார்கள். அவர்களும் திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்வார்கள். பெரும்பாலும் இவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். தைர்யமாகக்கடன் வாங்குவார்கள்; அதனை சாமர்த்தியமாக அடைப்பார்கள். பணத்தை எப்படிஎப்படியெல்லாமோ புரட்டியெடுத்து, ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத்தூக்கி ஆட்டில் போட்டு, மொத்தத்தில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால், நல்ல செழிப்பான நிலமைக்கும் வந்து விடுவார்கள்.\nதிட்டமிடாமல் நெடுகக்கடன் வாங்கி, அவற்றை ஏதேதோ வழிகளில் செலவுகள் செய்து, கடனிலிருந்து மீண்டு வரவும் தெரியாமல், ஒரு சிலரின் எல்லாத்திட்டங்களும் தோல்வியடைந்து கடைசியில் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாவதும் உண்டு. உலகம் பலவிதம்.\nஎன்னுடைய தந்தை வேடிக்கையாக ஒரு கதை சொல்லுவார். ஒருவன் வியாபாரி. அவனது வியாபாரம் காட்டிலிருந்து யானையைப்பிடித்து வந்து பழக்கி விற்பனை செய்வது.\nஅவன் மற்றொருவனிடம் “யானை விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுமா விலைக்கு வாங்கிக்கொள்கிறாயா” என்று கேட்டானாம்.\n“யானையைக்கட்டி எவன் தீனி போடுவது, எனக்கு வேண்டாம் அது” என்றானாம்.\n“யானைக்கான பணம் நீ உடனே கொடுக்கணும் என்பதில்லை; ஏதோ இருப்பதைக்கொடு, மீதியை தவணை முறையில் மெதுவாகத்தந்தால் போதும்” என்றானாம் அந்த வியாபாரி.\n” என்று ஆச்சர்யப்பட்டவன், அப்போ ஒரு யானைக்கு இரண்டு யானையாக என் வீட்டு வாசலில் கட்டிப்போடு” என்றானாம்.\nஇந்தக்கதை ஒரு வேடிக்கைக்காகச் சொல்லப்பட்டாலும், ஜனங்களில் ஒரு சிலர் இது போன்ற குணாதிசயம் உள்ளவர்கள். தனக்கு அந்தப்பொருள் தேவையா தேவையில்லையா என்று யோசிக்காமலேயே, கடனாகத்தரப்படுகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு எது வேண்டுமானாலும், எவ்வளவு அளவு வேண்டுமானாலும் வாங்கிக்குவித்துவிடுவார்கள். எதையும் திட்டமிடாமல் கடைசியில் திண்டாடுவார்கள்.\nஒரு கடை என்று வைத்துவிட்டால், கடை வாடகை, எலெக்ட்ரிக் பில்லு என்று பணத்தை எடுத்து வைக்கணும். நாற்காலிகள் மேஜைகள் என்று வாங்கிப்போட்டு அவற்றையும் பராமரிக்கணும். சர்வர்கள், க்ளீனர்கள், உணவுப்பண்டங்கள் தயாரிப்பவர்கள் என அனைவருக்கும் சம்பளம் கொடுக்கணும். வருமான வரி, விற்பனை வரி, சேவை வரி, தண்ணீர் வரி, லைஸன்ஸ், சுகாதார இலாகா கெடுபிடிகள் என பல தொல்லைகளுக்கு ஆளாகணும்.\nபலவகை டிபன்கள் செய்து அவை மீந்து போகாமல், ஊசிப்போகாமல், மாவுகள் புளித்துப்போகாமல் பாது காக்கணும். அவற்றைப்பாதுகாக்க வேண்டி ஓரிரு குளிர்சாதனப்பெட்டிகள் வாங்கணும். அதிக அளவில் சாமான்கள் வாங்கி, அவற்றை எலி கடிக்காமல் பாதுகாக்க பலவித அல்லல் படணும்.\nஏதோ வந்தோமாம்; ஒருவருக்கொருவர் உதவியாக இருவர் மட்டும் சின்ன அளவில் ரோட்டோரமாக வியாபாரம் செய்தோமாம்; அன்றாடம் ஏதோ லாபம் பார்தோமாம் என்று போக நினைக்கும். இந்தப்பஜ்ஜிக்கடைப் பெரியவரின் பேச்சில் இருந்த நியாயத்தை என்னால் உணர முடிந்தது.\nஎன்னதான் பேங்கில் மிகப்பெரிய ஆபீஸர் பதவி நான் வகித்தாலும் ஷேர் மார்க்கெட் பைத்தியமாக இருந்த எனக்கு “பேராசைப் பெரு நஷ்டம்” என்பது புரிய ஆரம்பித்த காலகட்டத்தில் தான், நல்லவேளையாக என் தகப்பனார் போன்ற இந்தப்பெரியவரை சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக்கிட்டியது.\n“சிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்” “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.\nஎன்னதான் இருந்தாலும் கடும் உழைப்பும், கொள்கைப்பிடிப்பும் கொண்டு, வாழ்க்கையில் நாணயமாக, நேர்மையாக வாழ்ந்து, தன் கடும் உழைப்பினால் மட்டுமே வெற்றிபெற்றுள்ள இவரின் கைப்பட செய்துதரும் “பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் ..... அதன் ருசியே தனி தான்” என்று புரிந்து கொண்டேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:56 AM\nஅகலக்கால் வைக்காது நிதானமாக நடப்பவர்கள்\nதன் நிலைக்குமேல் ஆசை கொள்ளாதவர்களும்\nதன் வரவுக்குமேல் செலவு செய்யாதவர்களும்தான்\nஉண்மையில் வாழும் வகை அறிந்தவர்கள்.\nஇதை மிக அழகாக எளிமையாக சொல்லிப்போகும் உங்கள்\nஅனுபவப் பாடத்தின் மூலம் பஜ்ஜி சுவை மிக கூடி விட்டது. கதை கொஞ்சம். சிந்தனைத் துளிகள் ஏராளம்.\nகதை அருமையோ அருமை. கருத்துச் செறிவான கதை.\nஉங்களின் எல்லா கதைகளுமே ஒரு கதாப்பாத்திரம் கதை சொல்லுவது போலவே உள்ளது. வேறு வடிவத்தில் முயற்சி செய்யுங்கள்.\nஎன்னவொரு பக்குவமான, அனுபவபூர்வமான, தெளிவான, அழகானப் பேச்சு இவருடையது என்று நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.//\nதங்களின் அருமையான அறிவுப்பூர்வமான கதையும் ஆச்சரியமே.\nசிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்” “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.//\nஅருமையான வாழ்வியல் தத்துவம். பாராட்டுக்கள்.\nஇவரின் கைப்பட செய்துதரும் “பஜ்ஜீன்னா பஜ்ஜி தான் ..... அதன் ருசியே தனி தான்” என்று புரிந்து கொண்டேன்.//\nதங்களின் கைப்பட சமைத்த அருமையான கருத்துரை பொதிந்த கதை தனித்தன்மையுடன் திகழ்கிறது.\nகதை அருமையோ அருமை. கருத்துச் செறிவான கதை.\nஉங்களின் எல்லா கதைகளுமே ஒரு கதாப்பாத்திரம் கதை சொல்லுவது போலவே உள்ளது. வேறு வடிவத்தில் முயற்சி செய்யுங்கள்.//\nஅதுவே கதைக்கு ஒரு அந்யோந்யத்தைக் கொடுப்பதாக உணர்கிறோம்.\nமனிதர்களில் இப்படியும் உண்டு. அப்படியும் உண்டு என சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். கலாநேசன் சொல்லி இருப்பது போல கதை சொல்லும் பாணியை தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\n* வேடந்தாங்கல் - கருன் *\n//வாழ்க்கையை மிகவும் உஷாராக திட்டமிட்டு, நம் வருமானம் என்ன, நம் தேவைகள் என்ன, வரவுக்குள் எப்படியாவது செலவை அடக்கணும், முடிந்தால் கொஞ்சமாவது சேமிக்கணும், கடனே வாங்கக்கூடாது என்று ஒரு சில கொள்கைகளோடு வாழ்பவர்கள் உண்டு//\nவாழ்க்கை பாடம் படித்தோம் ஐயா\nசுவையான விதவிதமான பஜ்ஜிகள் போல வரவு செலவு பற்றியும் வெவ்வேறு சிந்தனைகளுடன் உங்களின் எதிரில் உட்கார்ந்து கதை கேட்கும் பாணியில் அருமையாய்.\nசொல்லும் வடிவத்தில் மாறுதல் கொண்டு வாருங்கள். முன்னமேயே நான் ஒருதடவை சொன்னது போல் தன்மைஒருமையிலேயே கதை சொல்வது ஒரு கட்டத்துக்கு மேல் போர் அடிக்கத் தொடங்கிவிடும்.\nபஜ்ஜி காரனிடன் இருந்து நல்ல பாடம்\nபுலவர் சா இராமாநுசம் July 7, 2011 at 1:14 PM\nதேவைக்கு மேல் சேர்ப்பவன் திருடன் என்ற வாக்கியம்தான் நினைவிற்கு வருகிறது. உண்மையில் திருடன் அல்ல திருட்டு கொடுத்தவன். இது போன்ற விசயங்கள் தங்களின் மூலம் வரும்போது அருமையாக இருக்கிறது.\nகதையின் கருத்து மிகவும் பிரமாதம் சார்.எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் புரிவதில்லை.அதை புரிந்துகொண்டால் அந்த பெரியவரை போல நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என அழகாக சொல்லியுள்ளீர்கள்.நன்றி..\n\" தனக்கு அந்தப்பொருள் தேவையா தேவையில்லையா என்று யோசிக்காமலேயே, கடனாகத்தரப்படுகிறது என்றால், கண்ணை மூடிக்கொண்டு எது வேண்டுமானாலும், எவ்வளவு அளவு வேண்டுமானாலும் வாங்கிக்குவித்துவிடுவார்கள். எதையும் திட்டமிடாமல் கடைசியில் திண்டாடுவார்கள்.\"\nஉண்மையான கருத்து சார். இங்கு தில்லியில் இருப்பவர்களை நினைத்து இப்படித்தான் புலம்பிக் கொண்டு இருப்பேன்.\nஇருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே சுகம்.\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் July 7, 2011 at 5:54 PM\nவாழ்க்கை பாடத்தை சொல்லி தந்த\nகருத்தாழம்மிக்க கதை படித்த திருப்தியை தந்து விட்டீர்கள் அய்யா\nஅனைவரும் உணர வேண்டிய அனுபவ பாடம் உள்ள கதை.\nஎங்கேயோ ஆரம்பிச்சு எப்படியோ முடிஞ்சி போச்சு. பஜ்ஜியும் நல்லா இருந்தது. கதையும் நல்லா இருந்தது.\nமேலே மொறு மொறுவென்று பொன்முறுவலாய்.. சுவையாய் ஒரு பதிவு.\nநான் மத்தியானம் போட்ட கமெண்ட் பஜ்ஜி சாப்பிட போயிடுச்சோ என்னமோ தெரியலையே... :)\nஅளவுக்கு அதிகமாய் சம்பாதிக்க ஆசைப் படக்கூடாது என்ற நல்ல கருத்தினை பஜ்ஜி கடைக்காரர் மூலம் அழகாய் சொல்லிட்டீங்க சார்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி July 7, 2011 at 10:32 PM\nஇனிமே புஜ்ஜின்னு புசுபுசுமுடியோட நாய்க்குட்டியைப் பார்த்தாக் கூட எனக்கு உங்க பஜ்ஜி ஞாபகம் தான் வந்துடும்.. கதையோட தாக்கம் அப்ப்டி\nஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பொருளை எடுத்துக்கொன்டு அதைப்பற்றி விஸ்தாரமாய்ச் சொல்லுவது உங்கள் பாணி மூக்குத்தியாகட்டும், சுடிதாராகட்டும், பட்டுப்புடவையாக இருக்கட்டும், பஜ்ஜியாகட்டும், எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு ஆய்வே செய்து சமர்ப்பிப்பது போல மிகுந்த சுவை பட எழுதுவது உங்களின் எழுத்தின் சிறப்பு மூக்குத்தியாகட்டும், சுடிதாராகட்டும், பட்டுப்புடவையாக இருக்கட்டும், பஜ்ஜியாகட்டும், எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு ஆய்வே செய்து சமர்ப்பிப்பது போல மிகுந்த சுவை பட எழுதுவது உங்களின் எழுத்தின் சிறப்பு அதனாலோ என்னவோ பஜ்ஜி மிக மிக சுவையாக இருந்தது அதனாலோ என்னவோ பஜ்ஜி மிக மிக சுவையாக இருந்தது வழக்கம்போல அருமையான அனுபவப்பாடமும் இறுதியில் இருந்தது வழக்கம்போல அருமையான அனுபவப்பாடமும் இறுதியில் இருந்தது\nஅருமையான படைப்பு. பொதுவாக பஜ்ஜிக்குள் எண்ணெய் இருக்கும், வாழைக்காயோ, வெங்காயமோ போன்ற காய்கறிகள் இருக்கும், சூடு இருக்கும், சுவையும் இருக்கும்.\nஉங்களின் இந்தப் பஜ்ஜீன்னா பஜ்ஜிதான் என்ற படைப்புக்குள் வாழ்வியலின் அனைத்துத்தத்துவங்களும் ஒருங்கே அமைந்துள்ளதில், அதன் சுவையை பன்மடங்கு கூட்டி எங்களைப் பரவசமூட்டி விட்டது.\nஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பொருளை எடுத்துக்கொன்டு அதைப்பற்றி விஸ்தாரமாய்ச் சொல்லுவது உங்கள் பாணி தன் வரவுக்குமேல் செலவு செய்யாதவர்களும்தான்\nஉண்மையில் வாழும் வகை அறிந்தவர்கள்.\nஇதை மிக அழகாக எளிமையாக சொல்லிப்போகும் உங்கள்\nஉங்கள் கதையில் வரும் வங்கி அதிகாரி மாதிரி எல்லோருமே வங்கிகள் கடனை உதிவியாகச் செய்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.\nகடன் கொடுப்பது தான் வங்கிகளின் பிரதானத் தொழில். கடன் வங்குபவர்கள் அவர்களுடைய மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள். இவர்களின் வட்டிப் பணம் தான் வங்கிகளின் வருமானம் என்பது திறமையாக மறைக்கப் பட்ட விஷயம்.\nபஜ்ஜிக்கடைக்காரர் பஜ்ஜியை உதிவியாகத் தரவில்லை. அதே நேரத்தில் வாடிகையாளர்களின் திருப்தியையும், தன் தொழிலையும் பெரிதும் மதிக்கிறார். இந்த மரியாதையே அவருக்கு செல்வத்தையும் சுகத்தையும் தந்திருக்கிறது.\nமக்களின் வரட்டு கவுரவம் வங்கிகளுக்கு மிக சாதகமான விஷயம். பஜ்ஜிக்கடைக்காரர் இது இல்லாமல் இருந்ததால் வங்கியிடமிருந்து தப்பித்துக் கொண்டார்.\nவங்கிகள் வலிய வந்து கடன் கொடுத்தாலும், அதை நமக்கு நிகர லாபம் கிட்டும் வண்ணம் பயன் படுத்தத் தெரியாது என்றால், கடன் வாங்கமல் இருப்பதே மேல் என்ற தத்துவம் விளக்க ஒரு சிறந்த கதையாக நான் எடுத்துக் கொள்கிறேன்.\nMICROSOFT நிறுவனத்திற்கு கடன் இருந்ததில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஅன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் கருத்துக்களை கதைகளின் மூலம் சொல்லும் உங்கள் பணி சமூதாயத்திற்கு உண்மையான உதவி.\n“போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.//He is really great. பாதி கதை படிச்சிட்டு வரும்போதே அந்த பழமொழி நினைவில் வந்தது .அதையே நீங்களும் மேற்கோள் காட்டியிருக்கீங்க .\nபஜ்ஜி சுவையுடன் கருத்தையும் சொல்கிறது.\nகதை அருமையோ அருமை. கருத்துச் செறிவான கதை.\nநிறைய படிப்பினைகள் இழைந்திருக்கும் பஜ்ஜிக்கதை. கைவண்டிக் கடையைக் குலத்தொழிலாக மதிக்கும் நபர்கள் இருப்பது வியப்பு போலிகளில் தொலைந்து போனவர்களுக்கு இடையில் பஜ்ஜிக்காரர்கள் அவ்வப்போது தென்படுவது புழுக்கத்தில் இதம் கொடுக்கும் காற்றோட்டம்.\nஇல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ப‌ண‌த்தை விட்டுப் பெற‌ முடியாத‌ பாட‌த்தை ஒரு ப‌ஜ்ஜிக் க‌டைப் பெரிய‌வ‌ர் மேலெழுந்த‌ ந‌ல்லெண்ண‌த்தாலும் இர‌க்க‌த்தாலும் வ‌லிய‌ க‌ட‌ன் த‌ர‌ அழைத்துப் பெற்றிருக்கிறீர்க‌ள் தாங்க‌ள் க‌ற்ற‌ பாட‌த்தை, க‌தையாக‌ட்டும் சொந்த‌ அனுப‌வ‌மாக‌ட்டும்... எங்க‌ளுக்கும் ப‌கிர்ந்த‌ த‌ங்க‌ள் நேர்மை என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு சார்.\nதங்களது அனுபவத்தின் மூலம் நாங்களும் பாடம் கற்றுக் கொண்டோம்.\nபஜ்ஜி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு\nகொஞ்சம் வெறும் மோர் சாதம் ஊறுகாயோட\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nபஜ்ஜிக்கார பெரியவர், நிச்சயம் லோன் பெற்றுக் கொள்ள மறுப்பார் என்று பாதிக் கதையிலேயே தெரிந்து விட்டாலும், என்ன காரணத்தைச் சொல்லி மறுக்கப் போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பே ஆவலாகி சுவையை கூட்டிவிட்டது. கதைக்கான உருவத்தை அங்கங்கே வெட்டி ஒட்டி 'சிக்'கென அமர்க்களபடுத்தியிருக்கலாம்.\nஅன்பின் வை.கோ - அளவிற்கு மீறி ஆசைப்பட வேண்டாம் - நிறைவான வாழ்க்கை - இறைவன் கொடுத்த வரம் - போதுமென்ற மனம் - பெரியவரின் நிலை - அழகாக விளக்கப்பட்ட கதை. நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇந்த என் சிறுகதையின் இறுதிப் பகுதியை உற்சாகத்துடன் வரவேற்றுப் பாராட்டியுள்ள,\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nஇன்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nசுவையாக ஆரம்பித்த பஜ்ஜிக்கதை நெகிழ்வாக முடித்து விட்டிர்கள்.\n//சிறுகக்கட்டி பெருக வாழவேண்டும்” “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற இவரின் கொள்கைகள் நல்லதொரு வாழ்வியல் பாடத்தை எனக்குச்சொல்லி விட்டுச்சென்றது.\nஅன்புள்ள ஸாதிகா மேடம். வாங்க, வணக்கம்.\nதங்களின் அன்பான வருகையும், நெகிழ்வான கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.\nபஜ்ஜியை வைத்துக் கொண்டு அருமையான கதை எழுதி, அழகாக ஒரு நீதியும் சொல்லி விட்டீர்கள்.\n//பஜ்ஜியை வைத்துக் கொண்டு அருமையான கதை எழுதி, அழகாக ஒரு நீதியும் சொல்லி விட்டீர்கள்.//\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. மனமார்ந்த நன்றிகள்.\n இது வெறும் கதையும் அல்ல. சொல்ல வார்த்தையும் இல்ல. அனைவரும் புரிந்து கொள்ள தேவையான பதிவு. நச்சுனு இருக்கு. சுவையான பஜ்ஜி தான் இது. நன்றி ஐயா.\nவாருங்கள், வணக்கம். இந்த என் பழைய பதிவுக்கு திடீரென்ற தங்களின் வருகை எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது.\n இது வெறும் கதையும் அல்ல. சொல்ல வார்த்தையும் இல்ல. அனைவரும் புரிந்து கொள்ள தேவையான பதிவு. நச்சுனு இருக்கு. சுவையான பஜ்ஜி தான் இது. நன்றி ஐயா.//\nமிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஅன்பின் வை.கோ - ஏற்கனவே மறுமொழி உள்ளது - 20.07.2011 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் வை.கோ - ஏற்கனவே மறுமொழி உள்ளது - 20.07.2011 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//\nஅன்பின் திரு சீனா ஐயா, வணக்கம் ஐயா.\nஆம் ஐயா, ஏற்கனவே தங்களின் கருத்துக்கள் பதிவாகியுள்ளன ஐயா. மீண்டும் வருகைக்கு நன்றிகள் ஐயா.\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் பெரியவர் மிக உயர்ந்தவர் ஆகிவிட்டார்.\nபஜ்ஜியை மையமாக வைத்து கருத்துள்ள ஒரு கதை சொல்லிட்டீங்க.\nபஜ்ஜி கட ஆளு நாயமா பேசினாரு. இந்தாளு பண உதவி வோணுமான்னு கேட்டதுக்கப்பாலகூட மறுத்துட்டாரு.நல்ல ஆளு. இந்த கைவண்டில பலகாரம் சுடுரவங்க அல்லாருமே சொல்லி வச்சுகிட்டாப்ல சாக்கட ஓரமாவே நிக்குராங்களே.\nஇவ்வளவு கைபக்குவம் உள்ளவரு அதிக வருமானத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது பெரிய விஷயம்தான் வலிய உதவி செய்ய தயாராக இருந்தும் பெருந்தன்மையுடன் மறுத்து சொன்னது சிறப்பு.\nபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து...புரிகிறது..\n//நீங்கள் எனக்குக் கொடுப்பதாகச்சொல்லும் லோன் பணம், உண்மையிலேயே கஷ்டப்படும், வேறு யாருக்காவது ஒருவேளை அவசியமாகத் தேவைப்படலாம். அதுபோல யாருக்காவது உதவி செய்தீர்களானால், அவா குடும்பமும் பிழைக்கும், உங்களுக்கும் ஒரு புண்ணியமாப்போகும்; //\nபஜ்ஜியும் படிப்பினையும் நல்லா இருந்தது.\nநாம மாத்திரம் அல்ல, நமக்கு முன்னோடியா கோபு சார் இருந்திருக்கிறார் என்பதை 40 லட்சம் நஷ்டக் கதையில் கண்டுணரமுடிந்தது.\nலோனோ, கிரெடிட் கார்டு வைத்திருப்பதோ பெரிய குற்றம் என்றே இதுவரை என் மன'நிலை. 'நாயை அடிப்பானேன்....... சுமப்பானேன்' கதைதான் லோன் வாங்கும் பெரும்பாலானவர்களின், கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கும் என்று தோன்றுகிறது.\nஎளிய மனிதரின் contented மன'நிலை நல்லா இருந்தது.\nவழக்கம்போல் உங்கள் நகைச்சுவை நடையை, 'தொஞ்ச பஜ்ஜியில்' கண்டுகொண்டேன்\n//பஜ்ஜியும் படிப்பினையும் நல்லா இருந்தது.//\n//நாம மாத்திரம் அல்ல, நமக்கு முன்னோடியா கோபு சார் இருந்திருக்கிறார் என்பதை 40 லட்சம் நஷ்டக் கதையில் கண்டுணரமுடிந்தது.//\nஅது ஒரு காலம். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அதில் ஓர் 20 சதவீத நஷ்டங்களுடன் புத்திக்கொள்முதல் கிடைத்து அதிலிருந்து முற்றிலும் வெளியேறியுள்ளேன்.\nடெபிட் கார்ட், கிரெடிட் கார்டு எதுவும் நான் வைத்துக்கொள்வது இல்லை. ATM கார்டு மட்டுமே, அதுவும் எப்போதாவது தான் Very Rare ஆக ஆபரேட் செய்வேன். ஓரிரு மாதச் செலவுகளுக்கான பணத்தை ரொக்கமாகவே கைவசம் எப்போதுமே RESERVE ஆக என்னிடம் (தொஞ்ச பஜ்ஜி போல) வைத்துக்கொண்டிருப்பேன். :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nபழய பதிவுகளை ஒன்னுவிடாம படித்து ரசித்து வருகிறேன். கொஞ்ச நாளா நெட் பக்கம் வர முடியல. கன்டினியு விட்டுபோச்சு. எந்த பதிவு வரை கமெண்ட் தேடி பார்க்கவே லேட்டாயிடிச்சு. வேற ஒன்னுமில்ல சூடான பஜ்ஜி சாப்பிட்ட உண்ட மயக்கம்தான். கடைக்காரர் உணர்ந்து சொல்லியிருக்கும் விஷயங்கள் நியாயமானதுதான். அகலக்கால் வைத்து அவதி படுவானேன்.. போதுமென்றமனமே சிறந்தது.\n//பழய பதிவுகளை ஒன்னுவிடாம படித்து ரசித்து வருகிறேன்.//\n//கொஞ்ச நாளா நெட் பக்கம் வர முடியல. கன்டினியு விட்டுபோச்சு. எந்த பதிவு வரை கமெண்ட் தேடி பார்க்கவே லேட்டாயிடிச்சு. வேற ஒன்னுமில்ல//\nஇதெல்லாம் மிகவும் சகஜம்தான். அதனால் பரவாயில்லை.\n//சூடான பஜ்ஜி சாப்பிட்ட உண்ட மயக்கம்தான்.//\n//கடைக்காரர் உணர்ந்து சொல்லியிருக்கும் விஷயங்கள் நியாயமானதுதான். அகலக்கால் வைத்து அவதி படுவானேன்.. போதுமென்றமனமே சிறந்தது.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \nமுத்துச்சிதறல் வலைப்பதிவர் திருமதி. மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot. in/ அவர்களுடன் மீண்டும் ஓர்...\n20] பணமும் பதவியும் படுத்தும் பாடு\n2 ஸ்ரீராமஜயம் ’புராணங்கள் புளுகு மூட்டைகள்’ ’சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை’ என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் க...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n2 ஸ்ரீராமஜயம் நம்மைவிட உயர்ந்த நிலையிலும், சக்தியிலும் உள்ள பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செய்தல் வேண்டும். வணக்க வார்த்தைக...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 3 ]\nகாது கொடுத்துக்கேட்டேன் ....... ஆஹா ..... குவா குவ...\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 2 ]\nமுன்னுரை என்னும் முகத்திரை (தொடர் பதிவு)\nமூன்று முடிச்சுகள் [தொடர் பதிவு]\nபஜ்ஜீன்னா .... பஜ்ஜி தான் [ பகுதி 2 of 2 ] இறுதிப...\nபஜ்ஜீன்னா பஜ்ஜி தான் [ பகுதி 1 of 2 ]\nமலரும் நினைவுகள் - பகுதி 6 [ கலைகளிலே அவள் ஓவியம் ...\nமலரும் நினைவுகள் - பகுதி 5 [ துபாய் பயணம் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 4 [ நூல்கள் பெற்றுத்தந்த ...\nமலரும் நினைவுகள் - பகுதி 3 [ என்னை வரவேற்ற எழுத்து...\nமலரும் நினைவுகள் - பகுதி 2 [ அலுவலக நாட்கள் ]\nமலரும் நினைவுகள் - பகுதி 1 [ நல்லதொரு குடும்பம் ]\nநூறாவது பதிவு of 2011 [ இந்த நாள் இனிய நாள் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyarajanm.blogspot.com/2011/12/blog-post_8478.html", "date_download": "2018-04-23T15:10:53Z", "digest": "sha1:6U2Q5DTR4ZRVBRY6DD7URTMEFW3VPZEA", "length": 7365, "nlines": 139, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "சிரிச்சா போதும்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nநாட்டுப்பற்று பற்றி பாடம் நடத்திய ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவர்கள் என்பதை விளக்க சொன்னார். ஒரு மாணவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுப் பொருட்கள் எதையும் உபயோகிப்பதில்லை.''அடுத்தவன் சொன்னான்,''நான் வெளி நாட்டுத் திரைப்படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.''மூன்றாவது மாணவன் சொன்னான்,''நான் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து இதுவரை ஆங்கிலத்தில் தேறியதில்லை''\nகுறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.ஒருவன் சொன்னான்,''ஐயா,இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே''இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன் என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''இல்லை ஐயா,அவன் பெயர் ரவி.என் பெயரோ,வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.''\n''நாய் பற்றிய கட்டுரை எழுதி வரச் சொன்னால்,நீயும் உன் அண்ணனும் ஒரே மாதிரி எழுதி வந்திருக்கிறீர்களே''என்று ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்டார்.அவன் சொன்னான்,''எங்கள் வீட்டில் ஒரு நாய் தானே சார் இருக்குது.''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nநல்ல ஜோக்ஸ்... உங்களின் \"மன்னிப்பாயா\" கதையும் நன்றாக இருந்தது சார்.\n\"இரண்டாம் பகுதி - அறிந்ததா தெரிந்ததா\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sangarfree.com/2011/05/atm.html", "date_download": "2018-04-23T15:25:04Z", "digest": "sha1:KJZIIPSI2YG2WXO6CH5T6OYUFLCMAIEV", "length": 15002, "nlines": 261, "source_domain": "www.sangarfree.com", "title": "பெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி ? ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nபெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி \nsangarfree SIVA 100% மொக்கை, அலசல், சிரிப்பு, சுட்டது\nமுதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என படி முறை வாயிலில் பாப்போம்\nகார்ட் டை மீள பெறல\nவண்டியை எடுத்து கொண்டு செல்லல்\nஇப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள் என்று பாப்போம்\nமேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல்\nவண்டியின் என்ஜினை ஆப் செய்தல\nதனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல்\nபின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல்\nமீண்டும் ATM க்கு செல்லல்\nவண்டியை 1/2 KM தூரம் வரை ஒட்டி செல்லல்\nஆண்கள் vs பெண்கள் இடையான பேஸ்புக் ப்ரோபைலின் வித...\nsamsung tab மாடல் பற்றிய வீடியோ படைப்புகள் உங்களால...\nபெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி \nஊழல் புரிந்தவர்கள் சூசைட் பண்ண சில ஐடியா\nஉன் வீடும் என் காதலும் ...\nகனிமொழி கைது பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் பார்ட் 3.....\nகனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் பார்ட் 2 ...அட...\nகனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் ...அடாடாட என்ன...\nஅலுவலகம் சம்பந்தமான கடுப்பேற்றும் /சிரிப்பூட்டும் ...\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஆண்கள் vs பெண்கள் இடையான பேஸ்புக் ப்ரோபைலின் வித...\nsamsung tab மாடல் பற்றிய வீடியோ படைப்புகள் உங்களால...\nபெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி \nஊழல் புரிந்தவர்கள் சூசைட் பண்ண சில ஐடியா\nஉன் வீடும் என் காதலும் ...\nகனிமொழி கைது பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் பார்ட் 3.....\nகனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் பார்ட் 2 ...அட...\nகனிமொழி பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் ...அடாடாட என்ன...\nஅலுவலகம் சம்பந்தமான கடுப்பேற்றும் /சிரிப்பூட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=62914", "date_download": "2018-04-23T15:31:54Z", "digest": "sha1:UQ3VYKAOI2T7JQ2CM2ZWMUQFVUTMMJ5D", "length": 1503, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "முதல் பதக்கம் - குவியும் பாராட்டுகள்!", "raw_content": "\nமுதல் பதக்கம் - குவியும் பாராட்டுகள்\nதுருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில், இந்திய வீராங்கனை ஆஞ்சல் தாக்கூர் வெண்கலப் பதக்கம் வென்றார். சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. இதனால் அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், சச்சின், சுரேஷ் ரெய்னா எனப் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/26306/", "date_download": "2018-04-23T15:19:34Z", "digest": "sha1:7TF2ULHXZFFVTFBIXGAETZOJIUZBWT73", "length": 10836, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு நல்ல செய்தி – GTN", "raw_content": "\nகொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோருக்கு நல்ல செய்தி\nகொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுக் செல்வோருக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரிடமிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 500,000 ரூபா அறவீடு செய்யத் திட்டமிட்டிருந்தது.\nவெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் உத்தரவிற்கு அமைய இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிணைத் தொகையாக ஐந்து லட்சம் ரூபா செலுத்த வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும், தற்போது அந்த தொகையை அறவீடு செய்யாமலேயே வேலை வாய்ப்பு பெற்றுச்செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 26000 பேர் கொரியாவில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகைவிடப்பட்டுள்ளது கொரியா நல்ல செய்தி வேலை வாய்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nவேலையற்ற பட்டதாரிகள் இன்று வடக்கு மாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்\nதேர்தல்களுக்கு ஆயத்தமாகுமாறு பிரதமர், ஐ.தே.க அமைச்சர்களுக்கு பணிப்புரை\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/demonetisation-india-cash-is-back-as-king-with-record-high-316915.html", "date_download": "2018-04-23T14:59:07Z", "digest": "sha1:WRDB3JCZHNAQ2ZBWKIGWQEVLSUJXA23F", "length": 14161, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன கொடுமை.. பணமதிப்பிழப்புக்கு பிறகு முன்பைவிட பண புழக்கம் அதிகரிப்பு! புள்ளி விவரத்தால் அம்பலம் | Demonetisation in India: Cash is back as king with record high - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» என்ன கொடுமை.. பணமதிப்பிழப்புக்கு பிறகு முன்பைவிட பண புழக்கம் அதிகரிப்பு\nஎன்ன கொடுமை.. பணமதிப்பிழப்புக்கு பிறகு முன்பைவிட பண புழக்கம் அதிகரிப்பு\nபணமதிப்பிழப்பிற்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபுரளிகளை கிளப்பி நாட்டில் குழப்பம் உருவாக்க கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா-காங். திட்டம்: எம்.பி. பகீர்\nஅடிக்கிற வெயிலுக்கு ஏரி, குளம்தான் வற்றும்...ஏடிஎம் கூடவா வற்றிப்போகும்\n500 ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சிடும் ஆர்பிஐ... அப்போ 2000 ரூபாய் நோட்டுக்கு மங்களம்\nஅதிகமாக ரூ.500 நோட்டுகள் அச்சிடப்படும்.. பணத்தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை\nஏடிஎம்களில் வராத 2000 ரூபாய் நோட்டுகள்.. கடுமையான தட்டுப்பாடு ஏன்\nகேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ் டூ பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு\nடெல்லி: பண மற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும், கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பலன் இல்லை என்று ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\n2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 செல்லுபடியாகாது என்றார்.\nஇதையடுத்து ஏடிஎம்களுக்கு மக்கள் நள்ளிரவிலும் ஓடிச் சென்று வரிசையில் நின்றனர்.\nகருப்பு பணத்தை ஒழிப்பதும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தி அதன் மூலம், வர்த்தகத்தை கண்காணிப்பின்கீழ் கொண்டுவரும்தான் இதன் நோக்கம் என்று அப்போது கூறப்பட்டது. சொன்னதை போலவே பணத்திற்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது. வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதியோர் பலரும் மயங்கி விழுந்து பலியான கொடுமைகளும் அரங்கேறின.\nபொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட அவசர நிலையாகவே இது பார்க்கப்பட்டது. நாட்டுக்காக இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ளுமாறு அரசு தரப்பு கோரியது. பாஜகவினரும் கூறினர். இப்போது பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நிலைமை என்ன தெரியுமா\nபண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பது அம்பலமாகியுள்ளது.\nகருப்பு பணத்தையாவது ஒழித்தார்களா என்றால், அதற்கும் அரசு தரப்பில் இதுவரை சரியான, புள்ளி விவரம் வெளியிடப்படவில்லை. இரு நோக்கங்களுமே வீணாகிவிட்ட நிலையில், பண மதிப்பிழப்பு ஏன் என்ற கேள்வி மக்களிடம் எழுகிறது. மக்களை கஷ்டப்படுத்தி ஏடிஎம்களில், வங்கிகளில் காத்திருக்க வைத்ததை தவிர இதன் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு விடை கிடைக்கவேயில்லை.\nபண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும், 2017 ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி, நாட்டின் பண புழக்கம் ரூ.8,73,402 கோடியாக குறைந்தது. அதாவது 51 விழுக்காடு குறைந்தது. ஆனால், அதன்பிறகு விஸ்வரூபம் எடுத்துள்ள பண புழக்கம், இப்போது முன்பை காட்டிலும் அதிகரித்துள்ளது என்பது இந்த புள்ளி விவரம் சொல்லும் மற்றொரு பாடம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndemonetisation economics indian economy பணமதிப்பிழப்பு பொருளாதாரம் இந்திய பொருளாதாரம்\nபோஸ்டரில் பெரியார், அம்பேத்கர்.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்.. பலே திட்டங்கள்\nகோவிலுக்குள் 3வயது சிறுமியை வன்கொடுமை செய்த சூளைமேடு பூசாரி - மரணதண்டனை கிடைக்குமா\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/01/blog-post_51.html", "date_download": "2018-04-23T14:52:48Z", "digest": "sha1:USUBLHA4622PLZ4EIHIVSSXFMOXXF7DH", "length": 33676, "nlines": 253, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : திரைப்பட விழாவில் கிடைத்தது என்ன?- சினிமா ஆர்வலர்கள் கருத்து", "raw_content": "\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன- சினிமா ஆர்வலர்கள் கருத்து\nசி.பி.செந்தில்குமார் 4:30:00 PM #CIFF13, உலகப் படங்கள், சென்னை சர்வதேச பட விழா, திரைப்பட விழா No comments\nசர்வதேச திரைப்படவிழாவில் எங்களுக்குக் கிடைத்தது என்ன - பார்வையாளர்களின் கருத்துத் தொகுப்பு\nகடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியடைந்து வருகிறது சென்னை சர்வதேச திரைப்படவிழா. ஒரு இயக்குநராக பல்வேறு கதையுள்ள படங்களைப் பார்த்து அவர்களது கலாச்சாரங்களை, அவர்களின் திரைக்கதை முறைகளை தெரிந்துகொள்கிறேன். ஒரு நடிகனாக இண்டர்நேஷ்னல் அளவில் எப்படி திறமையை வெளிப்படுத்துகிறார்கள், நம் இந்தியாவில் அதை நாம் எப்படிப் பயன்படுத்தமுடியும் என்பதைத் தெரிந்துகொள்கிறேன். இத்திரைப்படவிழாவை எப்போதும் நான் மிஸ் செய்வதில்லை. சினிமா வளரவும் சினிமாவுக்கான அறிவு வளரவும் இத்திரைப்படவிழா உதவுகிறது.இவ்விழாவுக்காக முன்பே படபிடிப்பு வாய்ப்புகளை மாற்றியமைத்துக்கொள்வேன்.\nதிரைப்படவிழாக்களுக்கு வருவதன்மூலம் எப்படி திரைத்துறையைச் சார்ந்த முக்கியமானவர்கள் வருவார்கள். அவர்கள் தொடர்புகளைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பு. தவிர எப்படி ஷாட் எப்படி வைப்பது, கேமரா எப்படி வைப்பது என்பதை தெரிந்துகொள்ள இப்படங்கள் உதவுகின்றன. எங்கள் வாழ்வில் இது ஒரு வைடல் பார்ட். இங்கு வரும் இயக்குநர்களிடம் உரையாடும் கலந்துரையாடல் நிகழ்வு முக்கியமானது. அதில் கலந்துகொள்ளும்போது எந்த பாயிண்ட் ஆப் வியூவில் காட்சிகளை வைத்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.\nநடத்தப்பட்டது. இப்போதும் திரைத்துறையிலிருந்து எஸ்பிஎம் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலைஞர்கள் தவறாமல் வந்துபடங்களைப் பார்க்கிறோம். முதலில் இத்திரைவிழா பைலட் தியேட்டரிலும் ஆனந்த் தியேட்டரிலும்தான் அப்போது பெரும்பாலும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தான் அதிகம் வந்தார்கள். அடுத்தது திரைப்படக் கல்லூரி மாணவர்கள் வரத் துவங்கினார்கள். தற்போது விஸ்காம் மாணவர்கள் பெருமளவில் திரைப்படவிழாவில் வந்து கலந்துகொள்வதைப் பார்க்கமுடிகிறது. உலகஅளவில் இருந்து வரும் படங்களைப் பார்க்கலாம். அதன்மூலம் அவர்களது கலாச்சாரம், அவர்களது தொழில்நுட்பம், லேட்டாஸ்ட்டாக என்ன செய்திருக்கிறார்கள் கேமராவை எப்படி வைக்கலாம் என எல்லாவற்றையும் விஷூவலாகப் பார்த்து அனுபவித்துத் தெரிந்துகொள்ளமுடியும். கல்லூரியைவிட இங்கு அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். காரணம் இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எப்படி விதவிதமாக எடுக்கலாம் எப்படி கேமரா கோணங்களை வைக்கலாம். இங்கு வந்து படங்களைப் பார்க்கும்போது விஷூவலாக்\nஇயக்குநர், நடிகர் ரமேஷ் கிருஷ்ணா:\nஉலகப் படங்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஆனா அதையெல்லாம் இங்க செய்யமுடியாது. ஏன்னா மாறுபட்ட கலாச்சாரம். நமக்கு ஈரான் படங்களோட கலாச்சாரம் ஓரளவுக்குப் பொருந்தி வரும். இந்தப் படங்கள் மூலம் நல்ல விஷயங்கள் தெரிஞ்சக்கலாம். வித்தியாசமான படங்கள் பார்க்கலாம். எப்பவுமே பழைய படங்களைப் பாத்து ஒரே இடத்துல இருக்கற நமக்கு வெளியில வேறொரு பார்வை கண்ணோட்டம் நமக்கும் கிடைக்கும்.\nநான், டைரக்டர் சந்தானபாரதி, ரமேஷ் கண்ணா பிலிம் பெஸ்டிவல் ஆரம்பித்ததிலிருந்து 10 வருஷமா தொடர்ந்து வந்துகிட்டிருக்கோம்.டிவிடில படம் பாக்கலாம், தியேட்டர்ல பாக்கலாம், பிலிம் பிரிவியூல பாக்கலாம், எந்தப் படமா இருந்தாலும் சரி தியேட்டர்ல பாக்கற சந்தோஷம் டிவிடில கிடைக்காது. அதுவும் மத்த நாட்டுப் படங்கள்னும்போது அவங்க டெக்னிக்கலா எப்படி படம் பண்றாங்க. எப்படி கதை எப்படி சொல்றாங்க. அந்த நாட்டோட அழகு, அந்த நேச்சர், அந்த சீனரீஸ், படத்துல நடிக்கற கலைஞர்களோட திறமை, தொழில்நுட்ப திறமை யெல்லாம் பாக்கும்போது நிறைய விஷயங்கள் தெரிஞ்சக்கமுடியுது. எங்களைப் பொறுத்தவரையில் இந்த சீசனை என்ஜாய் பண்றோம். எல்லாப் படங்களையும் பாத்துடுவோம். இதை வழக்கமான ஒரு வேலையா வச்சிக்குவோம்.\n13 வருஷமா நான் பெஸ்டிவல்லுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே வந்தா இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் சந்திக்கமுடியும். இந்தவருஷம் இந்த விழாவில் 120 படங்கள்வரை கவனித்தாலும் 30 படங்களிலிருந்து 35 படங்கள் வரை கவனித்துப் பார்ப்பேன். முக்கியமாக வெளிநாட்டுப் படங்களைத் திரையிட வந்திருக்கும் இயக்குநர்கள் தொடர்பான படங்களைப் பார்ப்பேன். காரணம் படம் முடிந்ததும் அவர்களோடு கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். இந்தப் படங்களில் என் சுவைக்கேற்ற படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறேன். நிறைய பரிசோதனை முயற்சிப் படங்கள், நிறைய சிறந்த படங்கள். குறிப்பிட்டு சொல்லணும்னா முதல் நாள் பார்த்த விக்டோரியா ஜெர்மன் படம். இப்போ நான் பாத்துட்டு வந்திருக்கிற ப்ரியமானசம். ஒரு சம்ஸ்கிருத மொழிப்படம் முதன்முதலா பாக்கறேன். நல்ல ஒளிப்பதிவில் சிறந்த நடிப்பில் சிறந்த இசை, கதகளி நடனம் என நல்லபடம் இது.\nபாலாஜி தரணிதரன் ( இயக்குநர்):\nநான் சென்னை திரைப்படக் கல்லூரி முடித்ததிலிருந்தே இந்த விழாவுக்கு வந்துகிட்டிருக்கேன். இங்கே என்னுடைய முதல் குறும்படம் திரையிட்டாங்க. அதுலருந்து சில ஆண்டுகளா நான் தொடர்ந்து வந்துகிட்டிருக்கேன். இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா ஷார்ட் பிலிம் எடுத்தவங்க, விஸ்காம் மாணவர்கள் என பலரும் இங்கே வந்து பாக்கறாங்க. இங்கே வந்தா ஒரு உந்துதல் கிடைக்கிறது.\nபிலிம் ஃபெஸ்டிவல்னாலே அப்படியொரு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம். என்னைப் பொறுத்தவரை ஒரு இண்டாக்ஸிகேட்டடு நிலையில இருக்கேன். பேஷனா ஆறாத ஒரு ரொமான்ஸ் பலபேருக்கு சினிமாமேல இருக்கும். அந்த மாதிரி எனக்கு உலகத்திலிருந்து வந்த படங்கள் மேல ஒரு ஈடுபாடு. 50க்கும் மேற்பட்ட நாடுகள்லருந்து வந்த படங்கள் இங்கே இருக்கு. என்னன்னு சொல்லத்தெறியலை. ஒருவிதமான மனநிலையில வெளிநாட்டுப் படங்களைப் பாக்கறது. அந்தப் படங்கள்ல நாம பாக்கற அரசியல், பெண்களுக்கான முக்கியத்துவம், அதப் பத்தி மணிக்கணக்கல பேசறது...\nஇந்தப் படத்தைப் பாத்து அதுல ஊரிப்போற ஒரு சந்தோஷம். அதப்பத்தி திரும்பத் திரும்ப பேசறது... நண்பர்களோட தொடர்ந்து பேசறது... உண்மையில் இது திரைப்பட விழா மட்டுமே கொடுக்கக்கூடிய ஒரு விஷயம் அது. மெயின்ஸ்ட்ரீம் படங்களைப் பாக்கும்போது ஒரு சில விஷயங்களைத்தான் பேசுவோம். ஆனால் ஒரு சர்வதேச படங்களைப் பற்றிப் பேசினால் அந்த நாடு பற்றி, அரசியல் பற்றி, கலாச்சாரம், சமூகம், விமன்னோட ஸ்டேட்டஸ் பற்றி, இளைஞர்கள் பற்றி.. விக்டோரியான்னு ஒரு படம் பார்த்தேன்.\nமுதல்ல பாக்கும்போது 15, 16 வயசுக்கு பேரன்ட்ஸா இருக்கறவங்க என்ன இப்படின்னு ஒரு கன்சர்ன்னு வரும். ஆனா அப்புறம் படம் நகர நகர என்ன விக்டோரியாவோட கேமரா ஒர்க், அவங்களோட பர்மாமென்ஸ் எல்லாம் மிக மிக அருமை. அந்தப் படத்தைப் பற்றியே நீண்டநேரம் பேசிக்கிட்டிருந்தோம். முன்பெல்லாம் பெஸ்டிவல்லுக்கு வர நிறைய தயக்கம் இருக்கும். ஏனா பெண்களே குறைவா இருப்பாங்க. ஆனா இப்போ நிறைய பெண்கள் நிறைய பேர் வராங்க. நாங்க எல்லாம் சிலபேர் இங்கே வாலண்டியராவும் வொர்க் பண்றது மகிழ்ச்சியா இருக்கு.\nநம்ம படங்கள் ஆஸ்கருக்கு போகலையேன்னு ஒரு வருத்தம் நமக்கு இருக்கு. ஆனா நமக்கு exposureரே கிடையாது. வெறும் பிஸினஸா மட்டுமே பாத்து பழக்கப் பட்ட நமக்கு சினிமாவை எப்படி பாக்கணும் அதை எப்படி பேசணும்னு தெரியாது. போறபோக்குல சில படங்களைப் பாத்துட்டு கைதட்டிட்டு விசிலடிச்சிட்டு போயிடறோம். ஏன்னா சினிமாங்கறது ஒரு சக்திவாய்ந்த சாதனம், ஊடகம்... ஆனா அந்த மீடியத்துக்கு நாம பெரிய கவனம் செலுத்தறதில்லை. நாம சினிமாவைப் புரிஞ்சிகிட்டோம்னு சொல்லமுடியாது. அதனால exporsure தேவை. அதனால இளம் தலைமுறையினர் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் வரும் படங்களைப் பார்த்துவிட்டு படங்களை இயக்க முற்படவேண்டும்.\nநான் நடிச்ச நெடுஞ்சாலை படம் முதல்முதலா 2014ல் இங்க திரையிடப்பட்டது. அதேமாதிரி மாயாவுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. இந்தத் திரைப்படவிழாவில் இங்க உங்களோட பேசற வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழில் நிறைய ஹாரர் படங்கள் வந்துகிட்டிருக்கு. ஆனா மாயா ஒரு டிரெண்ட் செட்டிங் படமா அமைஞ்சிடுச்சி. திரைப்படவிழாவில் நிறைய படங்களை வேறவேற மொழிப் படங்களைப் பாக்கற ஒரு அருமையான வாய்ப்பு. நன்றி.\nநன்றி - த இந்து\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nசீமான் மேரேஜ் - வெளி வராத மர்மங்கள், விஜயலட்சுமிக்கு அல்வா\nநானும் என் கணவரும் Love பண்ணும்போது Dinner அஞ்சப்பர் ஹோட்டல்லதான் சாப்டுவோம்;\nசன்னி லியோனின் கணவர் பயங்கரக்கோபக்காரராம். ஏன்\nஎதிர் வீட்டு ஆண்ட்டி- ஆன்ட்டி க்ளைமாக்ஸ்\nசன்னி லியோன் + அமீர் கான் = புதிய விருதுப்படம்\nபின் நவீனத்துவ வாழ்க்கை வாழ என்ன செய்யனும்\nஇறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்\nஅரண்மனை 2 - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2...\nநிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில...\nஉலக மகா வாயாடி யார் தெரியுமா\nபாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைப்பார்த்தே ஒரு ஆள் உயரமா\nநம்ம கட்சில எல்லாருக்குமே டபுள்ரோல்\nநம்பி வாங்க சந்தோஷமா போங்க - மியாவ்\nபுரப்போஸ் செய்த பிகர் லோ லிட்டா வோ ஹை லிட்டாவோ ......\nமாமியாரை தாக்கிய மருமகள் மாமனார் கற்பழித்தாக புகார...\nஉங்களுக்கு பிடிச்ச நல்ல Romance Songs சொல்லுங்க\nகள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரி'-3 மாணவிகள் இறந்த ...\nசன் டி வி யின் எம் டி சன்னிலியோனா\nவிஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம...\n உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா\nமனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா\nமூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்\nAIR LIFT ( 2016) - சினிமா விமர்சனம் ( ஹிந்தி )\nஎன் இலக்கியப்பணிக்கு தமிழக முதல்வர் ஜெ கையால் ஒரு...\nஇதுவரை யாரும் பார்க்காத படம் (UNSEEN PICTURE) 18+ ...\nபிங்க் கலர்ல புது ரயிலா\nபா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் ...\nகல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்\nAALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)\nஇளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் ...\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ...\nWAZIR (2016)- சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nவாத்ஸாயனா காமசூத்ரா -2 (2016)-சினிமா விமர்சனம் ( ஹ...\nகோடம்பாக்கத்தின் வயாக்ரா VS நம்ம கேப்டனுக்குப்பி...\nமயிலு ஹிட் , ரயிலு அவுட்\nMALGUDI DAYS ( 2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம்...\nதிரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி,நயன் தாரா எனக்கு நங்...\nபுலிய பாத்து பூனை ஏன் சூடு போட்டுகிச்சு\nகெத்து - திரை விமர்சனம்\nநீங்க ATMல பணம் எடுக்கும்போது திருடன் வந்து மிரட்...\nPAVADA (2016)- சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nபொண்ணுங்க தோசை சுடத்தான் லாயக்குனு இனி சொல்ல வழி இ...\nபுஷ்பா வை சுருக்கி புஷ்-னு கூப்ட்டா அபாயமாமே ஏன்\nMONSOON MANGOES - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nரஜினி முருகன் - சினிமா விமர்சனம்\nதாரை தப்பட்டை -சினிமா விமர்சனம்\nபொங்கல் ரிலீஸ் படங்கள் -6 - ஒரு முன்னோட்டப்பார்வை\nசிம்பு வின் அடுத்த பட டைட்டில் =பெண்கள் நாட்டின் க...\nஹசீனா பானுவும் சித்ரம்.ட்வீட்சும் ஒரே ஆளா\nதிரைப்பட விழாவில் கிடைத்தது என்ன\nஉலகப்பட இயக்குநர் ஆவது எப்படி\n'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதி...\nமனுஷ்யபுத்ரனுக்கு நம்ம கட்சில சீட் உண்டா\nவாட்ஸ்அப்' குறுஞ்செய்தியாக தமிழக ஆட்சி சுருங்கிவிட...\nகோல்டன் குளோப் விருதுகள் -2015\nதென்னிந்திய சினிமா 2015: நட்சத்திர பலத்தை பின்னுக்...\n‘கணிதன்’ படத்தில் அதர்வா வுக்குப்பதில் விஜய் நடிக...\nமேரேஜ்க்குப்பின் பொண்ணுங்களுக்கு நட்பு வட்டம் ஏன் ...\nசொந்த டிபி யை தில்லா.வெச்ச ஒரு பெண் ட்வீட்டர்\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெர...\nநயன்தாரா வை வேலை வாங்குவது எப்படி இருந்தது\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும...\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 11.1.2...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 11.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்கள...\nநீங்க டெய்லி டி எம் ல கடலை போடறீங்களே\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 10....\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 10.1.2016 பட...\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 10.01...\n'கதகளி' படத்தின் கதைக் களத்தைப் பற்றி..-இயகுநர் பா...\nகெத்து - பொங்கல் ரிலிசில் நெ 1\n2016- சினிமா உலகம் எப்படி இருக்கும்\n5 வருசமா முதுகைக்காட்ற டிபி யே வெச்சிருந்தா ...\nநடிகை ரூபா கங்குலி-நான் ஆளான \"தாமரை\" பாட்டு\nஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ் (2015)-திரை விமர்சன...\nஒரு தட்டுவடையே தட்டுவடை சாப்பிடுதே அடடே\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8...\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள் யார்\nராகு, கேது பெயர்ச்சி பொதுப்பலன்: 08.01.2016 முதல் ...\nஅழகு குட்டி செல்லம்-திரை விமர்சனம்:\nஏ.ஆர்.ரஹ்மான் பர்சனல் பக்கங்களில் ரசிக்கத்தக்க 10 ...\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம் கூட்டணிக்கா... குழப்பு...\nசரவணன் மீனாட்சி சீரியல்ல இப்போ மீனாட்சிக்கு புருஷன...\nசெம்பரம்பாக்கம் வெள்ளத்துக்கு ஜெயலலிதா அரசு காரணமி...\nவணிக நிலையங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்: ( 129)\nகோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும்...\nதீவிரவாதிகளிடமிருந்து தப்பிய போலீஸ் எஸ்.பி.\nமாலை நேரத்து மயக்கம் செல்வராகவனுக்கு மற்றும் ஒரு அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/04/blog-post_21.html", "date_download": "2018-04-23T15:07:42Z", "digest": "sha1:IGQVHXRSKYTDT6OZAU7CUGEJ2EUG445F", "length": 17537, "nlines": 232, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மாணவன் பேட்டி", "raw_content": "\nடீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மாணவன் பேட்டி\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 இந்தியாவிலேயே அதிகமாக குப்பையை உருவாக்கும் நகரம் சென்னை. இங்கு தினமும் 6500 டன் குப்பை வீசப்படுகிறது- அன்புமணி # குறிப்பா கோடம்பாக்கம், ஏகப்பட்ட குப்பைபடம்\n2 டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மாணவன் பேட்டி # ஏன் டெய்லி பாகற்காய் குழம்பு வெச்சுதா டெய்லி பாகற்காய் குழம்பு வெச்சுதாஅல்வா கொடுத்துட்டு பேட்டி குடுக்கறான் பாரு\n3 பா ஜ க வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - தமிழிசை் # 2 தொகுதி ல ஜெயிச்சாலே 3 லோகமும் 4 பக்கமும் திரும்பிப்பார்க்கும் மேடம்\n4 திமுக - காங் கூட்டணி வலுவானது-பழ.கருப்பையா # ஆமா.கூடா நட்பு ன்னு திட்டினாக்கூட தேர்தல் நேரத்தில் சேர்ந்து கொள்ளும் அளவு வலுவானது\n5 மக்களிடையே எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது; - அன்புமணி # இதே டயலாக்கைத்தான் எல்லாத்தலைவர்களும் சொல்லிக்கறாங்க.\n6 சட்டசபை தேர்தலில் ஜெ வுக்கும், அன்புமணிக்கும் இடையே தான் போட்டி: ராமதாஸ் #அய்யாக்கு காமெடி நல்லா.வருது.ஆனா 4% க்கு மேல ஓட்டு வரமாட்டேங்குது\n7 பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும் ் காத்திருக்கும் முரளிதர் ராவ் # சினிமாலயும் சரி அரசியல்லயும் சரி முரளி ன்னா காத்திருக்கனும் போல\n8 சமூக வலைத்தளத்தில் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது- வைகோ\" # ட்விட்டர்ல எல்லா கட்சியையும் பாலோ பண்ணலாம் எல்லாரும் , ஆனா ஓட்டு ஒருத்தருக்குத்தானே போட முடியும்\n9 அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 32 தொகுதிகள் கேட்க வாசன் திட்டம் # 3+2 = 5 தொகுதி கொடுப்பாரு\n10 முதல்வர் வேட்பாளராக ஏற்கும்படி விஜயகாந்த் கேட்டால் பரிசீலிப்போம்- பாஜக முரளிதர ராவ் # நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா\nஅவசரப்படாதீர்கள். பலமான கூட்டணி அமைப்போம்: விஜயகாந்த் #தேடி வந்தத விட்டுட்டா தேடிப்போவது துரத்தி விடும்\n12 கனிமொழியின் பிறந்த நாளன்று நேரில் வாழ்த்துச் சொன்னார் ஷகிலா.ஆனால் கட்சியில் இணையவில்லை #அப்டி இணைஞ்சுட்டா பிரம்மாண்டமான கூட்டம்கூடுமே மேடைல\n13 தேர்தலைஅமைதியாக நடத்த17,350 ரவுடிகளை வெளியேற்ற திட்டம் -தேர்தல் ஆணையம் # எல்லா ரவுடிகளையும் வெளியேற்றிட்டாஜனங்கயாருக்கு ஓட்டுப்ப்போடுவாங்க\nநான் சீட் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை: உதயநிதி ஸ்டாலின் # ஏன் உங்களுக்கே நம்பிக்கை உதயம் ஆகவில்லையா\nதிமுக \"ஐஸ்கிரீம்\"தேமுதிக \"செர்ரி\".விஜயகாந்த் எங்களுக்குத் தேவையில்லை- துரைமுருகன் # மேலிடத்துக்கு நல்லா ஐஸ் வைக்கறீங்க,ஜனங்க காதில் பூ வைக்கறீங்க\n16 இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு சீருடை கலரை மாற்றியதுதான் காரணம்: வீரர்கள் புகார் # ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்னாளாம்\n17 முரசுக்கு வில்லனாகும் கூடை... தேர்தல் கமிஷனிடம் தடை கேட்க தேமுதிக முடிவு # முரசுக்கு விஜய்காந்த்தான் வில்லன்னு சிலர் பேசிக்கறாங்களே\n18 ஓட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஓராண்டு சிறை: தேர்தல் ஆணையம் அதிரடி # ஜூஜூபி சட்டம், தமிழன் செக்கா, டிடியா வாங்கிக்குவான்\n19 மல்லையாவின் கிங்பிஷர் ஹவுஸ்... ரூ. 150 கோடி யாரும் வாங்க முன் வரவில்லை # ஜனங்க என்ன பேங்க் ஆஃபீசர்சா\n20 சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது\n- வைகோ # அதெல்லாம் ஃபேக் ஐடிகளா இருக்கும்.இங்கன அன்வர்களும் ஹசீனாபானுகளும் அதிகம்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகளம் - சினிமா விமர்சனம்\nமனிதன் - சினிமா விமர்சனம்\nபங்குனி உத்திரம் முருகருக்கு அரோகரா அரோகரா கலைஞருக...\nஇப்போ நமக்கு நாமே பொய் சொல்வது அப்பாவா\nசீனத்தலைவர் vs ரஷ்யத்தலைவர் vs விஜய்\nகலைப்புலி தாணு வந்ததும் எல்லாம் நக்கலா சிரிக்கறாங்...\nஅடாது கேப்டன் அடம் பிடித்தாலும் விடாது கலைஞர்\nஜாதி மல்லி ஜாதி முல்லை\nஇந்த குலுக்கலை உங்களுக்கு வழங்குபவர் உங்கள் சரிதா ...\n,நம்ம கட்சிதான் முன்னிலைன்னு கருத்து கணிப்ப...\nமணல் கொள்ளையை யார் கண்டுக்காம இருக்காங்களோ அவர்களு...\nஅதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணைக்கண்டால்\nகமல் , அமீர்கான் விஜய் மல்லைய்யா\nநம்பி வாங்க,லோன் வாங்கிட்டு போங்க\nசிம்பு தேவன் vs அட்லி\nஅய்யய்ய்யோ திருடன் திருடன்.. கொல்லைப்பக்கம் வந்திர...\nடீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மா...\nபாரத் பிதா கே கலைஞர்.பாரத் மாதா கி ஜெ\nசத்ரியன் + சேதுபதி + தங்க மீன் கள் = தெறி\nஎல்லா”மே” “மே”ல இருக்கறவன் பார்த்துக்குவான்\nடாக்டர். பொண்ணுங்க பக்கத்துல வந்தாலே கை காலெல்லாம்...\nவிஜய் மல்லைய்யாவுக்கு பிடி வாரண்ட்\nஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்-Jacobinte Swargar...\nFAN (HINDI) - சினிமா விமர்சனம்\nதெறி - சினிமா விமர்சனம்\nதெறி - காமெடி கும்மி\nநித்யானந்தா, ரஞ்சிதா திருப்பதி திருபத்னி\nவிஜய் மல்லைய்யா vs ஸ்ரீ ஸ்ரீ\nஆண்களுக்கு ஆபத்து என வதந்தி: வீடுகள் முன்பு பெண்கள...\nவிஜய் மல்லையாவும், தென் காசி டீச்சரும்\nகிட்னி கல் பிரச்சனை வராமல் இருக்க\nகட்சில நெ 2 வுக்கெல்லாம் இடம் இல்லை, நெ1 மட்டும் த...\nஉப்புமா அடிக்கடி சாப்ட்டா ஆஸ்துமா வரும்\nஅய்யா திருமா, உங்களுக்கு வெச்சுட்டாங்க குருமா\nLOVE GAMES - சினிமா விமர்சனம் ( ஹிந்தி) கில்மா க்ர...\nதிமுக வின் கடைசி அஸ்திரம்\nஉங்க படத்துக்கு ஏன் அன்வர் னு டைட்டில் வெச்சிருக்க...\nயார் காமெடி பண்ணாலும் இது மொக்கை காமெடின்னு ஒரு பொ...\nதமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்னு கலைஞரே கேட்கல...\nKING LIAR - சினிமா விமர்சனம் ( மலையாளம்) காமெடி\nவிஜய் மல்லைய்யாவுக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை\n அவனை மட்டும் லவ் பண்றீங்களே\n டெய்லி அரை கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்...\nஎதிர் வீட்டு ஃபிகர் பேரு மேரி, நான் சொன்னது தப்புன...\nபக்கத்து வீட்டுல இருக்கும் பக்கா பிகரை கரெக்ட் பண்...\nஐஸ்வர்யா அஃபிசியல் VS ஐஸ்பர்சனல் - தனுஷ் அதிர்ச்...\nஹலோ நான் பேய் பேசறேன் - சினிமா விமர்சனம்\nநான் ரதி யைப்பார்த்தேன்- அய்யய்யோ பாத்துட்டேன் பாத...\nடேய், நீ எவ்ளோ லோன் வாங்கினே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/health/106854-homemade-kashayam-for-monsoon-diseases.html", "date_download": "2018-04-23T15:09:03Z", "digest": "sha1:F2WCQVHTHGIBQPJAEKJRFXM4JFN7PJOZ", "length": 26905, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மழைக்கால நோய்களைத் தடுக்கும் 6 கஷாயங்கள்! நீங்களே தயாரிக்கலாம் | homemade kashayam for monsoon diseases", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமழைக்கால நோய்களைத் தடுக்கும் 6 கஷாயங்கள்\nகனமழை வெளுத்து வாங்குகிறது. தெருக்கள் குளங்களாகிவிட்டன. கூடவே கழிவுநீரும் கலப்பதால் கொசுக்களும் கிருமிகளும் பெருகி, வைரஸ் காய்ச்சல்களும், வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் வரிசையாகப் படையெடுக்கத் தொடங்கிவிடும். ஏற்கெனவே டெங்கு வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஈரப்பதமான சூழல் மேலும் கிருமிகள் அதிவேகமாகப் பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.\nதொற்றுநோய்கள் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவகாலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களைச் செய்வார்கள். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருள்களை வைத்தே கஷாயம் செய்து அதன்மூலம் நோய்களை அண்டாமல் விரட்டி விடுவார்கள்.\nஅப்படியான சக்தியும் சத்தும் மிகுந்த பாரம்பர்யமான சில கஷாயங்களின் செய்முறைகளையும், பலன்களையும் விளக்குகிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.\nசுக்கு - மல்லி கஷாயம்\nசுக்கு - 10 கிராம்,\nமல்லி - 20 கிராம்,\nசீரகம் - 5 கிராம்.\nசுக்கு, மல்லி, சீரகத்துடன் நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளராக வற்றும் அளவு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை ஆறவைத்தோ, மிதமான சூட்டிலோ பருகலாம். பனைவெல்லம் சேர்த்தும் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்குப் பின் காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்.\nமழைக்காலங்களில் வரும் செரிமானப் பிரச்னைகளை தீர்க்க உதவும். வயிறு மந்தமாவதைத் தடுக்கும்.\nஅறுகம்புல் - ஒரு கைப்பிடி,\nஅறுகம்புல்லையும் மிளகையும் இடித்து தண்ணீர் விட்டு நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம். இந்தக் கஷாயத்தை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.\nமழைக்கால பூச்சிக்கடிக்கு நல்ல மருந்தாகும்.\nசீரகம் - ஓமக் கஷாயம்\nஓமம் - 20 கிராம்,\nசோம்பு - 10 கிராம்,\nசீரகம் - 5 கிராம்,\nஉத்தாமணி (வேலிப்பருத்தி) இலை - சிறிதளவு\nஓமம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்ச வேண்டும். நீர் கொதிக்கும்போது, அதில் உத்தாமணி இலையைப் போட்டு இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் தரும்.\nசுக்கு - 10 கிராம்,\nமிளகு - 10 கிராம்,\nகிராம்பு (லவங்கம்) - 5 கிராம்\nஆடாதொடை இலைகள், சுக்கு, மிளகு, கிராம்பு நான்கையும் சேர்த்து தண்ணீர் விட்டு அந்த தண்ணீர் நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.\nதொண்டைக் கரகரப்பு, மார்புச் சளி, மூச்சிரைப்பு (wheezing ) ஆகிய பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.\nகற்பூர வள்ளி - வெற்றிலை கஷாயம்\nகற்பூரவள்ளி இலை- 4, வெற்றிலை - 4 , தூதுவளை இலை- 2 , சுக்கு, மிளகு - சிறிதளவு\nகற்பூரவள்ளி, வெற்றிலை, தூதுவளை ஆகியவற்றுடன் மையாக அரைத்த சுக்கு, மிளகைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கஷாயத்துடன் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.\nதலைபாரம், தும்மல், டிஹைட்ரேஷன் போன்ற பிரச்னைகளுக்கு நலன் பலனளிக்கும்.\nசுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகஞ்சொறி வேர், அக்ரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை, கற்பூரவள்ளி, கோஷ்டம், சீந்தில்கொடி, சிறுதேக்கு (கண்டு பரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி, முத்தக்காசு. (இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)\nஇந்தப் பொருள்கள் அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் நீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகும்வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம்.\nமழைக்காலங்களில் வரும் எல்லாவிதமான வைரஸ் காய்ச்சல்களை தடுக்கவும், வந்தால் குணமாக்கவும் இந்தக் கஷாயம் உதவும்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..\nபூந்தூறலாகத் தொடங்கி, மிகமிகக் கனமழையாக மாறிய வட கிழக்குப் பருவமழை தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளைக் குளிர்ச்சியடைய வைத்திருக்கிறது. Chennai rain, the story of homeless people\nமேற்கண்ட கஷாயங்களை 15 வயதுக்குட்பட்டவர்கள் 30 மி.லியும், பெரியவர்கள் 60 மி.லியும், காலை, மாலை இருவேளைக்கு மூன்று நாள்கள் குடிக்கலாம். சளி, காய்ச்சல் கண்டவர்கள் சுயமாக இந்த கஷாயத்தை எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\" என்கிறார் அவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமகத்துவம் நிறைந்த மூலிகை மருத்துவம்\nநீங்கள் பயன்படுத்தும் நிலவேம்புக் குடிநீர் உண்மையிலேயே மருந்து தானா\nகாய்ச்சலுக்கு மட்டுமல்ல... எக்கச்சக்க பலன்கள் தரும் நிலவேம்புக் குடிநீர் என்கிற அருமருந்து\nடெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரை எப்படி, எவ்வளவு பயன்படுத்த வேண்டும்- விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்\nபார்லி, இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை... காய்ச்சல் விரட்டும் கிச்சன் மருந்துகள்\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n - நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவிப்பு\nகடலுக்குள் இறங்கி நடந்து செல்ல வேண்டிய சூழல் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரும் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29690-2015-11-20-04-03-44", "date_download": "2018-04-23T15:36:27Z", "digest": "sha1:L6LKCG2J47F24RHWV7BHRE5ZUYP4TMWB", "length": 23234, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "அசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nஏ.பி.வி.பி-ன் அடுத்த இலக்கு ஸ்ரீநகர் என்.ஐ.டி\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nமோடியின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை\nஉ.பி கோரக்பூர் குழந்தைகள் இறப்புக்கு பொறுப்பு அரசாங்கமே\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nமோடியின் பார்ப்பன பாசிச ஆட்சியில் ....\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nவெளியிடப்பட்டது: 20 நவம்பர் 2015\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nவிஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால், குர்கான் மருத்துவமனையில் 17/11/2015 அன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மோடி அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நேரில் சென்று அஞ்சலியும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமரே நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றார் என்றால் அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அந்த மாமனிதன் இந்திய மக்களுக்கு செய்த நல்ல காரியம் என்ன என்பதையும், எந்தத் துறையைச் சேர்ந்த மக்களுக்கு அவரது இழப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்று இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலும், மதவெறியர்களின் முற்றுகையிலும் இருப்பதற்கு மூல காரணம் இந்த அசோக் சிங்காலே ஆவார். இவர் தான் மோடி என்ற மதவெறி பிடித்த மனிதனை இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று முதன்முதலில் குரல் எழுப்பியவர். அதனால் தான் மோடி கண்ணீர் விடுகின்றார். தன்னைப் போன்ற ஓர் அற்பப் பிறவியைப் பிரதமராக வர வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரு நல்ல உள்ளம் இறந்துவிட்டதே என்று.\nஇவரது சாதனைகள் மனிதகுலம் உள்ளவரை பேசப்பட வேண்டியது. இந்தியாவிற்கு உலக அரங்கில் மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளி இந்த அசோக் சிங்கால் ஆவார். இதற்காக 1983–ல் முசாபர் நகரில் அவர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோவில், மதுராவில் கிருஷ்ணன் கோவில், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் போன்றவை இந்தியாவிற்குப் படை எடுத்து வந்த முகலாயர்களால் அழிக்கப்பட்டது என்றும், எனவே இந்தப் பகுதிகளில் உள்ள மசூதிகளை முஸ்லீம்கள் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியவர். அத்தோடு நிற்காமல் 1984-ல் டெல்லியில் சாதுக்களை ஒன்று திரட்டி ராமஜென்ம பூமி நியாஸ் என்ற அமைப்பை நிறுவினார். 1990களில் அயோத்தியில் கரசேவை நடத்தப் போவதாக அறிவித்தார். இது பெரும் கலவரத்தில் முடிந்தது. இந்த கரசேவையின் அடுத்த கட்டம் தாம் 1992 டிசம்பர் 6 இல் பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. உத்திரப் பிரதேசத்திலும், இந்திய அளவிலும் பி.ஜே.பிக்கு மிகப்பெரிய அளவில் இந்து ஓட்டு வங்கியைப் பெற்றுத் தந்தது இந்த பாபர் மசூதி இடிப்பு நிகழ்வாகும்.\nஅசோக்சிங்கால் உதித்த சில முத்துக்களைப் பார்த்தாலே அவர் இந்திய மக்களுக்கு செய்த நன்மைகள் புலப்படும்.\n“முஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும் முஸ்லீம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா, கோவில்களிகள் ஆகியவற்றின் மீதான உரிமைகோரலை கைவிட வேண்டும்.\"\n“வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியா இந்துக்களின் நாடாகிவிடும்”\n“நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் வந்த பிறகு இந்தியாவின் 800 ஆண்டுகள் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண புரட்சியல்ல இந்தியாவை ஒரு வட்டத்திற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் புரட்சி அல்ல இது. உலகத்திற்கே உயரிய தத்துவங்களையும் வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தும் புரட்சி”\n“பசு வதைக்கு நாடுமுழுக்க தடைவிதிக்க வேண்டும்”\n“இந்துக்கள் ஒவ்வொருவரும் தலா 5 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”\nஇப்படி எல்லாம் பேசிய ஒருவரை என்ன செய்திருக்க வேண்டும் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் திகார் சிறையில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோமே தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் திகார் சிறையில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோமே நமக்குத்தான் கருத்துச் சுதந்திரமும், மத சகிப்புத்தன்மையும் ரத்தத்திலேயே ஊறிய ஒன்றாயிற்றே. அதனால் பேசவிட்டு வேடிக்கை பார்த்தோம். விளைவு பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை மதத்தீவிரவாதிற்குத் தின்னக் கொடுத்தோம். அத்தோடு விட்டோமா, அப்படி மதக்கலவரத்தைத் தூண்டிவிட்ட அயோக்கியர்களை எல்லாம் தேசபக்தர்களாக சித்தரித்தோம். அதனால் எழுச்சியுற்ற பல விஷப்பாம்புகள் இன்றும் விஷத்தைக் கக்கிக் கொண்டு இருக்கின்றன.\nஇன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் காலிகள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசும்போது இங்குள்ள சிலர் பிரதமர் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார்கள். சில தினங்களுக்கு முன் மோடியும் இது போன்று பேசுபவர்களைக் கண்டிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். நாமும் மோடி நல்லவர், அவரது கட்சிக்காரர்கள் தான் இதுபோன்று வன்முறையாக பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று நினைத்தோம். ஆனால் மோடி அது எல்லாம் மக்களை ஏமாற்ற தான் செய்யும் பம்மாத்து வேலை என்று நிரூபித்துவிட்டார். அசோக் சிங்காலின் மறைவை ஒட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் “அசோக் சிங்காலின் மறைவு தனக்குப் பேரிழப்பு. நாட்டின் வளர்ச்சிக்குத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அசோக் சிங்கால் அவர்களின் வாழ்த்துக்களும் வழிகாட்டுதல்களும் எனக்கு எப்போதும் கிடைத்தது அதிர்ஷ்டவசமானது” என்று கூறியுள்ளார்.\nஇதுதான் மோடியின் உண்மையான முகம். மத வெறியர்களால் ஒருபோதும் தங்களை மறைத்துக் கொள்ள முடியாது என்பதற்கு மோடியே சிறந்த உதாரணம். இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமான ஒருவரை நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என்று மோடி சொல்கின்றார் என்றால் நீங்கள் புரிந்து கொள்ளலாம், மோடியைப் பொருத்தவரை வளர்ச்சி என்பது எது என்று. மாட்டுக்கறி தின்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடி விடவேண்டும் என்பதும், ராமனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்று சொல்வதும், மாட்டுக்கறி சாப்பிட்டால் ஒரு மாநில முதலமைச்சரையே தலையை வெட்டிவிடுவேன் என்று சொல்வதும் தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி. இந்த வளர்ச்சியை சாதிக்கத்தான் மோடியை இந்திய மக்கள் பெரும்பான்மையாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து இருக்கின்றார்கள். ஏனென்றால் அவரே குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களைப் படுகொலை செய்து வளர்ச்சியின் நாயகனாக உள்ளார்.\nநீங்களும் வரும் காலங்களில் வரலாற்றில் இடம்பெற்று ஒரு வரலாற்று நாயகனாக விரும்பினால் அசோக் சிங்காலைப் பின்பற்றலாம். முடியவில்லை என்றால் மோடியைப் பின்பற்றலாம். அதுவும் முடியவில்லை என்றால் நம்ம ஊர் லோக்கல் தாதா எச்சிக்கலை ராஜாவையாவது பின்பற்றலாம். நீங்கள் வரலாற்று நாயகராக வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-04-23T15:28:14Z", "digest": "sha1:EPBFC5J7MISN4DTAUEJ33D6E2X4NXTEN", "length": 9960, "nlines": 105, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: வறுமையின் வரலாற்று பயணம்- சோமாலியா", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nவறுமையின் வரலாற்று பயணம்- சோமாலியா\nசமீப காலமாக முகநூலில்சோமாலிய இப்தார் படம் ...\nசோமாலியரின் கேள்விக்கு அழுத தொலைகாட்சி நிகழ்ச்சி ...\nமீடியா அவ்வப்போது உமிழும் சோமாலிய கடற்கொள்ளை.... சோமாலியாவின் உண்மை முகம்தான் என்ன\nஅந்த வறுமையின் வரலாறு தான் என்ன \nஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் சோமாலியா கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.\nஇதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், |மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.\nநபிகளின் தோழர்களுக்கு நாடு கொடுத்த நஜ்ஜாசியின் பிரதேசம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதாவது (கி மு 3000 ) இந்த பகுதி மிக முக்கியமான வியாபார கேந்திரமாக பல பகுதிகளுக்கு இருந்துள்ளது . அப்போதைய பேரரசுகள் இந்த பகுதியுடன் வியாபார தொடர்பை கொண்டிருந்தன.\nஅரேபிய பகுதிகளிலும் இவர்களது வணிகதொடர்பு நெருக்கமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றது.\nமுஹம்மத் நபி (ஸல்)அவர்கள் பகிரங்க பிரசாரத்தை ஆரம்பித்த உடன் அப்போதைய மக்கத்து குரைஷிகள் எண்ணற்ற தொல்லைகள் கொடுக்க நபி அவர்களுக்கு தான் கஷ்டபட்டாலும் தனது தொண்டர்கள் கஷ்டப்பட கூடாது என சிறந்த தலைமை பண்பின் வெளிப்பாடாய் முத்ல் ஹிஜரத் செய்ய அனுமதிக்கிறார்கள் ..\nஅதற்கு முன்பே அதற்கான சாதகமான இடத்தை தேர்வு செய்து அபிசீனியா அதாவது இன்றைய சோமாலியா உள்ளடக்கிய பகுதிக்கு அனுப்புகிறார்கள் ..\nஅங்கே நஜ்ஜாசி எனும் மன்னர் ஆட்சி செய்கிறார் ...\nஇன்னொரு குழுவும் மக்காவிலிருந்து அபிசீநியாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொள்கிறது .\nமக்கத்து குறைஷிகள் நஜ்ஜாசி மன்னரிடம் மிகுந்த வியாபார தொடர்பு உடையவர்கள் என்ற சிறப்பு அந்தஸ்தின் காரணமாக முஸ்லிம்களை திருப்பி அனுப்பிவிட கோரிக்கை வைக்கபடுகின்றது.\nஆனால் விசாரித்து நீதமாக முடிவெடுத்து முஸ்லிம்கள் தனது நாட்டில் கண்ணியத்துடன் தங்க அனுமதித்தார்.\n( இங்கே அகதிகள் முகாம் அமைக்க வில்லை ... எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவே அனுமதித்திருக்கிறார் .. மத சுதந்திரம் உட்பட ..)\nஇஸ்லாமிய வரலாற்றில் ஹபச எனும் பெயர்பெற்ற இப்பகுதிக்கு கலிபா உத்மான் ரலி அவர்கள் காலத்தில் இஸ்லாம் முழுமையாக சென்றடைந்தது .\nஎன்ன வளம் இல்லை அந்த திருநாட்டில் ....\nசோமாலியா மிகபெரும் கடற்கரையை கொண்டுள்ள நாடு ..\nமிக முக்கிய இயற்கை வணிகமாக மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெற்ற நாடாக ஒரு காலத்தில் இருந்த நாடு தான் சமீபகாலமாக வறுமைக்கு எடுத்துகாட்டு சொல்லும் நாடாக மாற்ற பட்டிருக்கின்றது .\nஉலகின் இன்றைய ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கும் எண்ணெய் வளம் மிக்க நாடாக மட்டுமல்லாது தகரம் மற்றும் யுரேனியம் ஆம் இன்று உலகை ஆட்டிபடைக்கும் அணுகுண்டின் அடிப்படையான யுறேனியமும் சோமாலியாவில் அதிகமாகவே கிடைக்கின்றது ...\nஅப்புறம் என்ன எண்ணெய் உண்டு\nஉலக நாட்டான்மைகள் .....இருந்தும் ஏன் வறுமை ...\n........ இறைவன் நாடினால் அலசுவோம் ......\nPosted by திருபுவனம் வலை தளம் at முற்பகல் 12:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஇருளும் இருள் சார்ந்த இடமும் -தமிழகம்\nஆபத்துகள் ஆரம்பமாகி விட்டனவா ...\n“தண்ணீரைக் காப்பாற்று; உயிரைக் காப்பாற்று”\nஇந்தியாவில் அணு உலைகள் வெடித்தால்\nவறுமையின் வரலாற்று பயணம்- சோமாலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:10:53Z", "digest": "sha1:BSW3NN64Y5SAKRIURSE7FQBH7RWHJGEK", "length": 10515, "nlines": 91, "source_domain": "silapathikaram.com", "title": "கொற்றம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on April 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசர், ஆர், இறுத்து, உடன்று, ஏத்தி, ஏறே, கடும் புனல், கறி, குரல், கொற்றம், கோமகன், சிலப்பதிகாரம், சிலம்பு, செரு, ஞாலம், தண், தழல், தார், துஞ்சும், தெரியல், நகுதல், நடுகற் காதை, புனல், புரை, புரையோர், வஞ்சிக் காண்டம், வாணாட்கள், வேய்ந்த\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on April 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on March 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அமை, ஆயம், இதணம், ஈங்கு, உணீஇய, ஓங்கியல், கவண், கானவன், குறள், கூன், கொற்றம், சிலப்பதிகாரம், செவிலியர், செவ்வி, திறத்திறம் சேண், தூங்குதுயில், தேறல், தோள்துணை, நாளணி, நீர்ப்படைக் காதை, புடையூஉ, பெருமகன், மலர், மாந்திய, வஞ்சிக் காண்டம், வீங்கு, வீங்குபுனம், வேண்டி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/09/pray.html", "date_download": "2018-04-23T15:05:20Z", "digest": "sha1:HFPSBHJZM4ZM3UQQ64O45SD4KIB5YA6Q", "length": 14809, "nlines": 56, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை வாழ் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய காலப்பகுதியே இது #Pray - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / சிறு பத்திகள் / இலங்கை வாழ் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய காலப்பகுதியே இது #Pray\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய காலப்பகுதியே இது #Pray\nஇலங்கை ஒரு துாய பௌத்த நாடு, பௌத்தர்கள் ஆளும் ஓரே நாடு, தேரவாத பௌத்தர்கள் செறிந்து வாழும் ஓரே நாடு, பௌத்தர்களின் புராதன நாடு, பௌத்தர்கள் சின்னங்கள் அதிகமுள்ள நாடு, பௌத்தர்களுக்கென இருக்கும் செழிப்பான நாடு என்று மார்தட்டிச் சொல்லும் இலங்கை தேசத்தின் சிங்களவர்கள் ஆதிகுடிகளின் பரம்பரைகள் ஆவர்.\nவேடுவ இனமாக இருந்த சிங்கள ஆதிகுடியினரை துாய பௌத்தத்தால் மனம் குளிரச் செய்த கௌதம புத்தர் இந்த நாட்டில் எந்தவித வித அசம்பாவிதங்களும் நடக்காதவாறு பௌதத்ததையும் துறவி நிலையையும் சொல்லிக் கொடுத்தார், போர்ததுக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் இந்த தேசத்தில் சிங்கள பௌத்தர்களும், அரேபிய முஸ்லிம்களும் பிட்டும் தேங்காயும் போல வாழ்ந்து வந்தனர், அரேபிய முஸ்லிம்களே சிங்கள பௌத்தர்களுக்கு வியாபாத்தை சொல்லிக் கொடுத்தனர். அதனால் நாட்டை வளமுற செய்தனர். துறைமுகம் கட்டவும், கப்பல் கட்டவும், நாடுகடந்த வியாபாரத்தை செய்யவும் சொல்லிக்கொடுத்தனர. இதனால் முஸ்லிம்களை சிங்கள பௌத்தர்கள் தங்களின் சகோதரர்களாக பாரத்தனர், இந்த உறவு சிங்கள பௌத்த பெண்மணிகளை முஸ்லிம்கள் திருமணம் முடிக்கும் அளவு வரை நீண்டது. காலங்கள் கழிந்தன.\nயூதர்கள் நாடுகளை பிடித்துக்கொண்டு வந்த காலகட்டம், இலங்கை ஒரு வளமுள்ள நாடு இதனால் இலங்கையையும் தம் வசமாக்க திட்டமிட்டு ஆயுத கலாசாரத்தையும் அடிமைக்குல கலாசாரத்தையும் இலங்கைக்குள் கொண்டு வந்தனர் யூதர்கள், ஏலவே முஸ்லிம்களுடன் கோபமாய் இருந்தவர்கள் முஸ்லிம்களை வன்முறைக்குள் தள்ளினர், சிங்களவர்களை துாண்டிவிட்டனர் ஆனாலும் பிரச்சினைகளின் போது சிங்கள மன்னர்களே முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். கொழும்பிலும் காலியிலும் ஆங்கிலேயர் முஸ்லிம்களை தாக்கிய போது கண்டிய மன்னன் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தான் இதுதான் வரலாறு.\nஆனால் எந்த வழிமுறைமுயையை யுதர்கள் கையாண்டார்களோ அது இன்று வரை நீண்டு கொண்டு செல்கிறது, பிரச்சினை ஒன்றை இலகுவில் மதத்தின் மூலம் கொண்டு செல்லலாம், அது அனைவருக்கும் தெரிந்த விடயம், மத சாரந்த விடயங்களை குழப்புவதன் மூலம் ஒரு சமூகததை வன்முறைக்குள் தள்ளமுடியும் அப்படித்தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் இடம்பெற்றுள்ளது, 90 வீதம் மதத்தினால் என்றால் 10 வீதம் மொழியால் இடம்பெறும்.\nமுஸ்லிம் சிங்கள இனவாத பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல, அது மஹிந்த அரசில் இடம்பெற்றது, சந்திரிக்கா அரசில் இடம்பெற்றது, சிறீமா ஆட்சியில் இடம்பெற்றது, பிரேமதாச ஆட்சியில் இடம்பெற்றது அதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் இடம்பெற்றது மைத்திரிபால அரசு ஒன்று விதிவிலக்கல்ல, இதனை மேற்கத்தைய சக்திகள் கையாளுகின்றன அது யார் யாராக இருக்கும் என்பதில்தான் பிரச்சினை வெளிநாட்டு சக்திகள் உதவிபுரியாத எந்தவொரு பிணக்குகள் தொடர்ந்ததாக வரலாறு இல்லை.\nமஹிந்த ராஜபக்ஷ அரசில் தலைதுாக்கிய பொதுபலசேனா அமைப்பு அதிகப்படியான முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை செய்தது, பள்ளிவாசல் உடைப்பு, ஹலால் சான்றிதழ் பறிப்பு, முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை சவீகர்த்தைமை என்று பட்டியல் நீளுகிறது. இதற்கு எதிர்ப்பாகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு இந்த நாட்டு முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல நடைபெறவில்லை அதற்கு இப்போதயை நல்லாட்சி காரணமல்ல இதற்குள் ஆயிரம் அரசியல் மூழ்கி கிடக்கிறது இதிலிருந்து எப்படி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.\nநாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும் பள்ளிவாசல் இருக்கிறது, புதிதாக கட்டப்படுகிறது, புணரமைக்கப்படுகிறது அப்படி இருக்கையில் இலங்கையின் இரண்டாவது சிறுபான்மையாகிய முஸ்லிம்களுக்கு இவ்வளவு உரிமைகள் இருக்கின்றது என்றால் சிங்கள பொத்தர்கள் பெரும்பான்மை இனத்திற்கு எவ்வளவு உரிமைகள் இருக்கும் இருக்க வேண்டும். அவர்களின் பூர்வீக பூமியில் அவர்கள் கட்டுமாணம் மேற்கொள்வதில் பிரச்சனைகள் ஏதும் இல்லலை, சிலை வைப்பதால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடப்போவதில்லை, எங்களுக்குள் அவர்கள் வசித்தால் அவர்களுக்கு நமது மார்க்கத்தை அதிகம் சொல்லிக்கொடுக்க முடியும்.\nஇன்று நாம் செய்யவேண்டிய பெரும்பணி எமது புனித இஸ்லாமியத்தை மற்றை சமூகத்திற்கு சொல்ல வேண்டும், அதனை விளங்கப்படுத்த வேண்டும் அதன் மூலம் எமது முஸ்லிம்களை அவர்கள் மதிப்பர், புனித இஸ்லாமியத்தை கண்ணியப்படுத்துவர் அதை விடுத்தது அவர்களுக்கு எதிராக செய்ற்படுவது கூடாது.\nஇஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம், இதனை இந்தப்பாரினில் ஓங்கச் செய்திடல் வேண்டும், சிங்கள தேசத்தில் அவர்கள் விகாரைகளை அமைக்கட்டும் இறைவனிடத்தில் பாரம் கொடுங்கள், இறை மறையை ஓதுங்கள் அதன்படி நடங்கள் அல்லாஹ் இனைத்திற்கும் போதுமானவன்.\nபஹத் ஏ.மஜீத் (விடிவெள்ளி பத்திரிகையில் பிரசுரமாகிய பத்தி)\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnppgta.com/2018/03/cheque-books-of-these-banks-valid-only.html", "date_download": "2018-04-23T15:24:04Z", "digest": "sha1:2KXNCDHWDVBIKZB5FL6GMPXLAPEN5732", "length": 21968, "nlines": 469, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Cheque Books Of These Banks Valid Only Till March 31, 2018. Details Here", "raw_content": "\nபிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழ...\nஅரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிக்கு மூடுவிழா அபாயம்::9 மாத...\nCPS மீட்பு இயக்கத்தின் அறிவிப்பு.\nஅரசுப்பள்ளியின் கட்டாயத் தேவை கணினி அறிவியல் பாடம்...\nமாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூ...\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்... சிட்டுக்குருவ...\nTNPSC 'குரூப் - 3ஏ' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு\nபோராட்டத்தை கைவிட்ட மாற்று திறனாளிகள்\nபிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்...\n'நோட்டீஸ்' அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி...\nபிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி\nசத்துணவு சாப்பிடுவோருக்கு மட்டும் இலவச சீருடை\nமருத்துவ படிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இ...\nகைகொடுத்தது தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள...\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படு...\nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகா...\nபள்ளி விழாக்கள் :புதிய விதிமுறை கல்வித்துறை அறிவிப...\nதமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர...\nஅங்கீகாரம் இல்லாத 1,500 பள்ளிகள் மூடல்: கேரள அரசு ...\nஇடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு\nபல்கலை, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்துக்...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு\nகோடைகால குறிப்புகள் - 2018\nபொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்ட...\nபிளஸ் 1 கணக்கு தேர்வு கடினம்: மாணவி தற்கொலை\nமாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அரசு பள்ளி கம்ப...\nதமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறை...\nதகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல...\nமுதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் எதன் அடி...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 4 நாள், 'லீவ...\n'தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற...\nரயில்கள் குறித்து அறிய 'க்யூ.ஆர்., கோடு' வசதி\n'சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை'...\nவருமான வரி கணக்கு மார்ச் 31 கடைசி நாள்\nஅதிக கட்டணம் : பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nகல்வி, ஆராய்ச்சி பணிகளுக்காக வி.ஐ.டி., பல்கலைக்கு ...\nகோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும...\nகோடையில் சிறப்பு வகுப்பு கூடாது' - பள்ளி கல்வித்து...\nமுதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் தேதி மாற்றம்\nஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்; ஜூலையில் புதிய வச...\nபிளஸ்-2 வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது மா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போர...\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், 'ஈசி' - DINAMA...\n4,000 பேருக்கு 'நீட்' பயிற்சி\n1 லட்சம் பணி இடங்களுக்கு 2 கோடி விண்ணப்பங்கள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போர...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\n12ம் வகுப்பு பொருளாதாரம் - 10ம் வகுப்பு கணிதப் பாட...\nமார்ச் 29, 30, 31 தேதிகளில் வருமான வரி அலுவலகங்கள்...\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்து...\n'நீட்' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\n10 ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் கடினம்\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nதந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவி\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\nTreasury : 31ம் தேதி வேலை நாள்\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல்\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத பள்ளிகள்\nகாரைக்குடி--பட்டுக்கோட்டை- முதல் ரயில் இன்று இயக்க...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nRTE ADMISSION : இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\nரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு அவசர எண் '182' அறிம...\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nவிளம்பி - தமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளு...\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறு தேர்வு தேதி அறிவிப்பு\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nகேள்வித்தாள் லீக்; டில்லி மாணவர்கள் போராட்டம்\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்-அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/tablet/apple-ipad-pro-12-9-2017-wi-fi-4g-64-gb-price.html", "date_download": "2018-04-23T15:14:11Z", "digest": "sha1:XXNZDVYZKKIAXAJSXTT5EVMNSCQC2AD2", "length": 11570, "nlines": 147, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 12 ஏப்ரல் 2018\nவிலை வரம்பு : ரூ. 139,990 இருந்து ரூ. 140,000 வரை 2 கடைகளில்\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 139,990 Doctor Mobileயில் கிடைக்கும். இது Smart Mobile (ரூ. 140,000) விலையைவிட 1% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி இன் விலை ஒப்பீடு\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி இன் சமீபத்திய விலை 12 ஏப்ரல் 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி விலை\nஅப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபிபற்றிய கருத்துகள்\nரூ. 133,200 இற்கு 4 கடைகளில்\nரூ. 169,900 இற்கு 2 கடைகளில்\nரூ. 98,950 இற்கு 2 கடைகளில்\nரூ. 119,990 இற்கு 5 கடைகளில்\n23 ஏப்ரல் 2018 அன்று இலங்கையில் அப்பிள் iPad Pro 12.9 (2017) Wi-Fi + 4G 64 ஜிபி விலை ரூ. 139,990 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 19,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,500 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gate-keeper-dead-adter-rail-hits-near-trichy-317272.html", "date_download": "2018-04-23T15:19:50Z", "digest": "sha1:X5HOFUC3CG3LEOQWN6J3FBETTZ5XNJ7D", "length": 8706, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி அருகே ரயில் மோதி கேட் கீப்பர் பலி.. தண்டவாளத்தில் சிவப்புக்கொடியை அகற்றியபோது விபத்து | Gate keeper dead adter rail hits in near in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» திருச்சி அருகே ரயில் மோதி கேட் கீப்பர் பலி.. தண்டவாளத்தில் சிவப்புக்கொடியை அகற்றியபோது விபத்து\nதிருச்சி அருகே ரயில் மோதி கேட் கீப்பர் பலி.. தண்டவாளத்தில் சிவப்புக்கொடியை அகற்றியபோது விபத்து\nதிருச்சி: காவிரியில் ஏர் உழும் போராட்டம்\nபிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல்... அதிரடியாக கைது செய்யப்பட்ட பாடகர் கோவனுக்கு ஜாமீன்\nதிருச்சி உஷா மரணத்துக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன்\nசெங்கல்பட்டு அருகே விபத்தில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மறியல்-கல்வீச்சு-பரபரப்பு\nதிருச்சி: மணப்பாறை அருகே ரயில் மோதி கேட் கீப்பர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டியில் ரயில்வே கேட் கீப்பராக இருப்பவர் மோகன் குமார்.\nஇவர் ரயில் வருகைக்காக தண்டவாளத்தின் நடுவில் இருந்த சிவப்புக் கொடியை அகற்றினார். அப்போது அவ்வழியாக வந்த வைகை ரயில்\nரயில் வருகைக்காக தண்டவாளத்தில் சிவப்புக்கொடியை அகற்றியபோது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுதிய உச்சத்தை தொட்டது- சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ77.19\nபெங்களூர் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை.. மக்கள் மகிழ்ச்சி\nஹிந்தி தெரியாது.. கன்னடம், ஆங்கிலத்தில் பேசுங்கள்.. முரளிதரராவை பணிய வைத்த சித்தராமையா\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/37222", "date_download": "2018-04-23T15:13:42Z", "digest": "sha1:NGFWCR656JDBKY43C7APSYDKSYV73UQY", "length": 6517, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆசீவகம்", "raw_content": "\n« இஸ்லாம் – கடிதம்\nபாத்திமா கல்லூரி- ஒரு கடிதம் »\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nஅசீவகம் பற்றிய புதிய பார்வை இந்த காணொளிகளில் பகிரப்படுகிறது ..நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன்\nஏழு காணொளிகள் யுடியூபில் உள்ளது.\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-04-23T15:21:29Z", "digest": "sha1:TTBFVNFUP7MYK3JLLR7VGJKITFZJCP7A", "length": 11830, "nlines": 131, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nவெள்ளி, 5 டிசம்பர், 2014\nருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.\nஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும்.\nதண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.\nஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும். மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.\nநான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.\nஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.\nஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும். எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.\nஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.\nபத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும். பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.\nருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.\nதமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 11:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்மாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்தில் 2...\nஇறைபக்தி- செய்யக் கூடாத செயல்கள் என்ன\n27 நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்கள்\nஅநத்யயன காலமும் அத்யயன உத்ஸவமும், ஸ்ரீ குண ரத்ன கோ...\nராமேசுவரம் கோவில் உருவான கதை\nசிவ ஸ்தலங்களின் அமைப்பே ஒரு அற்புதம்...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சி...\nகர்ம வீரர் காமராஜரின் சாதனை\n111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ashfaashraf.blogspot.com/2012/11/", "date_download": "2018-04-23T15:07:33Z", "digest": "sha1:2DL7UN5YBN7MH5SCWZB6WK67OR67UWQ5", "length": 21127, "nlines": 305, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : November 2012", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nபுதன், நவம்பர் 28, 2012\nமணித் துளிகள் நகர நகர\nஒரே நாளில் மாற்றி விட்டார்கள்\nஎன் பெயரை \"மையம் \" என்று\nஇரு உலகுக்கும் நடுவில் கிடப்பதை\nஅள்ளி அள்ளி கொடுத்த என்னை\nபார்த்துப் பார்த்து திரும்பிச் செல்கையில் \nஅழுதுத் தீர்க்கிறாள் மனைவி மட்டும்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 1:26 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 25, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:46 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 22, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:05 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 21, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:14 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:45 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 20, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:37 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், நவம்பர் 19, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 3:13 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 1:45 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 18, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:44 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, நவம்பர் 17, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 9:55 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 5:07 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, நவம்பர் 16, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 5:43 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 3:20 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 3:06 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:13 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 15, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:31 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 14, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 3:07 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 1:06 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 13, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 5:32 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:33 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், நவம்பர் 12, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:14 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:11 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, நவம்பர் 11, 2012\nமனித ( ம் ) ன் ...\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 3:51 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:59 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, நவம்பர் 09, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 9:31 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:24 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், நவம்பர் 08, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:24 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 07, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:52 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 1:18 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:33 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், நவம்பர் 05, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:51 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, நவம்பர் 03, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:11 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, நவம்பர் 02, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 3:15 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\nஅன்றலர்ந்த தாமரையோ - அன்றி அணிலளைந்த செங்கனியோ கன்றிழந்த காளையைபோல் - எதைநீ கண்சுழற்றி தேடுகிறாய் \nதன்னந் தனியே தவித்தேமனத் துள்நி னைக்க அன்னை மொழியால் அணைத்தேயிறு கப்பி டித்து கன்னித் தமிழே கனிந்தேயெனக் குள்கு விந்தே என்னைத் தொடவே இ...\nசிந்துப் பாடல் ( இலாவணி )\nநெம்பதுபோல் நாள்முழுதும் நேரடியா யுன்னினைவே நெஞ்சினிலே குத்துதடிப் பெண்ணே பெண்ணே செம்பவள வாய்திறந்து சேதியொன்னு சொல்லுவந்து சேர...\nஅல்லோல கல்லோலப்பட்டது வீடு அந்த அதிகாலையிலேயே அடித்துக் கொள்ளாதது மட்டும்தான் .. எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருந்தார்கள் வா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/05/gyana-saram-tamil-40/", "date_download": "2018-04-23T15:36:37Z", "digest": "sha1:RAX5AS3O2OTJNYR6GUVS3RIV7WHBAVHX", "length": 22981, "nlines": 299, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "ஞான ஸாரம் 40 – அல்லிமலர்ப் பாவைக்கு | dhivya prabandham", "raw_content": "\nஞான ஸாரம் 40 – அல்லிமலர்ப் பாவைக்கு\nஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும் கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது. இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது. அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன. அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன. இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது.\nஇதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம். வடுக நம்பி உடயவருக்கு பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்பொழுது பெருமாள் பெரிஅ திரு நாளில் அலங்காரஙளுடன் வீதியில் புறப்பட்டருள உடயவரும் பெருமாளை சேவிக்கப் புறப்பய்ட்டு “வடுகா பெருமாளை சேவிக்க வா” என்ரு கூப்பிட, அப்பொழுது வடுகா நம்பியும் “உம்முடயபெருமாளை சேவிக்க வந்தால் என்னுடய பெருமாளுக்குக் காய்ச்சுகின்ற பால் பொங்க்ப் போகும். ஆதலால் வர இயலாது” என்று வராமலே இருந்துவிட்டர். இவ்வாறான உதாரண்ங்கள் பலவும் காணலாம்.\nஇத்தகயவர்களுடய ஒழுக்கத்தையும் நாட்டர் பார்க்கையில் உலகியலுக்கு மாறாகத் தோன்றுவதால் அவர்களுடய ஒழுக்கத்தைப் பழிக்கக் கூடுமல்லவா மேலும் நாட்டார் என்னும் இவ்வெண்ணம் போலவே இறைவனடியார்களும் அடியார்கடியாரை நோக்கி இது என்ன இவர்களுடய ஒழுக்கம் மேலும் நாட்டார் என்னும் இவ்வெண்ணம் போலவே இறைவனடியார்களும் அடியார்கடியாரை நோக்கி இது என்ன இவர்களுடய ஒழுக்கம் பகவானை அணுகாமல் ஆசர்யனயும் அடியார்களையும் பின் தொடர்கிறார்களே பகவானை அணுகாமல் ஆசர்யனயும் அடியார்களையும் பின் தொடர்கிறார்களே அருள் செய்பவன்பகவானாயிருக்க இவர்களைத் தொடர்வது எதற்காக அருள் செய்பவன்பகவானாயிருக்க இவர்களைத் தொடர்வது எதற்காகஎன்ரு இவர்கள் மீது பழி சொன்னால் என்ன செய்வதுஎன்ரு இவர்கள் மீது பழி சொன்னால் என்ன செய்வது என்ற வினா எழுகிறது. நாட்டார்க்கும் பகவத் பக்தருக்கும் தோன்றும் இவ்வெண்ணெங்களுக்குப் பதில் சொல்லப்படுகிறது. இப்பாடலில் மேலும் இவ்வாறு பதில் சொல்கிற முகத்தால் அப்பெரியார்களுடய பேச்சுக்களும் செயல்களும் பார்வைகளும் உலகத்தாருடய நடத்தைகளும் வேறு பட்டிருக்கும் என்றும் இதுவே அவர்களுடய சிறப்பு என்றும் சொல்லி இந்நூல் முடிக்கப்படுகிறது.\nசொல்லும் அவிடு சுருதியாம் – நல்ல\nபடியாம் மனுநூற்கவர் சரிதை பார்வை\nஅல்லிமலர்ப் பாவைக்கு பெரிய பிராட்டியாரிடத்தில்\nஅடிக்கு அன்பர் திருவடிகளில் பக்தராயிருக்குமவர்க்ள்\nஅவிடு சொல்லும் வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தையும்\nஅவர் சரிதை அவர்களுடய செயல்கள்\nமனுநூற்கு நல்லபடியாம் மனுதர்ம ஸாஸ்திரத்திற்குநல்ல உதாரணமாகும்.\nவினைத் தொகைக்கு பாவ கூட்டத்தை அழிப்பதற்கு\nஅல்லிமலர்ப் பாவைக்கு – தாமரையில் தோன்றிய இலக்குமிக்கு (அன்பர்) அவளிடம் அன்பாகவே இருக்கும் பகவான். பகவானை இப்பிராட்டியை முன்னிட்டு “அவளுக்கு அன்பனே” என்று அழைத்து பகவானி அறிவதற்குப் பிராட்டி அடயாளமாய் இருப்பாள்” என்னும் குறிப்புத் தெரிகிறது. மேலும் பிராட்டியிடம் அவன் ஆராத காதலாகயிருப்பான் என்னும் கருத்தும் புலனாகிறது.இத்தகய பிராட்டியிடத்தில் அன்பனாய் இருக்கும் பகவானுடய திருவடிகலில் அன்புடயவர்கள் “அல்லிமலர்ப் பாவைக்கு அன்பரடிக்கு அன்பர்” என்று சொல்லப்பட்டனர். அதாவது இறைவன் திருவடிகலில் செய்யும் அன்பையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டிருக்கும் பாகவதர்கள்.\nசொல்லும் அவிடு சுருதியாம்: அத்தகைய பாகவதர்கள் வேடிக்கை வினோதமாகச் சொல்ல்ம் வார்தைகள் வேதக் கருத்துக்க்களய் இருப்பதால் வேதம் போன்று நம்பிக்கை உடையதாய் ஏற்கலாயிருக்கும் என்பதாம். குருபரம்பரையில் இத்தகைய வார்த்தைகளைக் காணலாம். உடையவைர் வார்த்தை, பட்டர் வார்த்தை, ஆழ்வான் வார்த்தை, நம்பிள்ளை வார்த்தை, திருக்கோளூர் பெண்பிள்ளை வார்தை என்ரு இப்படிப் பெரியோர்கள் சொல்லும் வார்த்தைக்ள் எல்லாம் வேத வேதாந்தங்களை எளிமையாகச் சொன்ன வார்த்தைகளாகும்.”வாய் தந்தன கூறுதியோ மறை தந்த வாயால்” என்று கம்ப நாட்டாழ்வாரும் இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறும் கவியில் குறிப்பிட்டார். “பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்க வந்தடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெந்தீ மூட்டி பாடுறு பஸியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள் வீடு பெற்று உயர்ந்த வார்தை வேதத்தின் விழுமிது அன்றோ” என்ற கம்பராமாயணப்பாடலில் சொல்லப்பட்ட புறாக் கதையில் புறாவின் வாயினால் சொல்லப்பட்ட சரணாகதி தர்மம் வேதத்தைக் காட்டினாலும் சிறப்பானதாகச் சொல்லப்பட்டுள்ளது அறியலாம்.\nநல்லபடியாம் மனுநூற்கு அவர் சரிதை: அவர்களுடய சரிதையாவது அவர்களுடய நடத்தையாகும்.அதாவது மனுநூலில் சொல்லப்பட்ட ஒழுக்க நெறிகளுக்கு அடியார்களுடைய அன்றாட னடத்தைகல் மாதிரியாக விளஙும். தர்ம ஸாஸ்திரஙள் வர்ணாஸ்ரமஙளுக்கு ஏற்ப அவரவர்க்குரிய ஒழுக்கஙளைக் கட்டளையிட்டுள்ளன. அவற்றைக் கற்றுணர்ந்தவர்கள் அதன்படி ஒழுகுவார்கள். சாதாரண மக்கள் அதைக் கற்கவோ கற்றபடி நடக்கவோ இயலாது. ஆனாலும் தர்மஸாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த மேலோர்கள் னடப்பதைப் பார்த்து சாதரண மக்களும் அவற்றைக் கடைப் பிடிப்பார்கள். ஆகவெ அத்தகைய பெரியோர்களுடைய னடத்தை மற்றவர்கள் பின் பற்றுவதற்குரியதாக இருக்கிறது. அவர்களுடைய நடத்தயைக் கொண்டு தர்ம ஸாஸ்திரம் உண்டாயிற்று. என்று சொல்லும்படியாகவும் இருக்கும். அப்பொழுது இவர்களுடய நடத்தை அசல் போலவும் ஸாஸ்திரங்களிலே சொல்லப்பட்டவை னகல் போலவும் இருக்கிறது. அவ்வாறு இவர்களுடைய ஒழுக்கதிற்கு நம்பிக்கைக் கூறப்பப்டுகிறது. இதற்கு உதாரணமாக கம்ப ராமாயணத்தில் ஓரிடம் காணலாம்.\n“எனைத்து உளமறை அவை இயம்பற் பாலன\nபனைத்திறன் கரக்கரிப் பரதன் செய்கையே\nஅனைத்டிறம் அல்லன அல்ல: அன்னது\nநினைத்திலை என்வயின் நேய நெஞ்ஜினால்”\n(கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் -திருவடி சூட்டு படலம்)\nஇது இராமபிரான் இலக்குவனை நோக்கிக் கூறுவதாகும்.\nஉலகத்துக்கெல்லம் ஒழுக்கங்களை வரையருத்துக் கூறுகிறது.வேதம். பரதனுடய ஒழுக்கம் எவையோ அவை வேதத்தில் கூறப்பட்டவையே. அவனிடத்தில் காணப்படாத ஒழுக்கந்கள்வேத்டத்தில் கூறிருந்தாலும் அவை ஏற்கத் தக்கதல்ல. பரதனது னடயில் உள்ளன எவையோ அவையெ ஏற்கத் தக்கனவாம் என்ற உண்மையை இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைப்பதாகக் கம்பன் கூறியுள்ளான். இன்குச் சொல்லப்பட்ட பரதன் சரிதை: மனு நூற்கு நல்லபடியாம்” என்று கூறப்படும் கருத்துக்கு ஒப்பு நோக்கலாம்.\nபார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ பாகவதப் பெருமக்களான அப் பெரியோர்களுடய பார்வையானது தூறு மண்டிக்கிடக்கிற வினைக் குவியலை அழிக்க வல்லதாக இருக்கும். அதாவது பெரியோர்களுடைய பார்வை வல்வினை இருந்த சுவடு தெரியாமல் போக்கும் ஆற்றலுடயதாகும் என்பதால் ஆன்ம ந்ஜானத்தைக் விரிவு படுத்தும் என்பது உட்கருத்து.\nபெரிய பிராட்டியாருக்கு அன்பான பகவானுடைய திருவடிகளில் அன்பு செய்வார் வினோதமாகச் சொல்லும் வார்தைகளும் வேதமாகவே ஏற்றுக்கொள்ளப்படும். அவர்களுடைய னடத்தைகள் ஒழுக்க னெறியைக் கற்பிக்கும் நூலான மனு நூலாகும். சரியான அசலாய் விளந்கும் அதாவது இவர்கள் ஒழுக்கம் அசலாகவும் நூலில் சொல்லப்படுவது நகலாகவும் கொள்ளப்படும். இவர்களுடைய பார்வை தூரு மண்டிக்கிடக்கிற பாவக் குவியலுக்கு தீ பொன்று அழிக்கும் கருவியாய் இருக்கும். இவர்களுடைய பார்வை பட்டவர்கள் வினையிலிருந்து விடுபட்டு தூயவராய் னல் ஜ்நாநத்தை ப் பெறு வாழ்வார்கள் என்பதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/may/19/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2705009.html", "date_download": "2018-04-23T15:08:02Z", "digest": "sha1:M4BBFYWMBHPZZVS7VHULRQCGMSIW56DE", "length": 6902, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தஞ்சாவூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதஞ்சாவூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்\nதஞ்சாவூரில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நிறைவடைந்ததையொட்டி, அணிவகுப்பு ஊர்வலம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.\nதஞ்சாவூர் அருகே ஆர்.எஸ்.எஸ். மாநில அளவிலான பயிற்சி முகாம் ஏப். 28ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 20 நாள்கள் நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் சுமார் 140 பேர் பயிற்சி பெற்றனர்.\nபயிற்சி முகாம் நிறைவடைந்ததையொட்டி, தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.\nகீழ ராஜவீதியில் உள்ள அரண்மனை முகப்பில் காவி கொடி ஏற்றப்பட்டு, ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் செந்தில்குமார், கேரளம், தமிழ்நாடு மாநிலங்களின் செயலர் ஸ்தானுமாலயன், மாநிலச் செயலர் ஆடலரசன், மண்டலத் தலைவர் அப்பாசாமி, மாவட்டத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்த ஊர்வலத்தை தர்ம ரக்ஷன சமிதி மாவட்டத் தலைவர் சிவ. அமிர்தலிங்கம் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, கீழ வீதி, வடக்கு வீதி, மேல வீதி, சிவகங்கை பூங்கா, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை வழியாக பனகல் கட்டடம் முன் ஊர்வலம் முடிவடைந்தது. இதில், பயிற்சி பெற்ற ஏறத்தாழ 140 தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/01/facebook-profile.html", "date_download": "2018-04-23T15:33:01Z", "digest": "sha1:5ZZPE6ZRRLXY25QDJU3WGYTOVT35PGQ6", "length": 15251, "nlines": 163, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?", "raw_content": "\nFacebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும்.\nஇதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.\nசரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.\nஅடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code\nஇல் புதிய Window மூலம் Open ஆகும்.\nஅதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.\nஅந்த Search Bar இல் {\"list\" இதை Type செய்து Enter பண்ணவும்.\nஉங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code\nஅதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2\" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது\nசரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம\nபுதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை\nஇப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.\nநண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்........\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/07/blog-post_11.html", "date_download": "2018-04-23T15:09:45Z", "digest": "sha1:Q7IYXBIEUJAIXORYUZGSHVXVGXFEJEZR", "length": 18128, "nlines": 241, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அன்பே சில்வியா! ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்வியா?", "raw_content": "\n ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்வியா\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 கலைஞர் தன் வாழ்நாளில் அவரையும் அறியாமல் செய்த ஒரு நல்ல காரியம் அழகிரியை கட்சியில் வளர விடாமல் ஒதுக்கியதே\n2 அப்பா பேச்சைக்கேட்காமல் முன்னேற முடியாதவர்களுக்கு உதா = அழகிரி, மு.க முத்து\nகேட்டும் முன்னேறமுடியாதவர் = ஸ்டாலின்# அப்பாவின் பேராசை\n3 ஹை க்ளாஸ் ஃபிகர்களே உங்களை பொய்யாக உயர்த்திக்காட்டிக்கொள்ள நீங்க ஹை ஹீல்ஸ் செப்பல் அணிந்தால் உங்களுக்கு கால் வலி வாழ்நாள் பூரா வரும்\n4 அண்ணா வின் வழியில் வந்தவன்.பழி வாங்க மாட்டேன்.ஆனால் எனக்கு ஒரு நன்மை ஏற்படும் எனில் எத்தனை உயிர்களையும் பலி கொடுக்க தயங்க மாட்டேன் # கற்பனை\n5 அதிமுக சார்பில் ஒரு வாக்குக்கு ரூ 2000 டூ 3000 தரச்சொல்லி மேலிடம் உத்தரவு.நம்மாளுக தனக்கு ஒதுக்குனது போக 500,1000,1500 ,2000 என பட்டுவாடா\n6 பொண்ணூங்க உலாவற நேரமாப்பார்த்து நெட்தமிழன் என்கிட்ட பேச யாருமே இல்லயா னு சோகமா ஒரு ட்வீட் போட்டே 10 பேர் கிட்டே ஃபோன் நெம்பர் வாங்கிடறான்\n7 தான் இருக்கும்போதே வாரிசை தன் இடத்தில் அமர வைத்து அழகு பார்ப்பவர் ஒரு வகை\nதான் இருக்கும் வரை தான் தான், வேறு யாரும் வந்து விடக்கூடாது 2\n8 தேர்தல் 2016 இறுதி நாள் ஓட்டு ரேட்-அதிமுக- சாதா தொகுதி = 250 ரூபா ,திமுக-அதிமுக நேரடியாக மோதும் தொகுதி 500 ரூபா, விஐபி தொகுதி 1000 ரூபா, தலைவர்கள் தொகுதி 2000 ரூபா\n9 உன் மனசுக்குள் தோல்வி பயம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாதே.வீரனுக்கு அழகே தைரியமாய் இருத்தலே\n10 சிவப்பு என்பது அபாயத்தின் அடையாளம்\nகறுப்பு என்பது துக்கத்தின் அடையாளம்\nகறுப்பு +சிவப்பு என்பது ஊழலின் அடையாளம்\n11 சூர்ய உதயத்தை படம் பிடிச்சா அப்பவே அப்டேட்டக்கூடாது.அ்தை பார்த்து பழக்கம் இல்லாதவங்க விழித்து ஆன் லைன் வரும் 8 மணி க்கு தாண் அப்டேட்டனும்\nஐ லவ் யூ சொல்வியா\n இன்று இரவுக்காட்சி ,நாளை காலைக்காட்சி ,மதியக்காட்சி தமிழகம் ,கேரளம் முழுக்க எங்கும் கிடையாது.போய் ஏமாறாதீர்\n14 பஸ்/ரயில் பயணங்களில் அருகாமை பிகர் FB ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருந்தால் ஐடி நோட் பண்ணி உடனடி ஸ்பாட் ரிக்வஸ்ட் தரவும்.மாற்றம் முன்னேற்றம்\n15 நாமெல்லாம் அரசியல் விழிப்புணர்வு ட்வீட் போட்டு பலரை பகைச்சுக்கறோம்.நெட் தமிழன் காதல் சோக கவிதையா போட்டு வாரா வாரம் ஒரு வனிதையை வரவு வெச்சுக்கறான்\n16 கல்யாண மண்டபங்களில் உலா வரும்பெண்களே அம்மா அருகிலேயே இருக்கவும்.அப்போதான் முறைப்பொண்ணா அம்மா அருகிலேயே இருக்கவும்.அப்போதான் முறைப்பொண்ணா பங்காளி வீட்டுப்பொண்ணா\n17 . நாளைக்கு எத்தனை சதவிகிதம் வாக்கு வரும்..\n75% தாண்டினால் ஆளுங்கட்சிக்கு ஆபத்து.85% தாண்டினால் மநகூ சாதகம்\n18 படம் ரிலீஸ் ஆகி 1 மாசம் ஆகியும் இன்னும் செம கூட்டம்னு நாளை யாரும் அடிச்சு விட்ராதீங்க.பழைய போட்டோ போட்டு.நாளை ஷோ நோ\n19 பல புத்திசாலிகளும் ,மெத்தப்படித்த மேதாவிகளும் இம்முறை இழுபறி ஆட்சி அமையும் என கணிக்கிறார்கள்.அவர்கள் கணிப்பு பலிக்காது என நான் கணிக்கிறேன்\n20 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்க்ளுக்கு தங்கும் வசதி சாப்பாடு வசதி கூட சரி வர செய்யப்படவில்லை ஈரோடு திருச்சி மாவட்டங்களில்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nடீச்சரை லவ்வுபவர்கள் தங்கள் காதலை ஓப்பன் பண்ண உகந்...\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம் னு ஏன் டைட்டில் வெச்...\nதமிழ் நாட்டில் அடிமையா இருந்தாதான் அமைச்சர் பதவியே...\nஇன்ஸ்பெக்டர்.அடிச்ச வழக்கு சூர்யா மேல.எதுக்காக ஜோத...\n யாரையும் பழி.வாங்க மாட்டோம்னு போன மாசம்தான...\nபெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது இந்தக்கணக்கில் வர...\nஉலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி - பாமக + ...\nசிங்கிள் டீ க்கு கூட வழி இல்லைனு யாரும் புலம்ப வழி...\nபஸ் ல ரஜினி ரசிகையை எதுக்கு கட்டிப்பிடிச்சே\n என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்ல...\nசொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் அடிக்க அனுமத...\n அக்னி நட்சத்திரம் ல பார்த்த மாதிரி அப...\nகபாலி - சினிமா விமர்சனம் ( சிபிஎஸ்)\nவாக்கு வங்கியில் வறுமை, இதில் என்ன பெருமை\nகபாலி - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பு...\nசெல்பி.வித் எமன் பை விமன்\nகுழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்....\nஇந்த வீட்டை ஏன் ரெ...\nஎல்லாரும் வண்டு முருகன் ரேஞ்ச்ல\nஜெ ஆட்சியில் எப்போதும் தளபதிகளுக்கு சோதனைக்காலமே\nஆட்சி பாதிலயே அவுட் ஆகிடும்னு ஜோசியர் சொன்னாரா\nபடித்த தம்பதிகளே அதிக விவகாரத்து... உச்ச நீதிமன்றம...\n தொடை தெரியற மாதிரி மிடி போட்டுட்டு ஊருக்...\nவை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா\nதேர்தல் முடிவு கற்றுக்கொடுத்த பாடம்\nகெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா\nமேடம், டி எல் வாங்கன்னு டி எம் பண்ணாக்கூட பிடிச்சு...\n108% சதவீத வாக்குப் பதிவு\n கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்\n ன்னு கேட்டா கோபப்படாதவன் யார்\nஉங்க தலைவர் கொள்ளை அடிச்சாரா\n ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்...\nதேவாலயம் ,இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம்\nஅண்ணன் தான் உள்ளடி வேலை பண்ணி இருக்கார் போல\nசெல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு...\nகாஜல் அகர் “வால் போஸ்டர்”\nதில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்\nஇரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி.\nஅன்புமணி ,கேப்டன் பட்ட கஷ்டங்கள்\nசகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெ\nஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய...\nமருதாணி மீரா , மீரு ஹியர்,மீரா முகுந்த்,மேரிமீரா,ம...\nசன் டிவி, கலைஞர் டிவி சொத்துக்களை கலைஞர் தரத்தயாரா...\nசாய் பல்லவி சாயுமா சாயாதா\nசுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள...\nநஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம், vs லாபத்தில் இ...\nதமிழிசை- தமிழக சி எம்\nசுவாதி கொலை- புலனாய்வில் புதிய தகவல்\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ப...\nசுவாதி கொலையில் நடந்தது என்ன\nஅப்பா - திரை விமர்சனம்\nடியர், நீயும் ட்விட்டர்ல இருக்கே, நானும் ட்விட்டர...\nசிம்பு காதலியை மாத்திட்டாரு குஷ்பூ கட்சியை மாத்திட...\nஜாக்சன் துரை - திரை விமர்சனம்\nதிருப்பூர் பெண் ட்வீட்டர்கள் 3 பேரும் செம விபரம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/5748-2010-04-15-04-35-08", "date_download": "2018-04-23T15:39:23Z", "digest": "sha1:NC6SMEPRQS2TWHNWV65BFRL3SV4O4O5H", "length": 17253, "nlines": 292, "source_domain": "keetru.com", "title": "ஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா\nவிவாகரத்தின்போது கணவருக்கு குறைவான சம்பளம் இருந்து, விவாகரத்துக்குப் பின் சம்பளம் அதிகமாகி இருந்தால், இப்போது வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஜீவனாம்சத்தை அதிகப்படுத்தச் சொல்லி வழக்குத் தொடரலாம். மனைவி எந்த ஊரில் வசிக்கிறாரோ அந்த ஊர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். கணவர் எங்கு வசிக்கிறார் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நீதிமன்றம் கணவரின் சம்பளச் சான்றிதழை சரிபார்த்து, அதன்படி உங்களுக்கு ஜீவனாம்சம் அதிகமாக கிடைக்கச் செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://maduraimohan-kanavugal.blogspot.com/2010/08/", "date_download": "2018-04-23T14:55:03Z", "digest": "sha1:DFKSVN2L2375GN7LRQF3JIYLHLXK3HVY", "length": 8219, "nlines": 88, "source_domain": "maduraimohan-kanavugal.blogspot.com", "title": "மதுரைமோகன்: August 2010", "raw_content": "\nநேத்து இந்த வீடியோ வ என் friend மெயில் ல அனுப்பி வச்சுருந்தான். நானும் எப்பவும் போல ஆபீஸ் ல headset மாட்டிகிட்டு பாத்துட்டு இருந்தேன் ( படம்லாம் ஆபீஸ் ல தான் பார்ப்பேன் வீட்ல நெட் இல்ல ). படம் பாக்குற interest la எங்க மேனேஜர் பக்கத்துல வந்தத பார்கவே இல்ல. அவர் வந்து யோவ் என்னையா படம் பாத்து சிரிச்சுட்டு இருக்கணு சிரிக்காம கேட்டாரு :(. ஒன்னும் இல்ல சார் அப்டி இப்டின்னு சமாளிக்க பாத்தேன் வேலைக்காவல. அவர் வுடனே இந்த வீடியோவ எனக்கு அனுபிட்டு கேபின் உள்ள வானு சொல்லிட்டு போய்ட்டாரு.\nஉள்ள போனவுடனே உட்காருன்னு சொன்னாரு( அவர் சொல்லாட்டாலும் நான் உட்காந்துருவேணு அவருக்கே தெரியும் ). என்னையா உனக்கு ஒரு வேலை குடுத்தேன் அத பார்க்காம வீடியோ பார்த்துட்டு இருக்கணு கேட்டாரு(வேலை தெரிஞ்சா பார்க்கமாட்டமா). நான் உடனே சும்மா காமெடி வீடியோ சார் அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன் அப்டின்னு சொன்னேன். அப்படியா சரி எல்லோரையும் வர சொல்லு சேர்ந்து பாப்போம்னு சொன்னாரு.\nஎங்க டீம் புல்லா உட்காந்து பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சோம். அதுலயும் ஒரு டயலாக் ஒன்னு வரும் இதுல \"உங்க மேனேஜர் எப்டின்னு கேட்டதுக்கு அதுக்குலாம் குடுத்து வச்சுருகனும்னு\" சொல்லுவார் பாருங்க நான் எங்க மேனேஜர் பாத்து சிரிக்க அவர் என்ன பாத்து சிரிக்க ஏன்டா இவன போய் கேட்டோம்னு ஆகி போச்சு அவர்க்கு :)\nஅன்புள்ள வலை பதிவு நண்பர்களுக்கு,\nநான் வேலை செய்யும் கம்பெனி இல் ITI Trainee க்கு ஆள் எடுக்க உள்ளார்கள்.\nவிருப்பம் உள்ளவர்களை maduraimohanblog@gmail.com என்ற இணைய தல முகவரிக்கு அவர்களின் Resume அனுப்பி வைக்க சொல்லுங்கள்\nநிச்சயம் என்னால் ஆன உதவிகளை செய்கிறேன்.\nஅவர்களின் resume HR கைக்கு போவதுவரைக்கும் என்னால் உதவ முடியும் மற்றது அனைத்தும் HR process பண்ணுவார்கள். முடிந்த அளவு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.\nகேள்விகளுடன் காத்து கொண்டிருக்கிறேன் உன் விடைகளுக்காக,\nகேட்காத கேள்விக்கு விடை அளித்து சென்றாய் என்னை மறந்து விடு என்று \nதூக்கத்தில் சிரிக்கிறது குழந்தை, கனவில் கடவுள்;\nதூக்கத்தில் அழுகிறேன் நான், கனவில் காதலி.\nசில எழுத்துகளால் உருவானது காதல்,\nஅந்த காதலால் உருவானது என் எழுத்துகள் \nவாழ்கை புத்தகத்தில் நான் உனக்கு ஒரு பக்க கதை,\nநியோ எனக்கு தொடர் கதை.\nஉடைந்து விடும் என்று தெரிந்தே தான் வாங்கி தருகிறோம் குழந்தைகளுக்கு\nஅவர்களின் மனது உடைந்து விட கூடாது என்பதற்காக \nஉன்னை மணப்பதால் என் உயிருக்கு ஆபத்தென்று சொல்லி நம்மை பிரித்தான் ஜோசியர்,\nபாவம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என் உயிரே நீ தான் என்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/TA/synchronic_analysis", "date_download": "2018-04-23T15:13:47Z", "digest": "sha1:PYQ62SUVI2OUEKTH3CNBUC74ADQSPUGX", "length": 13739, "nlines": 246, "source_domain": "ta.termwiki.com", "title": "synchronic பகுப்பாய்வு – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nSynchronic பகுப்பாய்வு போல் இருந்தால் at நேரத்தில் ஒரு சாளரங்களில் frozen ஆகியோர் (போன்ற குறியீடு) இந்தியாவைப் studies. Structuralist semiotics synchronic விட diachronic பகுப்பாய்வு கவனம் செலுத்துவீர்கள் மற்றும் historicity புறக்கணித்து ஒதுக்கீடு விமர்சித்தார் உள்ளது.\nமுதல், மூன்று கட்டங்களாக Eugene Nida கருத்துப்படி மொழிபெயர்ப்பு செயலை 19.18. இந்த நடவடிக்கையில் நாங்கள் அதன் அங்கீகாரமில்லாத மற்றும் structurally clearest படிவங்கள்-மூல தகவலை ...\nPolicing சிக்கல் சார்ந்த, SARA மாதிரி இரண்டாவது நிலையில் உள்ள எந்த போலீசார் பற்றிய தகவல்களை அறிய இயலும் அதன் நோக்கம், தன்மை, அடையாளம் மற்றும் ஏற்படுத்தும் உதவ கோளாறு. ...\nகிளை தூய கணிதம் பொதுவாக சம்பந்தப்பட்ட கொண்டு ஒரு வரிசை முறை அல்லது செயல்பாடு ஒரு வரம்பை ...\nகவனமாக ஆய்வு ஏதோ வேண்டுமெனில் அது என்ன என்பதை தீர்மானிக்க, என்ன அதன் பாகங்கள் உள்ளன, அல்லது எப்படி இணைந்து அதன் பாகங்கள் ...\n1. இந்த மாறிலிகளை உள்ளிட்டு, கடுங்காவல் திட்டமிட்டும் மற்றும் மின்னணு சாதனங்கள் இயக்கம் செய்முறைகள் . ஒப்பிடு சித்தர்களில். 2. கணிதம் ஈடுபடும்போது புள்ளி கிளை அமைக்கும், உறவுகள் ...\nஎதிர்மறை வழியில் சொல் எந்த உபயோக. இது மேலும் பயன்படுத்த சொற்களை எங்கு மூல நேர்மறை அல்லது சமனம் meaning செய்துள்ளது மாற்றப்பட்டு. ...\nஒரு தயாரித்தல் இணைந்த interacting signifiers (சில நேரங்களில் அழைக்கப்படும் ஒரு 'சங்கிலி') மேலாண்மையைக் முழு forms எந்த ஒரு syntagm உள்ளது. மொழி, ஒரு வரியில் உதாரணமாக, இது சொற்களை ...\nSyntagmatic பகுப்பாய்வு ஒரு தொழில்நுட்பம் structuralist எந்த 'மேற்பரப்பு கட்டமைப்பை' ஒரு உரை மற்றும் அதன் பகுதிகளில் இடையே உறவுகள் பாதையுடன் கோருகிறார். விதிகளை அல்லது மரபுகளை ...\nஎன்ன சில சமயங்களில் எனப்படும் 'Moscow Tartu பள்ளி, semiotics' உருவானது உள்ள அந்த 1960s மூலம் Yuri Lotman (1922-1993), யார் Tartu பல்கலைக்கழகம், ஈஸ்டோனியா நடித்துள்ளார். Lotman ...\nமிக உத்தேசத் இந்த கால பயன்படுத்தப்படுகிறது எதையும் எந்த முடியும் 'படிக்க' ஒதுக்கீடு ஆணையிடப்பட்டுச்; குறிக்கும் சில theorists செய்ய 'உலகம்' சமூக உரை உள்ளது. (வடிவத்தில் மற்றும்/சொற ...\nWhilst பல semiotic குறியீடுகள் கருதப்படும் மூலம் சில semioticians 'textual' குறியீடுகள் ('உலகம்' metaphor 'உரை' மூலம் வாசித்தல்), இது முடியும் பொறுத்திருந்து குறியீடுகள் சமூக ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒன்று யார் சட்டத்தின்கீழ்த் தடுப்புக் ஈரானில் accidentally இவ்வாறு எல்லை ஈரான், ஈராக் குர்திஸ்தான் இடையே உள்ள ஜூலை 2009 பிறகு இரண்டு அமெரிக்கப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=9016", "date_download": "2018-04-23T15:03:37Z", "digest": "sha1:ZBXV7ORX6EFYP5J3ZMRJSTTZMEXFBTRF", "length": 15496, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mariamman temple | Thiruvappur | திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருவிழா மார்ச் 4ல் துவக்கம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nநெல்லையில் அய்யா வைகுண்டர் அவதார ... தென்காசி மந்தமாரியம்மன் கோயில் கொடை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பெருவிழா மார்ச் 4ல் துவக்கம்\nபுதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா 4ம் தேதி ஆரம்பமாகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா தொடர்ந்து 16 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வரும் நான்காம் தேதி இரவு ஏழு மணிக்கு கொடியேற்றுடன் துவங்குகிறது. 19ம் தேதி வரை விழா தொடர்ந்து நடக்கிறது. திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் சார்பில் நடக்கவுள்ள விழாவின், ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று மாலை ஐந்து மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன், திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் தொட்டு இழுக்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்ய நகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை துவக்கியுள்ளது. கோவிலை சுற்றி சிண்டேக்ஸ் டேங்குகள் வைத்து 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. சுகாதார பணிகளுக்காக கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். வெயிலின் தாக்கம் மற்றும் புழுதி புயலை கட்டுப்படுத்தும் விதமாக, கோவிலை சுற்றி டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துவதென மாவட்ட போலீஸ் துறை முடிவுசெய்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tnschools.blogspot.com/2014/01/150.html", "date_download": "2018-04-23T15:20:40Z", "digest": "sha1:J66U5GSJQG7NO7ZXKEL4LXLYN6NA73RR", "length": 25004, "nlines": 281, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nதமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது\nதமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.\nதமிழ் வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வின் முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது.\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது, தமிழ் வழியில் படித்திருந்தால் அதற்கான சான்று உள்பட கல்விச் சான்றிதழ்களையும் சாதிச் சான்றிதழையும் காட்ட வேண்டும்.\nபட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தச் சான்றிதழ் பெறுவதற்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nசான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, கோரிக்கை கடிதம், ஆசிரியர் தேர்வு வாரிய அழைப்புக் கடிதம், பதிவாளர் பெயரில் எடுக்கப்பட்ட ரூ.150-க்கான டிமாண்ட் டிராப்ட், பட்டப் படிப்பு அல்லது முதுகலை படிப்பு சான்றிதழ், தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கு கல்லூரி முதல்வர் வழங்கிய சான்று அல்லது தமிழ் வழியில் பி.எட். படித்த விவரம் குறிப்பிடப்பட்ட மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) ஆகியவற்றை கொண்டு வரவேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.ஏ.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழ்ப் பாடத்தில் இளங்கலை, முதுகலை படித்தவர்களும், அதேபோல் ஆங்கில இலக்கிய இளநிலை, முதுகலை பட்ட தாரிகளும் தமிழ் வழியில் பி.எட். படித்ததற்கான சான்றிதழ் வாங்கத் தேவையில்லை என்றும் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% ...\nபிளஸ் 2 தேர்வர்கள் பட்டியல் : தலைமை ஆசிரியர்களுக்க...\nசி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான தேதி ஷீட் வெளியீடு\nஒரு நாள் (C.L)லீவு போட்டா... 9 லீவு பொங்கலுக்கு த...\nஇடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 - thanks ...\nபுதிய ஓய்வூதியத்தில் 4 திருத்தம் \nஅடைவுத்திறன் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அடைவுத...\nபொங்கல் போனஸ் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களு...\nமூன்றாம் பருவம்- 5ஆம் வகுப்பு ஆங்கில பாட நூலில் தி...\nமுதுகலை தமிழாசிரியர் சான்றிதழ் சரிபார்பில் கலந்து ...\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செயல்படு...\nஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில்...\n15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கு...\nகுரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிட...\nவரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிக...\nமருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு...\nஅரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்க...\nஇடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கு - நாளை(6.1....\nNMMS தொடர்பான குறிப்புகள் ......NMMS FAQ -2014\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொங்கள் போ...\nஅரசு பணியாளர்களின் தகுதி நிலை குறிக்கும் A, B, C &...\nமூன்றாம் பருவம் வாரவாரிப் பாடத்திட்டம் வெளீயீடு\nNMMS - சார்பாக உயர் நிலைப்பள்ளி மற்றும் நடு நிலைப்...\nபள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.16,965 கோடி நிதி ஒதுக்க...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூ...\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் - த.அ.உ...\nதமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் 2014 - 2015 ...\nஜூன் மாதத்தில் வி.ஏ,ஓ., பணிக்கு தேர்வு\nஅரசு மற்றும் /அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய...\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை ...\n0-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்ற...\nடிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முத...\nஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 ப...\nதமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வ...\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ்...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள...\nஇடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனிய...\nTNTET-paper-1 /paper-2 - ஆசிரியர் தகுதித் தேர்வில்...\nRTI:B.Ed அனைத்து இளநிலை பட்டத்திக்கும் பொதுவானது D...\nதமிழகத்தில் விரைவில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்...\nஅரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் ப...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனி த...\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி ...\nவெயிட்டேஜ் மதிப்பெண் பகிர்வு எப்படி\nமாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் ...\nமாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான அரசாணை - எந்த ஒரு அர...\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீ...\n2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர...\nஆசிரியர் தேர்வு: ஆதிதிராவிடர் ஆணையத்திடம் புகார்\nசெமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி...\nசான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக...\nதமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அத...\n26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்ட...\nமதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்...\nஎம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்...\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரண...\nமத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளி...\nநாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோ...\nடி.இ.டி., சலுகை மதிப்பெண் தமிழக அரசு தீவிர ஆலோசனை ...\nமுதுகலை பட்டம் படித்து விட்டு மீண்டும் இளங்கலை பட்...\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது\nபள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பு ...\nதொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பணிப்பதிவே...\nஆசிரியர்களின் சுய விவரப் படிவம் - EMIS - PIS Form ...\nஉத்தர பிரதேசஅரசு ஊழியர்களுக்கு அரசு புதிய உத்தரவு ...\nமத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வத...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 )விண்ணப்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/blog-post_15.html", "date_download": "2018-04-23T15:21:02Z", "digest": "sha1:ZCP4XDWHAMDWKOCCYIFSAYCRKDTP36YY", "length": 16199, "nlines": 73, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "தொடர்ச்சியற்ற எண்ணங்கள் - Being Mohandoss", "raw_content": "\nஅமெரிக்காவிலிருந்து பயந்துபோய் இந்தியாவிற்கு வெளியேறிய இந்திய க்ரூப் ஒன்று எப்பொழுதும் உண்டு, நான் வேலை பார்த்த, டெல்லி புனே பெங்களூர் என்று அத்தனை இடங்களிலும் இப்படிப்பட்டவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குள் அடிபட்ட புலி ஒன்றுண்டு பசியுடன், பொதுவாக கொஞ்சம் விலகியே இருப்பது அவர்களிடம்.\nஎன்ன சொன்னாலும் இங்கிருக்கும் இந்தியர்கள்/கொஞ்சம் அமெரிக்கர்களும் அவர்களை தோற்றுப்போனவர்களாகவே கருதுகிறார்கள், இதைப்பற்றி நிறைய பேசியதுண்டு. இவர்களிடம் சமயங்களில் வெளிப்படும் துவேஷம் கடும் விஷத்துடன் இருக்கும். இவர்களை நீங்கள் சுலபமாக அடையாளம் காண முடியும்.\nஇவர்களில் ஒருவனாக நான் மாறிவிடக்கூடும் என்பதால் இவர்களைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். நாள்தோறும் மாற்றத்துடன் சுழலும் எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்று நானறியேன். ஆனால் வெஞ்சினம் இல்லாமல் தோல்வியை ஒப்புக்கொண்டவனாய் வெளியேறிவிடவே ஆசைப்படுகிறேன். காத்திருந்து கீறுவதில் இல்லை உடன்பாடு. எத்தனை நேரம் ஆகிவிடும் மற்றவர்களுக்கு திரும்ப கீறிவிட.\nஅமெரிக்கா வந்து அஞ்சி வருஷமாச்சி, இன்னும் யாராவது NRIன்னு சொன்னா, யாரு யாருன்னு தான் மனசு தேடுது.\nநானும் NRI என்று மனம் ஒத்துக்க மாட்டேங்குது. :) May be because I had a very high opinion about them. :) யாரோ ஒருத்தர் டிவிட்டரில் என்னை NRIன்னு திட்டம்பொழுது யாரையோ திட்டறார்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். :)\nநாங்கள் முதல் நாள் இரவு பத்து மணி போல் One World Centerற்குச் சென்றிருந்தோம், ஒரு திட்டமிடப்படாத பயணம். இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருப்பது இந்த One World Center. 9:00மணி இரவிற்கு மூடிவிட்டதால், அன்னாந்து பார்த்துவிட்டு வந்துவிட்டோம். இதைச் சொல்வதற்குக் காரணம் அன்றிலிருந்தே ஒரு வகையான உணர்ச்சிகரமான மனநிலை இருந்தது.\nஅடுத்தநாள் Intrepid museum சென்று மீண்டதும் நாங்கள் அல்பேனி மீள்வது தான் திட்டமாக இருந்தது. ஆனால் என்னவோ 911 museum சென்று வரவேண்டும் என்று தோன்றியது. Intrepid museumத்தில் நடந்து ஏற்கனவே முழுமையாக சோர்ந்து போயிருந்தோம். சரி கடைசியாய் இதைப் பார்த்துவிட்டு மூட்டையைக் கட்டுவோம் என்று முடிவெடுத்தோம்.\n911 Museum waterfall அருகில் வந்து சில நிமிடங்கள் நின்றிருந்தோம். அங்கே இறந்தவர்களின் பெயர்களை கிரானைட் கல்லில் செதுக்கி வைத்திருந்தார்கள். அதில் ஒரு பெயர் சட்டென்று மனதைக் கவ்வியது. ‘X with her Unborn Child' என்று. உடன் வந்தவர் அந்தப் பெயரையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு அந்தப் பெயரைத் தடவியபடி இருந்தார். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.\nUnborn Child என்பது எனக்கு புதிய விஷயம் கிடையாது, கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் அறிந்த Use Case தான். நாங்கள் வேலை செய்யும் டொமைனில், Pregnant Women, Unborn Child எல்லாம் Use Caseகள். அமெரிக்கர்களுக்கு உதவி செய்ய பெரும்பாலும் கேட்கும் கேள்விகள் தான். அதன் பின்னே அவர்களுடைய benefit களுக்குக்கான ரூல் என்று unborn child பற்றி டெக்னிக்கலாக நிறைய பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம் - ப்ரொக்கிராம்கள். ஆனால் அவை எல்லாமே உயிருடன் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றியது. ஆனால் அங்கே குறிப்பிட்டிருந்தது, ஒரு கர்ப்பிணி பெண்ணைப் பற்றி, அவளுடைய இன்னமும் பிறக்காத குழந்தையைப் பற்றி.\nபின்னர் 911 Museumத்தில் விமானத்திலிருந்து வாய்ஸ் மெயில் விட்டவர்களில் குரலைக் கேட்ட தருணத்தில் நான் வெளியேறிவிட்டேன். என் மொபைல் ஸ்விட்ச்ட் ஆஃப் என்று தெரியும் நண்பர் தேடுவார் என்று தெரியும். ஆனால் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. நண்பர் பின் என்னைத் தேடிக் கண்டுபிடித்து பின்னர் நாங்கள் சரவணபவன் வந்து உட்கார்ந்ததும். அந்தக் கேள்வி வந்தது, எங்கப் போனாய் என்று. நான் அவரிடம் ‘I couldnt take it' என்று சொன்னேன். அப்பொழுது அவர் 10 நிமிடம் அந்த ‘Unborn Child' என்ன பாடு படுத்தியது என்று சொன்னார். நாங்கள் இருவருமே எமோஷனலாக இருந்தோம். அதைப் பற்றி நான் அவரிடம் முன்பு பேசியிருக்கவில்லை, ஆனால் அவரும் கவனித்திருக்கிறார், அந்த வார்த்தை தன்னை எப்படி உலுக்கியது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nநாங்கள் இருவருமே முன் பின் பார்த்திருக்காத அந்த இன்னமும் பிறக்காத குழந்தை எங்களை ஆட்டிப் படைக்கும் திறமையுள்ளதாக இருந்தது. இனி Unborn Child Used Caseஐப் செயல்படுத்திப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் வரக்கூடும் அந்தக் குழந்தை. இனி அந்தக் குழந்தையை எப்படி மறப்பது\nPS: இந்த டிரிப் சென்றிருந்த பொழுது, நியூயார்க் சிட்டியில் எடுத்த புகைப்படம் இரண்டு. ப்ரூக்ளின் ப்ரிட்ஜ்.\nஇப்பொழுதுகளில் ஒருவரை தூக்கியெறியவும் கட்டிக்கொள்ளவும் ஒரு நிகழ்வே போதுமானதாய் இருக்கிறது.\nகேரள சிஎம் நெருக்கமானது இப்படித்தான்.\nஞானி நெருக்கமானதும் இப்படித்தான். புலிக்குகை பற்றி அவர் எழுதிய வரி ஒன்று போதுமெனக்கு.\nமனதுக்குள் பிரியாரிட்டி கொண்ட லிஸ்ட் எப்பொழுதும் உள்ளது. இத்தனைக்கும் பின்னர் PAKஅய் தூக்கியெறிய முடியாததை இன்னமும் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும். அவர் விஷயத்தில் எனக்கு உள்மனதுக்கு புரிந்ததொன்று உண்டு. புலிகள் விஷயம் எனக்கு எமோஷனலாக ரொம்பவும் முக்கியமான ஒன்று. ஆனால் அதைத்தாண்டியும் என் எல்லை விரியுமென்பது. அதில் முதலாவது ராஜன் இரண்டாவது PAK.\nமனைவி மக்கள் இல்லாத இந்தப் பொழுதை மீண்டும் புக்கோவிஸ்கியிடம் இழக்காமல் இருக்கணும். \nஇந்தப் பதிவில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் நான் எடுத்தது தான். ப்ரிஸ்மா அவுட்புட்டில்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t47940p50-topic", "date_download": "2018-04-23T15:22:20Z", "digest": "sha1:ZWV4UYQVAO72JHUBJ4VDIDKOP4FGYROY", "length": 13041, "nlines": 130, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சர்தார்ஜி ஜோக் - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசர்தாஜி ஜோக்.. நகைச்சுவைகளில் பிரபல்யமானது.\nஅவ்வகை நகைச்சுவைகளை இங்கே தொகுப்போம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசர்தார்ஜி சிரிப்புகளுக்கு தனியிடம் உண்டு.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2017/12/sslc-private-online-registration-2018.html", "date_download": "2018-04-23T15:26:26Z", "digest": "sha1:XLAVIQGBJNWLSQBZO4HNTHWEWCMODK6L", "length": 18524, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "SSLC PRIVATE ONLINE REGISTRATION | மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக 22.12.2017 முதல் 29.12.2017 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nSSLC PRIVATE ONLINE REGISTRATION | மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக 22.12.2017 முதல் 29.12.2017 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெறவிருக்கும் மார்ச் 2018 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்-லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கு 22.12.2017 முதல் 29.12.2017 வரையும், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு 02.01.2018 முதல் 04.01.2018 வரை, சேவை மையங்களுக்கு (Service Centres) சென்று பதிவு செய்யுமாறு தனித்தேர்வர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36977-i-m-not-support-any-candidate-goundamani.html", "date_download": "2018-04-23T15:22:07Z", "digest": "sha1:OYLQULZF2Q65Y4IAFCNL3NDBOKOVVJNL", "length": 8875, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? கவுண்டமணி மறுப்பு | I'm not support any candidate: Goundamani", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக வந்த தகவலை நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளார்.\nஆர்.கே.நகருக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக கவுண்டமணியும் செந்திலும் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாயின.\nஇந்த தகவலை மறுத்துள்ள நடிகர் கவுண்டமணி, ’நான் எந்த கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். நான் எந்த கட்சியை ஆதரித்தும் பிரசாரம் செய்யவில்லை. என்னை கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.\nஇங்கிலீஸ் ப்ரீமியர் லீக்: மேன்செஸ்டர் சிட்டி புதிய சாதனை\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவை புறக்கணிக்க வேண்டும்: நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை\n‘இப்ப கர்நாடக தூதுவர், அப்ப கொடிப்பறக்குதா’ - பாரதிராஜாவுக்கு ஆனந்தராஜ் கேள்வி\nஇனி திரைப்படத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை - விஷால்\nஅடிப்படை வசதியை தீர்க்காதவர்கள் பாடம் எடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி\nநடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக் கட்டிகள் திருட்டு\nமரணமடைந்த கணவர் : நெற்றியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு பென்சன் மறுப்பு\nகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தந்தை: இரும்பு ராடால் அடித்து கொன்ற மகன்..\n‘காலாவதியான காலா’: ரஜினியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்..\nகன்னட மக்கள் அன்பானவர்கள் - விவேக் ட்வீட்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇங்கிலீஸ் ப்ரீமியர் லீக்: மேன்செஸ்டர் சிட்டி புதிய சாதனை\nமாறன் சகோதரர்கள் மீதான வழக்கு: டிச.15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38718-vijay-fans-association-financial-support-to-poor-people.html", "date_download": "2018-04-23T15:34:20Z", "digest": "sha1:CMZFJH7CFU3NEHIFI26D6R4QKPU3PYFI", "length": 7967, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்: போட்டோ கேலரி | Vijay fans association financial support to poor people", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nவிழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்: போட்டோ கேலரி\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டது. இதில் ஏழை பெண்களுக்கு தையல் மிஷன், ஆடு, மாடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அதன் போட்டோ கேலரி...\nகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் மாயம்\nகூலி வேண்டாம்... நெகிழ வைக்கும் தற்காலிக ஓட்டுநரின் சேவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் ஆண்டனி ஜோடியாக வெளிநாட்டு நடிகை\nசூரப்பாவிற்கு எதிராக களமிறங்கிய விஜயகாந்த்: தேமுதிக- போலீஸ் இடையே தள்ளுமுள்ளு\nநிர்மலா தேவி விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார்\nஅடிப்படை வசதியை தீர்க்காதவர்கள் பாடம் எடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி\nவிஜய்க்காக சம்பளம் பேசாமல் நடித்தவர் விஜயகாந்த்: சந்திரசேகர் ஓபன் டாக்\nசென்னை மக்களின் பேரார்வத்தை நீக்க முடியாது: முரளி விஜய் உருக்கம்..\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் மாயம்\nகூலி வேண்டாம்... நெகிழ வைக்கும் தற்காலிக ஓட்டுநரின் சேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38561-kamal-hassan-express-his-views-about-rk-nagar-byelection.html", "date_download": "2018-04-23T15:21:49Z", "digest": "sha1:GGNANKASDPN2TXPNRIB6S7KLE35574JL", "length": 9678, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது: கமல் கடும் விமர்சனம் | Kamal Hassan express his views about Rk Nagar byelection", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nஆர்.கே.நகரில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது: கமல் கடும் விமர்சனம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கும், தமிழக அரசியலுக்கும் மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nவார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருந்தார்கள் என்பது சோகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்றும் கமல் விமர்சித்துள்ளார்.\nகடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடப்பு விவகாரங்கள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த கமல், மீண்டும் அரசியல் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மகத்தான பெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர்\nநடுவானில் மோதலில் ஈடுபட்ட ஆண் - பெண் விமானிகள் சஸ்பெண்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிவாகரன், ஜெயானந்த் மீது ஃபேஸ்புக்கில் சாடிய வெற்றிவேல்\nசிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்: ஏன்\nதொடங்கியது திமுக மனிதச் சங்கிலிப் போராட்டம்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nவேண்டும் விகிதாச்சார தேர்தல் முறை: கண்டு கொள்ளுமா அரசு\nகாவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி\nதங்கத்தமிழ்செல்வன் பேச தடை போட்டுள்ளார் டிடிவி தினகரன் - தங்கமணி விமர்சனம்\nவைகோ மீது பாஜக-வினர் கல்வீச்சு: போலீஸ் தடியடி\nRelated Tags : ஆர்.கே.நகர் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , டிடிவி தினகரன் , கமல்ஹாசன் , கமல் , திமுக , அதிமுக , குக்கர் சின்னம் , Kamal hassan , Dmk , Admk , Rk nagar , Rk nagar byelection\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை கோயிலுக்கு மீண்டும் பழைய பெயர்\nநடுவானில் மோதலில் ஈடுபட்ட ஆண் - பெண் விமானிகள் சஸ்பெண்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chithirai-first-day-ponneru-festival-on-thoothukudi-317223.html", "date_download": "2018-04-23T14:55:08Z", "digest": "sha1:7GCFEFC24CNGUBFLZOHLFMXFQCBD3A65", "length": 13946, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டிய விவசாயிகள்... விவசாயம் செழிக்க வழிபாடு | Chithirai First day Ponneru festival on Thoothukudi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டிய விவசாயிகள்... விவசாயம் செழிக்க வழிபாடு\nசித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டிய விவசாயிகள்... விவசாயம் செழிக்க வழிபாடு\nதமிழில் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன ஹர்பஜன்சிங்- வைரலாகும் வீடியோ\nதமிழர் விருப்பங்கள் இவைதான்.. வாழ்த்து சொன்னபடி நிறைவேறுமா பிரதமரே\nசினிமா ஸ்டிரைக்... டிவிக்கு கொண்டாட்டம் - வேலைக்காரன், கலகலப்பு 2 எல்லாமே புது படங்கள்தான் \nபக்தர்களின் துயர்துடைக்க சமயபுரத்தாள் தேரில் பவனி\nதூத்துக்குடி: சித்திரையில் பொன்னேர் கட்டி , கோடை உழவை முறையாக அடித்தால் நிச்சயம் மகசூல் கூடும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இதனடிப்படையில் இன்றும் தென் மாவட்டங்களில் சித்திரை முதல்நாள் பொன்னேர் பூட்டுகின்றனர்.\nசித்திர மேழி வைபவம் தமிழில் பொன் ஏர் பூட்டும் திருவிழா என்று அழைக்கப்படும். சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா பற்றி ஏர்மங்கலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.\nபொன்ஏர் என்றும் மதிஏர் என்று அழைப்பார்கள். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவை தொடங்கிவைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் தான் உழவன் என்றும் அதேபிறகே அரசன் என்பதை பறைசாட்டுவதே ஆகும்\n\"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றரெல்லாம்\nதொழுதுண்டு பின் செல்வார் \"\nஎன்ற குறள் மூலம் உழவனை தொழுதுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த சித்திர மேழி வைபவம் மகத பேரரசின் தலையாய அரசு விழா. அரசன் நடத்தும் விழாவை இன்றுவரை கம்போடியா அரசு செய்து வருகிறது\nஇதை நமது இலக்கியங்களில் மட்டுமில்லை புராணங்களிலும் பார்க்கலாம். சூரிய குல க்ஷத்திரியர் ஜனக மாஹராஜவால் இதே போல் சித்திரை முதல்நாள் பொன்னேர் பூட்டி உழும்போது சீதா தேவி பூமிக்கு அடியில் இருந்து கிடைப்பால் ஆகையால்தான் சீதாவை பூதேவி மகள் என்று கூறுவார்கள். இந்த நிகழ்வு இந்தியா முழுவதிற்கும் உரியது பாரம்பரியமாக தென் மாவட்டங்களில் சித்திரை முதல் பொன்னேர் பூட்டி உழுது உழவுத் தொழிலை தொடங்குகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் கிராம விவசாயிகள் தங்களின் வீடுகளில் இருந்த காளைகளை அலங்கரித்து கலப்பையினை நன்றாக கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்தனர். பின்னர் காளைகளில் பூட்டி இந்த ஆண்டு விவசாயம் நன்றாக செழிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி தங்களின் நிலத்தில் மூன்று முறை உழுதனர். காளைமாடுகளும் ஏர் கலப்பையும் இல்லாதவர்கள் டிராக்டர் கொண்டு உழுதனர்.இதனையடுத்து காளைகளுக்கும், கலப்பைக்கும், டிராக்டர்களுக்கும் கற்பூர தீபம் காட்டப்பட்டது.\nஇறைவனுக்கு படைக்கப்பட்டிருந்த கப்பியரிசியை அனைவருக்கும் பிரசாதமாக அளித்தனர். கப்பியரிசி என்பது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து வெல்லம், பொட்டுக்கடலை, சேர்த்து கலக்கப்பட்டது. பொன்னேர் பூட்டிய பின்னர் ஏரிலிருந்து காளைகளை அவிழ்த்து... கலப்பை, மாடுகளையும்,படையல் பொருட்களையும் வீட்டிற்கு கொண்டுவந்து பத்திரப்படுத்தினர்.\nதமிழ் வருடத்தின் முதல்நாள் இவ்வாறு செய்வதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது தமிழக விவசாயிகளின் பாரம்பரியம் மிக்க நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் பொன்னேர் பூட்டும் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ntamil new year chithirai farmers தமிழ் புத்தாண்டு சித்திரை விவசாயிகள் தூத்துக்குடி\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nஜார்க்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி- 5 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nமேகாலயா, அருணாச்சலில் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்... உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/murder-attempt-case-filed-on-seeman-316905.html", "date_download": "2018-04-23T15:24:01Z", "digest": "sha1:M67VHA2RFLCDL2NQK46IQMYKQ3VFAT2H", "length": 13096, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணாசாலை புரட்சி.. சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு | Murder Attempt case filed on Seeman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அண்ணாசாலை புரட்சி.. சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு\nஅண்ணாசாலை புரட்சி.. சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு\nகுடும்ப பிரச்சனையால் 2 பேர் கழுத்தறுத்து கொலை... விருதுநகரில் கொடூரம்\nஉலகப் பார்வை: பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை\nஇந்தூரில் 4 மாத பச்சிளம் குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. சிசிடிவியால் சிக்கிய கயவன்\nபஞ்சாபில் கொடூரம்: தாயில்லாத 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை\nஅஸ்வினி கொலையாளி அழகேசன், நர்ஸ் மீது ஆசிட் வீசிய ராஜா குண்டர் சட்டத்தில் கைது\nசென்னை கொட்டிவாக்கத்தில் வயதான தம்பதி வெட்டிக் கொலை - வடமாநில இளைஞர் கைது\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\nஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல்- வீடியோ\nசென்னை: ஐபிஎல் போராட்டத்தின்போது காவலர்கள் 3 பேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் வேதனையில் நெருப்பை அள்ளி போடுவது போல் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நேற்று நடத்தப்பட்டன.\nஇதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், விவசாய சங்கங்கள், திரைப்பட இயக்குநர்களின் புதிய அமைப்பு, ரஜினி மக்கள் மன்றம் ஆகியன போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேரிகாடை தாண்டி போராட்டக்காரர்கள் முன்னோக்கி ஓடி வந்தபோது சீமான் உள்ளிட்டோரை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது.\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். pic.twitter.com/05buIcQ1VS\nஇதனால் ஆத்திரமடைந்து நாம் தமிழர் கட்சியின் கொடியுடன் சிலர் சீருடையில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்களை கடுமையாக தாக்கியதாக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ரஜினிகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n10 பேர் மீது வழக்கு\nதன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 10 பேர் மீது அந்த காவலர் புகார் கொடுத்தார். இதையடுத்து சீமான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஆனால் காவலரை தாக்கியது தங்கள் கட்சியினர் இல்லை , வேறு கட்சியினர் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் சீமான் உள்ளிட்டோர் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கெனவே நாம் தமிழர் கட்சியினர் மைதானத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், காலணியை மைதானத்தில் வீசியதாகவும் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம்: சீதாராம் யெச்சூரி\nநிர்மலாதேவி வழக்கு: உதவிப்பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி விசாரணை\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nநிர்மலா தேவி பின்னணியில் யார்... சிசிடிவி காட்சிகளை ஆராயும் சிபிசிஐடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2013/12/blog-post_8897.html", "date_download": "2018-04-23T15:14:45Z", "digest": "sha1:ELNW47SSZYZH5F3MITYSATHIRXDSARO7", "length": 22004, "nlines": 208, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?", "raw_content": "\nபுதன், 18 டிசம்பர், 2013\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nமந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.\n1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.\nசுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.\nஉபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.\n2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.\n3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.\n4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.\n5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.\n6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.\n7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.\n8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.\n9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.\n10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.\n11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.\n12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.\nஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.\nசுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.\nபூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.\nகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.\nசுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 6:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாஞ்சி மகா பெரியவா - பகுதி 1\nஇயற்க்கை விஞ்சானி - நம்மாழ்வார்\nகழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் படங்கள்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் படங்கள்\nஜபம் செய்யும் முறைகள் :\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் ப...\nசிறப்பு கோயில்கள் - பகுதி 2\nசிறப்பு கோயில்கள் - பகுதி 1\nமங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nபகவத் கீதை - பகுதி 1\nபகவத் கீதை - பகுதி 2\nகட உபநிஷத் - மரணத்திற்கு பின்னால்.\nதமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nஅவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்\nநமஸ்காரம் ஒரு விரிவான பதிவு :-\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி\nATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி\n\"உங்களில் எத்தனை பேருக்கு \"சாம்பார்\" பண்ணத் தெரியு...\nபலன்தரும் பரிகாரத் தலம்: பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும...\nஹிட்லரையே அடிபணிய வைத்த ஒரு தமிழன்\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு\nஇலங்கையை ஆண்டகடைசி தமிழ் மன்னன்\nஅவசர கால முதலுதவி முறைகள்...\nபோபால் ஸ்டேஷன் மாஸ்டர் துருவே\nகால் ஆணிக்கு உரிய சிகிச்சை\nதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் ;\n - அருள் மழை -\nஇந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு\nDigital Postmortem - டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gragavan.blogspot.com/2007/12/9-12-07.html", "date_download": "2018-04-23T15:06:30Z", "digest": "sha1:LVGIHP5E75JKEJ6J2A3NT2ONXAJCRY27", "length": 13545, "nlines": 230, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: கேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nகேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்\nகாதல் குளிர் - 11\nடம் டமடம டம் டமடம\nகேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்\nஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா. வாணி ஜெயராமின் மிருதுவான குரல் பாவமும் தவறில்லாத தெலுங்கு உச்சரிப்பும் மிகமிக அருமை.\nமற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம் என்ற படத்திற்காக இளையராஜாவின் இசையில். இசையரசி பி.சுசீலாவும் எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் குரலால் இழைத்துப் பாடிய பாடல். நிச்சயம் ரசிப்பீர்கள்.\nகொலுவை உன்னாடே -- தஞ்சை சரபோஜி மகாராஜா மணிபவழத் தெலுங்கில் எழுதிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் இசையரசியும் பாலுவும் பாடியிருக்கிறார்கள். பானுப்பிரியாவின் நடனம் மிக அழகு. இதைக் கண்டிப்பாகப் பாருங்கள். இதுவும் ஸ்வர்ண கமலம் படம்தான்.\nநீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே - ஒரு அருமையான பாடல் ஜெயச்சந்திரனால் அழகாகப் பாடப்பட்டுள்ளது. பனி தீராத வீடு என்பது படம். மெல்லிசை மன்னரின் இசையோடு இயக்கியுள்ளார் சேதுமாதவன். மலையாளிகள் எப்பொழுதும் மறக்காத...மறக்க முடியாத பாடல் இது.\nநீராட நேரம் நல்ல நேரம் - துள்ளலிசை எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகவும் பொருத்தமான பாடல். ஆனால் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். அவருடை தமிழ்த் திரையிசைப் பயணத்தின் துவக்கத்தில் வந்த ஒரு பாடலிது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வைரநெஞ்சம் படத்திற்காக. படக்காட்சியமைப்பினை விட்டுவிட்டு பாடலைக் கேட்டு ரசியுங்கள். மிகவும் அருமை.\nநல்லா நல்லானி கள்ளு பில்லா - காதல், விளையாட்டு எல்லாம் கலந்தடிச்ச பாட்டு இது. சை அப்படீங்குற தெலுங்கு படத்துக்காக நிதினும் ஜெனீலியாவும் நடிச்ச பாட்டு. கீரவாணி (மரகதமணி) இசைன்னு நெனைக்கிறேன். கேளுங்க...கேட்டுக்கிட்டேயிருப்பீங்க. பாருங்க. பாத்துக்கிட்டேயிருப்பீங்க.\nகர் சே நிக்கல் தேஹி - இந்திப் பாட்டுகள் அவ்வளவு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாப்பா கெஹத்தா ஹே என்ற படத்திற்காக உதித் நாராயண் பாடியது. அருமையோ அருமை.\nஎல்லாமே வித விதமான முத்துக்கள். தனி வீடியோ பிளாக் செய்யக்கூடிய அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு ;-)\nஸ்வர்ண கமலம் பாடல்களை இன்று தான் கேட்/பார்க்கிறேன். பனி தீராத வீடு பாடல் தான் ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருதைக் கொடுத்தது என்று நினைவில் இருக்கு.\nஎல்லாமே வித விதமான முத்துக்கள். தனி வீடியோ பிளாக் செய்யக்கூடிய அனைத்துத் தகுதியும் உங்களுக்கு உண்டு ;-) //\nஆகா....வேண்டாங்க. வீடியோஸ்பதி நீங்கதான். உங்களுக்குப் போட்டியா நான் இது சும்மா கேட்ட பாட்டுகளோட தொகுப்பு. நாளைக்குத் திரும்பிப் பாத்தா கேக்கலாம்ல. அதுக்கு.\n// ஸ்வர்ண கமலம் பாடல்களை இன்று தான் கேட்/பார்க்கிறேன்.//\nநல்ல பாட்டுகள் படத்துல. படமும் நல்லாயிருக்கும். பானுப்பிரியாவின் நடனமும், வெங்கடேஷின் நடிப்பும், தேவிலலிதாவின் நடிப்பும் மிக அருமையாக இருக்கும்.\n// பனி தீராத வீடு பாடல் தான் ஜெயச்சந்திரனுக்கு தேசிய விருதைக் கொடுத்தது என்று நினைவில் இருக்கு. //\nஇந்தப் பாடல் ஜெயச்சந்திரனை உச்சத்திற்கு அழைத்துச் சென்றது என்றால் மிகையில்லை. அந்த அளவிற்குப் பிரபலமான பாடல். அவரும் மிக அழகாகப் பாடியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-04-23T15:10:20Z", "digest": "sha1:K74OMB44SXBKMFPGOQC5R7IPNJBMGIKZ", "length": 4935, "nlines": 76, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சசியின் கன்னிபேச்சு உருவான விதம்… – பசுமைகுடில்", "raw_content": "\nசசியின் கன்னிபேச்சு உருவான விதம்…\nஅதிமுக பொதுச் செயலாளராக சனிக்கிழமை பொறுப்பேற்ற வி.கே.சசிகலா கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.\nஅவரது முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் நிலையில் உரையை, நடராசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார் என்பது வரை குறிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கார்டனில் சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசிப்பார்த்துள்ளார். பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தான் சொல்லிக்கொடுத்துள்ளார்.\nஉரை விஷயத்தில் திருப்தி அடைந்த பிறகு உடை விஷயத்தில் கவனம் செலுத்தி உள்ளனர். எப்போதும் சாதாரண உடை அணியும் சசிகலா பதவி வரப்போகிறது என்றதும் உடை, வாட்ச் அனைத்தையும் பார்த்து பார்த்து தெரிவு செய்திருக்கிறார். அவற்றை தினகரனின் மனைவி பார்த்துக்கொண்டாராம்.\nஜெயலலிதாவை போல் கடைசியில் சொல்ல குட்டிக்கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்தாகவும், ஆனால் கடைசியில் அதை சொல்லாமல் தவிர்த்துவிட்டு உரையை முடித்துக்கொண்டார் என்றும் கார்டன் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nPrevious Post:இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் .. சொல்வது சாமி\nNext Post:ஜெ.வின் உடல் பிரேத பரிசோதனை – தடயவியல் நிபுணர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/26742/", "date_download": "2018-04-23T15:26:08Z", "digest": "sha1:4DJKJO6XWFTLYESQ5TDZI2OME7H3BFZC", "length": 10358, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சூடான் அமைச்சரவையில் மாற்றம் – GTN", "raw_content": "\nசூடான் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூடான் பிரதமர் ஹசன் சல்லா ( Hassan Salih ) அமைச்சரவை மாற்றத்தை அறிவித்துள்ளார். பொருளாதாரதுறை சார் அமைச்சர்கள், எரிபொருள், முதலீடு மற்றும் நிதி அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சூடானின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த டிசம்பர் மாதம் முதலே சூடானில் பிரதமர் ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் அதீதமான நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் நோக்கில் இவ்வாறு அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nTagsHassan Salih அமைச்சரவை சூடான் நிதி அமைச்சு மாற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்ட சீனச் சுற்றுலாப் பயணிகள் பலி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபிரான்ஸின் சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதா அகதி அந்தஸ்த்திற்காக காத்திருக்கும் தமிழர்கள் மீதும் பாயுமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபோதைப் பொருள் கடத்திய கிரிக்கட் வீராங்கனை கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nநிக்கரகுவாவில் போராட்டத்தின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் பலி\nபிரித்தானிய தேசிய சுகாதார சேவைகள் (NHS) இணையத்தளங்கள் இணையத்திருடர்களால் முடக்கம்\nமியன்மாரில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-23T15:02:40Z", "digest": "sha1:XTFP3WOJ5FZY6OEMZQ2J2REGSP66NHRF", "length": 4617, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "சூறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 ஏப்ரல் 2015, 00:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-04-23T15:06:42Z", "digest": "sha1:ENKIXLCTCBDX6MUII7VHY5QCPOLBOAK6", "length": 42514, "nlines": 208, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-", "raw_content": "\nசெவ்வாய், 6 அக்டோபர், 2015\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.\nஇது ஒரு கேரளா கோவில் கதை j.k. sivan\nஅந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே ஔஷதம். மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. மணி மந்திர ஔஷதம் என்பார்கள். பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல\nவிரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே.\nமலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி பிராமண குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம். பிராரப்த கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு.\nஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார்.\nஅவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார பிராமணர் காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை\nசற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி\n எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா\n'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது''\n''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்\nகோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான்.\n''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார்.\nஅப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.\nநான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான்.\nபட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.\nமனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''\n''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான்.\nபட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான்.\n''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.\n''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன். நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு.\n''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. ஒரு பிராமணன், அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ''\nபட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது.\n''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.\nநடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.\nஅடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.\nதினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர், பிரகலாதன், நாரதர், குரு, வாயு, துருவன், அம்பரீஷன், அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.\nகுருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.\nபகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும் இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே எத்தனை அழகு இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா அதற்கு நான் தகுதி உடையவனா அதற்கு நான் தகுதி உடையவனா அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி.\nஅந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, குருவாயூரப்பனுடைய தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார். நாபியிலிருந்து அந்த சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா\nபட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.\nஅப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா கிருஷ்ணா\n'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய் அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.\nஅதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்\n'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும் உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும் உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும் நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .\n அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .\n''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா \n'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்\n'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய் என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா . பட்டத்திரி. நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார்.\n(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)\nஅப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)\nஎந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.\n'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா\n'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான்.\n'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''\n(இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோல் பகவானும் பக்தனும் சம்பாஷணை செய்த வேறு சில சம்பவங்களும் இருக்கிறது. திருப்பதியில் குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் பேசியது.. ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே ரங்கநாதருடன் பேசுவது. சிதம்பரத்தில் அப்பய்ய தீக்ஷிதரும் நடராஜரும் பேசியது. மதுரையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீனாக்ஷி தேவியோடு பேசியது.,காஞ்சியில் வரதராஜ பெருமாளும்- திருக்கச்சி நம்பிகளும், கந்தவேள் முருகனும்- கச்சியப்ப சிவாச்சார்யாரும், திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும், பிள்ளையாரும்- முருகனும்- அவ்வையாரும், காளியும்- கவி காளிதாசனும், திருத்தணி முருகனும்- முத்துசுவாமி தீட்சிதரும், காளியும்- ஸ்ரீஇராம கிருஷ்ண பரமஹம்சரும், மூல ராமரும்- ஸ்ரீஇராகவேந்திரரும்\n...இன்னும்... இன்னும்... இது ஒரு நீள ஹனுமார் வால் பட்டியல். பக்தர்களும், பரமனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட புண்ய பூமி இந்த பாரதம். இந்த அற்புதத்திற்கெல்லாம் சிகரமாக நிகழ்ந்ததுதான் மேலே சொன்ன நம் நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசிக் கொண்டது.\nஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார். பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார்.\nகுருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம் என்பதால் தானே லட்சோப லக்ஷம் குழுமுகிறார்கள். நமக்கு தெரியாததா இது நேரம் கிடைத்தால் பாக்கியம் இருந்தால் நாம் குருவாயூர் ஓட மாட்டோமா\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 7:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கி...\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........\nதிருப்பதி - தினசரி சேவை முறைகள்\nபகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 8 பாடங...\nசரஸ்வதியின் பிற வடிவமும் சிறப்பும்.\nஎல்லாம் அஞ்சு தான் எம்பெருமானுக்கு\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் \nகாஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து கிருஷ்ணரை பற்றி...\nவீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய...\nநவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும்...\nஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை ...\nஸ்தோத்ரங்கள் = பகுதி 1\nஸ்தோத்ரங்கள் - பகுதி - 2\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2012/10/notepad-click-copy.html", "date_download": "2018-04-23T15:33:22Z", "digest": "sha1:K4EHHXI4HGM3MCSQGQOBOV6Q3QQIDLKV", "length": 10971, "nlines": 115, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Notepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண்ண . | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nஇலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்று...\nRight Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா......\nNotepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண...\nNotepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண்ண .\nNotepad இல் உள்ள விடயங்கள் அனைத்தையும் MS Word இற்கு கொண்டுவரவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வரும்வேளை நாம் பொதுவாக Notepad ஐ திறந்து அதில் உள்ள விடயங்கள் அனைத்தையும் தெரிவுசெய்து பின்னர் Copy செய்து பின்னரே அதனை MS Word இல் Paste செய்வதுண்டு. ஆனால் அவ்வாறில்லாமல் Windows7 இலே சுலபமாகவும் நேரத்தை மிச்சப்படுத்தக் கூடிய விதமாகவும் Right Click Menu இல் ஓர் மேலதிக வசதியொன்று உள்ளது. இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று இப் பதிவினூடாகப் பார்ப்போம்.\nமுதலில் Registry Editor ஐத் திறந்துகொள்ளவும்.\nபின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Shell என்பதை அடையவும்.\nஇப்போ கடந்தபதிவில் கூறியதுபோன்று Shell என்பதில் வைத்து Right Click செய்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு “ Copy To Clipboard “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.\nஇப்போ வலது பக்கத்தில் உள்ள Default ஐ Right Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில் “Copy the contents to clipboard “ என்றவாறு கொடுக்கவும்.\nஇப்போ மீண்டும் Copy To Clipboard என்பதில் வைத்து புதிய Key ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். இதற்கு “ Command “ என பெயர்மாற்றம் செய்துகொள்ளவும்.\nஇப்போ மீண்டும் அதேபோல் வலது பக்கத்தில் உள்ள Default ஐ Right Click செய்து Modify என்பதைக் கொடுத்து Value data என்பதில்\n“ cmd /c clip < “%1” “ என்றவாறு கொடுக்கவும்.\nஇப்போ Registry Editor ஐ Close பண்ணியபின்னர் ஏதாவது Text File அல்லது Notepad இன் மேல் வைத்து Right Click செய்யவும். “Copy the contents to clipboard “என்ற பதம் காணப்படும்.\nஇப்போ அதனைக் கிளிக் செய்யும்போது அவ் Text File அல்லது Notepad இல் உள்ள அனைத்து விடயங்களும் Copy ஆகிவிடும். இனி தேவையான மற்றைய Text Editor இல் Paste செய்யவேண்டியதுதான்...\n2 Response to \"Notepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண்ண .\"\nஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,\nபயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bhaarathi.blogspot.com/2012/05/blog-post_05.html", "date_download": "2018-04-23T15:33:06Z", "digest": "sha1:BSOBBS6CEWNIYOFFVZNK72SFJGF4XJFO", "length": 29418, "nlines": 441, "source_domain": "bhaarathi.blogspot.com", "title": "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்: தமிழ் நாட்டின் விழிப்பு", "raw_content": "\nகும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. “ராம ராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்” என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியில் கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடு குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகைளக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ராவணன் கட்டளையிட்டானாம்; மேகங்கள் போய் இடித்தவனாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவேயில்லை.\nமேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள்.\nஆனால், ஹிந்து தேசம் அப்படி...யில்லை இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகp பேச வந்தோம்; தமிழ்நாடு மேற்படி மஹா பாதக ஜாபிதாவைச் சேர்ந்ததன்று, அன்று\nராமலிங்க சுவாமிகளும், ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய அய்யரும், இவர்களைப்போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக்கிளர்ச்சிக்கு விவேகாநந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ்நாடு முதலாவது, மஹாராஷ்ட்ரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.\nபூமண்டல முழுதிலும் பெரிய விழிப்பொன்று வரப்போகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணைவிழித்து இருபதாண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ்நாடு முதலாவது கண் விழித்தது. ஆனால், இன்னும் பக்தி சரியாகத் தெளியாமல் கண்ணை விழிப்பதும் கொட்டாவி விடுவதுமாக இருக்கிறது.\nதேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும். ஆனால், ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா இப்படிப்பட்ட தமிழ் நாடு எங்கே பிழைக்கப்போகிறது’ என்று எண்ணி, பாழும் நெஞ்சு உடைந்துபோக வேண்டாம், ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று, பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சரியாக முதிர்ச்சி அடையவில்லை. தவிரவும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் உதவி கிடையாது. பத்திரிகைகளுக்கு ராஜாங்கத்தார் எத்தனைக் கெத்தனை மதிப்புக் கொடுக்கிறார்களோ அத்தனைக்கத்தனை நாட்டில் மதிப்பேறி, அதனால் பத்திரிகைகளுக்குத் தகுந்த லாபமுண்டாய், அதிலிருந்து சரியான வித்துவான்களின் கூட்டம் யதேஷ்டமாய்ச் சேர்ந்து, அந்தத் தொழில் மேன்மையடைய இடமுண்டாகும்.\nதமிழ்நாட்டில் இப்போது நடைபெறும் ராஜாங்கம் தமிழ் பாஷையில் தேர்ச்சியுடைய தன்று. தமிழ் பாஷையை முதலாக மதிப்பதன்று. ‘தமிழ் முழு நாகரீகமுடையதா, இல்லையா’ என்பதைப் பற்றி சந்தேகங்களுடையது; ஆதலால், தமிழ்ப் படிப்பில்லாமலும், தமிழ் மணமில்லாமலும் ஸந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது.\nதவிரவும், தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோருக்குச் சரியான திரவிய லாப மில்லாமலிருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள. அவற்றுள் பத்திராதியர்களின் அஜாக்கிரதை (சோம்பேறித்தனம்) ஒன்று. எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசியக் கக்ஷியைச் சேர்ந்தது. ஆனால் தக்க பயிற்சியில்லாதவர்களால் நடத்தப்படுவது. சில தினங்கள் முன்பு அந்தப் பத்திரிகையில் யுத்த சம்பந்தமான தலையங்கம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதில் ருஷியாவில் “போல்ஷெவிக்” என்ற ஒரு மனுஷ்யன் இருப்பதாகவும், அவன் ஒரு கக்ஷி ஏற்படுத்தி நமது நேசக் கக்ஷிக்கு விரோதம் செய்வதாகவும் சொல்லியிருந்தது அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய ‘மாக்ஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும், ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்ல வென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும் அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ் மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation, in Russia” “தாய்ப்பாஷையின் மூலமாக் கல்வி கற்றல்” “The Vernaculars as media of instruction’, ஆஹா அஃது அந்நாட்டில் ராஜ்யப் புரட்சிக் கூட்டங்களில் ஒன்றாகிய ‘மாக்ஸிமிஸ்த்’ கக்ஷிக்கு மற்றொரு பெயரென்றும், ஒரு மனுஷ்யனுடைய பெயர் அல்ல வென்றும் அந்தப் பத்திராதிபர் தெரிந்து கொள்ளவில்லை. மேலும் அதே பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ் மகுடமொன்று சூட்டியிருக்கிறது. “ருஷியாவின் நிலைமை” “The Situation, in Russia” “தாய்ப்பாஷையின் மூலமாக் கல்வி கற்றல்” “The Vernaculars as media of instruction’, ஆஹா நான் மாற்றி யெழுதுகிறேன். தமிழை முதலாவது போட்டு, இங்கிலீஷைப் பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்க ஸ்த்ரீ” பார்த்தாயா நான் மாற்றி யெழுதுகிறேன். தமிழை முதலாவது போட்டு, இங்கிலீஷைப் பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முன்னே போட்டு தமிழைக் கீழே போட்டிருக்கிறது. “அமெரிக்க ஸ்த்ரீ” பார்த்தாயா என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை எழுதுகிறது என்னைத் தெரியாமலே என் கை முதலாவது தமிழ் வார்த்தை எழுதுகிறது “American woman” “அமெரிக்க ஸ்த்ரீ,” “Our Mathadhipaties.” “நமது மடாதிபதிகள்,” என்று எழுதியிருக்கிறது. காயிதப் பஞ்சமான காலம்; என்ன அநாவசியம் பார்த்தீர்களா\nஇங்கிலாந்தில் வர்த்தமானப் பத்திரிகைகள் ப்ரான்ஸ் தேசத்து மந்திரிகளுடைய உபந்யாசங்களையும் பெரிய சாஸ்திரிமார், பெரிய கைத்தொழில் நிபுணர், த்ரவ்ய சாஸ்திர நிபுணர், ஜனத் திருத்தத் தலைவர் முதலியவர்களின் உபந்யாசங்களையும் பல ப்ரெஞ்சு ராஜாங்க சம்பந்தமான விவகாரங்களையும், ப்ரெஞ்சு பத்திரிகையிலிருந்து மொழி பெயர்த்துப் போடுகின்றன. அப்படியே பிரான்ஸ் தேசத்துப் பத்திரிகைகள் ஜெர்மன் பாஷையிலிருந்து பல விஷயங்களை மொழிபெயர்த்து எழுதுகின்றன. ஆனால், அந்த மொழிபெயர்ப்புகளில் ஸ்வபாஷையின் வழக்கங்களையும் பிரயோகங்களையும் கைவிட்டு அன்னிய பாஷையின் வசன நடையைப் பின்பற்றும் வழக்கம் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. முதலாவது, நீ எழுதப்போகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும். உனக்கு இஹபர ஷேசங்களுக்கு இடமுண்டாகும். இல்லாது போனால், நீயும் சிரமப்பட்டு மற்றவர்களுக்கும் பயனில்லாமல் போகிறது. சில சமயங்களில் சில பத்திரிகைகளை வாசித்து விட்டு, நான்:- “ஐயோ, இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ உண்மைகளும், எத்தனையோ ஆச்சரியங்களும், எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே” என்று எண்ணி வருத்தப்படுவதுண்டு.\nLabels: ஆங்கிலம், தமிழ், பத்திரிகை\nபால பாரத சங்கம்-முதலாவது பிரகடனம் பத்தாம் அவதாரம்\nஅப்படிப் பேசும்போது அவர்மூச்சு முட்டிப்போய் விடவில...\nசென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்...\nபிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்\nலார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும்\nதமிழ்நாடே சரியான களம் (தமிழ் நாட்டின் விழிப்பு)\nஅம்மாக் கண்ணு பாட்டு (1)\nஆசாரத் திருத்த மகா சபை (1)\nஇரட்டைக் குறள் வெண்செந்துறை (1)\nகாணி நிலம் வேண்டும் (1)\nகிளி விடு தூது (1)\nசின்னஞ் சிறு கிளியே (1)\nசின்ன்ஞ் சிறு கிளியே (3)\nசுட்டும் விழிச் சுடர் (1)\nமதுரை மணி ஐயர் (1)\nஜகதீச சந்திர வஸு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27721-2015-01-20-14-19-31", "date_download": "2018-04-23T15:31:32Z", "digest": "sha1:FSEVT4POM5F4I2XL6LUB4YC74VIT5CBT", "length": 27748, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "'பொறுக்கிகளுக்கு' போலீஸ் பாதுகாப்பு", "raw_content": "\nமோடியின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை\nநமோ மனித கறிக் கடை\nதாஜ்மகால் - இந்தியாவின் அடையாளம்\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nஇந்தியாவில் பாசிசம் - ஓர் எச்சரிக்கை\nசர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி - கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2015\nநீங்கள் பொம்பள பொறுக்கியாக இருக்கலாம் அல்லது கந்து வட்டி கும்பலாக கூட, ஏன் ஏழைகளின் நிலங்களை அபகரிப்பவராகக் கூட இருக்கலாம். உங்களது இந்த தேசியப் பணியில் உற்சாகத்துடன் ஈடுபட உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றால் பாஜகவிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.லோ இணைந்து முசுலீம் தீவிரவாதி அரிவாளால் தாக்கியதாக பிளேடால் அறுத்து கொண்டு மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டால் போதும். இத்தகைய மோசமான டிரண்ட் இன்று மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்து தேசியம், இந்துக்கள் ஒற்றுமை, இந்துக்கள் பாதுகாப்பு என பீற்றிக்கொள்ளும் இந்துத்துவ அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்களின் வணிகம் என்னவென்றால் கந்து வட்டி, நில மோசடி, நிதி மோசடி, கட்டப் பஞ்சாயத்து. இந்த சமூக தீமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடும்போது பயந்து ஒழிந்துகொள்ள இவர்கள் எடுக்கும் ஆயுதம் முசுலீம் தீவிரவாதம்.\nஇந்துத்துவா தலைவர்களுக்கு முசுலீம் தீவிரவாதிகளால் ஆபத்து என்ற வலுவான போலி பிம்பம் இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ் ஆல் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. மாலேகான், சம்ஜோத்தா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இந்துத்துவ பயங்கரவாதத்தின் கொடூரமான இருப்பை உறுதிபடுத்தின. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவும், பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் அமரவும், சொந்த எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும், இந்துத்துவ தலைவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் \"முசுலீம் பயங்கரவாதிகளால் உயிருக்கு ஆபத்து\" என்ற சொற்பதம். கொடூரமான இன ஒடுக்கலை உள்ளடக்கிய இந்த சொற்பதத்தை நாம் எளிதில் கடந்து போய்விட முடியாது. பாமர இந்துக்களிடம் இந்த சொற்பதம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஆங்காங்கே நடக்கும் வன்முறைகள் உணர்த்துகின்றன. இந்த வாக்கியம் குறித்து உண்மையான ஆய்வை ஜனநாயக வாதிகள் வெகுஜன ஊடகங்கள் மூலமாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்.\nநாட்டின் எந்த மூலையில் இந்துத்துவ தலைவர்கள் அவர்களது சொந்த எதிரிகளால் தாக்கப்படும்போதோ அல்லது தாக்குதல் நாடகத்தை அவர்களே அரங்கேற்றும்போதோ அனைத்து பாமர இந்துக்கள் மட்டுமல்லாமல் முசுலீம் மக்களின் மனதிலும் இசுலாமிய பயங்கரவாதிகளின் கொடூர செயல் என்ற பின்னூட்டமான வார்த்தை மேற்கூறிய சொற்றொடரின் மூலம் அவர்களது ஆள்மனதில் பதிந்து போய்விடுகிறது. காட்சிகள் நடக்கும்போது காரணங்களை அவர்களது மூளை அவர்களுக்குத் தெரிவித்து விடுகிறது. மிக நுட்பமான இந்த ஆபத்தின் மூலம் எளிதாக ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது. இந்த சதியின் காரணகர்த்தாக்களுக்கு அனுதாபமும் ஆதாயமும் கிடைக்கிறது.\nஜனவரி 2ம் தேதி நாகர்கோவில் பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாஜக வர்த்தகப் பிரிவின் மாநில துணைத் தலைவர் வேல்சந்திரன் திசையன் விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று காரில் திரும்பிக் கொண்டிருக்கும்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து குத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொண்ட வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில் இது வேல்சந்திரன் போலீஸ் பாதுகாப்புக்காக நடத்திய நாடகம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போன்று பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காகவும் தேர்தலில் சீட் கிடைப்பதற்காகவும் கோவை வடவள்ளி சோமையம்பாளையம் தாயுமானவர் வீதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மண்டலச் செயலாளர் ராமநாதன் என்பவர் கூலிப்படையினரை வைத்து தனது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அல் உம்மா அமைப்பினர் மீது பழியை போட்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது நாடகம் அம்பலமானது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 5, 2014 அன்று அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅனுமன் சேனா பிரமுகர் சக்தி வேல் என்பவரும் இதே போன்ற போலி நாடகத்தை அரங்கேற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நாகர்கோவிலில் கடந்த டிசம்பர் 17ம் தேதி நடந்த சம்பவம் பெரும் வேடிக்கையானது. பாஜகவின் மூத்த பிரமுகரான எம்.ஆர்.காந்தி என்பவர் முசுலீம்கள் அதிகமாக வசிக்கும் இடலாக்குடி என்ற பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தெருவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தண்ணீர் நிரம்பிய பலூன் ஒன்று அவரது வாகனத்தில் லேசாக பட்டுவிட்டது. உடனே அவர் செய்த அலப்பறை மிகவும் கொடூரமானது. ஊடகங்களுக்கு தவறான தகவல்கள் பரப்பபட்டன. எம் ஆர் காந்தியின் வாகனத்தின் மீது கல் வீச்சு என்றும் ஆசிட் வீச்சு என்றும் செய்திகள் பரப்பப்பட்டு கலவர சூழ்நிலை உருவாக்கப்பட்டது.\nமிகவும் முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் இவ்வளவு மோசமாக எம் ஆர் காந்தி நடந்து கொள்ள காரணம் என்ன இதே பலூன் இந்து சிறுவர்கள் எறிந்திருந்தால் அவர்களைப் பார்த்து சிரித்து விட்டு டாட்டாகாட்டி சென்றிருப்பார். ஆனால் முசுலீம் சிறுவர்கள் என்பதால் ஒரு கேவலமான அரசியல் நாடகத்தை நடத்தியிருக்கிறார். இதன் மூலம் இடலாக்குடி முசுலீம்கள் மீது ஒரு சந்தேகப்பார்வையை பாமர இந்துமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம்.\nமருத்துவமனையில் முத்துராமன் (படம் நன்றி: தி இந்து)\nகடந்த 2ம் தேதி இதே நாகர்கோவில் இடலாக்குடியில் நடந்த சம்பவமும் மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது. அன்று காலை 8.30 மணிக்கு பாஜகவின் மாவட்ட வர்த்தகப் பிரிவுத் தலைவர் முத்துராமன் என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கியதாக தனியார் மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டார். இந்த சம்பவங்கள் நடந்த சில நிமிடங்களிலேயே வெள்ளாடிச்சி விளை என்ற பகுதியில் உள்ள முசுலீம் குடியிருப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பேருந்துகள் மற்றும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஷேக் அலி என்ற அப்பாவி கூலித் தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த உடன் முத்துராமன் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதன் பின் விளைவு தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று வன்முறையைத் தூண்டி விட்டுச் சென்றார்.\nஇது குறித்து விசாரணை நடத்திய கோட்டாறு போலீசாரிடம் முகமூடி அணிந்து வந்த நபர்கள் அரிவாளால் வெட்டியதாகத்தான் கூறினார். ஆனால் அவர்கள் தாடி வைத்திருந்ததை முத்துராமன் அந்த பதட்டமான சூழ்நிலையிலும் எப்படி கவனித்தார் என்று தெரியவில்லை. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத அப்பாவி முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசாரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். முசுலீம்களிடம் மிகவும் நட்புறவுடன் பழகி வந்த முத்துராமன் முசுலீம்கள் மீது அபாண்ட பழியை சுமத்தியது இந்துத்துவ அரசியலின் கொடூர சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே பல்வேறு நில மோசடி வழக்குகள், கொலை வழக்குகளில் தொடர்புடைய முத்துராமனுக்கு எதிரிகள் அதிகம். இதனால் ஏற்கனவே இவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தார். பொறுக்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியுமா என போலீசார் மறுத்து விட்டனர். இந்த நிலையில்தான் சிராய்ப்பு காயங்களுடன் மருத்துவமனையில் அரிவாளால் வெட்டியதாக சென்று அலப்பறையை உருவாக்கி உள்ளார்.\nமுக்கிய பாஜக மற்றும் இந்துத்துவ தலைவர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளால் ஏராளமான எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பாஜகவின் தேசியச் செயலாளரும் ஏதோ அப்பழுக்கற்ற ஒழுக்கவாதி என்றும் ஊடகங்களில் தன்னை காட்டிக் கொள்ளும் மேனாமினுக்கி ஹெச்.ராஜா லோட்டஸ் பெனிபிட் பண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி பாஜகவினரிடமே மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்ட முன்னாள் பாஜக தலைவர் பழனியப்பன் இவர் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியே அரை டவுசர்களை அணிந்து தேசியவாதி என காட்டிக்கொள்ளும் இந்துத்துவ தலைவர்களின் சொந்த வாழ்க்கை என்பது முடை நாற்றம் வீசும் பாதாள சாக்கடையை விட மோசமானது. இந்த பொறுக்கிகளைத்தான் முசுலீம்கள் தாக்க முயற்சிக்கிறார்களாம். இவர்களுக்குத்தான் போலீஸ் பாதுகாப்பாம்.\n- ஷாகுல் ஹமீது (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=2%201352&name=%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-04-23T15:12:06Z", "digest": "sha1:74FV7TIGOXF7JBAR44IZ5RTYH3MJZGRC", "length": 6845, "nlines": 139, "source_domain": "marinabooks.com", "title": "ஃபத்வா முதல் பத்மா வரை Fatwa Muthal Padma Varai", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநாவல்கள்தமிழ்த் தேசியம்உரைநடை நாடகம்வணிகம்சுயசரிதைசரித்திரநாவல்கள்ஆய்வு நூல்கள்சிறுவர் நூல்கள்அறிவியல்சமையல்விளையாட்டுகுடும்ப நாவல்கள்உடல்நலம், மருத்துவம்அகராதிசினிமா, இசை மேலும்...\nஅருளகம்மு.ஆ.சங்கரலிங்கம் கங்காராணி பதிப்பகம்மேய்ச்சல் நிலம் பதிப்பகம்திருப்பூர் குமரன் பதிப்பகம்மனோரக்ஷாசாமி வெளியீடுகோமகன் பதிப்பகம்ஆகுதி பதிப்பகம்சண்முகம் பதிப்பகம்கருத்து - பட்டறை வெளியீடுவயல் பதிப்பகம்எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ்ராஜம் வெளியீடுவசந்தவேல் பதிப்பகம் மேலும்...\nஃபத்வா முதல் பத்மா வரை\nஃபத்வா முதல் பத்மா வரை\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஃபத்வா முதல் பத்மா வரை\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\nஃபத்வா முதல் பத்மா வரை\nஃபத்வா முதல் பத்மா வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/10/vendakkai-kara-kulambu-seivathu-eppadi/", "date_download": "2018-04-23T15:01:11Z", "digest": "sha1:OJBNL3S46DLY3B3ZKVPRBEVORXGM5H2R", "length": 6758, "nlines": 155, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெண்டைக்காய் கார குழம்பு,vendakkai kara kulambu seivathu eppadi,ladys finger curry in tamil |", "raw_content": "\nபூண்டு -5 பற்கள் கார குழம்பு\nசாம்பார் பொடி — 2 ஸ்பூன்\nபுளி — 1 உருண்டை\nநல்லெண்ணைய் — 3 ஸ்பூன்\nகடுகு,உளுத்தம்பருப்பு — 1 டீஸ்பூன்\nவெந்தயம் — 1/2 டீஸ்பூன்\nபெருங்காயம் — 1/2 டீஸ்பூன்\nஅரைத்த தேங்காய் — 3 ஸ்பூன்\nசீரகம்,மிளகு — 1 1/2 டீஸ்பூன்\n* தக்காளியை அடுப்பில் சுட்டு அரைத்துக்கொள்ளவும்\n* வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயம்,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை ,போட்டுதாளிக்கவும்\n* வெங்காயம் போட்டு வதக்கி பின் அரைத்த தக்காளி போடவும்.\nநன்கு வதக்கியதும் சாம்பார் பொடி,உப்புவெண்டைக்காய்போட்டுநன்குகிளரவும்\nநன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ஊற்றவும்.\n* பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைக்கவும்.இதில் மிளகு சீரகம் பொடி போட்டதினால் தனியாக தேங்காய் சேர்த்துள்ளேன்\n* பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/history/item/703-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-04-23T15:24:54Z", "digest": "sha1:GUUXXR5BFCGSIZQXCN34LON6HDFM4H7X", "length": 18316, "nlines": 159, "source_domain": "samooganeethi.org", "title": "முஸ்லிம் நீதிபதிகளே இல்லாத உயர், உச்சநீதிமன்றம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமுஸ்லிம் நீதிபதிகளே இல்லாத உயர், உச்சநீதிமன்றம்\nதற்போதுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளில், ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்பது வேதனை அளிப்பதாக, கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், விரைவில் இஸ்லாமிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநீதிபதிகள் கலிபுல்லா மற்றும் இக்பால் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்று விட்டனர். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. இவ்வாறு இஸ்லாமிய நீதிபதிகள் இல்லாமல் உச்சநீதிமன்றம் இருப்பது, கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதன் முறையாகும். கடந்த 30 ஆண்டுகளில் இது இரண்டாம் முறை.\nநீதிபதி எம். ஒய். இக்பால் மற்றும் நீதிபதி பக்கீர் முகம்மது இப்ராகிம் கலிபுல்லா ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக கடந்த 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதி இக்பால் இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியும், நீதிபதி கலிபுல்லா ஜூலை 22-ஆம் தேதியும் ஓய்வு பெற்றனர். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது.\nநீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே மோதல் நீடித்தும் வரும் நிலையில், இப்போதைக்கு இஸ்லாமியர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.\nஉயர்நீதிமன்றங்கள் அளவிலும், தற்போது இரண்டே இஸ்லாமியர்கள்தான் நீதிபதிகளாக உள்ளனர். பீகார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மன்சூர் அகமத் மிர்சா ஆகியோரே அவர்கள். இவர்களில் இக்பால் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார். நீதிபதி மன்சூர் 2017-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார்.\nஇந்த நிலையிலேயே, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான கே. ஜி. பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.\nஉலகின் பல்வேறு நாட்டு நீதிமன்றங்களில், மதம், மொழி மற்றும் இன அடிப்படையில் பிரதிநிதித்துவம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தற்போதுள்ள 28 நீதிபதிகளில் 7.5 சதவீதத்தினர் மட்டுமே இஸ்லாமியர்கள். அவர்களில் நீதிபதிகள் எம். இதயத்துல்லா, எம்.ஹமீதுல்லா பக், எம்.எம்.அகமதி, அல்தமாஸ் கபீர் ஆகியோர் மட்டுமே தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர். தமிழ்நாட்டின் ஆளுராக இருந்த பாத்திமா பீவிதான், உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் இஸ்லாமிய நீதிபதியாவார்.\nகடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிபதி எஸ்.எஸ்.எம். குவாத்ரி ஓய்வு பெற்றதற்குப் பின், செப்டம்பர் 2005-ஆம் ஆண்டு நீதிபதி அல்தமாஸ் கபீர் நீதிபதியாக நியமனம் செய்யப்படும் வரை இரண்டரை ஆண்டு காலம் உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாத நிலை இருந்தது. அதற்கு முன்பு 1988-ஆம் ஆண்டு காலகட்டத்திலும் இஸ்லாமிய நீதிபதிகளே இல்லாமல் இருந்துள்ளனர்.\nஅதேநேரம் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாதங்களில் அதிகப்படியாக தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதி அப்டப் அலாம், நீதிபதி இக்பால், நீதிபதி கலிபுல்லா என ஒரேநேரத்தில் நான்கு இஸ்லாமியர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர்.\nமாநில வாரியாக பார்த்தோமானாலும் உயர்நீதிமன்றங்களிலும் முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் அரசு புள்ளிவிவரப்படியே 34.2 விழுக்காடு முஸ்லிம் மக்கள்தொகையைக்கொண்ட அங்கு கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் உள்ள 19 நீதிபதிகளில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.\n68.3 விழுக்காடு முஸ்லிம்களை கொண்ட ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தில் உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகளில் 3 பேர் மட்டுமே முஸ்லிம்கள் . இதில் ஒருவர் விரைவில் ஓய்வு பெறப்போகிறார்.\n24 உயர் நீதிமன்றங்களில் கேரளா மாநிலத்தில் மட்டுமே அதிக முஸ்லிம் நீதிபதிகள் உள்ளனர். 35 நீதிபதிகளில் 5 முஸ்லிம் நீதிபதிகள் உள்ளனர். ஆனால் அதுவும் குறைவான பிரதிநிதித்துவமே ஆகும். 27 சதவீத முஸ்லிம் மக்கள் தொகையைக்கொண்ட கேரளாவில் 9 உயர்நீதிமன்ற நீதிபதிகள் முஸ்லிம் நீதிபதிகள் இருக்கவேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 37 இடங்களில் இருவர் முஸ்லிம் நீதி பதிகளாக இருக்கவேண்டும். இங்கு ஒரு முஸ்லிம் நீதிபதி கூட இல்லை. பல மாநிலங்களில் முஸ்லிம் நீதிபதிகள் இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது.\nமுஸ்லிம்கள் குறைவாக உள்ள மேகாலயா, ஹிமாச்சல் பிரதேஷ் , சத்தீஷ்கர் ஒரிஸ்ஸா மாநிலங்களில் மட்டுமல்ல அதிகமாக உள்ள அஸ்ஸாம், ஜார்கண்ட், மத்தியப்பிரதேஷ் தமிழ் நாடு, பஞ்சாப் ஹரியானா போன்ற மாநிலங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நீதித்துறையில் குறைவாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஇந்திய முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல தமிழக முஸ்லிம் சமூகமும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தை திட்டமிட்டு நீதித்துறையை நோக்கி தமது தலைமுறைகளை தயார் செய்ய வேண்டும்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\n“நாளைய உலகம் நமதாகட்டும்“ ஆலோசனைக் கூட்டம்\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் முஸ்லிம் உம்மத்திற்கு…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nமுஸ்லிம் நீதிபதிகளே இல்லாத உயர், உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:46:51Z", "digest": "sha1:UXPGEF4VUIR3ZGUJEXNJLVLJCZRH3PJT", "length": 5752, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "ஒரே குடும்பத்தில் 10 பேர் விஷம் குடித்து மரணம் | Sankathi24", "raw_content": "\nஒரே குடும்பத்தில் 10 பேர் விஷம் குடித்து மரணம்\nஇந்தியாவில் அமேதியில் மனோஹா பகுதியைச் சேர்ந்தவர் ஜமாலு (48), இவர் நேற்று, தனது குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்துவிட்டு, பின்னர் தானும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடித்ததில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\n2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம்\nமாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது.\nசிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை\nஅவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்\nஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமையால் இலை, தழைகளை தின்று ஒரு வருடமாக\nதொடர் போராட்டம் எதிரொலி - ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nசென்னையில் எதிர்க்கட்சியினரின் தொடர் போராட்டங்களின் எதிரொலியால் ஆளுநர் மாளிகையை\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார்\nவிசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆளுநர்\nபெண் நிருபர் கன்னத்தில் தட்டிய ஆளுநர்\nபெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை\nஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே சொன்ன கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்\nசீருடையில் இருக்கும் காவல் துறை தாக்கப்பட்டது வன்முறையின் உச்சகட்டம்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.boardonly.com/t449-topic", "date_download": "2018-04-23T15:00:29Z", "digest": "sha1:OGP7YEKFPPIHVX4UWR2PD2YW5S6UW2EJ", "length": 4444, "nlines": 54, "source_domain": "tamil.boardonly.com", "title": "கத்தியை தீட்டாதே ...", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://sripadacharanam.com/2017/06/13/%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87-2/", "date_download": "2018-04-23T15:19:20Z", "digest": "sha1:BBEFJDRMGQLN5HQCC2NGTYWBU4VVJRCR", "length": 5261, "nlines": 94, "source_domain": "sripadacharanam.com", "title": "​(யாரேனும் ஆவேனே….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nகண்ணா, கருப்பா, வாடா என்றால்,\nகன்றுக்குட்டியாய், பின் வர வேணும்;\nஎன்னால் இயலாத காரியம் யாவும்−\nஎண்ணி முடிக்கும் முன், நீ செய்திட வேணும்\nஉன் தோழன் நானும், என்பதனாலே−\nஉதவிக்கு அழைத்ததும், நீ வர வேணும்;\nஉன் கட்டுச் சோற்றை, பங்கிட வேணும்\nவெண்ணைத் திருடித் தின்னும் போது−\nவாயில் எனக்கும், ஊட்டிட வேணும்;\nஎன்னை எங்கும் மாட்டி விடாமல்,\nஉன் மேல் பழியை, ஏற்றிட வேணும்\nமரமும் ஏறி, கனியைச் சுவைக்க−\nமாதவா நீயே, வழி சொல்ல வேணும்;\nகரமும், கரமும் கோர்த்துக் கொண்டு−\nகாலாற நாமும், நடந்திட வேணும்\nசுணை நீரில் குதித்து, நீந்தி மகிழ்ந்து−\nசோர்வை களைய, துணை வர வேணும்;\nஎனை யாரும், என்றும், ஏச நேர்ந்தால்−\nஎம்பிரான் நீயே, காத்திட வேணும்\nவிழியில் ஒரு துளி நீர் வந்தாலும்−\nவைகுந்தா, உன் கரம் துடைத்திட வேணும்;\nவழித்துணையாக, என் வாழ்வில் என்றும்−\nவேங்குழலானே, நீ வர வேணும்\nநேற்றைய ஞாபகம், நெஞ்சில் நிறைந்து−\n“நண்பா” என்றெனை, நீ கொண்டாட வேணும்;\nநாளைய பொழுதும், மறந்து விடாமல்−\nநீ என்னை, இயல்பாய், பார்த்திட வேணும்\nஉன் வாசல் தேடி, நான் வர நேர்ந்தால்−\nஓடி வந்தெனை, எதிர் கொள்ள வேணும்;\nஎன் தாபம் யாவும், தெரிந்து வைத்து−\nஉன் நேசத்தாலே, தீர்த்திட வேணும்\nஉன்னையும், என்னையும் ஒன்றாய் கண்டு−\nஊரார் அசூயை, படவும் வேணும்;\nஉலகமே, என் நிலை, விழையவும் வேணும்\nநட்பின் இலக்கணம், நாமே என்று−\nநல்லோர் நம்மை, போற்றிட வேணும்;\nநெஞ்சம் நிமிர்த்தி, நந்தன் மகனை−\nஎந்தன் தோழனாய், நான் முழங்கவும் வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013_01_27_archive.html", "date_download": "2018-04-23T15:27:30Z", "digest": "sha1:YJMS3Q5CG3O237JGWEDGJVHOEK52SKM2", "length": 11221, "nlines": 232, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2013-01-27", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nஇதயக் காதல், சோகம், தேவதை, மௌனம்\nஆசை, காதல், காதல் கவிதைகள், பெண்கள்\nபழுதடைந்து விட்டதோ உன் உள்ளம்\nஉன் தேக சுடு கொண்ட என்\nஉடம்பு மாறாத வடுக்களால் அவதி படுகிறது\nஉன் சுவாச காற்றை சுவாசித்த என் முச்சு\nமறு சுவாசம் விட மறுக்கிறது\nஎன் கண்கள் இமை போல்\nகடல் அளவு அன்பையும் காதலையும்\nகொடுத்த நீ இப்போது வெறும் காகிதமாக..\nவாழ்வின் எந்த ஒரு தருணத்தையும்\nஇதயக் காதல், காதல், சோகம்\nஒரு பெண்மையை வைத்து தான்\nஉன்னை நினைத்து வருந்துவதை விட\nநீ விட்டு கொடுத்த மிச்ச\nநான் பட்ட துன்பத்தை என்னுள்\nஎடுத்து பூவாக தொடுத்து மாலையாக\nகோர்த்து என் கல்லறைக்கு போடு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஉன்னை நினைத்து வருந்துவதை விட\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaikarandiary.blogspot.com/2011/05/httpwwwuyirmmaicomcontentdetailsaspxcid.html", "date_download": "2018-04-23T15:15:26Z", "digest": "sha1:WFGHRKEFCPS5RTILQJ5D5LW5V3XS2PHP", "length": 17318, "nlines": 283, "source_domain": "kavithaikarandiary.blogspot.com", "title": "கவிதைக்காரன் டைரி: குளிர்ந்து சொட்டும் கண்ணாடி டம்ளரின் மஞ்சள் நிறப் பூக்கள்..", "raw_content": "\nமின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..\nகுளிர்ந்து சொட்டும் கண்ணாடி டம்ளரின் மஞ்சள் நிறப் பூக்கள்..\nஎதிர்க் கரைக்கு இடைப்பட்ட சொற்பத் தொலைவு\nகொடுக்கப்பட்ட மெனு கார்டின் பக்கங்களை\nகுளிர்ந்து சொட்டும் கண்ணாடி டம்ளரின்\nமஞ்சள் பூக்கள் அவ்வளவு விசேஷமாய் இல்லை\nஇந்த மங்கிய ஆரஞ்சு நிற ஒளியில்\nஎதிர் நாற்காலியின் வெற்றிடத்தில் வெறுமனே\nமடிப்புக் கலையாத ஒரு கைக்குட்டையைப் போல்\nநீண்ட பாலைவனத்தின் மீது எல்லையற்று பறந்து கொண்டிருக்கும்\nஒரு கருப்பு மஸ்லின் துணியைப் போல் படபடக்கிறது\nஎரிந்து கொண்டிருக்கும் சிக்னல் விளக்கோ\nஒவ்வொரு முறையும் திறந்து மூடும் இந்த உணவகத்தின்\nகனமான கண்ணாடித் திரைக்குப் பின்னிருந்து\nயார் யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்\nபணிவோடு அருகில் வந்து நிற்கும் சிப்பந்தியிடம்\nஇதுவரை யாரும் கேட்டிருக்க முடியாத ஒன்றை\n'என் மேஜைக்கு இன்னொரு மெழுகுவர்த்தி கொண்டு வாருங்கள்..'\nநன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 9 - 2011 ]\nPosted by கவிதைக்காரன் டைரி at 11:16:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுளிர்ந்து சொட்டும் கண்ணாடி டம்ளரின் மஞ்சள் நிறப் ...\nபார்த்தலில் பதிவாகும் காந்த முள்..\nயூத் புல் விகடன் (3)\n* பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட மையைத் துடைத்துக் கொள்ள காகிதம் தேடுகிறேன் உனது மேஜையில் கையருகே பாதி படித்த நிலையில் வைத்திருந்த கவி...\nவளர்மதி அக்கா - அனு - மற்றும் ஒரு ரோஜாப் பூ..\n* வெண்ணிற கைக்குட்டையில் வளர்மதி அக்கா பின்னிக் கொடுத்த ரோஜாப் பூவில் வாசம் இருப்பதாக அடம் பிடிக்கிறாள் அனு சதுரமாய் மடித்துத் தரச் சொல்லி ...\n* ஆள் இல்லா கதவுடைய வீட்டின் எண்கள் தன் வட்டத்துள் மௌனமாய் சேகரிக்கின்றன வந்து திரும்புவோரின் எண்ணிக்கையை ****\n* கரையிலமர்ந்தபடி.. உப்புக் காற்றை சுவாசித்த.. நம் உரையாடலின் வெப்பத்தை.. குழந்தைகளின்.. வர்ண பலூன்கள் சுமந்து சென்றன.. வால் நீட்டி.. காற...\n* ஒரு காலி தண்ணீர் பாட்டில் காத்திருக்கிறது மீண்டும் நிரப்பப்படுவதற்கு பெருகும் நிராசைகளை குமிழ் விட்டு ததும்பும் ஏக்கங்களோடு பகல்களை குளி...\n* என்னிடமிருப்பது கொஞ்சம் சொற்கள் மட்டுமே சிரமப்பட்டு அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் எழுதித் தரும்படி நீ நீட்ட...\n* துயர் பெருகும் மன வெளியில் கால் ஓய தேடுகிறேன் ஓர் கனவை பின் செதில் செதிலாக மூச்சுத் திணறி வெளியேறுகிறது யாதொரு நிபந்தனையோ கோரிக்கையோ ஒப்...\nராம் என்ற திரைக் கலைஞன் வரைந்த தங்க மீன்கள்..\n* சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதைப் பற்றி விளங்கிக் கொள்ள, சற்று பின்னோக்கி பயணித்து இங்கு வந்து சேர வேண்டியுள்ளது. சினிமா ...\n* பரிமாறிக்கொண்ட பிரியத்தை கையெழுத்திட்டு தரச் சொல்லி உள்ளங்கை நீட்டினாள் ரேகை வரிகள் முழுதும் வியர்த்திருந்தது எந்த வரியில் எழுதினாலும் அன...\n* என் மரணத்தை ஒத்திகைப் பார்க்கிறது உன் மௌனம் ****\nதனியறைக்கு வெளியே - சுகந்தி சுப்ரமண்யம் கவிதைகள்\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nதமிழிசை என்ற வெகுளியான எதிரி\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nமாடுகள் மனிதர்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றன. காஞ்சா அய்லய்யா நேர்காணல் தமிழில் எச்.பீர்முஹம்மது\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nவான்கோ - காலத்தில் வாழும் கலைஞன்\nஉன்னதம் - ஆகஸ்ட் 2010 இதழ் தொழில்நுட்ப தடைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4\n10 காண்பி எல்லாம் காண்பி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_896.html", "date_download": "2018-04-23T14:57:22Z", "digest": "sha1:EQUPEKMRA5LNMQWCZIHFUKIMICC6MMWO", "length": 7391, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோசத்திற்கு கிடைத்த பரிசை நாம் பயன்படுத்தினோமா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / சிறு பத்திகள் / முஸ்லிம் முதலமைச்சர் என்ற கோசத்திற்கு கிடைத்த பரிசை நாம் பயன்படுத்தினோமா\nமுஸ்லிம் முதலமைச்சர் என்ற கோசத்திற்கு கிடைத்த பரிசை நாம் பயன்படுத்தினோமா\nகிழக்கு மாகாணத்திற்கு கிழக்கு முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் அப்போதுதான் முஸ்லிம்களின் அபிலாசைகள் வெற்றி கொள்ளப்படும் என்ற அரசியல் போராளிகளின் கோசத்திற்கு கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி அரசினால் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சு பதவி வழங்க்ப்பட்டது, முதலமைச்சு மாத்திரமின்றி மாகாண அமைச்சு மற்றும் ஆளம்கட்சி பிரதிநிதித்துவம் என அதிகாரங்கள் இருந்தது, சாதித்தது தான் என்ன இது விமர்சனம் அல்ல வெறும் கேள்விகள்தான் இது விமர்சனம் அல்ல வெறும் கேள்விகள்தான்\nதேர்தல் வருகிறது, வாக்களிக்கின்றோம், பின்னர் தொழிலுக்காக அலைகிறோம், கொந்தராத்துகளுக்காய் வரிந்து கட்டுகிறோம், டிரான்ஸ்ருக்காய் வலைவிரிக்கிறோம் அற்ப அபிவிருத்திகளை பெரிதாய் எண்ணுகிறோம், இவ்வளவும் தானா கிழக்கு முஸ்லிம்களுக்கு தேவை,\nநமது கலாச்சாரம் பாரம்பரியம், வாழிவியல் முறை, நமக்கான அடையாளம், நமது எதிர்கால சந்ததிகளுக்கான சிந்தனை, நமது நிலங்களை காப்பதற்கான போராட்டம், அடக்குறைகளுக்கு எதிரான குரல்கள் இவைகள் குறித்து கவனம் எடுக்கப்பட்டதா அல்லது நீங்கள்தான் இதுகுறித்து கவனமெடுத்தீர்களா அல்லது நீங்கள்தான் இதுகுறித்து கவனமெடுத்தீர்களா இல்லை இவைகள் எல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும்தான் பிறகு இல்லை, மீண்டும் மீண்டும் கோசங்களுடன் வாழாமல் நமது அடையாளங்களுக்காக நமது இறைபணிக்காக, நமக்காக வாழுவோம் அதற்கான தலைவர்களை தலைமுறைகளை உருவாக்குவோம் இல்லை இவைகள் எல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும்தான் பிறகு இல்லை, மீண்டும் மீண்டும் கோசங்களுடன் வாழாமல் நமது அடையாளங்களுக்காக நமது இறைபணிக்காக, நமக்காக வாழுவோம் அதற்கான தலைவர்களை தலைமுறைகளை உருவாக்குவோம் இந்த பதிவிற்கு கட்டாயமயம் கருத்துப்பதிவிடுங்கள்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chennaiplazaik.com/2011/12/welcome-to-chennai-plaza.html", "date_download": "2018-04-23T15:02:32Z", "digest": "sha1:3UUJBHFIAVBY77BV2VKQA5EMTCQ5CXVF", "length": 18166, "nlines": 294, "source_domain": "www.chennaiplazaik.com", "title": "Welcome to Chennai Plaza | Chennai Plaza - Islamic Clothing", "raw_content": "\nசென்னை மாநகரத்தில் திருவல்லிகேனியில் உள்ள பைக்கிராப்ஸ் ரோடில், (பாரதி சாலையில்) ”சென்னை ப்ளாசா” என்ற கடை ஆரம்பித்துள்ளோம். உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.\nஅனைவருக்கும் தேவையான அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்கள்\nபேன்சி வகைகள்,கவரிங் செட்டுங்கள் ,கல் நெக்லஸ் செட்டுகள்,கம்மல், மோதிரம், வலையல்கள் , கல் கிளிப்புகள் , கொண்டைவலைகள், ,, குட்டி கிளிப்புகள் லேடீஸ் ஹாண்ட் பேக், ஸ்கூல் பேக் , மணி வகைகள் , கிரிஸ்டல் மாலைகள் ஆகியவையும் உள்ளன.\nவித விதமான சல்வார் கம்மிஸ்கள்,சுடிதார் வகைகள், ஸ்கார்ஃப், வகைகளும் உள்ளன.\nஸ்கார்ப் வகைகளில் கல் வைத்தது, எம்ராய்டரி, காட்டன், சாட்டின்,பாலிஸ்டர் நெட் டைப், , குவைத்தி மாடல், கொரியாமாடல்களிலும் , உள்ளன.\nநல்ல தரமான புர்கா வகைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா அளவுகளிலும் பல விதமான டிசைன்களிலும் ஸ்டோன் புர்காக்கள், எம்ராய்டரி, பிளெயின், கிராண்ட் & சிம்பிள் டிசைன் களிலும் கிடைகும். ஷேலாக்கள், தொப்பிவகைகள், குவைதி ஸ்கார்ப், ஹிஜாப்,கை சாக்ஸ், கால் சாக்ஸ்,மகாப் அனைத்தும் உண்டு. . தொழுகை முட்டாக்கு, கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடும் ஷேலா (முட்டாக்கு) போன்றவைகளும் கிடைக்கும்.\nவாசனை திரவியங்கள், தலைவலிக்கு தைலம் டைகர் பார்ம், ஆக்ஸ் ஆயில், கால் பித்த வெடிப்புக்கு வாஸ்லின். எல் யீ டி ரீசார்ஜபுல் எமர்ஜென்சி லேம்ப், அயர்ன் பாக்ஸ்,தஸ்பி, எலக்ரானிக் கவுண்டிங் மிஷின் . எமர்ஜென்சி பேன்\nயாட்லி பவுடர், ஆலிவ் ஆயில், வாசனை திரவியங்கள், அத்தர் கைக்கடிகாரம்,அலாரம் கிலாக்குகள். வால் கிலாக்குகள் எமர்ஜென்சி லேம்ப் வித் பேன், ரீசார்ஜபுல் டார்ச் லைட், மவுஸ் டைப் டேபுள் லேம்ப் , குடை, ரெயின் கோட், ஹேர் டிரையர் களும் உண்டு பிரெயர் (தொழுகை) மேட்கள் (முஸல்லா) வும் உண்டு,\nமைக்ரோ வேவ் புட் பிராசர் கண்டெயினர்கள ,ப்ளாஸ்க், பீலர், மெலமெயில் டின்னர் செட் அனைத்து வகை பொருட்களும் கிடைக்கும்\nஅங்கேயே ஜெராக்ஸும் உண்டு பாஸ்போர்ட், சர்டிபிகேட்கள் காப்பி எடுத்து கொள்ளலாம்.\nஅனைத்து பொருட்களும் ஹோல்சேல் மற்றும் ரீடெயிலில் கொடுக்கப்படும்.\nஎல்லா பொருட்களும் நியாமான விலையில் கிடைக்கும்.\nகவனிக்க: உங்களுக்கு தெரிந்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் தெரிய படுத்துங்கள்\nஉங்கள் முதல் வருகைக்கு ரொம்ப சந்தோஷம் ஆசியா, புது கடை பிளகில் முதலாவதாக கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி\nவழ்த்துக்கள் ஜலி.நானும் இங்கே இருந்து கொண்டு ஒவ்வொரு முறையும் போய் வர நினைத்தாலும் சந்தர்ப்பம் அமையவே இல்லை ஜலி.அவசியம் ஒரு முறை போய் வருகின்றேன்.\nவாழ்த்துகள். சென்னையில் இருக்கும் தெரிந்தவர்களுக்கு சொல்கிறேன்.\nஸாதிகா அக்கா ந்ானும் அங்குஇருக்கும் போதே கூப்பிட்ட்டேன் நேரம் தான் அமையவில்லை.\nமுடிந்த போது கண்டிப்பாக போய் பாருங்கள்\nவாங்க கோவை2தில்லி மிக்கமகிழ்சி, சென்னையில் உஙக்ளுக்கு தெரிந்த்வர்களுக்கு எல்லாம் தெரிய படுத்தவும்\nஹை...நான் சாப்பிடும் ஐட்டம் நிறைய இருக்கே\nவாங்க சுதாகர் சார், சொல்லி இருக்கேன் கடையில் , பெரிய ஜண்டு எடுத்து கொண்டு வருவார், கார்ட்டன் எல்லாம் ரெடி செய்து வையுங்கள் என்ரேன்.\nஉஙக்ள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜமால்\nம்ம் அப்படியாவது சுண்டெலி கடைக்கு போகுதான்னு பார்க்கலாம்.\nவாழ்த்துகள் அக்கா, சென்னைக்கு வரும் போது வருகிறேன், அதோடு எமது நட்புகளுக்கும், உறவுகளுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன்\n//வாழ்த்துகள் அக்கா, சென்னைக்கு வரும் போது வருகிறேன், அதோடு எமது நட்புகளுக்கும், உறவுகளுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன்.///\nமிக்க நன்றி யூஜின், சென்னை வரும் போது கண்டிப்பாக வாங்க.\nவியாபாரம் பெருக என் வாழ்த்துக்கள் ஜலீ.\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி இமா\nவாங்க அனானி உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஉங்கள் பெயர்கடை விபரம் போட்டு இருக்கலாம்.\nசென்னை பிளாசா மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியடைய எமது வாழ்த்துகள்...\nதியாக திருநாள் வாழ்த்துக்கள் (1)\nStone, , Glass, Crystal Bangles வளையல் கல் மற்றும் கண்ணாடி ,கிருஸ்டல் , பிலாஸ்டிக் வளையல்கள். இது போல் வலைகள் பயன் படுத்தும் ...\nIslamic type Stone Burka - இஸ்லாமிக் மாடல் கல் புர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.panncom.net/p/9830/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81?", "date_download": "2018-04-23T15:24:56Z", "digest": "sha1:ND62HQRSULRCC6OE6HNWEP4LXFOU7XSY", "length": 3386, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "எவன் மனைவிக்கோ செலவு செய்வது?", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nஎவன் மனைவிக்கோ செலவு செய்வது\n18-03-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 397 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2018-04-23T15:41:28Z", "digest": "sha1:QCRILG5W5Q3LS2DGBHZSRY6NYQHQBHC7", "length": 3717, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இதே | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இதே யின் அர்த்தம்\n(குறிப்பிட்ட சூழலில்) சுட்டிக்காட்டப்படும் (ஒருவர் அல்லது ஒன்று).\n‘கரும்பலகையில் எழுதியிருக்கும் கணக்கைப் புரிந்துகொண்டீர்களா இதே கணக்கு தேர்விலும் வரலாம்’\n‘எங்கள் அப்பா பிறந்ததும் இதே ஊரில்தான்’\n‘இதே பையன்தான் நேற்று என்னை வந்து பார்த்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/layout-e/", "date_download": "2018-04-23T15:31:19Z", "digest": "sha1:UCYAPOLMAWI633H6EAKE6KANAOC4PB6S", "length": 20277, "nlines": 251, "source_domain": "globaltamilnews.net", "title": "Layout E – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஅ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகன்னியாகுமரியில் கடுமையான கடல்சீற்றம் – மக்கள் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை சீன உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது :\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov16/31852-2016-11-21-12-13-51", "date_download": "2018-04-23T15:40:48Z", "digest": "sha1:QQ7LD7LP737UXPUIURLJMTD6YGLSSUXF", "length": 15525, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "காஞ்சி கோயிலில் ‘பார்ப்பனர்’ திணிக்கும் தீண்டாமை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2016\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - III\nபௌத்தர்களின்பாலான வெறுப்பு தீண்டாமைக்கு ஒரு மூலகாரணம்\nநெல்லையில் தேவேந்திர குல வேளாளர் மாநாடு\nதீண்டாமையும் பார்ப்பனரும் - முனிசிபல் சட்டத்தில் ஸ்ரீமான் வீரய்யனின் திருத்த மசோதா\nஇயற்கை விவசாயத்தில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II\n‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’\nஇந்துக்களிடையே தீண்டாமை - 1\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2016\nகாஞ்சி கோயிலில் ‘பார்ப்பனர்’ திணிக்கும் தீண்டாமை\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் என்றாலே சங்கர்ராமன் என்ற அர்ச்சகர் வெட்டிக் கொலை செய்யப் பட்டது நினைவுக்கு வரும். சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி ஜெயேந்திரன் உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகிவிட்டார்கள். ஆனால், சங்கர்ராமனை கொலை செய்தது யார் என்பதற்கு விடை கிடைக்கவில்லை. தன் கண் முன்னே தனது பக்தன் வெட்டி வீழ்த்தி இரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த “வரதராஜப் பெருமாளும்” அப்படியே “கல்லு”போலவே இருக்கிறார்.\nஅதே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் இப்போது பார்ப்பனர் நடத்தும் ‘தீண்டாமை’ வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் ‘மாமுனிவர்’ வைணவ கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்குள் உள்பிரகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களை மட்டுமே அங்கே உட்கார வைத்து, அவர்களை வழிபடுவதுபோல் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட அனுமதிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் உள்புற வளாகத் துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவது இல்லை. கோயில் வளாகத்துக்குள்ளேயே பார்ப்பனரல்லாதவர்கள் அனுமதிக்கப் படாததை எதிர்த்து சில ‘சொரணை’ உள்ள பார்ப்பனரல்லாத ‘சூத்திர’ வைணவர்கள் போர்க்கொடி உயர்த்திப் போராடி வருகிறார்கள்.\n‘திருக்கச்சி நம்பி திரு நாலடியார் சேவை சங்கம்’ என்ற பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் வளாகத்துக்குள் சென்று, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட முயன்றபோது பார்ப்பனர்கள் அவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள். தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதில் களமிறங்கியது. காவல்துறையினர் வந்து பார்ப்பனர் களிடம் “நீங்கள் செய்வது தீண்டாமை குற்றம்” என்று எடுத்துச் சொல்லியும் பார்ப்பனர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.\n“1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயில் நுழைவு உரிமைச் சட்டத்தின் 3ஆவது பிரிவுக்கு இது எதிரானது. வைணவத்தைப் பரப்பிய இராமானுஜர், தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அவரது ஆயிர மாவது ஆண்டிலும் இந்தத் தீண்டாமை தொடருவது ஜாதி ஆணவத்தையே காட்டுகிறது” என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா கூறியிருக்கிறார்.\nஇந்து அறநிலையத் துறையும் உயர்நீதி மன்றமும் இந்தத் தீண்டாமைக்கு எதிராக உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கோயில் மணிமண்டபம், ராஜ மண்டபங்களில் தீண்டாமை பின்பற்றப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் நுழைவதற்கு மட்டும் தனி வாயில்அனுமதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாக அதிகாரி விஜயன் என்பவர் இந்த ‘பார்ப்பன தீண்டாமை’க்கு துணை போய்க் கொண்டிருக்கிறார் என்று பார்ப்பன ரல்லாத வைணவர்கள் குற்றம்சாட்டு கிறார்கள்.\n‘இந்துக்கள்’ உரிமைகளுக்காக தோள் தட்டி, தொடை தட்டி, கிளம்பும் ‘இந்து முன்னணிகள்’ எங்கே போனார்கள் இங்கே ‘சூத்திர’ இந்துக்களின் உரிமை களுக்காக ஏன் களம் இறங்கவில்லை\nஇவர்கள் எல்லாம் ‘இந்து’க்கள் பட்டியலில் வரமாட்டார்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/391-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-23T15:19:18Z", "digest": "sha1:WQFESBVBDXKA7O6D4M6EJG7SE2I6J7Y2", "length": 26529, "nlines": 171, "source_domain": "samooganeethi.org", "title": "குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nநமக்கு மிகவும் அவசியமான அனைத்தையும் அல்லாஹ் இலவசமாகவே தந்திருக்கிறான். உதாரணமாக நாம் சுவாசிக்கும் காற்றைப் பாருங்கள். நாம் கூடியிருக்கும் ஒரு மண்டபத்தில் வெறும் நான்கு நிமிடத்திற்கு அல்லாஹ் ஆக்சிஜனை எடுத்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்போது நமது நிலை என்ன\nமுதல் நிமிடம் எப்படியோ சமாளித்துக் கொள்வோம். இரண்டாம் நிமிடம் மிகவும் வேகமாக சுவாசிக்க ஆரம்பித்து விடுவோம். மூன்றாம் நிமிடம் மயங்க ஆரம்பித்து விடுவோம். அந்த நேரம் ஒருவர் வந்து “என்னுடைய சிலிண்டரில் கொஞ்சம் ஆக்ஸிஜன் உள்ளது. அதைத் தருகிறேன். அதற்குப் பகரமாக உங்களது வீட்டை தர வேண்டும்.” என்று சொன்னால் நாம் நிச்சயமாக அதற்குத் தயாராவோம். இல்லாவிட்டால் நான்காவது நிமிடத்தில் நாம் மரணித்து விடுவோம்.\nஎனவே இது போன்ற அத்தியாவசியமான விசயங்களை அல்லாஹ் இலவசமாகவே தந்துள்ளான். நமது குழந்தைகளும் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட அருள்கள்தான்.\nஅண்மையில் குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கான ஒரு கருத்தரங்கை ஒரு பெண் மருத்துவர் நடத்தினார். அதில் கலந்து கொண்டோர் பிள்ளை பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள எத்தனை இலட்ச ரூபாய்களையும் செலவளிக்கத் தயாராக இருந்தனர். இதை பார்க்கும் போது குழந்தை பாக்கியம் பெற்றுள்ளவர்கள், அல்லாஹ் தன் மீது எவ்வளவு அருள்பாலித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்ட அருள் மட்டுமல்ல அமானிதமுமாகும்.\nஅமானிதங்களாக நமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்தக் குழந்தைகளை சரியாக வழி நடத்தி அல்லாஹ் அவர்கள் மூலம் எதை எதிர்பார்க்கிறானோ அதை அடையச் செய்வது நமது கடமையும் பொறுப்புமாகும். அத்தோடு, அது ஒரு குர் ஆனியக் கட்டளையும் கூட. அல்குர்ஆனிலே அல்லாஹ் இப்படிச் சொல்கிறான்.\n உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.\n(சூரா தஹ்ரீம் : 06)\nஇங்கு அல்லாஹ் கற்கள் என்று குறிப்பிட்டிருப்பதில் மிகப் பெரியதொரு உண்மை மறைந்திருக்கிறது. நாம் ஒரு கடிதத்தை, விறகை, பெட்ரோல் ஆகியவற்றை தீமூட்டும் போது ஏற்படும் நெருப்பு ஒன்றாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அதன் வெப்பநிலை வித்தியாசமானதாகும். நாம் உச்சகட்ட வெப்ப நிலையை பெற வேண்டுமானால் கற்களைத்தான் பயன்படுத்த வேண்டும். எரிமலையைப் பாருங்கள்.\nஎனவே நமக்கு அல்லாஹ் வைக்கின்ற சவாலிலிருந்து நாமும் நமது பிள்ளைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nபொதுவாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 101 செல்சியஸ் வெப்ப நிலை உயர்ந்தால் தடுமாறும். அதுவே 102 செல்சியஸாக உயர்ந்தால் நமது தொழில்களை விட்டு விட்டு மருத்துவரை தேடி ஒடுவோம். 103 செல்சியஸாகினால் நம்மையே மறந்து விடுவோம். இப்படி இந்த வெப்பத்துக்கே நாம் இவ்வளவு பயப்படுகிறோம் என்றால் மறுமையில் காத்திருக்கின்ற 30 இலட்சம் செல்சியஸ் வெப்ப நிலைக்கு நாம் எவ்வளவு பயப்பட வேண்டும் இந்த அல்குர்ஆன் வசனங்களை நாம் வெறும் வார்த்தைகளாகவே பார்க்கிறோம். அதை நமது உள்ளத்தில் உணரத் தவறி விட்டோம்.\nஎனவே நமது பிள்ளைகளை முறையாக வழிகாட்டி வளர்த்து சுவர்க்கத்துக்கு கொண்டு போய் சேர்ப்பது நமது கடமை மட்டுமல்லாது அல்லாஹ் நமக்கு விதித்த கட்டளையாகும். சுவனத்துக்குச் செல்லும் பாதை இலகுவானதல்ல. அதனை நோக்கி நாம் உற்சாகமாக பயணிக்க வேண்டும்.\nநமது பயணம் உலகம், மறுமை என இரண்டையும் கொண்டது. உலகத்தை விட்டு விட்டு மறுமையை மாத்திரம் கொண்டதல்ல நமது பயணம். எனவே இரண்டையும் வெற்றி கொள்ளக்கூடிய பயணத்துக்கு நமது குழந்தைகளை வழிப்படுத்த வேண்டும். நாம் “ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனா வ ஃபில் ஆகிரத்தி ஹஸனா” (இறைவா உலகிலும் மறுமையிலும் எங்களுக்கு நல்லதையே தந்து விடு) என்றுதான் சொல்கிறோம்.\nஉலகத்திலுள்ள மிகச் சிறந்ததையும் மறுமையிலுள்ள மிகச் சிறந்ததையும் அடைவதற்கான வழிகாட்டலைத்தான் நாம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.\nஇன்று பலர் விஞ்ஞானத்துக்கு மாற்றமானதாக இஸ்லாத்தைக் காண்கின்றனர். ஆனால் நாம் விஞ்ஞானத்தில் இஸ்லாத்தைக் காண்கிறோம். அல்குர்ஆனில் சூரா லுக்மானில் ஒரு தாய் தன் குழந்தைக்கு 2 ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்றும் மற்றொரு இடத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு 30 மாதங்கள் எனவும் வருகிறது. இவை இரண்டுக்கும் விளக்கமளிக்கும் தஃப்சீர் ஆசிரியர்கள் ஒரு தாய் 24 மாதங்கள் பாலூட்ட வேண்டும் மீதமுள்ள 6 மாதம் (24 வாரங்கள்) கருவறை உறவாகும் என விளக்குகின்றனர். ஆனால், 24 வாரங்களில் முதிர்ச்சியடையாமல் பிறக்கும் குழந்தைகளையும் நாம் வளர்க்க முடியும் என்பதே அல் குர்ஆனின் கருத்தாகும்.\nஇன்று விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. இருப்பினும் அதனால் 26 வாரங்களில் பிறந்த குழந்தைகளைத்தான் தப்பிப் பிழைக்கச் செய்ய இயலும். அப்படியே 26 வாரங்களில் பிறந்த குழந்தைகள் தப்பிப் பிழைத்தாலும் கூட அவர்களில் 50, 60 சதவீதமானவர்கள் கேள்வி, பார்வை போன்ற குறைகளுடனேயே தப்பிப்பிழைக்கும்.\nஇதில் முக்கியமான விசயம் என்னவென்றால், அல் குர்ஆன் 24 வாரங்களில் பிறந்த குழந்தையும் தப்பிப் பிழைக்க முடியும் என்று சொல்கிறது. எனவே விஞ்ஞானம் இன்னும் வளர வேண்டியுள்ளது. இதுதான் அல் குர்ஆனின் தரம்.\nபிள்ளைகளுக்கு வழி காட்டும் போது சில புரிதல்கள் நமக்கு அவசியம். இன்றுள்ள பெரும் பிரச்சனை பிள்ளைகளை நாம் புரிந்து கொள்ளாமைதான். பிள்ளைகள் பற்றிய அறிவு விளக்கம் இல்லாமையினால் நாம் அவர்களை அங்கீகரிக்காமல் இருக்கிறோம். இதனால் நாம் அவர்களை மதிப்பதில்லை. இதனை சமூகம், பாடசாலை, மதரஸா, பள்ளிகள் என எல்லா இடத்திலும் பார்க்கிறோம்.\nஒரு பிள்ளை ஏன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்கிறேன் : கடந்த மாதம் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியின் தலையின் சுற்றளவை அளக்கச் சொன்னேன். அவர் தலையின் சுற்றளவு 42 சென்டி மீட்டர் என்றார். அப்போது அங்கிருந்த ஒரு நான்கு வயது குழந்தையுடைய தலையின் சுற்றளவு எவ்வளவு இருக்கும் என்று கேட்டேன். குறைந்தது 25 சென்டி மீட்டராவது இருக்கும் என்று சொன்னார்.\nபின்னர் குழந்தையின் தலையுடைய சுற்றளவை அளந்து பார்க்கச் சொன்னேன். என்ன ஆச்சர்யம் குழந்தையுடைய தலையின் சுற்றளவு 42 சென்டி மீட்டராகவே இருந்தது. இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், அந்த 25 வயதுடைய மாணவியினதும் 4 வயதுக் குழந்தையினதும் மூளை ஒரே அளவாகத் தான் இருக்கிறது.\nபிள்ளைகளுக்கு 4 வயது என்றாலும் நமக்கு 40 வயது என்றாலும் மூளை ஒரே அளவுதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் குழந்தைக்குரிய மரியாதையை கொடுப்போம்.\nஇன்னுமொரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒரு மனித உடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று இடுப்புக்கு மேலுள்ள பகுதி. மற்றொன்று இடுப்புக்கு கீழுள்ள பகுதி. ஒரு வளர்ந்த மனிதனின் இந்த இரு பகுதியும் சம உயரத்தையுடையதாக இருக்கும். ஒரு குழந்தையைப் பொருத்தவரை மேல் பகுதி மொத்த உயரத்தில் 65 - 70 சதவீதமாகவும் கீழ்பகுதி 30 - 35 சதவீதமாகவும் காணப்படும்.\nஇதில் முக்கிய விசயம் என்னவென்றால் ஒரு பிள்ளையிடைய மற்றும் வளர்ந்த ஒருவருடைய உடலின் மேல்பகுதியும் சம உயரத்தையுடையதாகவே இருக்கும். இந்த மேல்பகுதியில்தான் மனிதனின் முக்கிய உறுப்புக்கள் அனைத்தும் இருக்கின்றன.\nஎனவே குழந்தைகள் நம்மை விடவும் உயரத்தில் குறைந்தவர்களாக இருந்த போதும் உடலின் முக்கியமான உறுப்புக்களைக் கொண்டிருக்கிற மேல் பகுதி சமமாகவே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு நம்மைப் போன்றே குழந்தைகளுக்கும் பிறக்கும் போதே ரூஹ் ஊதப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உயரத்தில் குறைந்தவராக இருந்தபோதும் குழந்தையையும் ஒரு பெரிய மனிதனாகவே பார்க்க வேண்டும்.\nநமது வீட்டில் ஒரு குழந்தை முக்கியமான ஒரு பொருளை உடைத்து விட்டது என்றால் நாம் என்ன செய்ய செய்வோம் நிச்சயமாக அந்த குழந்தையை ஏசுவோம், அடிப்போம். குறைந்தது முகத்தையாவது சுளித்துக் கொள்வோம். இதே வேலையை குழந்தையின் தந்தை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் அவரை ஏசுவோமா நிச்சயமாக அந்த குழந்தையை ஏசுவோம், அடிப்போம். குறைந்தது முகத்தையாவது சுளித்துக் கொள்வோம். இதே வேலையை குழந்தையின் தந்தை செய்தார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் அவரை ஏசுவோமா அடிப்போமா, முகத்தை சுளிப்போமா இல்லை. ஒரு குழந்தை உடைத்தால் ஏச்சு. தந்தை உடைத்தால் எதுவுமில்லை. இது நியாயமா\nஎந்தக் குழந்தையும் வேண்டுமென்றே ஒரு பொருளை உடைப்பதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளை குழந்தைக்கும் தந்தையைப் போன்றே மூளையும் மரியாதையும், ரூஹும் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு அவர்களை அங்கீகரிக்க வேண்டும்.\nமருத்துவர் முஸ்தஃபா ரயீஸ், எம்.டி, இலங்கை\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஹதீஸில் பல வகைகள் உண்டு. அவைகளாவன1. தஃகீது ஆயாத்தில்…\n'விவசாயி' என்ற பெயரில் திரைப்படம் நடித்து, விவசாயிகளின் ஆதரவை…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:24:54Z", "digest": "sha1:TQYFO2UZSLT2E62HFLPEDIAGYI2HCBCO", "length": 14689, "nlines": 82, "source_domain": "sankathi24.com", "title": "வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள்! | Sankathi24", "raw_content": "\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள்\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து 19 பேர் தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம்.ஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1.இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2.ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4.புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5.புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6.ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7.பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்ச, சந்திரிகா, உதயணகார, ஹெகலிய ரம்புக்வெல, பசில் ராஜபக்ச, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்பட போகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10.சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11.பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12.தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14.சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nலெப்.கேணல் கலையழகனின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nபல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி\nலெப். கேணல் நீலன் வீரவணக்க நாள்\nமட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nஉலக விடுதலைப் போராட்டங்களின் உச்சத்தை தொட்ட ஆனந்தபுரம் முற்றுகைச் சமர்\nஆனந்தபுரம் முற்றுகைப்போரில் வீவீரகாவியமானவர்களுக்கு எமது வீரவணக்கம்...\nபிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 09ம் ஆண்டு வீரவணக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ நிதிப் பொறுப்பாளர்\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்\nசிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில்\nதிபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து\nபுத்தவிகார் என யுனெஸ்கோ அறிவித்த கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n தலைவருடன் தோளோடு தோளாய் நிற்றார்\nஎமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தை\n“ஈகப்பேரொளி” முருகதாசனின் 9ஆம் ஆண்டு நினைவு\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nஈழத்து ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவு நாள்\nஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவு நாள் வாழ்நாள் பயணம் ஒரு பார்வை\nமேஜர் சோதியா அவர்களின் 28 ம் ஆண்டு வீரவணக்கம்\nமேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=1892", "date_download": "2018-04-23T15:22:35Z", "digest": "sha1:JSL7ZWL5D33WAIYQXAFYLBSF5V4KXD4R", "length": 14723, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Raktha Biksha Prathana Moorthy | 63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\n62. பிரார்த்தனா மூர்த்தி 64. சிஷ்ய பாவ மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\n63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி English Version »\nசிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்த நான்முகனின் நடுத்தலையை பைரவர் தன்னுடைய நகத்தினால் திருகி எடுத்தார். அதன் பின்னர் அவருடைய ஆணைப்படி அவரால் உருவாக்கப்பட்ட அதிபலன், ஆலகாலன், கனன்முகன், காலவேகன், சோமகன் போன்ற கணத்தலைவர்களுடன் வனம் சென்று அங்கிருந்த முனிவர்கள், ரிஷிகள், தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அதனால் வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். இதனால் இறந்தவர்களை உயிர்பித்து அவர்களின் செருக்கை அழித்தார். அவர்கள் அடுத்து சென்ற இடம் வைகுந்தம். அங்கே தன்னையும், கணத்தலைவர்களையும் தடுத்த திருமாலின் முழுமுதற்காவலனான விடுகசேனனை சூலாயுதத்தால் கொன்றார். தன் தோள் மீது போட்டார். பின்னர் தேவியர் படை சூழ பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் தனது கணத்தலைவர்களுடன் சென்று திருமாலிடம் இரத்தப் பிட்சை ஏற்க வந்ததைச் சொல்ல சந்தோஷத்துடன் திருமால் தனது நகத்தினால் நெற்றியியை கீறி ஒரு ரத்த நரம்புருவி அதிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார்.\nஇவ்வாறாக ஆயிரம் ஆண்டுகள் இரத்தம் கொடுத்தும் பைரவரின் பிட்சா பாத்திரம் நிறையவில்லை, இதனால் திருமால் பலவீனமடைந்து மயங்கினார். இதனைக் கண்ணுற்ற அவன் தேவியர் திகைக்க, பைரவர் அவர்களைத் தேற்றி திருமாலை எழச்செய்தார். பின்னர் திருமாலின் வேண்டுகோளின்படி வடுகசேனனை மறுபடி உயிர்பித்தார். இவ்வாறு முனிவர், ரிஷிகள், தவசிகள், தேவர்கள், திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்றதற்குக் காரணம் அவர்களுடைய அகந்தையையும், கர்வத்தையும் அழிப்பதற்குத்தானே ஒழிய வேறில்லை. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. இவரை தரிசிக்க நாம் செல்லவேண்டிய தலம் காசியாகும். இங்குள்ள விஸ்வநாதர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், வாழைப்பழ நைவேத்தியமும், எள் தீபமும் செவ்வாய்கிழமைளில் கொடுக்க விளக்கிட பகைவர் தொல்லை மறையும். நாம் செய்த பாவங்கள் கங்கையில் மூழ்கி பின் விஸ்வநாதரை தரிசிக்கத் தீரும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-04-23T15:00:44Z", "digest": "sha1:XB5KI6CNMFQSRDD45ONGRQ2YF77DO3AT", "length": 11876, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சனி தோஷம் போக்கும் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்! – பசுமைகுடில்", "raw_content": "\nசனி தோஷம் போக்கும் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீகாலபைரவர், காசி காலபைரவருக்கு இணையான அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக எழுந்தருளியிருக்கிறார்.\nவைரவன் கோயிலில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீகாலபைரவருக்கு சிறப்பான புராண வரலாறும் உண்டு.\nதந்தைக்கு குருவான முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் பெறுவதற்காக சுவாமிமலைக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் வைரவன்கோயில் என்னும் தலத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்கும்படி தம்முடைய அம்சமான ஶ்ரீகாலபைரவருக்கு கட்டளை பிறப்பித்தார். ஈசனின் கட்டளையை ஏற்ற ஶ்ரீகாலபைரவர், வைரவன்கோயிலில் எழுந்தருளியதாக தலவரலாறு.\nவைரவன்கோயிலில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி எழுந்தருளியதாலும், ஆலயத்தின் வலப் புறம் காவிரியின் கிளை வாய்க்கால் பாய்வதாலும், ஶ்ரீகாலபைரவரின் தெற்குப் பகுதியில் மயானம் அமைந்திருப்பதாலும், இந்தத் தலம் காசிக்கு நிகராகப் போற்றப்பெறுகிறது.\nஶ்ரீகாலபைரவர் கோயிலின் அன்னதானக் குழுத் தலைவர் முத்துவெங்கட்ராமனிடம் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.\n“காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை சக்திகளையும் கொண்டவராக, இந்தத் தலத்தில் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். பைரவரை இந்தத் தலத்தில் எழுந்தருளச் செய்த பிறகு ஈசன் தங்கிய இடம் ஈசன்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னர் ஈச்சங்குடியானது. தேவர்களை நிறுத்திச் சென்ற ஊர் தேவன்குடியாகவும், கணபதியை பூஜித்துப் புறப்பட்ட இடம் கணபதி அக்ரஹாரமாகவும், தேவியை உமையாள்புரத்தி லும், நந்தியை நந்திமதகிலும், கங்கையைக் கங்காபுரத்திலும் எழுந்தருளச் செய்தார் ஈசன். அந்த வகையில் இந்தத் தலத்தில் எழுந்தருளி யிருக்கும் ஶ்ரீகாலபைரவர், தம்மை வழிபடும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.\nவைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவருக்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியன்றும் அர்த்தசாமத்தில் உலக நலன் கருதி சுவர்ணாகர்ஷன பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெற்றுவருகிறது. ஹோமத்துடன் 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகிய அபிஷேகங்களும் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.\nகோயிலின் குருக்கள் ரவி குருக்களிடம் ஶ்ரீகாலபைரவரை வழிபடுவதால் பக்தர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் பற்றியும், பூஜைமுறைகள் பற்றியும் கேட்டோம்.\n“காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படுவதாக பக்தர்களிடையே ஆழ்ந்த நம்பிக்கை நிலவி வருகிறது” என்றார்.\nவைரவன்கோயிலைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் பேசியபோது, ”இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தில் ஹோமங்கள், அபிஷேகங்கள், சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வந்துசெல்கிறார்கள். வைரவன்கோயில் சாலையின் ஓரத்தில் குறுகிய இடத்தில் அமைந்துள்ளதால், ஹோமங்களில் கலந்துகொள்ளவும், சுவாமி தரிசனம் செய்யவும் மிகவும் சிரமப்படுகின்றனர் பக்தர்கள்” என்று கூறியவர், பக்தர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக ஶ்ரீகாலபைரவருக்கு புதிதாக திருக்கோயில் கட்டும் திருப்பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.\nஶ்ரீகாலபைரவரின் திருக்கோயில் விரைவில் புதுப்பொலிவு பெறவேண்டும்; பக்தர்கள் திரளாக வந்து ஶ்ரீகாலபைரவரின் அருள் பெறவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு புறப்பட்டோம்.\nPrevious Post:அரிசி தேங்காய் பாயாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/28255/", "date_download": "2018-04-23T15:36:20Z", "digest": "sha1:U5A32YAGHJMQ6GV3KVDVIROKFB6L52J5", "length": 13139, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நாளை கல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் தொடர்பான விசேடக் கூட்டம் – GTN", "raw_content": "\nநாளை கல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் தொடர்பான விசேடக் கூட்டம்\nகிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையிலான சந்திப்பையடுத்து நாளை இசுருபாயவிலுள்ள கல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் தொடர்பான விசேடக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nகல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியராச்சி மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் உட்பட கிழக்கு மாகாண சபை சார்பில் பிரதம செயலாளர்,கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்,\nஇதன் போது கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான பொறிமுறைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. கிழக்கு முதலமைச்சரிடம் தொண்டராசிரியர்கள் அண்மையில் மகஜரொன்றை தமது நியமனத்தை துரிப்படுத்துமாறு கோரியிருந்ததையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற அவசர சந்திப்பின் போது தொண்டராசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் இதன் போது எடுத்துரைத்திருந்தார்,\nஇதனையடுத்து கல்வியமைச்சுடன் இணைந்து இதற்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்திருந்ததற்கமைவாக இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.\nஇதன் போது 2013 ஆண்டு வரையான தொண்டராசிரியர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என கிழக்கு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்ததுடன் இந்த விடயம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nTagsகல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் விசேடக் கூட்டம் நாளை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nமுன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்\nயாழுக்கு 300 பௌத்த துறவிகள் வருகை. நயினாதீவு நாக விகாரையில் வழிபாடு\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lankasrinews.com/food/03/176436?ref=section-feed", "date_download": "2018-04-23T15:17:47Z", "digest": "sha1:SSBTRW2B2CREKZLOH6C26U3L3MCTIWCZ", "length": 9209, "nlines": 150, "source_domain": "lankasrinews.com", "title": "என்றென்றும் இளமையாக இருக்க இந்த 6 இயற்கை பழச்சாறுகளை அருந்துங்கள் - section-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்றென்றும் இளமையாக இருக்க இந்த 6 இயற்கை பழச்சாறுகளை அருந்துங்கள்\nநம் வயதுக்கும் இளமைக்கும் சம்பந்தம் இல்லை இயற்கை உணவுகளை விட்ட செயற்கை உணவுகளை நாடி சென்றதாலே குறைந்த வயதிலேயே முதியவர் போல் காட்சியளிக்கின்றோம்.\nஎனவே வயது என்பது வெறும் எண் மட்டும் தான் என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.\nஉதாரணமாக யோகா பயிற்சி பெறுபவரை நாம் பார்க்கலாம். வயது மிகுதியிலும் மிகவும் இளமையாக காட்சியளிக்க கூடிவர்களாக இருப்பார்கள்.\n இல்லை அதற்கு ஏற்ற ஆரோக்கிய உணவும் வேண்டும் அல்லவா...\nஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள இறக்கை பானங்களை நாம் குடித்து வந்தாலே போதும், நம் இளைமையை முதுமையிலும் நாம் தக்க வைத்துக்கொள்ளலாம்\nஆண்டிஆக்ஸிடென்ட் மற்றும் ஐஸோப்போன் போன்ற சருமத்திற்கு நன்மை பயக்கும் சத்துக்களை அதிகமாக கொண்டிருக்கும் பழம். சருமத்தினை பலபலப்பாக வைத்திருக்க உதவும்.\nஇது ஆண்டிஆக்ஸிடென்ட்-ன் ஒரு வகையாக ரெஸ்வராட்ரோல் கொண்டுள்ளது. ஆகவே சரும பலபலப்பிற்கு உதவும் வகையில் சத்துக்கள் பல கொண்ட பழம்.\nசிறுநீரக கோளாறு போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ள உதவும் இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பது மட்டும் அல்லாமல், பாக்டீரியாகளுக்கு எதிராகவும் போராடுகிறது.\nஅதிகளவு விட்டமின்கள், மினரல்களை கொண்டிருக்கும் பழச்சாறு. சரும பலபலப்பிற்கும், மிருதாவாக்கவும் பயன்படுகிறது\nபீட்ரூட்டில் அடங்கிருக்கும் இயற்கை நைட்ரேட் ரத்த ஓட்டத்தினை சீறாக்கும். சரும பலபலப்பிற்கும் உதவுகிறது.\nலுட்டொய்லீன் என்னும் இயற்கை சக்தியை தன்னூல் கொண்டிருப்பதால் சரம பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் பரிந்துறைக்கப்படும் சாறு. உடலளவில் மட்டும் அல்லாமல், மனதளவிலும் சக்தி கொடுக்கும் இந்த சாறு சருமத்தினை பலபலவென மாற்ற உதவுகிறது.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/07/arokiya-unavu-in-tamil/", "date_download": "2018-04-23T14:56:46Z", "digest": "sha1:3HEIWUJQ42HWPLSU2XXP4BXFPS2S3FKK", "length": 6879, "nlines": 156, "source_domain": "pattivaithiyam.net", "title": "முள்ளங்கிப் புட்டு|arokiya unavu in tamil,Radish Puttu in tamil,Mullangi Puttu |", "raw_content": "\nசின்ன வெங்காயம் – 100 கிராம்\nபச்சை மிளகாய் – 6\nபொட்டுக்கடலை – 2 மேசைக்கரண்டி\nசோம்பு – 1 தேக்கரண்டி\nகடுகு – 1 தேக்கரண்டி\nஉளுந்து – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – 3 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமுள்ளங்கியைத் தோலை நீக்கிவிட்டு, நீளவாக்கில் சீவிக்கொள்ளவும்.\n15 நிமிடம் கழித்து நன்கு முள்ளங்கியை நன்கு பிழிந்து சாறை நீக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.\nபொட்டுக்கடலை, சோம்பு இவ்விரண்டையும் மிக்ஸியில் அரைத்துப் பொடி பண்ணவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும், முள்ளங்கியையும் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.\nவாணலியை மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது.\nசற்று சேரம் கழித்து, முள்ளங்கி நன்கு வெந்ததும், பொட்டுக்கடலை சோம்புப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்.\n5 நிமிடம் கழித்து வாணலியை இறக்கவும்.\nதேவையெனில், தேங்காய்த் துறுவல் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tnschools.blogspot.com/2013/09/blog-post_7205.html", "date_download": "2018-04-23T15:33:15Z", "digest": "sha1:D3F6CUP6LEFWECQFIW6BYBTAID7K42WE", "length": 31528, "nlines": 303, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும், \"பார்கோடிங்' முறை அமல் : முறைகேடுகள் நடப்பதற்கு இனி வாய்ப்பே இல்லை", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nபத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும், \"பார்கோடிங்' முறை அமல் : முறைகேடுகள் நடப்பதற்கு இனி வாய்ப்பே இல்லை\nபிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், \"டம்மி எண்' வழங்கி, விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், \"பார்கோடிங்' முறை அமல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த முறையால், தேர்வுகளில், இனி முறைகேடுகளுக்கு முற்றிலும் இடம் இருக்காது என, ஆசிரியர் தெரிவிக்கின்றனர்.தேர்வுத் துறையில், கடந்த ஒரு மாதமாக, பல்வேறு சீர்திருத்தங்கள் வந்தபடி உள்ளன. இதில், 18 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான நடவடிக்கைகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது.கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 தேர்வில், அறிவியல், கணித பாடங்களுக்கு மட்டும், பதிவெண்களுக்கு மாற்றாக, \"டம்மி எண்' வழங்கப்பட்டு, விடைத்தாள் திருத்தப்பட்டு வந்தது. \"டம்மி எண்கள்' நேரடியாக, விடைத்தாள் மீது எழுதப்படும்.இதனால், குறிப்பிட்ட பள்ளியின் விடைத்தாள் எங்கே செல்கிறது என்பதையும், குறிப்பிட்ட மாணவ, மாணவியரின், \"டம்மி எண்' எது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.தற்போது, \"டம்மி' எண்களையும், நேரடியாக தெரியும்படி பதிவு செய்யாமல், \"பார்கோடிங்' முறையில், பதிவு செய்யப்பட உள்ளன. அத்துடன், குறிப்பிட்ட பாட தேர்வுகள் என்றில்லாமல், மொழித்தாள் தேர்வில் ஆரம்பித்து, முக்கிய பாட தேர்வுகள் வரை, அனைத்து விடைத்தாள்களுக்கும், \"பார்கோடிங்' முறை, வரும் பொதுத் தேர்வில் அமலுக்கு வருகிறது.\nபிளஸ் 2 தேர்வுகளுக்கு மட்டுமில்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும், இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. \"பார்கோடிங்' முறையால், குறிப்பிட்ட விடைத்தாளை, அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. ஏனெனில், 100 விடைத்தாள்கள் இருக்கிறது என்றால், 100 விடைத்தாள்களையும், \"ஸ்கேன்' செய்தால் தான், அதற்கான, \"டம்மி' எண்கள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும்.அப்படியே, \"டம்மி' எண் கண்டுபிடித்தாலும், அதற்கான உண்மையான பதிவு எண் என்ன என்பதை, கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், விடைத்தாள்களை கலந்து, வெவ்வேறு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவதற்கு முன், மாணவர்களின் அசல் பதிவு எண்கள் விவரம் அடங்கிய சீட்டு, டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். உண்மையான பதிவு எண் விவரம், விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு தெரியாது.இதனால், குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாளை அடையாளம் கண்டு, அதில், எவ்வித முறைகேடும் செய்ய முடியாது. மேலும், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் மையத்தில் இருந்தே, கம்ப்யூட்டர்களில், மதிப்பெண் பதியப்பட உள்ளது; இதிலும், எந்த முறைகேடும் செய்ய முடியாது. ஏனெனில், ஒவ்வொரு விடைத்தாளும், வெவ்வேறு, \"ஸ்கேன்' இயந்திரங்களில், இரு முறை, \"ஸ்கேன்' செய்யப்படும். மதிப்பெண்கள் வேறுபாடு இருந்தால், உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வுத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை, ஆசிரியர்கள், பெரிதும் வரவேற்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் சிலர் கூறுகையில், \"இதற்கு முன் இருந்த நடைமுறையில், முறைகேடு நடப்பதற்கான ஓட்டைகள் இருந்தன. தற்போதைய நடவடிக்கைகள் மூலம், அந்த ஓட்டைகள், முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. 100 சதவீதம், நேர்மையான முறையில், விடைத்தாள் மதிப்பீடு செய்வது, உறுதி செய்யப்படும்' என, தெரிவித்தனர்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர...\nமொபைல்போன் கொண்டு வந்தால் இடைநீக்கம்: மாணவர்களுக்க...\nபள்ளி தலைமை ஆசிரியர்களின் தேசிய திறன் தேர்வுக்கான ...\nவினாத்தாளில் பிழைகள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வார...\nஎஸ்.எஸ்.ஏ.,' நிதி, 1,500 கோடி ரூபாயாக குறைப்பு: நி...\nமாநில கணக்காயரால் நிர்வாகிக்கப்படும் ஆசிரியர்களின்...\nமூன்றாவது ஊக்க ஊதிய (3rd Incentive) உயர்வுக்கான மத...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த ...\nதொடக்க பள்ளிகளை ஆய்வு செய்ய கல்வித்துறை இயக்குனர் ...\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து...\nஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடத...\nஇரட்டைப்பட்டம் விசாரணையில் முன்னேற்றம் நாளை முடிவு...\nபொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு துறைகளி...\nபொது தேர்வு எழுதும் மாணவர் விவரம் 23ம் தேதி முதல் ...\nமுதன்மைக் கல்வி அலுவலர்களுடன் \"வீடியோ கான்பரன்ஸ்' ...\n23ம் தேதி பிளஸ் 2 தனி தேர்வு : இன்று முதல் \"ஹால் ட...\nஎம்...காம் பி.எட்.. முடித்தவருக்கு முதுமலை வணிகவி...\nமறைந்த மத்திய அரசு ஊழியரின் விதவைகள் மற்றும் விவாக...\nவிடைத்தாள்களில் மாணவர் புகைப்படம் : முறைகேடு தடுக்...\nதமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும...\nபள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நி...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தே...\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்தத...\nஅரசு தேர்வு விடைத்தாள் வடிவமைப்பு மாற்றம்: தனி தேர...\nதொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை...\nமத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு\nஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக...\nடி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவ...\n2014-2015 பாரதிதாசன் தொலைக்கல்வி மையத்தின் -B.Ed வ...\nதொடரும் இரட்டைப்பட்ட வழக்கு- மீண்டும் வருகிற 26.9....\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், கேழ்வரகு-...\nபதவி உயர்வை வெறுக்கும் அரசு அலுவலர்கள் \"ஈகோ'வால் வ...\nஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளிலும் மொபைல் போன்களுக்கு தட...\nபத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும், \"பார்கோடிங்' முறை...\nதமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகள...\nகேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராத...\nஇலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால்...\nநீண்ட நாள் பள்ளிகளுக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு வ...\nவகுப்பறைகள் இல்லை ஆய்வகங்கள் இல்லை...புதிய பாடப்பி...\nடி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்ஆசிரியர் கூட்...\nவேலை கிடைக்காததற்கு கல்வி நிறுவனம் காரணமல்ல: நுகர்...\nவிடுப்புகளும் அதன் விதிகளும். அவசியம் தெரிந்து கொள...\nஆசிரியர் பணிநிரவல் - தமிழக அரசு உத்தரவு\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால...\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இ...\nசான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர...\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் - முதுநிலை தேர்வு முடிவு ...\nமத்திய, மாநில அரசுகள் வழங்கும் சேவைகளைப் பெறுவதற்க...\nநெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அத...\nஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்கப்பட்டிருந்தாலு...\nபள்ளியில் உள்ள பழைய கட்டடங்கள் இடித்து தள்ள கல்வி ...\n2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க /உயர்தொடக்க ஆசிரிய...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு அமைத்து...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு ...\nஅரசு பள்ளிகளுக்கு ரூ.1.56 கோடி புத்தகங்கள்: பாடநூல...\nபத்தாம் வகுப்பு வினா – விடை புத்தகங்கள்: அடுத்த வா...\nஅக்., 3ல் அனைத்து பள்ளிகளுக்கும் 2ம் பருவ புத்தகங்...\nபிளஸ் 2 வரைவு பாடத்திட்டம் இன்றைய (26.9.2013 ) கூட...\nஉயர்கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டு வர ஜனாதிபதி ப...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை\nஆசிரியர் தர்குதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில்...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்...\nகாலாண்டு தேர்வுவிடுமுறை நாளில் பணிக்கு வராத தலைமை ...\nதமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்த...\nகணிதம் ஆய்வுக் கூடம் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்க ப...\nகாந்தி ஜெயந்தி முன்னிட்டு பள்ளிகளில் புதுமை விழா-ப...\nதுறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்ட...\n44 மாதிரி பள்ளிகளில் \"நேர்மை கடைகள்' : காந்தி பிறந...\nகல்லூரி மாற்றத்துக்கு தடை செய்யும் அரசு ஆணை ரத்து:...\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் அரசு பல்கலையாக மாறியது: அரச...\nஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எ...\n7-வது சம்பள கமிஷனில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற...\n10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் ...\n( 27.9.2013 )தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சா...\nவாக்காளர் சேர்ப்பு பணியில் ஈடுபட நேரம் தவறாமல் பள்...\n2014-2015 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும்...\nமத்தியப் பிரதேச அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு அகவி...\nகுரூப்-1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.எ...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்...\nஅடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித ப...\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவ தி...\nMATRICULATION பள்ளி ஆசிரியர்களுக்கும் டிஇடி தேர்வு...\nடி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி\nஎம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்...\nமாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம...\nபேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய ...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவிய...\nதகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான ...\nமாணவர்கள் பள்ளி வளாகத்துக்குள் மொபைல் போன் கொண்டு ...\nஇளநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்திலும் முதல் இரண்ட...\nதமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக...\nவகுப்பறை கட்டுமான பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப...\nமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர...\nஅங்கீகாரம் பெறாத பள்ளிகளின் மாணவர்கள் பொதுத் தேர்வ...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 )விண்ணப்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/02/vs.html", "date_download": "2018-04-23T15:37:41Z", "digest": "sha1:G6ABEHSJQZXAK56VDNMT6HYYREKCAI4E", "length": 18243, "nlines": 156, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: சிறிய தவறு vs பெரிய தவறு", "raw_content": "\nசிறிய தவறு vs பெரிய தவறு\nஆசிரியர் ஒருவர் வகுப்பில் நல்லொழுக்கப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.\nவகுப்பில் இருந்த மாணவர்களிடம் அவர்கள் செய்த தவறுகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டார். பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் சிறிய தவறுகளையே செய்வதாக கூறினார்கள். சிறிய பொய்கள், பக்கத்து மாணவனின் பென்சிலை தெரியாமல் எடுத்து வீட்டுக்கு கொண்டு செல்வது, அப்பா அம்மாவிடம் அவர்களுக்குத் தெரியாமல் வீட்டிலிருக்கும் காசை திருடி வருவது, நண்பர்களிடம் சின்னச் சின்ன சண்டை போடுவது என அவர்களில் சிறிய தவறுகள் நீண்டு கொண்டே போனது.\nஒரு மாணவன் மட்டும் ஆசிரியரிடம் தான் மிகப்பெரிய தவறு ஒன்றை செய்த்தாக கூறினான்.\n“நான் மிகப்பெரிய பாவச்செயல் புரிந்து விட்டேன். என்னுடைய பொறாமை உணர்வு சக மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு என்னை அழைத்துச்சென்றது. உங்களுடைய அறிவுரையின் படி நல்ல வழியில் நடப்பதற்கு முயற்சிக்கிறேன்” என்றான்.\nஇப்போது ஆசிரியர் சிறிய தவறுகள் செய்த மாணவர்களை அழைத்து “ நீங்கள் விளையாட்டு மைதானம் சென்று சிறிய கற்களாக பார்த்து 100 கற்களை எடுத்து ஒரு பையில் போட்டு கொண்டு வாருங்கள்” என்றார்.\nஇது போன்று பெரிய தவறு செய்ததாக ஒப்புக்கொண்ட மாணவனிடம் “ நீ விளையாட்டு மைதானத்திற்கு சென்று அங்கு இருக்கும் கற்களிலேயே மிகவும் பெரிய கல்லைத் தூக்கிக் கொண்டு வா.” என்றார்.\nமாணவர்கள் ஆசிரியர் கூறியதை உடனடியாக செய்தனர். சிறிய தவறு செய்த்தாக கூறியவர்கள் 100 சிறிய கற்களை ஒரு கோணியில் போட்டு கொண்டு வந்தனர். பெரிய தவறை செய்ததாக கூறியவன் ஒரு மிகப்பெரிய கல்லை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு தூக்கிவந்தான்.\nஇப்போது ஆசிரியர் எடுத்த இடத்திலேயே கற்களை போட்டுவிட்டு வருமாறு அனைவரிடமும் கூறினார்.\nபெரிய தவறு செய்தவன் தயங்காமல் தான் கொண்டு வந்த பெரிய கல்லை தூக்கிக் கொண்டு எடுத்த இட்த்தில் வைத்து விட்டான். சிறிய தவறுகள் செய்தவற்களோ 100 சிறிய கற்களையும் அவைகளை எடுத்த இடத்தை எப்படி தேடிக் கண்டுபிடித்து வைப்பது என்று திகைத்து நின்றனர்.\n“ பெரிய தவறு செய்த செய்தவர்கள் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு அந்த தவறு மேலும் நடைபெறாதவாறு நடந்து கொள்ளலாம். ஆனால் சிறிய தவறு செய்தவர்கள் அதை தவறு என்றே உணரவில்லை. அந்த தவறினால் யாரெல்லாம் பாதிக்கப் பட்டார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. இந்த சிறிய கற்களை எடுத்த இடத்தில் மீண்டும் வைப்பது எவ்வளவு சிரமமோ அது போல சிறிய தவறுகள் செய்தால் அதிலிருந்து மீட்சி என்பது கடினம்” என்று கூறினார்.\nசிறிய தவறுகள் எளிதில் மறந்துவிடும் அல்லது மறைந்துவிடும்\nஅதன் தடங்கள் நமக்கு தெரியாமல் காலம் காலமாய் தொடர்ந்து வரும்.q\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/456", "date_download": "2018-04-23T15:15:29Z", "digest": "sha1:6GVUYPCZ5FNQGGLNW3KFOKSGJDRG3UDK", "length": 11013, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்", "raw_content": "\n« மகாபாரதம் -ஒரு கடிதம்\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\n<>வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்அறிவிப்பு\nகருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.அதை நாங்களும் அறிவோம்.பாரம்பரியமிக்க பத்திரிக்கையான நீங்களும் அறிவீர்கள்தான்.ஒரு கருத்துக்கு ஓராயிரம் எதிர்கருத்துக்கள் இருக்கும்.அவை அனைத்தையும் பதிவு செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.ஆனால் அதற்கு மாறாக எழுத்தாளர் ஜெயமோகன் இணையதளத்தில் எழுதியதில் ஒரு பகுதியை எடுத்துப் போட்டு அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: ஆனந்த விகடன், வாசகர் கடிதம்\nவரை கலைப்பாவை - விஜயராகவன்\nகுரு நித்யா காவிய முகாம் 2018 -உதகை - அறிவிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://marinabooks.com/detailed?id=0907&name=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-04-23T15:09:51Z", "digest": "sha1:J4Q7O6TOGITMA7SK2ZWXY46SLDB2UVGH", "length": 6662, "nlines": 136, "source_domain": "marinabooks.com", "title": "கொஞ்சம் அறிவியல் கதை Konjam Ariviyal Kathai", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆன்மீகம்பயணக்கட்டுரைகள்வரலாறுஉரைநடை நாடகம்சமூகம்சிறுகதைகள்அகராதிசினிமா, இசைவேலை வாய்ப்புவிவசாயம்சமையல்தமிழ்த் தேசியம்மனோதத்துவம்அரசியல்மாத இதழ்கள் மேலும்...\nசால்ட் பதிப்பகம் கௌதம் பதிப்பகம்The Rootsஅருளகம்நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளைஇந்து இலக்கியக் கழக வெளியீடுவடலி வெளியீடுMadras Naturalists's SocietyVitasta Publishing Pvt LtdC.G.Publicationதூலிகாஅன்னம் - அகரம்எஸ்.எம்.எஸ் பப்ளிகேஷன்ஸ்மேன்மை வெளியீடுஸ்மைல் பப்ளிஷிங் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nஃபத்வா முதல் பத்மா வரை\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nஉங்கள் குழந்தையும் ஜன்ஸ்டீன் ஆகலாம்\nவாஸ்து முறைப்படி அதிஷ்டம் தரும் வீட்டு வரைப்படங்கள்\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீடு 1250 முதல் 2400\nநீங்கள்தான் ஜோடி நெம்பர் 1\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்\nகொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்\nஉடல் நலம் காக்கும் சித்த மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2017", "date_download": "2018-04-23T15:35:45Z", "digest": "sha1:KYT7QMRDREJ6AMWUVR6KC6ZXCXDIFOKP", "length": 4190, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "வன்னிமயில் விருதுக்கான நடனப் போட்டி 2017 | Sankathi24", "raw_content": "\nவன்னிமயில் விருதுக்கான நடனப் போட்டி 2017\nவன்னிமயில் விருதுக்கான நடனப் போட்டி - 2017- 19-02-2017\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nபிரான்சின் முன்னணி தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும்\nவீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nவீர மறவர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.\nமே-1 - எழுச்சி நாள் பேரணி\nமே-1 - எழுச்சி நாள் பேரணி\nவாகை நிகழ்வு 2018 அழைப்பிதழ்\nவாகை நிகழ்வு 2018 அழைப்பிதழ்\nமே 18 தமிழின அழிப்புநாள்\nசிறிலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவு சுமந்த நாட்டுப்பற்றாளர்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரித்தானியா வரும் இனப்படுகொலைச் சிங்கள பௌத்த\nமாபெரும் மே தின ஊர்வலம் - 01.05.2018 சுவிஸ்\nசுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும்\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.boardonly.com/f41-forum", "date_download": "2018-04-23T14:51:52Z", "digest": "sha1:FNAY5VCYF6TBRCUQBVQG3TNSBABT7B7K", "length": 7691, "nlines": 181, "source_domain": "tamil.boardonly.com", "title": "உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ..\nகல்லை மட்டும் கண்டால்……. கடவுள் தெரியாது….\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/shortfilm_library_15.php", "date_download": "2018-04-23T15:13:40Z", "digest": "sha1:JDKU7PS7K4YMR6EQ3FKR43YH6YKAT7N3", "length": 10610, "nlines": 52, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nகாணொளி படைப்பாளிகள் கட்டுரைகள் போட்டிகள் தொடர்கள் குறும்பட சேமிப்பகம் குறும்பட வழிகாட்டி குறும்பட திறனாய்வு மற்றவை\nஉலகம் முழுவதும் தமிழில் எடுக்கப்படும் குறும்படங்களை பாதுகாத்து அவற்றை அடுத்து வரும் சந்ததிக்கு அறிமுகம் செய்வதும், ஆவணப்படங்களை பாதுகாக்கவும் இந்தப் பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்\nதமிழில் இதுவரை வெளிவந்த, இனிமேல் வெளிவரும் அனைத்து குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை சேகரித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதும், தமிழில் வெளிவரும் புதிய முயற்சிகளை தொடர்ந்து பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த குறும்பட சேமிப்பகம் என்கிற பகுதி.\nவாசகர்களும், படைப்பாளிகளும் தங்கள் குறும்படம் / ஆவணப்படங்களை இந்தப் பகுதிக்கு அனுப்பலாம். அல்லது விடுபட்டுப் போன படங்கள் குறித்த தகவல்களை அனுப்பி வைக்கலாம்.\nஅனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nவாயில் குறும்பட சேமிப்பகம் குறும்பட சேமிப்பகம் வாயில்\nஎங்கேயோ பார்த்த மயக்கம் (Engeyo Paartha Mayakkam)\nகுறும்படம்: எங்கேயோ பார்த்த மயக்கம்\nஎழுத்து & இயக்கம்: சுந்தர் பாலா\nதற்செயலான நிகழ்வுகள் நம் வாழ்வில் எப்படி தவிர்க்க முடியாத அங்கமாகிவிடுகிறது என்பதை இக்குறும்படம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கதையின் நாயகன் காலையில் அலுவலகத்திற்குச் செல்கிற பொழுது, சாலையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவளிடம் எப்படி பேசுவது என்று தனக்குள்ளேயே ஒத்திகை நட்த்திக்கொண்டிருக்கிறான்.\nஅப்பெண்ணை அவன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாகவே தற்செயலாக இருவரும் சந்தித்துக்கொண்ட்துதான் நாயகனின் இம்முயற்சிகளுக்கு காரணம். அவள் தன்னை ஞாபகம் வைத்திருப்பாள் என்று இவனுக்கு துளியும் நம்பிக்கையில்லை. அப்பெண்ணைப் பார்த்தால் உங்களுக்கு made for each other என்பதில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்கவேண்டும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கையில் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அத்துடன் அவன் கனவு களைந்து, அந்தப்பெண்ணை தேடிப்பார்க்கிறான், அவளைக் காணவில்லை. ஒருவேளை அவள் சென்றுவிட்டால் என்று விரக்தியில் அலைபேசியை எடுக்கையில், அவனுக்கு பின்புறம் தான் அப்பெண் நிற்கிறாள்.\n“உங்களை இதற்கு முன், எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே” என்று அப்பெண்ணே, இவனிடம் பேசத்துவங்குகிறாள். தான் பேசத்தயங்கிய விஷயத்தை அப்பெண் சர்வசாதாரணமாக நிஜத்தில் நட்த்திக்காட்டிவிடுகிறாள். அவளுடன், பேச பல ஒத்திகைகள் பார்த்தும், நினைவில் மட்டுமே பேசுவதை கற்பனை செய்துகொண்டிருந்தவனுக்கு ஒரு நிமிட இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அத்தோடு சந்தோஷத்தில் நான்கு வருட்த்திற்கு முன்பு நாம் இருவரும் எப்படி தற்செயலாக சந்தித்துக்கொண்டோம் என கதையின் நாயகன் பிரவின், தன் காதலிக்கு விளக்குவதுடன் குறும்படம் நிறைவுறுகிறது.\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர\nகருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்\nபத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு\nநிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்\nதொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்\n© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://anu-rainydrop.blogspot.in/2017/03/blog-post_26.html", "date_download": "2018-04-23T15:01:19Z", "digest": "sha1:OT5N6SF4PV2CSZMNRJKQZCYEBFGV3MWA", "length": 42940, "nlines": 830, "source_domain": "anu-rainydrop.blogspot.in", "title": "அனுவின் தமிழ் துளிகள்: தஞ்சைப் பெரிய கோயில்..", "raw_content": "அனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nபோன வருடம் தீபாவளி அன்று சொந்தங்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்து...மதியத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் சூழல்...\nசரி..இந்த தொல்லைக்காட்சியை பார்ப்பதை விட சிறப்பான\nதஞ்சைப் பெரிய கோயிலை சென்று பார்க்காலம் என திடீர் முடிவாக கிளம்பி தஞ்சை பெரிய கோவிலை சென்று தரிசித்தோம்......ரசித்தோம்......ஆஹா......என்ன ஒரு இடம்....பராமரிப்பும் அருமை.......கண்ணால் கண்டு அனுபவிக்க வேண்டிய ஒரு அருமையான இடம்....\nஇனி உங்கள் கண்களுக்கும் விருந்தாக...\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும் தஞ்சைப் பெரிய கோயில் அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் இக்கோவில் சிவபெருமானுக்குரிய ஸ்தலம்....\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதின் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில். இக்கோயில் தஞ்சை பெரிய கோயில் , பெரிய கோயில், இராஜராஜஸ்வர கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் அமைந்துள்ள அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும்...\nஇன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது..\nலிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு..\nஇக்கோயில் கட்டப்பட்ட காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்தது, அதனால் பெருமளவு வருவாயும் கிடைத்து வந்தது. அதிகமான ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.\n1003 ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது .\nஇக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் (கி.பி.985-1014) கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆனது.\nLabels: சுற்றுலா, திரு கோவில்கள், புகைப்படம்\nஆகா.. எங்கள் ஊர் பெரிய கோயிலைப் பற்றி பதிவு..\nஅருமை.. அழகிய படங்கள்.. சிறப்பு..\nநன்றி ஐயா...ஆமா ரொம்ப பிரமாண்டமாக அழகா இருந்துச்சு...\nஅழகான கோவில். மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்னம் உண்டு. கூடவே தஞ்சையின் அரண்மனை மற்றும் வேறு சில இடங்களும் பார்க்க வேண்டும்.....\nசமயம் கிடைக்கும்போது சென்று வாருங்கள்...\nநாங்களும் மீண்டும் ஒருமுறை சென்று மற்ற இடங்களை பார்க்கனும்...அன்றைக்கு பெரிய கோவில் மட்டுமே பார்க்க முடிந்தது..\nஇக்கோவிலின் பல பல சிறப்புகளை அடுத்த பதிவுகளில் காணலாம்..\nநானும் அறிந்ததுண்டு இக்கோயில் பற்றி, மிக அருமை திடீர்த் தரிசனம் கிடைத்தது.\nமுதல் படமும் கடசிப் படமும் கண்ணுக்கு தெரியுதில்லையே... அதுசரி இன்னும் புறப்படவில்லையோ ஹொலிடேக்கு போயிட்டீங்க ஊருக்கு என நினைச்சேன்.\nநீங்க சொன்ன இரண்டு படமும் இங்கு நல்லா தெரியுதே...\nஇன்னும் ஊருக்கு போகல...தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது... முடிந்த பிறகு தான் போகணும்..\nஅப்புறம் ஏன் அவசரமா கோடை விடுமுறைக்கு ஒரு பதிவு போட்டனு கேக்காதிங்க...\nதேர்வே இங்க கொண்டாட்டமா தான் நடக்குது...கால் நாள்(11.3௦ am) தான் பள்ளி அப்புறம் ஒரே happy தான் பசங்களுக்கு...ஸ்...அப்பா..\nஊருக்கு போனாலும் அப்ப அப்ப பதிவு வரும்....\nஎனக்கு மிகமிக பிடித்தமான கோவில். அமைதியான ஓர் அழகு இக்கோவிலில் இருக்கு அனு. கோவில் பிரகாரத்தில் நாள் முழுக்க,ஏன் அப்படியே இருக்கலாம் போல ஓர் உணர்வு. இந்தியா வரும்போது (4தடவை வந்துவிட்டேன்.4தரமும் சென்றுவந்தேன்)இங்கு செல்லாமல் வந்ததில்லை. நன்றி அனு பகிர்வுக்கு.\n(கோவிலுக்கு போய் புண்ணியம் தேடிவிட்டீங்க. தொல்லைகாட்சி பார்க்காமல்..ஹி..ஹி)\nசிறு வயதில் போனது...அப்புறம் இப்பதான் ..ஆன நீங்க சொல்லற மாதரி ரொம்ப அருமையான உணர்வு அங்க இருக்கும் போது...என்னைய விட பசங்க ரொம்ப சந்தோசமா இருந்தாங்க...அதிக அலைச்சல் இருந்தும் அவங்க போட்ட ஆட்டம் ரொம்ப அதிகம்...\n...ரொம்ப சரி ...கொடுமையான படங்களை பார்க்காம கொஞ்சம் புண்ணியமும் தேடியாச்சு..\nசெல்ல வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருக்கும் கோவில்...\nமுதல் படமும் கடைசிப் படமும் தெரியவில்லை...\nவிடுமுறைக்கு வரும் போது வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகளுடன் போய் வாங்க...குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்...\nபடங்களை இப்போ சரி செஞ்சு இருக்கேன்...\nஇப்போ தெளிவாக தெரியும்னு நினைக்கிறேன்..\nகோயில்கள் மிக அழகு அதிலும் தமிழக கோவில்கள் மிக மிக அழகு மாற்று மதத்தை சார்ந்தவன் என்றாலும் எனக்கு கொவிலுக்கு சென்றுவருவது மிகவும் பிடிக்கும் ஒவ்வொரு கோவிலுக்கு ஒரு வாசனை உண்டு...\nஅதிரா சொலுவது போல இரண்டு படங்களும் தெரியவில்லை.....\nநீங்கள் சொல்லுவது போல் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பும், அழகும் உண்டு... அதை ரசிக்க ரசிக்க மேலும் பல இடங்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்னும் ஆவல் அதிகரிக்கிறது...\nபடங்கள் இப்பொழுது தெரியும் என நினைக்கிறேன்...சரி செய்துள்ளேன்..\nஆமாம். அனு இப்ப தெரிகிறது. எனக்கும் முதலில் தெரியவில்லை. நன்றி\nநான் எட்டாவது படிக்கும்போது போனது அப்போ பார்த்த மாதிரியே அழகா ப்ரம்மாண்டமா இருக்கு ..அதை நல்லவிதமா மெயின்டெய்ன் செய்றாங்க ..படங்கள் அனைத்துமே அழகு\nதஞ்சைப் பெரிய கோயில்.. 2... அழகு நந்தி...\nஒரு காலை நேர பயணத்தில்...\nஆளி விதை(flax seeds) கொள்ளு பொடி\nஉயிரோவியம் உனக்காகத்தான்.. - ஹமீதா\nசுற்றுலா - கர்நாடகா -கொல்லூர்\nஎன் காதல் ஒரு வேள்வி..\nபாரத்வாஜேஸ்வரர் சித்திரைப் பெருவிழா - 4\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 4 வகையில் சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2\nஅல்லா உபநிஷத்தும் கிறிஸ்து கீதையும்\nகாலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்\nஇது அதிசய உலகம் – chinnuadhithya\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்\nபாலியல் பலாத்காரமும் புதிய சட்டமும் சொல்வது என்ன\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப்பி\nதியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம்\nKairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்\nகுழந்தை பாலியல் வல்லுறவு கொலையும் பீடோபிலியாக்களும்\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம்.\nபில்டர் காபி போடுவது எப்படி \nகனவு, கவர்ச்சிகன்னிகளும் , Femme Fatale ம்.\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nகவியரசர் கவியரங்கம் - 3\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nஅட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் \nவாசகசாலை இணையதளத்தில் எனது மூன்று கவிதைகள்\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஇவ்வளவு அவசரம் ஏன் பாலாஜி\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA\n*கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிப்பு*\nவத்தல்குழம்பு பொடி / குழம்பு- vathal kuzhambu/podi\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n60. திவ்யதேச தரிசன அனுபவம் - 39 திருவட்டாறு (68)\nகலகலப்பு 2 – திரை விமர்சனம்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\nகண்ணன் என்னும் மன்னன் - 4 - இந்திரா சவுந்தரராஜன்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nபணமதிப்பிழக்கமும் வங்கிகளும் - இறுதிப் பகுதி\nகண்ணன் கதைகள் (77) - பக்த கமலாகர்\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nமலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nபாப்பா பாப்பா கதை கேளு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபிளாஸ்டிக் கேனில் செய்த அழகிய மலர் அலங்காரம்\nமீண்டும் தூண்டில் கதைகள் - சுஜாதா\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nதமிழம் வலை அன்புடன் அழைக்கிறது - Unicode Font\nமேற்கே செல்லும் விமானம் – இறுதி பகுதி\nவிலகிடுவேனா இதயமே 01 – Arthy Writes\nதூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல Song Lyrics and video\n“உயிரில் உறைந்த நேசம்”- அத்தியாயம் – 10\nதீபஷ்வினியின் ” அழகிய பூங்காற்றே” இறுதி அத்தியாயம்\n“சீதா புகழ் ராமன்” @ “என் சின்ன மனைவி” – அத்தியாயம் 21\n\"காவலன் நானடி கண்ணம்மா 11\"\nநாங்கள் சென்று ரசித்த பயணங்கள்\nதிருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்\nசான்கி டேன்க், பெங்களூர் ....\nகூடலழகர் - திருக்கூடல்,மதுரை ...\nஇரமண மகரிஷியின் ஆசிரமம் ,திருவண்ணாமலை\nலால்பாக் மலர் கண்காட்சி 2016 ...\nபெங்களுர் பன்னேர்கட்டா தேசிய பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://lakshmanaperumal.com/2012/02/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:18:15Z", "digest": "sha1:GD5SJ65XJI3MOLDSA2JZEDKQX3SDGJJL", "length": 23807, "nlines": 170, "source_domain": "lakshmanaperumal.com", "title": "இலட்சியம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஇலட்சியம் என்பது ஒரு குறிக்கோளை அடைவது என்று சொல்கிறார்கள்.ஒவ்வொரு மனிதனும் குறிக்கோள் வைத்து கொண்டு அதை நோக்கிய பயணத்தில் எப்படி அதை அடைகிறான் என்பதையே இலட்சியம் என்று வைத்துகொள்வோம். அதற்கு ஒரு வயது அல்லது பக்குவம் தேவைப்படுகிறது. அப்படியானால் பிளஸ் டூ படிக்கிற ஒரு மாணவனுக்கு பக்குவம் வந்துவிட்டதா என்ற கேள்வி எழும். அப்படி பார்க்கையில் பக்குவம் முழுமையாக இல்லை என்றே கருதுகிறேன். ஆனால் அவனுடைய ஆசைப்படி எதையோ ஒன்றை படிக்க ஆசைப்படுகிறான். அது பெரும்பாலும் தன்னை சுற்றி உள்ளவர்கள் என்ன படிக்கிறார்களோ அதையோ அல்லது பெரும்பாலும் எல்லோரும் நினைக்கிற மருத்துவ படிப்பையோ அல்லது பொறியியல் படிப்பையோ படிக்க விரும்புகிறான். ஆகையால் முதலில் அவனுடைய படிப்பை, தேர்வு செய்கிற ஒரு இடத்தில் முழுமையான எந்த இலட்சியமும் இல்லை என்று தான் தோன்றுகிறது. பள்ளி வாழ்க்கையிலிருந்து ஒருவன் வாழ்நாளை தீர்மானிக்கக் கூடிய கல்வியை முழுமையான இலட்சியப்பார்வையோடு மேற்படிப்பை தேர்ந்தெடுப்பதாக எனக்கு தெரியவில்லை. நிச்சயம் படிப்பு மட்டுமே ஒருவனது இலட்சியத்தை தரும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சராசரி மனிதர்களுக்கு அதுதான் முக்கியமாக இருக்கிறது.ஆதலால் என்னை பொறுத்தவரையில் ஆசைகளும் கனவுகளும் எண்ணங்களும் ஈடேற்கிற ஒவ்வொரு விசயத்தையும் தான் இலட்சியம் என்று நினைக்கிறன். ஏனெனில் நான் எலெக்ட்ரிகல் அண்ட் ஏலேக்ட்ரோநிக்ஸ் படிப்பை தேர்வு செய்த பொழுது, என் அண்ணன் படித்த படிப்பையே நானும் படிப்பேன் என்று சொன்னேன். படித்து முடித்த பிறகு, எல்லா கிராமத்து மாணவர்களை போல நகரம் நோக்கி ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன். கிராமத்தில் நான் இருந்தபொழுது என்னுடைய சில கனவுகளில் மிக முக்கியமானவைகளாக விமானத்தில் பறப்பது, நிறைய ஊர்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை, நைட் கிளப் எப்படி இயங்குகிறது என பார்க்க வேண்டும் என்றுதான் இருந்தது. சென்னை மாநகரத்தில் வந்த பிறகுதான், இப்படி ஒரு பரபரப்பான நகரத்தில் இருப்பது ஆரம்ப காலக்கட்டத்தில் சந்தோஷமாக இருந்தது. வேலைக்கு அம்பத்தூர், பெருங்குடி, கிண்டி மற்றும் இன்னபிற இடங்களுக்கு அலைந்தது நினைவில் என்றும் நீங்கா வண்ணம் இருக்கிறது. முன்னேறிய நடிகர்கள், இயக்குனர்கள் என எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்ட கதைகளை இலட்சியத்தை அடைந்த பொழுதுதான் theriவிக்கிறார்கள். சில காலங்களுக்கு ஒரு சின்ன கம்பெனியில் டிசைன் என்ஜினீயர் ஆக பணியாற்றினேன். பிறகு சிறிது காலம் மென்பொருள் பற்றிய கல்வி படித்தேன். வேலை கிடைக்கததால் மீண்டும் எலெக்ட்ரிகல் வேலை தேடினேன். என்னுடைய அண்ணன் ஒரு வேலை இருக்கிறது, ஆனால் அது மிக்க கடினம். வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு செல்ல வேண்டும். சாப்ட்வேர் என்ஜினீயர் போல் நிறைய பைசா பார்க்கலாம் என்றார். எனக்கு வேலை எப்படி இருக்கும் என்பதை காட்டிலும், ஐயா எல்லா இடங்களையும் பார்க்கலாம் என்று எண்ணினேன். அந்த வேலையின் பெயர் டெஸ்டிங் அண்ட் கமிஷன்னிங். அண்ணனின் தயவால், வேலையில் சேர்ந்தேன். எடுத்த உடனேயே பஞ்சாப் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அன்று என்னுடைய முதல் கனவு நிறைவேறியது. இரண்டு பிளஸ் அரை வருடம் கழித்து, சவுதி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.மெல்ல என்னுடைய இரண்டாவது கனவு, ஆசை நிறைவேறியது. ஆனால் நைட் கிளப் எப்படி இருக்கும் என்ற என்னுடைய ஆசை மட்டும் அப்படியே இருந்தது. இந்தியாவில் சென்று பார்க்கலாம் என்றால் மனம் இடம் கொடுக்க வில்லை. காரணம் நான் நல்லவன் என்பதால் அல்ல. காசு இந்தியாவில் அதிகம் தர வேண்டி இருக்கும் என்பதால் எங்கும் செல்ல வில்லை. மேலும் சற்று கூச்சமாக இருந்தது என்றுதான் சொல்வேன். சவூதிக்கு பின்னர், அதே கம்பெனி மூலம் துபாய் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு என்னுடைய நைட் கிளப் பார்க்கும் எண்ணம் நிறைவேறியது. இன்னும் ஐரோப்பிய நாடுகள் செல்ல வேண்டும் என்ற என்னுடைய ஆசைகூட நிறைவேறியது. என்னுடைய சிற்றின்பங்களாகவே மேற் கொண்டவற்றை பார்க்கிறேன். என்னுள்ளும் சில இலட்சியம் இருந்தது. நான் படிக்கும் போது, ஒருசில கஷ்டப்பட்ட மாணவர்களை பார்த்திருக்கிறேன். நான் டெஸ்டிங் பீல்டுக்கு வந்த பிறகு, கிராமத்தில் ஒரு நல்ல படிக்கும் மாணவனை ஆசிரியர் பயிற்சி தொடுத்து, மாஸ்டர் டிகிரி வரை படிக்க வைத்த பொழுது மிக்க சந்தோசம் அடைந்தேன். ரத்த தானம் மற்றும் கிராமத்துக்கு இலவச கண் சிகிச்சை ஏற்பாடு செய்து நடத்திய பொழுது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இவையெல்லாம் திட்டமிட்டு நான் செய்யவில்லை. ஆனால் அதற்கான நிலையில் நான் இருந்த போதோ அல்லது அதை நோக்கிய என்னுடைய ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிய தருணத்தையே இலட்சியம் என்று கருதுகிறேன். உங்களுடைய ஆசை, கனவு, எண்ணம் நிறைவேறினால் அது இலட்சியம். நாம் நினைத்த எல்லாவற்றையும் அடைந்தோமா என்று நமக்கு தெரிய வில்லை. நான் இப்படித்தான் ஆவேன் என்பதை யாரும் முன்கூட்டி தீர்மானிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உங்களுடைய பயணம் அது நோக்கிய படிக்கல்லாக இருந்தாலே உங்களுடைய இலட்சியத்தை நிச்சயம் ஒருநாள் அடையலாம். இதுதான் என்னுடைய வாழ்நாள் இலட்சியம் என்று கட்டம் போட்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இலட்சியம் மற்றும் கொள்கை பிடிப்பு உள்ளவர்களால் அதிகம் இன்னலுக்குல்லாவதும் துன்பப்படுவதும் அவர்களும், அவர்களைக் காட்டிலும் அவர்கள் குடும்பமும்தான். அடையாத இலட்சியம் ஏளனத்துக்கு உள்ளாகிறது என்பதை காட்டிலும் குடும்பம் சிதைகிறது என்ற வலி வாட்டுகிறது. அடைந்த இலட்சியமும் உறுதியான கொள்கையும் வாழ்ந்த பின்னும் போற்றப்படும் . ஆனால் இலட்சியத்தை அடையாதவரை அது ஏளனமாகவே பார்க்கப்படுகிறது. இலட்சியம் ஒரு கொள்கையாக பார்ப்பவனுக்கு அது ஒரு போராட்டம். எண்ணம், கனவு, ஆசை நிறைவேறுகிற விஷயங்களாக பார்ப்பவர்களுக்கு அது ஒரு வரப் பிரசாதமாகவே பார்க்கிறேன். நீங்கள் எப்படிப்பட்ட இலட்சியத்தை வைக்கவிரும்புகிறிர்கள் என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\n10:16 முப இல் பிப்ரவரி 6, 2012\t ∞\n10:39 முப இல் பிப்ரவரி 6, 2012\t ∞\n5:39 பிப இல் பிப்ரவரி 6, 2012\t ∞\nமரணம் மெய் என்பது எவ்வளவு உண்மையோ வாழ்வு பொய் என்பது அவ்வளவு பெரிய பொய்யே .வாழ்கையீன் ஒவ்வொரு நிமிடமும் உண்மையானது .அந்த நிமிடங்கள் இலட்சியங்களால் போற்ற படுகின்றன .காலம் இறந்து விடுகிறது ஆனால் மனிதனின் செயல்கள் வாழ்துகொண்டுதான் இருக்கிறது .\nநமது இலச்சியம் என்று கூறுவது மருத்துவராவது , engineer ஆவது மற்றும் பல .இவை அனைத்தும் நாம் தேர்வு செய்த துறைகள் .\nஇந்த துறையில் வாழ நினைப்பது நமது விருப்பம் ஆனால் இந்த துறையை வாழ வைப்பது சிலரின் இலட்சியம் .அவர்கள் தான் நாம் உரையாடும போது\nscientist என்று கூறுகிறோம் .அவர்கள் தான் இறந்தும் நம்முடன் வாழ்துகொண்டுதான் இருக்கிறார்கள் . சிலரால் மட்டும் தான் அது முடியும் இல்லையென்றால் இலச்சியம் எது விருப்பம் எது என்று சுத்த வேண்டியதுதான் என்னையும் சேர்த்துதான் .\n5:47 பிப இல் பிப்ரவரி 6, 2012\t ∞\n5:21 பிப இல் பிப்ரவரி 24, 2012\t ∞\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nநீயா நானாவில் எனது பார்வை →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://inaiyakavi.blogspot.com/2011/05/", "date_download": "2018-04-23T14:58:59Z", "digest": "sha1:GMSCD4RDS7R5MCS6PKPNO5X2GCC64EMC", "length": 9946, "nlines": 149, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: May 2011", "raw_content": "\nமிகையாய் வறுத்தவன் வாடி நொந்திருக்க,\nபழக நினைத்தவன் பட்டினியாய்க் கிடக்க,\nபயில வந்த பைங்கிளி, பல மரங்கள் தாவி ஓடிடின்\nஉன்னுடன் ஆரம்பம் முதலே கடலை போட்டவன் கூட வருந்துகிறான்.\nஉன்னுடன் பேச நினைப்பவனும் துயரத்தில் பசித்துக் கிடக்கிறான்.\nபார்ப்பவர்களிடம் எல்லாம் சிரித்துப் பேசுவதால், காதலனான எனக்கு மட்டும் எப்படி இருக்கும்\nஎன் மனமும் பற்றி எரிகிறது.\nஎதிர்பார்க்கும் போது கிடைக்காத அன்பு - பின்பு\nஎத்தனை முறை கிடைத்தாலும் அதில் மகிழ்ச்சி இருக்காது\nஇது சரி, இது தவறு என்பது ஒன்றும் இல்லை.\nயார் யார் எப்படி எப்படியோ, அவர் அவர்கள் அப்படி அப்படித்தான்\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/07/blog-post_2873.html", "date_download": "2018-04-23T15:25:19Z", "digest": "sha1:LIKNRHRZFWEKFDBRFEULKDNDDGZLTSYL", "length": 23454, "nlines": 400, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெற - வன்முறைகளை அரசு கட்டவிழ்த்து விடுகிறது ! - சுமந்திரன் குற்றச்சாட்டு!", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nமாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெற - வன்முறைகளை அரசு கட்டவிழ்த்து விடுகிறது \nமூன்று மாகாணசபைத் தேர்தல்களிலும் அப்பட்டமான முறையில் தேர்தல் சட்டதிட்டங்களை மீறி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு எப்படியாவது தாம் வெற்றிபெறவேண்டும் என இலங்கை அரசு முழு வீச்சுடன் செயற்பட்டு வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமூன்று மாகாணங்களிலும் ஆளுந்தரப்பினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு நாம் முறைப்பாடு செய்துள்ளோம். இருப்பினும், இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,\nகிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணசபைகளுக்கும் இன்னும் ஒருவருட ஆயுட்காலம் இருக்கும் முன்னரே அவற்றைக் கலைத்து அரசு தேர்தலை நடத்துகிறது. இந்த மூன்று மாகாணசபைகளையும் கைப்பற்றும் நோக்கில் அரசு தேர்தல் சட்டதிட்டங்களை மீறிச் செயற்பட்டு வருகின்றது.\nமூன்று மாகாணங்களிலும் ஆளுந்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாம் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற குற்றச்செயல்கள் குறித்தே நாம் இதில் அதிகமாகக் கவனம் செலுத்தியுள்ளோம்.\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்திற்கு நாம் முறைப்பாடு செய்துள்ளோம். இருப்பினும், அது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக இருந்தவர் வீட்டிற்கு 50 மீற்றர் தூரமளவில்தான் எமது கிழக்கு மாகாண வேட்பாளரின் வீடு உள்ளது. இப்படி இருக்கையில், கடந்த 18 ஆம் திகதி எமது வேட்பாளரின் வீடு இனந்தெரியாத நபர்களால் சங்கிலி போட்டு பூட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் வீட்டிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் நடந்த இச்சம்பவம் முதலமைச்சரின் வீட்டின் காவலாளிகளுக்குக்கூடத் தெரியவில்லையா\nஇந்தப் பிரச்சினைகள் இவ்வாறிருக்க, உயர்தர மாணவர்களின் இஸட் புள்ளி விவகாரம் மாணவர்களின் மனநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெறுபேறுகள் வெளியிடப்பட்ட பின்னர் அது தவறு என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தபோது தமது தவறை அரச தரப்பு ஒத்துக்கொண்டிருக்கலாம். தவறை அரசு ஒத்துக்கொண்டிருந்தால் ஏழு மாத காலம் வீணடிக்கப்படத் தேவையில்லை. தாம் கூறியது சரியென அரசு அந்த உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் காலத்தை வீணடித்தது.\nஇப்போது பரீட்சைக்கு ஒருமாத காலம் இருக்கையில் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயாராகுமாறு கூறுகிறது. இது மிகவும் தவறான செயல். இஸட் புள்ளி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/15016", "date_download": "2018-04-23T15:33:36Z", "digest": "sha1:JJA6WK7UB2SEM4HQ4NJCAEX6WPPZQU5N", "length": 10687, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரூ. 40 கோடி நில மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் தொழிலதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nரூ. 40 கோடி நில மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் தொழிலதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு\nபதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2018 08:30\nரூ. 40 கோடி நில மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் தொழிலதிபர் 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மீண்டும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடரமணன். இவர் காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நிலம் வாங்கி தருவதாக பலரிடம் ரூ.40 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடரமணின் கூட்டாளிகளான முத்து நாராயணன், கமலேஷ் சேத், விஜயகுமார் மற்றும் கோபிநாத் ஆகிய 4 பேரை கடந்த வாரம் கைது செய்தனர். ஆனால், வெங்கடரமணன் தொடர்ந்து 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.\nஇந்நிலையில், அவர் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அதன் மூலம் மும்பை, கோவா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சுற்றி வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் கடந்த 31ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இருந்த வெங்கடரமணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹெலிகாப்டர் மற்றும் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், வெங்கடரமணனிடம் விசாரணை நடத்திய போது வெளிநாடுகளில் இருப்பவர்களை குறி வைத்து நிலம் வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nமேலும் அவரிடம் விசாரணை நடத்தினால், இன்னும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வெங்கடரமணன் பல்வேறு மோசடி வழக்குகளில் ஈடுபட்டு இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வெங்கட ரமணனை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது 3 புகார்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டு தனித்தனியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெங்கடரமணன், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். ரூ. 40 கோடி மோசடி பணத்தை இந்நிறுவனத்தில் வெங்கடரமணன் முதலீடு செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஅந்த அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய வங்கி கணக்குகள், பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துக்களை முடக்க வருவாய்த்துறையினரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இன்றோடு அவரது 2 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து போலீசார் வெங்கடரமணனை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thirukkural.com/2009/01/1.html", "date_download": "2018-04-23T15:15:58Z", "digest": "sha1:YQ4W7ODWVTBECDPDIAYKNBL3XPZOJ4FH", "length": 78119, "nlines": 798, "source_domain": "www.thirukkural.com", "title": "திருக்குறள் by திருவள்ளுவர்: கடவுள் வாழ்த்து", "raw_content": "\nPosted in அறத்துப்பால், கடவுள் வாழ்த்து, குறள் 0001-0010, பாயிரவியல்\nகுறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஅகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.\nஅஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.\nவிளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)\nஎழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்\nதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nதூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன\nகற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின் (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.\nமேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஎல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nமலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.\nஅன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.\nமனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.\nமலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை \"வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்\" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).\nமலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஉள்ளக் கமலத்தில் - மனத்தில் - சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.\nவிருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.\nஎதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.\nவேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).\nஇன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு \"வேண்டுதல் வேண்டாமையிலான்\" என்று பெயரிட்டார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nவிருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nஇறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.\nகடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.\nகடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.\nஇருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).\nமயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nமெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.\nஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.\nமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.\nபொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).\nமெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nமெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.\nதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nதனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.\nதனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. (\"உறற்பால தீண்டா விடுதலரிது\" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.).\nபிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.\nஅறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.\nஅறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.\nஅற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.).\nஅறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஅறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.\nகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nஉடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.\nகேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.\nஎண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.\nகோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).\nஅறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nதத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப் போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்.\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nவாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.\nஇறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.\nகடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.\nஇறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).\nபிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.\nதிருக்குறளார் வீ. முனிசாமி உரை:\nஇறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.\nதலை வணங்குகிறான் இந்த தமிழ்ச்செல்வன்\nஉங்கள் பணி சிறக்க வாழுதுகள்.\nகடவுள் உண்டு அது இந்த உலகத்திற்கு துவக்கமாக உள்ளது. அதை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துக் கொள்ளாமல் படிப்பதால் எந்த பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் தேவை அற்றவர் என்ற பாகுபாடிகளை கடந்த அவரே குரு. அறியாமை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையை புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன் சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல் மனக்கவலை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால் பிறவி துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணக்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலை கடக்க இறைவனின் துணை அவசியம்.\nஅரும்பெரும் தமிழ் தொண்டு.இத்துடன் ஹிந்தியும் சேர்க்கலாமே.செய்நன்றி அறிதல் என் ஹிந்தி மொழிபெயர்ப்பு. விரும்பினால்...\nஅன்பு நண்பரே தங்களது தமிழ்பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய பெயர் மற்றும் பிற விவரங்கள் R.Venkatachalam. Former professor of psychology, Bharathiar university, Coimbatore.\nநான் சென்ற ஆண்டு திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் - ஓர் உளவியல் பார்வை என்ற நூலையும் இந்த ஆண்டு வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு என்ற நூலையும் எழுதி வெளியிட்டு உள்ளேன். ஆங்கிலத்தில் Thirukkural Translation Explanation - A Life Skill Coaching Approach , Thirukkural Translation Gu Pope revisited என்ற நூலையும் எழுதி வெளியிடுவதற்காகக் காத்திருக்கிறேன். பொதுவாக இதுகாறும் திருக்குறள் சரியான முறையில் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது என்னுடைய கருத்து. தற்போது உள்ள உரைகள் வள்ளுவத்தின் ஆழத்தையும் விரிவையும் முழுமையாக வெளிக்கொணரவில்லை என நான் கருதுகிறேன். நன்றி வணக்கம்\nஉங்கள் இச்சிறந்த பணி மென்மேலும் சிறக்க எம் வாழ்த்துக்கள்\nஒட்டவா முத்தமிழ் கலா மண்றம்-கனடா\nதங்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை .நீடூடி வாழ்க என வாழ்த்தும் பாலாஜி\nஅருமையான தளம். தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.\nஇந்த தளத்திற்கு வரும்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விளக்கங்களுடன் தந்திருப்பதும் ஆங்கில விளக்கமும் அதிக பயன் தருகிறது. என் மனமார்ந்த நன்றி. my email id is philipjsekar@gmail.com\nஅறம், பொருள், இன்பம், வீடு என்பதே நம்மின் சனாதன சித்தாந்தம். அதில் ‘வீடு’ என்பதைப் பற்றிப் பேசவோ, புரிந்துக்கொள்ளவோ இயலது. ஆக, மற்ற மூன்றினைப் பற்றி ஆசிரியர் மிகவும் அழகாக இக்குறளுருவில் எடுத்துரைகிறார். என்னைப் பொருத்தமட்டிலும், நான்கு குருடர்கள் எப்படி ஒரு யானையைத் தடவிப்பார்த்து, ‘யானை இப்படித்தான் இருக்கும்’ என்று ஒரு முடிவுக்கு வருகிறார்களோ, அப்படித்தான் இக்குறளை உருசிபார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு முடிவுக்கு வருகிறர்கள். அஃது எளியோர்க்கு எளிமையாகவும் கற்றோர்க்குக் கடினமாகவும் இருப்பதே அதன் தனிச்சிறப்பு. மறையன்றி மற்றொன்றஃதிரா.\nஅப்பேற்பட்ட இக்குறளுக்காக நீராற்றிவரும் இப்பணி உம்பிறவியின் பயனைப் பறைசாற்றுகிறது.\nதிருக்குறளால் மட்டுமே மனிதம் மாண்படையும்.\nஉங்களால் மட்டுமே அந்நற்செயல் சிறப்படையும்.\nஇறைவன் என்ற வார்த்தையை திருவள்ளுவர் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.ஆனால் அந்த வார்த்தையை கலைஞர் தவிர்த்து,அதற்கு வேறு ஏதோ பொருள் கூற முற்படுகிறார்...வேடிக்கை\nப்ரிமேல் அழகர் உரை அற்புதம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்\n\"மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்\" என்று சிலர் பதிவு செய்கிறார்கள்.\nநீங்கள் திருவள்ளுவரை மனிதனாகத்தான் புரிந்துள்ளீர்களா பின் கீதையைக் கொடுத்த கிருஷ்ணரை மட்டும் எப்படி இறைவன் என்று நம்புகின்றீர்கள் பின் கீதையைக் கொடுத்த கிருஷ்ணரை மட்டும் எப்படி இறைவன் என்று நம்புகின்றீர்கள்\nஉலகில் மனுவாய்த் தோன்றி பின்னர் மறுபிறப்பு அடைந்து அமரராகி, உலகில் மகான்களாக வாழ்ந்தவர்கள்தான் அவர்களின் தூலமறைவுக்குப்பின் பின்னர் தெய்வங்களாகப் பார்க்கப்பட்டுள்ளனர்.\nவள்ளுவர் இவ்வுலகில் வாழ்ந்த மகான், மெய்க்குரு, மகா முனிவர், மகா பிரம்மரிஷி. இன்னும் சொல்லப்போனால், உலகோர் அனைவரும் இறைநிலையை அடைய, அந்நிலையை அடைந்து அதன் வழிகளைக் காட்டிய கடவுள், உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் தெய்வம், பகவான், இறைவன் ஆவார்.\nமனிதன்தான் இறைவன் ஆகிறான் என்பதால் இறைவன் - மனிதன் - நரன் என்பதுதான் சரியான வரிசை.\nமனிதன் தனது அறிவை நரனுக்குச் சொல்லலாம், இறைவனுக்குச் சொல்லவேண்டியதில்லை.\nஇறைவன்தான் அனைவருக்கும் உரைக்க முடியும். மனிதன்தான் இறைநிலையை அடைய வேண்டும். எனவே அதன் வழிகளை இறைவன்தான் மனிதனுக்கு உரைக்க வேண்டும்.\n\"மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்\" என்று பதிவு செய்வது சரியன்று.\n\"இறைவன் மனிதனுக்குச் சொன்னதுதான் திருக்குறள்\", என்பதுதான் சரி.\nநல்லவர்களின் தூய பணியால் தமிழ் வளர்ந்து, வாழ்ந்து, நிலைக்கட்டும்., அவர்களின் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.\n----- பிரம்மரிஷி பேரானந்த ஜெயதேவர்.\nசிறந்த பணி செய்துள்ளீர்கள்.மிக்க நன்றி.\nஉண்மையான மொழி பெயர்ப்பு அது சொல்லுகிற விஷயத்தில் தன்னுடைய நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் திணிக்காமல் அதனை அப்படியே பொருள் கூறுவதுதான். அதன்படி சிலருடைய பொருளுரைகளை தவிர்த்திருக்கலாம்.\nஅறவாழி அந்தணன் என்பது தெளிவாக இருக்கும் போது அதை ஏன் கடவுள் என்று சாலமன் பாப்பையா அர்த்தப்படுத்திக் கொள்கிறார்\nஒவ்வொரு குறளின் பொருளையும் ஒரு கதை மூலம் வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் அவற்ரைப் படித்துப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தால் மகிழ்ச்சி அடைவேன்.\nஅதிகம் பேர் படித்த அதிகாரங்கள்\nதிருக்குறள் - ஒரு அறிமுகம்\nஉங்களுக்கு பிடித்த குறள் உரை\nஉங்களுக்கு பிடித்த குறள் பால் எது\nசிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/) இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 7500க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழ இருக்கிறிர்கள்.\nஇது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=4084", "date_download": "2018-04-23T16:47:03Z", "digest": "sha1:QP4JLDRKFXJ5IRUQTCRP6S26ZCNPLCWP", "length": 4192, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Funeral honors Taft as police continue to search for clues", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=10&ch=5", "date_download": "2018-04-23T16:04:35Z", "digest": "sha1:DSVO6RT643Y2KPDFUMZAGBS7IADQHDDY", "length": 13097, "nlines": 138, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 சாமுவேல் 4\n2 சாமுவேல் 6 》\nதாவீது யூதா, இஸ்ரயேலின் அரசராதல்\n1இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: ‘நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்.\n2சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். ‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்’.\n3இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.\n4முப்பது வயதில் அரசரான தாவீது, நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.\n5எபிரோனில் தங்கி யூதாவை ஏழு ஆண்டுகள் ஆறு மாதங்களும், பிறகு எருசலேமில் தங்கி அனைத்து இஸ்ரயேல்-யூதாவை முப்பத்து மூன்று ஆண்டுகளும் அவர் ஆட்சி புரிந்தார்.\n6அரசரும் அவருடைய ஆள்களும் அம்மண்ணின் மைந்தர் எபூசியருக்கு எதிராக எருசலேம் சென்றபோது, அவர்கள் தாவீதை நோக்கி, “நீர் இங்கே வர முடியாது; பார்வையற்றவரும் முடவரும்கூட உம்மை அப்புறப்படுத்திவிடுவார்கள்” — அதாவது “இங்கே தாவீது வர முடியாது” என்றனர்.\n7இருப்பினும், தாவீது சீயோன் கோட்டையைக் கைப்பற்றினார். அதுவே தாவீதின் நகர்.\n8அன்று தாவீது, “எபூசியரைத் தாக்குகின்றவர்கள், குடைகால்வாய் வழியே சென்று தாவீது உளமார வெறுக்கும் முடவரையும் பார்வையற்றவரையும் கைப்பற்றட்டும்”, என்று கூறினார். ஆகவே, “பார்வையற்றவரும் முடவரும் கோவிலுனுள் நுழையலாகாது” என்று கூறப்பட்டது.\n9தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு ‘தாவீது நகர்’ என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார்.\n10தாவீது தொடர்ந்து வளர்ச்சி பெற்றார். படைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவரோடு இருந்தார்.\n11தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனை கட்டினர்.\n12ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார்.\n13எபிரோனைவிட்டு வந்ததும் தாவீது மேலும் பல வைப்பாட்டியரையும் மனைவியரையும் எருசலேமில் தேர்ந்தெடுத்தார்; மேலும் பல புதல்வரும் புதல்வியரும் தாவீதுக்குப் பிறந்தனர்.\n14எருசலேமில் அவருக்குப் பிறந்தவர்களின் பெயர்களாவன: சம்மூவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,\n15இப்கார், எலிசுவா, நேபேகு, யாபியா,\n17தாவீது இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் என்று கேட்டதும் பெலிஸ்தியர் எல்லாரும் தாவீதைப் பிடிப்பதற்குப் புறப்பட்டுச் சென்றனர்; தாவீது அதைக் கேள்வியுற்றுக் கோட்டைக்குள் புகுந்துகொண்டார்.\n18பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.\n19‘பெலிஸ்தியருக்கு எதிராக நான் செல்லட்டுமா நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா நீர் அவர்களை என் கையில் ஒப்புவிப்பீரா’ என்று தாவீது ஆண்டவரிடம் கேட்டார். “செல், உறுதியாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்புவிப்பேன்” என்று ஆண்டவர் தாவீதிடம் கூறினார்.\n20தாவீது பாகால்-பெராட்சிம்வரை வந்து அங்கே அவர்களைத் தோற்கடித்தார். “தகர்த்தெறியும் வெள்ளம் போல் ஆண்டவர் என் எதிரிகளை என் கண்முன்னே தகர்த்தெறிந்தார்” என்று தாவீது கூறினார். ஆகவேதான் அந்த இடம் பாகால்-பெராட்சிம்* என்று அழைக்கப்படுகிறது.\n21பெலிஸ்தியர் தங்கள் தெய்வச்சிலைகளை விட்டுச் செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர்.\n22பெலிஸ்தியர் மீண்டும் எதிர்த்து வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் பரவினர்.\n23தாவீது ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, “நீ எதிர்த்துச் செல்லவேண்டாம். சுற்றி வளைத்து அவர்கள் பின்னால் சென்று, முசுக்கொட்டை மரங்களுக்கு எதிரிலிருந்து அவர்களை அணுகவேண்டும்.\n24முசுக்கொட்டை மரங்களுக்கு மேல் அணி வகுப்புப் பேரொலி ஒலிக்கும்போது நீ தயாராக இருக்கவேண்டும்; ஏனெனில் அப்போது ஆண்டவர் பெலிஸ்தியர் படைகளைத் தாக்குவதற்காக உனக்கு முன்பாக செல்கிறார்” என்று ஆண்டவர் கூறினார்.\n25ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டவாறே தாவீது சென்று, பெலிஸ்தியரைக் கெபா முதல் கெசேர் வரை தாக்கினார்.\n5:20 எபிரேயத்தில், ‘தகர்க்கும் தலைவர்’ என்பது பொருள்.\n《 2 சாமுவேல் 4\n2 சாமுவேல் 6 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/avalmanamagal/2017-jan-01/", "date_download": "2018-04-23T15:17:51Z", "digest": "sha1:ODUMPUP6GUKACU6NMNFGUWARMY52LDYM", "length": 17281, "nlines": 385, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Manamagal - அவள் மணமகள் - Issue date - 01 January 2017", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nடும் டும் டும் கொட்டட்டும்\nஆயுளைப் பெருக்கும் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்\n - அசத்திய இன்ஜினீயரிங் ஜோடி\nதிருமணம் எனும் திவ்ய பந்தம் \nகம்பீர மாப்பிள்ளைக்கு... கச்சித ஆடைகள்\nபுடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு\nஇண்டோ - வெஸ்டர்ன் கலெக்‌ஷன்\nகல்யாண சமையல் சாதம் - விருந்துகள் பிரமாதம்\nஇண்டோ - வெஸ்டர்ன் கலெக்‌ஷன்\n`முகூர்த்தம், ரிசப்ஷன், சங்கீத்னு எல்லாத்துக்குமே பட்டுப்புடவை, டிசைனர் புடவைன்னு ஒரே புடவை மயம்தானா’ன்னு ‘டல்’லா ஃபீல் பண்றீங்களா... டோன்ட் வொர்ரி, ‘டல்’ ஆன உங்களை ‘தூள்’ ஆக்க வெரைட்டியான டிரெஸ்ஸஸ் அடுத்தடுத்த பக்கங்களில் காத்திருக்கின்றன... கமான்\nடும் டும் டும் கொட்டட்டும்\nகோயில் திருவிழாக்களில் இதை சண்ட மேளம் என்பார்கள். பாரம்பர்யமான கலை வடிவம் இது.\nதற்போது நடக்கும் திருமணங்களில் முகூர்த்தம், ரிசப்ஷனைத்தாண்டி, சங்கீத், மெஹந்தி, பார்ட்டி என பலப்பல நிகழ்வுகள் நடக்கின்றன.\nஆயுளைப் பெருக்கும் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்\nஇந்தத் திருமண வைபவத்தைப் பொறுத்தமட்டில் அவரவர் விருப்பத்துக்கும், தகுதிக்கும்...\n“எங்களோட ஆல்டைம் ஃபேவரைட் ஹனிமூன் ஸ்பாட்னா அது துபாய்தான். 2017-ன் அட்வான்ஸ் புக்கிங் ஹனிமூனும்...\nகம்பீர மாப்பிள்ளைக்கு... கச்சித ஆடைகள்\nமணமகனை ஸ்மார்ட்டாக, கம்பீரமாக வலம் வரச் செய்யும் கண்கவர் லேட்டஸ்ட் கலெக்‌ஷன் திருமண உடைகள், இங்கே...\nபுடவை முந்தியில் டசல்ஸ் வேலைப்பாடு\n`டசல்ஸ் வொர்க் செய்ய சில்க் த்ரெட், ஸ்டோன்ஸ் பீட்ஸ்னு பயன்படுத்துறேன். அந்த மெட்டீரியல்களை எல்லாம் சென்னை, பெங்களூருலதான் வாங்குவேன்\n`கண்ணுக்கு மை அழகு’தான். ஆனால் மை மட்டுமா அழகு திருமண மகிழ்ச்சியில் பட்டாம் பூச்சியாய் படபடக்கும் மணப்பெண்ணின் கண்களை நிச்சயதார்த்தம்,\n‘முன்னாடி எல்லாம் பேரன்ட்ஸ்தான் எங்களை புக் பண்ண வருவாங்க. இப்ப அப்படி கிடையாது. பொண்ணு, மாப்பிள்ளையே ஜோடியா வந்து எங்களை மீட் பண்றாங்க.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gragavan.blogspot.com/2006/01/blog-post_12.html", "date_download": "2018-04-23T15:14:05Z", "digest": "sha1:2T5FQPU44PIZENTC43O5OML3Q7XNJOHO", "length": 37977, "nlines": 377, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: ஒன்னு அஞ்சு வாடு", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nநட்சத்திரக் குமரனுக்கு ஒரு வாழ்த்து\nடம் டமடம டம் டமடம\nகொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கன்னட நண்பனோடையும் பெங்களூருலயே பொறந்து வளந்த தமிழ் நண்பனோடையும் பேசிக்கிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு பிரச்சனை வந்தது.\nதமிழ் நண்பனுக்குத் தமிழ் சரியாப் படிக்க வராது. அவனுடைய அக்காவுக்கும் அப்படித்தான். அவங்க எனக்கும் அக்காதான். ஆனா அவங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்லா தமிழ் படிக்க வரும். தினமும் பேப்பர் வாங்கிப் படிப்பாங்க.\nஅன்னைக்கு வந்த பேப்பர்ல ஒரு சமையல் குறிப்பு. அது என்னன்னு அக்காவுக்குத் தெரிஞ்சே ஆகனும். ஆனா அப்பாவும் வீட்டுல இல்ல. அம்மாவோ வேலையா இருக்காங்க. நானும் மத்த ரெண்டு நண்பர்களும் உக்காந்து கதை பேசீட்டு இருந்தோம்.\nஅப்ப எங்கிட்ட வந்து அந்தப் பேப்பரக் குடுத்து அதப் படிக்கச் சொன்னாங்க. நானும் படிச்சுச் சொன்னேன். அப்ப கூட இருந்த கன்னட நண்பன் ஆர்வத்துல பேப்பரப் பாத்தான். பாத்தவனுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா அதுல நம்பரெல்லாம் இங்கிலீஷ் நம்பரா இருந்தது. நெய்க்கு நேரா 1 கப்புன்னு எழுதீருந்தது. அப்படித்தான் மத்த பொருட்களுக்கும்.\nஇதுல ஆச்சரியப் பட என்ன இருக்குன்னு கேக்குறீங்களா கன்னடத்துல எழுதும் போது நம்பரும் கன்னடத்துலயே எழுதுவாங்களாம். ஆனா நம்ம தமிழ்ப் பேப்பர்ல இங்கிலீஷ் நம்பர் இருக்கேன்னு ரொம்ப ஆச்சரியப் பட்டான்.\nஅப்பப் பாத்து குண்டத் தூக்கிப் போட்டான் தமிழ் நண்பன். அதாவது கன்னட நண்பனுக்கு விளக்கம் சொல்றானாம். \"தமிழ்ல நம்பரே கிடையாதே. அதுனாலதான் இங்கிலீஷ் நம்பரப் போடுறாங்க....\"\n இப்பிடிக் கேக்க வேண்டிய நெலம எனக்கு வந்துருச்சேன்னு வருத்தப்பட்டேன். ரெண்டு பேருக்கும் குறுக்க விழுந்து தமிழ்லயும் நம்பர் இருக்குன்னு அழுத்திச் சொன்னேன். ஆனா கொடுமைக்கு ரெண்டு பேருமே நம்பலை. அப்படி இருந்துச்சுன்னா அத ஒடனே நிரூபிக்கனுமாம். எனக்குத் தமிழ் தெரியுமில்லையா...அதுனால நான் ஒடனே எழுதிக் காட்டனுமாம்.\nஅவமானம். அவமானம். ரொம்பவே அவமானம். தெரியாதுன்னு ஒத்துக்க வேண்டியதாப் போச்சு. தெரியாததைத் தெரியாதுன்னுதான சொல்லனும். அதுல அவமானம் இல்லை. ஆனா தெரியாத நிலமை அவமானம்தானே. தமிழ் எழுத்துகள இவ்வளவு படிக்கிறோம். ஆனா எண்கள விட்டுட்டோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். சரிதான். இப்ப ஒரு கண்ணுல பாக்குறோமா இல்லை. இங்கிலீஷ் நம்பர்கள் பயன்படுத்துறோமே. ஆனா நம்ம எண்கள ஏன் தொலச்சிட்டோம்\nவங்க நண்பர்கள் எனக்குண்டு. அவங்களும் நெறைய படிப்பாங்க. அவங்க புத்தகத்துல எல்லாமே வங்காளத்துல இருக்கும். பக்க எண். விலை. முகவரில வர்ர எண். எங்கெல்லாம் நம்ம 123 போடுறோமோ....அங்கயெல்லாம் நம்பர் இருக்கும். கன்னடத்துலயும் அப்படித்தான். பஸ்சு நம்பர் கூட இப்பல்லாம் கன்னடத்துல அங்கங்க தென்படுது. ஹிந்திக்காரங்களும் ஹிந்தி நம்பரத்தான பயன்படுத்துறாங்க. என்னவோ போங்க\nஆனாலும் கொஞ்சம் லேசா சமாளிக்க முடிஞ்சது. அதுகூட எங்க பட்டிக்காட்டு வழக்கால. எல்லாம் பட்டிக்காட்டுல படிச்ச சில பேச்சு வழக்குகலால.\nவிளாத்திகுளம் பக்கத்துல இருக்குற புதூர்தான் எங்க மூதாதையார் ஊர். தூத்துக்குடீல நான் இருந்தப்ப் அடிக்கடி போயிருக்கேன். அப்புறமா பண்டிக்கைக்கும் விசேசத்துக்கும் மட்டுமுன்னு கொறஞ்சு போச்சு.\nநான் போறப்பல்லாம் எனக்கு கருவாடு செஞ்சித் தருவாங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதுனால போகும் போதெல்லாம் கேக்குறது வழக்கமாப் போச்சு. பட்டிக்காட்டுப் பக்குவம் பிரமாதமா இருக்கும். அதுனால என்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு கிண்டலாக் கூப்புடுவாங்க.\nஅதென்ன ஒன்னு அஞ்சு வாடு சாமீன்னு பாக்குறீங்களா தமிழ்ல ஒன்னுங்குறதக் குறிக்க க-ன்னு எழுதுவாங்களாம். ரு போட்டா அது அஞ்சு. கரு-ன்னா ஒன்னு அஞ்சு தான. அப்ப ஒன்னு அஞ்சு வாடுன்னா கருவாடு. இப்பப் புரிஞ்சிருக்குமுன்னு நெனைக்கிறேன். (கரு-ன்னா பதினைஞ்சுதானன்னு இப்ப நீங்க கேக்கலாம். ஆனா அது இத்தன வெளக்குனப்புறந்தானே. வெளக்காமலேயே அவங்க சொன்னதால ஒன்னு அஞ்சு சரீன்னே வெச்சுக்கலாம்.)\nஇந்த ரெண்டு எழுத்தையும் சொல்லித் தமிழோட மானத்தையும் என்னோட மானத்தையும் கொஞ்சம் காப்பாத்துனேன்.\nஅந்தப் பட்டிக்காட்டுல இருக்குறவங்களுக்குத் தெரிஞ்சிருந்தது படிச்சுப் பரதேசமெல்லாம் பாத்த படைப்பாளிகளான நமக்குத் தெரியாமப் போச்சே\nநம்ம நண்பன் சண்முகம் பழைய தமிழ் எழுத்துகளை அவனோட வலைப்பூவுல போட்டிருக்கான். இங்க கண்டிப்பாப் போய்ப் பாருங்க. படிச்சுக்குங்க. தமிழ் எழுத்துகளைத் தெரிஞ்சுக்குங்க.\nஇந்த அனுபவம் எனக்கு வேறு ஒரு தளத்தில் கிடைத்ததுண்டு. அதைப் பற்றித் தனி மடல் அனுப்புகிறேன். தமிழ் எண்களை 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த சில நூல்களில் பார்த்திருக்கிறேன். நிச்சயம் கற்க வேண்டும். புதிதாக இது வேறு தேவையா என்று யாராவது கேட்பார்கள். காசு கிடைக்கும் என்றால் எத்தனையோ புதிய விஷயங்களைக் கற்பதில்லையா தமிழ் எண்கள் இனிமேலும் வழக்கழியாமல் இருக்க வேண்டும் என்றால் கற்றுக் கொண்டு பயன்படுத்தத் தான் வேண்டும்.\nநண்பர் சண்முகத்தின் பதிவைப் பார்த்தேன். பல எண்களை கணினியில் எழுத முடியாது போலிருக்கிறதே. அதற்கும் ஏதாவது வழி செய்ய வேண்டும்.\nநாங்க ரு(5) நண்பர்கள் சாப்புட்டிருந்தோம். ஒருவன் தெலுங்கு மற்றவர்கள் எல்லாம் தமிழ்தான்.\nதெலுங்கு நண்பன் தமிழ் பேச்சை மட்டம் தட்டுவதற்காக நம்மிள் ஒருவன் இந்த குரளை சொல்லச்சொன்னான்\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nஅட நம்ம திருக்குரள் என்று நான் சொல்ல.. இல்லையென்று சொல்லி என்னை ஏலணம் செய்தனர் நம் தமிழ் மக்கள்.\nஅன்று இன்டெர்னெடில் தேடி .. அதிகாரம் மற்றும் குறள் எண்ணை அனுப்பிய பின் தான் அது குறள் என்றே ஒத்துக்கொண்டனர்.\nபள்ளிகளில் தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும்பொழுது தமிழ் எண்களை விட்டு விட்டது ஏனோ மற்ற மொழிகளில் எண்களுக்கு தனிக்குறியீடு இருப்பதுபோல் தமிழில் இல்லாதது ஒரு காரணமாக இருக்குமோ மற்ற மொழிகளில் எண்களுக்கு தனிக்குறியீடு இருப்பதுபோல் தமிழில் இல்லாதது ஒரு காரணமாக இருக்குமோ தமிழில் சில எழுத்துக்களையேதான் எண்குறியீடுகளாக பயன்படுத்துகிறோம்.\nமும்பை பஸ் நம்பரெல்லாம் அந்த ஊர் எழுத்துலதான் இருக்கும்.\nநம்ம ஊர் விவேகானந்தர் தினசரி காலண்டரில் தமிழ் எண்கள் இருக்கும். அப்புறம் ஒரு கேள்வி...இந்த 1,2,..நம்பரக் கண்டுபிடிச்சது நாமதானுன்னு(இந்தியா) சொல்றாங்களே அது உண்மையா இது எப்படி இங்கீலீஸ் நம்பராச்சு\nவணக்கம் பெங்களூரு ராகவன் வாழ்த்துக்கள்\nஇதென்னவோ உண்மைதான். கேரளாவுலே, மகாராஷ்ட்ராவிலே இருந்தப்பல்லாம் இந்த பஸ் நம்பர்ங்க\nகூட அவுங்க எண்ணாகவெ இருக்கும். அப்ப நாங்க அதை மறக்காம இருக்க, அதையே நாம உபயோகிக்கற நம்பர்ங்க்ளை\nவச்சு ஞாபகப்படுத்திக்கறதுதான். 7 ஐத் தலைகீழா எழுதியுருந்தா... இந்த நம்பர். 8 ஐ\nமேலே மூடாம இருந்தா இதுன்னு...\nநம்ம திருக்குறள் புத்தகத்துலே பக்க எண் தமிழில் இருக்கு. அதுலே 1 முதல் 9 வரை படிச்சாலே போதும்.\nவாழ்த்துக்கள் ராகவன். தினமலர் நட்சத்திரமானதுக்கு.\nவாழ்த்துகள் இராகவன். உங்கள் புகைப்படம் தினமலரில் அருமையாக இருக்கிறது.\nஉண்மையிலேயே அவமானப்பட வேண்டிய விசயம். எத்தனையோ நாட்கள் தமிழ் கற்கிறோம் ஆனால் இந்த தமிழ் எண்களை கற்பதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம். பூஜ்ஜியத்தை நாம் கண்டு பிடித்ததோடு நம் எண்ணறிவு தீர்ந்துவிட்டதோ\nஅதே அதே. நான் சொல்ல வருவதும் அதே.\nபொட்-டீ-கடை, என்ன வெறும் + மட்டும் போட்டுட்டுத் தப்பிக்கப் பாக்குறீங்க. ஏதாவது சொல்லுங்க.\n// நண்பர் சண்முகத்தின் பதிவைப் பார்த்தேன். பல எண்களை கணினியில் எழுத முடியாது போலிருக்கிறதே. அதற்கும் ஏதாவது வழி செய்ய வேண்டும். //\nஉண்மைதான் குமரன். இந்த எண்களைக் கணினியில் பயன்படுத்த முடியாதுதான். இருந்தாலும் என்ன செய்யப் போகிறோம். தெரிஞ்சாத்தான பயன்படுத்த முடியும். ஞ, ங ன்னு ரெண்டு எழுத்து இருக்கு. அதையே நம்ம குறைச்சலாப் பயன்படுத்துறோம். எங்ஙனம் அப்படீங்கறத..இப்ப எல்லாரும் எங்கனமுன்னு எழுதுறாங்க. இப்பிடித்தான் ஒன்னு ஒன்னா போகுது.\n// அன்று இன்டெர்னெடில் தேடி .. அதிகாரம் மற்றும் குறள் எண்ணை அனுப்பிய பின் தான் அது குறள் என்றே ஒத்துக்கொண்டனர். //\nநெய்பர், இது என்ன திருக்குறளுக்கு வந்த சோதனை இது ரொம்ப எளிமையான குறளாச்சே.\nஅப்புறம் இன்னொரு விஷயம். நம்மூர்ல நெறைய பாத்திருக்கேன். மத்த மொழிக்காரங்க தமிழ் பேசுனா அத கிண்டல் பண்ணுவோம். ஆனா பாருங்க....நான் கன்னடம் பேசக் கத்துக்கிட்டப்ப என்னைய கன்னட நண்பர்கள் ஊக்குவிச்சாங்க. மலையாளத்துலயும் அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன். ஆனா தெலுகு பேசக் கத்துக்க முயற்சி செய்தப்போ...அவங்களும் நம்மளப் போல கிண்டல்ல எறங்குனாங்க....ஏன்\n// மற்ற மொழிகளில் எண்களுக்கு தனிக்குறியீடு இருப்பதுபோல் தமிழில் இல்லாதது ஒரு காரணமாக இருக்குமோ தமிழில் சில எழுத்துக்களையேதான் எண்குறியீடுகளாக பயன்படுத்துகிறோம். //\nஇல்லை. இல்லை. இல்லவேயில்லை. எழுத்துகளை நாம் எண்களாகப் பயன்படுத்துவதில்லை. எழுத்துகள் போல் இருக்கும். ஆனால் அவை வேறு. இவை வேறு. விரைவில் இன்னொரு படம் இடுகிறேன். அதிலிருந்து விளங்கும். ஆயிரம் என்றால் ஒன்றுக்கான எண்ணை எழுதி பின்னால் மூன்று பூஜ்ஜியம் போட மாட்டோம். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் அறிஞர்கள் விளக்க வேண்டியது இது.\n// அப்புறம் ஒரு கேள்வி...இந்த 1,2,..நம்பரக் கண்டுபிடிச்சது நாமதானுன்னு(இந்தியா) சொல்றாங்களே அது உண்மையா இது எப்படி இங்கீலீஸ் நம்பராச்சு இது எப்படி இங்கீலீஸ் நம்பராச்சு\nகல்வெட்டு, இதுக்கான விடை எனக்குத் தெரியவே தெரியாது. யாரு கிட்ட போய்க் கேக்கன்னு தெரியலையே.\n// நம்ம திருக்குறள் புத்தகத்துலே பக்க எண் தமிழில் இருக்கு. அதுலே 1 முதல் 9 வரை படிச்சாலே போதும்.\nஇனி கவனமாப் படிப்பேன். //\nடீச்சர். நானும் அந்த முடிவ எடுத்திருக்கேன். இனிமே கொஞ்சம் கவனமா இருக்கனும். குமரன் சொல்ற மாதிரி கணினியில் பயன்படுத்த முடிஞ்சா, இனிமே போடுற பதிவுகள்ள கொஞ்சம் கொஞ்சமாப் போடலாம்.\nவாழ்த்துச் சொன்ன செயகுமார், துளசி டீச்சர் மற்றும் குமரனுக்கு எனது உளமார்ந்த நன்றி.\nபுதிதாக வலைப்பூவிற்கு வந்திருக்கும் சாமுக்கும் ஜானுக்கும் எனது வணக்கங்கள். அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கள்.\n// இந்த தமிழ் எண்களை கற்பதில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம். பூஜ்ஜியத்தை நாம் கண்டு பிடித்ததோடு நம் எண்ணறிவு தீர்ந்துவிட்டதோ\n இனியாவது ஏதாவது செய்வோம் என நம்புவோம்.\n// தமிழில் எண்ணுங்கள் என்கிறீர்களா நல்ல எண்ணம்... எண்ணுவோம். //\nஉண்மைதான் தேவ். எல்லாரும் எண்ணுவோம். எண்ணிய முடிப்போம்.\nநன்றி தனரா...அதுக்குள்ள என்னைய ஐயாவாக்கீட்டீங்களா\nதனரா சொன்னதுல ஒரு தப்பும் இல்லை தம்பி ஐயா. :-)\nசென்னை கோடம்பாக்கத்துல ஒரு ஹார்ட் வேர் கடை பெயர் பலகையில் கடையோட இலக்க எண்ணை தமிழ்ல போட்டு வச்சிருக்காரு.. ஆனா தலைகீழ நின்னாலும் அத புரிஞ்சிக்கவே முடியாது..\nஹிந்தி எண்களை ஒரு நாலு தடவ வாசிச்சா போரும் மனப்பாடமாயிரும்..\nகன்னட எழுத்த பெங்களூர்ல படிச்சதா ஞாபகம் வரமாட்டேங்குது..\nஇருந்தாலும் நீங்க சொன்னா மாதிரி செஞ்சிருக்கலாம்தான்னு தோனினாலும் அதனால பெருசா ஒன்னும் விளைஞ்சிரப் போதுன்னு தோனலை..\nபெங்களூர்லயே எந்த கடையிலயும் பெயர் பலகைல கூட கன்னட எண்கள நான் பார்த்த ஞாபகம் இல்லை..\nஒருவேளை vernacular பத்திரிகைகளில் வேண்டுமானால் உபயோகத்திலிருக்கலாம்..\nநீங்களே இவ்வளவு நாள் பெங்களூர்ல இருந்தும் இப்பத்தானே இப்படி ஒரு விஷயம் இருக்கறதே தெரிய வந்திருக்கு இல்லையா\n// நீங்களே இவ்வளவு நாள் பெங்களூர்ல இருந்தும் இப்பத்தானே இப்படி ஒரு விஷயம் இருக்கறதே தெரிய வந்திருக்கு இல்லையா\nஇல்லை ஜோசப் சார். நான் குறிப்பிடும் நண்பனின் கமெண்ட்டு வேனா புதுசா இருக்கலாம். ஆனால் பெங்கால்லயும் மும்பைலயும் டெல்லீலயும் நான் பாத்து நாலு வருடங்கள் இருக்குமே. venacular பத்திரிகைன்னு நம்ம சொல்லீர்ரோம். ஆனா வடக்க எல்லா பத்திரிக்கைலயும் அப்படித்தான இருக்கு.\nதமிழ் எண்களை நம்ம தெரிஞ்சுக்காததால நமக்கு ஒன்னும் ஆகப் போறதில்லை. ஆனா நம்ம சொத்துன்னு ஒன்னு பத்திரத்துல இருக்கு. பத்திரத்தை மட்டும் வெச்சுக்கிட்டு சொத்தைத் தொலைக்குறது சரியா சார் அதுதான் நான் கேக்க வர்ரது. தமிழ் எழுத்துகள் இல்லாம பொழைக்கிறோம். தமிழும் இல்லாமப் பொழைக்கிறோம். (நம்ம சாப்பாட்டுப் பொழப்புக்குத் தமிழ் தெரியத் தேவையில்லையெ. அதச் சொல்ல வந்தேன்.) பெங்களூர்ல தமிழ் பேசுறது குறைவுதான். ஆனாலும் நம்ம மொழிய விட்டுற முடியுமா\n'எட்டே கால் லெட்சனமே எமனேறும் பரியே; கூறையில்ல வீடே ஆரையடா சொன்னாய்' என அவ்வையார் கேட்டது.\nபுதுவை தமிழ் எழுதி மற்றும் எனது\nதகடூர் தமிழ் எழுதி் ஆகியவற்றில் இத்தகைய தமிழ் எண்களை தட்டச்சு செய்ய முடியும்.\nதட்டச்சு செய்யும் போது இவ்விரு மொழிமாற்றிகளிலும் எண்களுக்கு முன் ஒரு - சேர்த்தால் தமிழ் எண்களாய் மாறிவிடும்\nஅருமையான தகவல் கோபி. எப்போதாவது தவறாய் எண்ணுக்கும் முன் - வந்து இந்த மாதிரி படிக்க முடியாத தமிழ் எழுத்துக்கள் வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவை தமிழ் எண்கள் என்று அப்போது தோன்றவில்லை. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின் புதுவை தமிழ் எழுதியில் செய்து பார்த்தேன். அருமையாக வந்தது. மிக்க நன்றி.\nநம்ம பசங்க traffic போலிஸ் வண்டி நம்பர் பாத்து கேஸ் புக் பன்னாம் இருக்க டமில் நம்பர் எழுதிகிட்டு திரிஞ்சாங்க\nஎங்க சித்தப்பா ஒருத்தர் இப்படி தான்.அவரோட பழைய scooterக்கு டமில் நம்பர் தான் எழுதுவேன்னு அடம்புடிச்சு, ஊர்ல யாருக்கும் அவரோட வண்டி நம்பர் தெரியாம செஞ்சுட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2012/05/blog-post.html", "date_download": "2018-04-23T15:14:46Z", "digest": "sha1:6ZKFCJGBJZQPWTXMXYJPXRO3FUYAY5S6", "length": 26865, "nlines": 391, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரையில பவர் கட் இல்லைங்கோ! என்னா காரணமாம்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: கட்டுரை, செய்திகள், மக்கள், மதுரை, மின்சாரம்\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nமதுரையில நாலஞ்சு நாளா ஹாட் டாபிக் என்னான்னு தெரியுமா இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா இங்க மதுரையில மட்டும் பவர்கட் இல்லைன்னா. அதுக்கு காரணம் இங்க சித்திரை திருவிழா நடந்துகிட்டு இருக்கு. மீனாட்சி திருக்கல்யாணம், சாமி தேர்கள் வீதி உலா, அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை என மதுரை களை கட்டியுள்ளது. இதனால தான் பவர் கட் இல்லைன்னு நினைக்கிறேன்.\nஎத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு. எல்லாம் அந்த மீனாட்சி அருள் தான் போல. இப்படியே பவர்கட் இல்லாம மத்த நாட்களும் இருக்குமா மீனாட்சியம்மனே அருள் தாங்க. இப்படியே மதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.\nஇந்த போஸ்ட் எழுதிகிட்டே நியூஸ்பேப்பரை படிச்சேன். அதுல காற்றாலை மூலமா தயாரிக்கப்படும் மின்சார அளவு கூடியிருக்காம். அதனால மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பவர்கட் நேரம் கொறஞ்சிருக்குன்னு போட்டிருக்காங்க. அப்புறம் இன்னொரு நியூஸில் நெல்லையிலும் நாலஞ்சு நாளா பவர்கட் இல்லைன்னு போட்டிருக்காங்க. இந்த நிலை இப்படியே தொடருமா\nஎப்படியோ, மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும். எப்படி இருந்தாலும் தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி..\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: கட்டுரை, செய்திகள், மக்கள், மதுரை, மின்சாரம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅப்படியா.. நல்லது நடந்தா சர்தான்\nபிரகாஷ் அண்ணா சித்திரை திருவிழாவிற்க்காகதான் இந்த ஏற்பாடு, சாமி புறப்பாடை காண வரும் மக்களுக்களின் பாதுகாப்பை கருதி அழகர் ஆற்றில் இறக்கும் வைபவம் வரையில் மதுரையில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று செய்தித்தாளில் படித்தேன், எது எப்படியோ மீனாட்சி அம்மனுக்கு நல்ல நேரம்............ :)\nஅப்போ, வடை ஒரு வாரத்துக்கு மட்டும் தானா ரேவா\n//தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி.//\nகட் இல்லாத பவர் வரும் நாள் எந்நாளோ(கிராம புரங்களில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு உள்ளது.)\nஉங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா\nஅண்ணே கோவையிலும் இரண்டு நாள் பவர் கட் இல்லை...\nகாரணம் காற்றாலை மின்சாரமும், தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயிகளின் மின்சராமும் இருக்குதாம்..அதனால் தான் பவர் கட் இல்லை..\nகாற்றாலை மின்சாரம் அதிகரித்ததே மின் வெட்டு குறைக்கப் பட்டுள்ளதற்கு காரணம் என்று இன்று தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது ....எங்கள் ஊரிலும் பவர்கட் முற்றிலும் நீங்கியுள்ளது\nமாப்ள நாய் நக்ஸ பிடிச்சு தமிழகம் பூரா சுத்த வையுங்கப்பா.\nஎல்லா இடங்களிலும் பரவலாக மின்வெட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்க்கான காரணம் என்னவாக இருந்தாலும் அந்த காரணம் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.\n///மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும்.////கரண்ட் இல்லாத காத்து தானே ஒடம்புக்கு நல்லது\nஉங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா\nதமிழ் நாட்டில எங்கேயும் இடைத்தேர்தல் வருதா, இல்லை ஒரு டவுடுக்கு கேட்டேன் .., ஹி ஹி ஹி ...\nமதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.\n//எத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு.//\nச்சே ..நம்மள எப்படியெல்லாம் புலம்ப வச்சிடாங்க பாத்தீங்களா....ஆனா பவர் கட் ஆகாததுக்கு காரணம் எனக்கு தெரிஞ்சிப் போச்சி.. இது நம்ம 'இளைய ஆதீனம்' மதுரைக்கு வந்ததாலதான\nஅன்பரே திருச்சியிலும் பவர் கட் இல்லை காற்றாலை உற்பத்தி தான் காரணம்\nஆகா இதானா விடயம் இலங்கையில ஞாயிற்று கிழமை மாத்திரம்தான் சில வேளை பவர் கட்\nஇங்கேயும் இரண்டு நாளா அதே அதிசயம் தான் \nநண்பரே எங்கள் ஊர் விருதுநகரிலும் நான்கு நாட்களாக பவர் கட்டே இல்லை. என்ன நடக்குதுன்னே தெரியல.\nஎங்க ஊருலயும் பவர் கட் இல்ல. நிறைய பிளாக் போய் மொய் வைக்கலாம்.\nஇங்கயும் கரண்ட் கட் இல்ல :-) ஆத்தாடி இந்த அதிசயத்த என்னனு சொல்லுவேன்\nஆமா, எனது மனைவி போன வார இறுதியில் அங்கதான் இருந்தாங்க பவர் அவ்வளவா கட் ஆகலேன்னு அம்மணிக்கு ஒரே குஷி பவர் அவ்வளவா கட் ஆகலேன்னு அம்மணிக்கு ஒரே குஷி\nஅனையிற வௌக்கு பிராகாஸமா எரியுதோ எதுக்கும் மெழுகுவர்த்தி வாங்கி வச்சுக்கலாம்...அப்பு\n எங்க ஊர்லயும் கரண்ட் கட் கொஞ்சம் குறைஞ்சிருக்கு எல்லாம் வாயு பகவான் அருள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஇந்திய அரசே... எனக்கும் வீங்குதே\nமதுரையில் சித்திரைப் பொருட்காட்சி - madurai chithi...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரலை லிங்க் இதோ...(c...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு, ஓர் ...\nஇந்தப் பெண்ணின் கணக்குக்கு விடை என்ன\nஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ. ராசா ஜாமீனுக்கும், மொபைல் சிம்...\nப்ளாக்கில் திரட்டிகளின் ஒட்டுபட்டைகள், சமூக தள இணை...\nமதுரையில என்னா வெயிலு.... என்னா வெயிலு.... ஸ்ஸ்ஸ்அ...\nமுயல் - உலக சாதனை படைக்க உருவாகும் தமிழ் திரைப்படம...\nமதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்...\nமதுரையில பவர் கட் இல்லைங்கோ\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82", "date_download": "2018-04-23T15:31:14Z", "digest": "sha1:4HZCV6S3JAM4ZCSJ3WEODPCK4MDQHUO4", "length": 5665, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராப் ஆன்ட்ரூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nராப் ஆன்ட்ரூ (Rob Andrew, பிறப்பு: பிப்ரவரி 18 1963, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1985 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nராப் ஆன்ட்ரூ - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 25 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t5362-topic", "date_download": "2018-04-23T15:16:05Z", "digest": "sha1:76BJ5UGF5M657J7BKT2TDMX57A25RY53", "length": 19463, "nlines": 371, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ம. ரமேஷ் கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nரசித்தேன் கவியே உங்கள் கவிதைகளை\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n•\tநவீன சுயம் வரம்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஉண்மைதான் . விளையாட்டு கல்யாணங்கள்.\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஉண்மைதான் . விளையாட்டு கல்யாணங்கள்.\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஇப்படியே போன என்னாவறது உலகம்...\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n@கவியருவி ம. ரமேஷ் wrote: •\tஆட்டோகாரனுக்கு\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஆட்டோகாரனுக்கு கவிதை அருமை அண்ணா.\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n@கவியருவி ம. ரமேஷ் wrote: •\tஉண்மை\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n•\tசோறிட வேண்டும் பெற்றோர்க்கெல்லாம்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nஅடடா அருமையான வரிகள் அனைத்தும்\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\n•\tபடைப்பாளனிடம் ஒரு கேள்வி\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nRe: ம. ரமேஷ் கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/75_98378/20150804194632.html", "date_download": "2018-04-23T15:39:37Z", "digest": "sha1:6WOBMFHC4MSUX3DGASHWZDOAAFILWRMB", "length": 8448, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....", "raw_content": "ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\nஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....\n.....பவன முக்தாசனம் (காற்றுக்கு விடுதலை )......\nஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக நம் முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள ஆசனம் பவன முக்தாசனம். வாயு விடுவிப்பு ஆசனம் என்று இன்னொரு பெயரும் உண்டு.\nஎன்பதே இந்த ஆசனத்தின் குறிப்பாகும். அடிவயிற்றில் சேரும் வாயுக்களை வெளியேற்றுவதால் அந்தபெயர்.\nதரையில் அமர்ந்து முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.\nபக்கவாட்டில் கைகள் நீட்டியிருக்க உள்ளங்கைகள் கீழ் நோக்கி, புறங்கைகள் மேலே இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.\nபிறகு மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விடவும். மூச்சுக்காற்றை வெளியே விடும்போது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீது கொண்டுவரவும்.\nகைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால் முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடு‌க்கவு‌ம்.\nதலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதனை ஒவ்வொரு கால்களாகவும் செய்யலாம்.\nசாதாரண மூச்சில் 15வினாடிகள் இருந்து விட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.\nமூன்று முறை செய்து விட்டு இயல்பு நிலைக்கு வரவேண்டும்.\nஉடல் ரீதியான பலன்கள் :\nஅல்சர், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த ஆசனம். மூட்டுவலிநீங்கும். மாரடைப்பு நோய், குடல்வால்வுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு கருப்பைகோளாறுகள் சரியாகிவிடும். பிரசவித்த பெண்களின் அடிவயிற்றில் பெருக்கம் குறையும். மலச்சிக்கல், செரியாமை சீரடையும். அடி முதுகு வலி குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு முக்கியமான ஆசனமாகும்.\nகடைசி ஐந்து முதுகுத்தண்டுவட எலும்புகளின் இறுதியில் சேகரம் என்ற பெரிய எலும்பு உள்ளது. அந்த சேகரத்தின் மேல் கடைசி எலும்பு அழுத்தி விட்டால் வலி மிகக்கடுமையாக இருக்கும். முதலில் சாதாரண மூச்சில் செய்து பழகவும். வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுக்கவும்\nகழுத்துவலி மற்றும் முதுகெலும்பு பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்வதை அறவே தவிர்க்கவேண்டும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\nதிருமணம் முடிக்க போகும் இளம்பெண்கள் மறக்காம படிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/07/asthma-neenga-tips-in-tamil/", "date_download": "2018-04-23T15:11:07Z", "digest": "sha1:FNIPYRUGEKOPT4CD2QTRSBCQLSIVEOD2", "length": 8775, "nlines": 135, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆஸ்துமா மார்ச்சளி குணப்படும்பாகற்காய் சாறு|asthma neenga tips in tamil|asthma tips in tamil |", "raw_content": "\nஆஸ்துமா மார்ச்சளி குணப்படும்பாகற்காய் சாறு|asthma neenga tips in tamil|asthma tips in tamil\nபாகற்காய் மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும். ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும். குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து அத்துடன் சம அளவு தேன் அல்லது அதே அளவு துளசிச்சாறு கலந்து இரவு தோறும் அருந்த ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும். பாகற்காய் ருசியில் கசக்கும்\nஎன்றாலும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.இதனை வறுக்கலாம்,அவிக்கலாம்,ஸ்ஃப் செய்யலாம்.குழம்பு,பொரியல்,செய்யலாம்.வற்றல் செய்து சேமித்து வைக்க ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். ஈரபதம்-92.4 கிராம் புரதம்-1.6 கிராம் கொழுப்பு -0.2 கிராம் இழைப்பாண்டம்-0.8 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் கார்போஹைட்ரேட்கள்-4.2 கிராம் கால்சியம்- 20 மி.கி மக்ளீசியம்- 17 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 70 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 17.8 மி.கி பொட்டாசியம்- 152 மி.கி செம்பு- 0.18 மி.கி சல்ஃபர்- 15 மி.கி குளோரின்- 8 மி.கி வைட்டமின் ஏ- 210 ஐ.யூ தயமின்- 0.07 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி நியாஸின்- 0.5 மி.கி வைட்டமின் சி- 88 மி.கி 100கிராமில் 5 கலோரி உள்ளது. பாகற்காய் குளிர்ச்சியைத் தரும்.சிறந்த மலமிளிக்கி.பசியைத் தூண்டும்.பித்த உபாதைகள் நீக்கும். நீரழிவுக்கார்ர்களின் உணவில் பாகற்காய் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கும். பாகற்காய்யில் தாவர இன்சுலின(plant insulin)இருப்பதை பிரிட்டிஷ் மருத்துவ குழு ஆரிய்ச்சி செய்து தெரிவிக்கிறது. நீரழிவு நோயாளிகள் தினம் சாப்பிட்டு வந்தால்,வைட்டமின் ஏ,பி,பி2,சி மற்றும் அயச்சத்துக்ளை அவர்கள் பெறமுடியும். தொடர்த்து பயன்படுத்திவர உயர் இரத்த அழுத்தம்,கண் உபாதைகள்,நரம்புவீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanthii.blogspot.com/2009/03/", "date_download": "2018-04-23T14:58:05Z", "digest": "sha1:KIVTX2IN4DH2YUIJDQ5CNVHLXFSVJAWJ", "length": 58264, "nlines": 190, "source_domain": "thanthii.blogspot.com", "title": "தந்தி: March 2009", "raw_content": "\nஇலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்\nஊடகங்களிலும், இணையத்திலும் தமிழகமக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே இந்தப் பாராளுமன்றத்தேர்தலில் வாக்களிக்கப் போவதாக பரபரப்பை ஊட்டிக் கொண்டு இருக்கின்றன. இதனால் இலங்கைப் பிரச்சனையில் தங்களுக்கு பெரும் அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்ள அனைத்துக் கட்சிகளும் தத்தம் சடங்குகளைக் செய்து முடித்து விட்டன.\nஇதற்குமுன் பொதுவாக எந்தத் தேர்தலிலும் இலங்கைப் பிரச்சனையை அரசியல் கட்சிகள் முன்நிறுத்தியதில்லை. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன செய்யப் போகின்றன என்பது இன்னும் தெரியவில்லை.\nஒரு வேளை தமிழக மக்கள் இலங்கைப் பிரச்சனைக்காகவே வாக்களிக்கப் போவதாக இருந்தால் என்ன நடக்கும். அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சிந்தித்தால் என்ன் ஆகும். அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் சிந்தித்தால் என்ன் ஆகும்\nதிமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையை நினைத்தால் நெஞ்சே பதறுது. வழக்கமாக, தமிழுக்கும், தலைவனுக்கும் தான் உயிர் கொடுத்துகிட்டு இருந்தோம். இப்போ இதுக்கும் சேர்த்தி உயிரைக் கொடுத்துகிட்டு இருக்கிறதைப் பாத்தா நிஜமாகவே எதாவது செய்யணும் போல இருக்கு. பிரச்சனை பெருசானதுக்கு காரணமே காங்கிரஸ்தான் அதனால அதுக்கு ஓட்டுப் போடக் கூடாது. திமுகாவுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா ஒரு வேளை பி.ஜே.பி ஜெயிச்சி தலைவர் வழக்கம் போல இந்தியாவை மொத்தமா காலி பண்ணலாமுன்னு மந்திரிப் பதவிக்காக தாவ நினைச்சாருன்னா இங்க ஆட்சி போயிடும். திமுக ஜெயிச்சாதானே இந்தப் பிரச்சனை. தலைவரோட ஆட்சியை காப்பாத்த வேறகட்சிக்குத்தான் ஓட்டு போடணும்.\nஅதிமுகாவுக்கு போடக் கூடாது. தேமுதிகவுக்குப் போடலாமா வேணாம் அப்புறம் அவங்க வளந்துட்டா, நம்ம ஸ்டாலின், ஸ்டாலினோட மகன்,அழகிரி, அழகிரியோட மகன்,மகள், க்லாநிதி, கனிமொழி, அவுங்க மகன், மு.க.முத்து, அவுங்க மகன், தயாநிதி, அன்புநிதி, அறிவுநிதி,உதயநிதி, இம்சைநிதின்னு இன்னும் எத்தனை நிதி இருக்காங்களோத் தெரியிலை. அத்தனை பேரும் வசதியில்லாம நடுத்தெருவுக்கு வந்து கஷ்டப் படுவாங்க. விஜயகாந்தோட மாமன் மச்சானுங்கதான் நல்லா இருப்பாங்க.\nதமிழனை தமிழந்தான் அழிக்கணுங்கற கொள்கை என்னாகும். அப்போ மிச்சம் இருக்கிறது பி.ஜே.பி தான் அவுங்களும் இலங்கைப் பிரச்சனையில ஆர்வமாத்தான் இருக்காங்க. போனாப் போயிட்டு போவுது இந்த தடவை அவங்களை ஜெயிக்கவெச்சு இலங்கை பிரச்சனையை தீர்த்து புடலாம்.\nஅதிமுக தொண்டர்: இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க என்ன பண்றது. நம்ம கட்சிக்கு ஓட்டு போட்டா ஒரு அம்மா மூணாவது அணி நாலாவது அணின்னு போயிட்டாங்கன்னா. அதுக்கப்புறம் அந்த அணிப்பிரச்சனையைத் தீர்க்கவே நேரம் போயிடும். இலங்கைப் பிரச்சனைக்கு அம்மாவால நேரத்தை ஒதுக்கவே முடியாதே. அதுக்கப்புறம் அந்த அணிப்பிரச்சனையைத் தீர்க்கவே நேரம் போயிடும். இலங்கைப் பிரச்சனைக்கு அம்மாவால நேரத்தை ஒதுக்கவே முடியாதே\nஇந்த மூணாவது அணியச் சேர்க்கிற தேவகவுடா கும்பல் நல்ல காலத்திலேயே தமிழனுக்கு நல்லது செய்ய மாட்டாங்க. மூணாவது அணியை நம்புறது வேஸ்ட். காங்கிரஸுக்கு எப்படி போடறது இலங்கைப் பிரச்சனையில எதிரியே இவங்கதானே, அப்புறம் தானே இராஜபக்‌ஷே. திமுகவுக்கு நான் சுடுகாடு போனாலும் ஓட்டு போடமாட்டேன்.\nவிஜயகாந்து, ச்ச்சீ வேணாம். இந்த ஆளுக்கு என்னமோ நம்ம அம்மான்னு நினைப்பு. நான் கையை நீட்டறவனுக்கு ஓட்டு போடுன்னு சொல்றாரு. அம்மா டயலாகை அம்மா மட்டும் தானே பேசணும். அப்புறம் மிச்சம் இருக்கிறது. பி.ஜே.பி தான். சரி ஓட்டு ஏன் வேஸ்டா போவுணும் நான் போடாட்டாஅப்புறம் அழகிரி கும்பல் எப்படியும் போட்டும். அதனால பி.ஜே.பிக்கே போட்டு வைக்கலாம்.\nஒருவேளை எலக்‌ஷன் முடிஞ்சி அவங்க ஆட்சிக்கு வந்தா கருணாநிதி கவர்மெண்ட்டை டிஸ்மிஸ் செய்ய வைக்க அம்மா. பி.ஜே.பி யோட சேர்ந்தாலும் சேரலாம். அதனால இலங்கைப் பிரச்சனையும் போனாப்போவுதுன்னு தீர்ந்தாலும் தீரலாம்.\nகாங்கிரஸ் தொண்டர்: என்னய்யா இது எவனைக் கேட்டாலும் காங்கிரஸ் தான் இலங்கைப் பிரச்சனைக்குக் காரணமுன்னு சொல்றானுங்க். நம்ம ஆளு ஒருத்தன் தீக்குளிச்சி செத்தபுறம் விட்டுடிவானுங்கன்னு நினைச்சா எவனைக் கேட்டாலும் காங்கிரஸ் தான் இலங்கைப் பிரச்சனைக்குக் காரணமுன்னு சொல்றானுங்க். நம்ம ஆளு ஒருத்தன் தீக்குளிச்சி செத்தபுறம் விட்டுடிவானுங்கன்னு நினைச்சா, அது இன்னும் வேகத்தை கிளப்பிடுச்சி, அது இன்னும் வேகத்தை கிளப்பிடுச்சி. அந்தாளு தீக்குளிச்ச மாதிரி நானும் தமிழந்தான்னு நிரூபிக்க காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருந்தாத்தான் ஆவும் போலிருக்கு. அந்தாளு தீக்குளிச்ச மாதிரி நானும் தமிழந்தான்னு நிரூபிக்க காங்கிரசுக்கு ஓட்டு போடாம இருந்தாத்தான் ஆவும் போலிருக்கு\nயாருக்குப் போடலாம் திமுகவுக்கு போட முடியாது. மொத்தப் பிரச்சனையும் அந்தாளாலேதான். அவரு நல்லவராகாட்டிக்க மொத்தப் பழியையும் காங்கிரஸ் மேல தானே போடறாரு. இல்லேன்னா இந்த திருமாவளவன் காங்கிரஸ் ஆபிஸிலையே நம்மளை அந்தக் குத்து குத்துவாரா. இல்லேன்னா இந்த திருமாவளவன் காங்கிரஸ் ஆபிஸிலையே நம்மளை அந்தக் குத்து குத்துவாரா. இதுக்கா வேண்டியே திமுக வுக்கு வோட்டு கிடையாது.\n. அது நல்லாத்தான் இருக்கும் ஆனா அவரு சோனியாவைப் பத்தி பல உண்மைகளை ஜனங்ககிட்டயே சொல்லிடறாரு. காங்கிரஸ் கொள்கையேஅவருக்குத் தெரியிலை. நாம ஆபிஸூக்குள்ளாறதானே அடிச்சுக்குவோம்.\nதேமுதிக வுக்கு போடலாமுன்னா அந்தாளு நம்ப வெச்சி கழுத்தறுக்கிற பாலிஸியே நம்ப கிட்டயே காட்டுறாரே. அது காங்கிரஸுக்குத் தானே சொந்தம். சிறுத்தைகளுக்கு எப்படி போடறது. அவனுங்க குத்தின குத்து இன்னும் வலிக்குதே. அது காங்கிரஸுக்குத் தானே சொந்தம். சிறுத்தைகளுக்கு எப்படி போடறது. அவனுங்க குத்தின குத்து இன்னும் வலிக்குதே. பா.ம.க வேணாம், நம்ப குணம் அப்பிடியே இருக்கு. பா.ம.க வேணாம், நம்ப குணம் அப்பிடியே இருக்கு\nமீதி... பி.ஜே.பி தான் ...அதான் நல்லது நாம பண்ணின குழறுபடியை அஞ்சி வருஷம் உக்காந்து கஷ்டபட்டு சரி செஞ்சி அதனால ஜனங்ககிட்ட கெட்ட பேரு எடுத்திகிட்டு வரட்டும். அப்புறம் நாம ஜாலியா உக்காந்துகிலாம். அதனால பி.ஜே.பிக்கே ஓட்டு போடலாம். நாட்டுப் பிரச்சனையோட, இலங்கைப் பிரச்சனையும் சேத்தி வெச்சிகிட்டு திண்டாடட்டும்.\nதேமுதிக தொண்டர்: இவரு கை காட்ற இடத்தில குத்தலாமுன்னா அங்கே என்னா இராஜபக்‌ஷே மூக்கா இருக்கு.... ஆங்..போன சட்டசபை எலச்ஷனிலேயே ஒரேஒரு தொகுதி தானே கெலிச்சாரு. மேலே இருவுரு போனாலும் ஒண்ணியும் நடக்காதுன்னு தெரியுது. ஆங். மேலே இருவுரு போனாலும் ஒண்ணியும் நடக்காதுன்னு தெரியுது. ஆங்...அப்புறம் போய் மேல இருக்கிறவுங்களைக் கெஞ்சணும். அங்க காங்கிரஸ் தான் பிரச்சனையன்னா அடுத்தாப்புல வர்றது பி.ஜே.பி தானே. நமக்கு இலங்கை பிரச்சனைய தீக்கிறத்துக்கு அடுத்தாப்புல யாரு மேல வர்றாங்களோ அவிங்கதானே...அப்புறம் போய் மேல இருக்கிறவுங்களைக் கெஞ்சணும். அங்க காங்கிரஸ் தான் பிரச்சனையன்னா அடுத்தாப்புல வர்றது பி.ஜே.பி தானே. நமக்கு இலங்கை பிரச்சனைய தீக்கிறத்துக்கு அடுத்தாப்புல யாரு மேல வர்றாங்களோ அவிங்கதானே\nநாம எப்படியும் தமில் நாட்டில தானே ஆச்சி பன்ன போறொம் . அண்ணனும் இந்தத் தேருதல்ல நிக்க மாட்டேன்னுதானே சொன்னாரு.அப்ப இந்த ஓட்டு அண்ணனுக்கு எதுக்கு போட்டுகிட்டு, நாம்பளே, அது வேணாம், இதுவேணாமுன்னுட்ட்டு தானே இவருக்கு ஓட்டு போடறோம். அதானால சும்மா போற உடம்புல பம்பரம் விட்டாக்க தப்பு இல்லன்னு தலைவர் சொன்னா மாதிரி வீணாப் போற ஓட்டை வீணாப் போற பி.ஜே.பிக்கே போட்டுறலாம் ஆங்......\n. ஒரு தடவை தாவினா....சரி போவட்டும்ன்னு விட்டிடலாம். இத்தினி தாவுக்கு ஒடம்பு தாங்கிலயே. அன்பு மணி அண்ணணாவது மல்டி ஸ்பெஸாலிடி ஆசுபத்திரிக்கு வந்து நம்பளை விசாரிச்சி இருக்கலாம். நம்ப கொள்கையே இ.காங்கிரஸின் வாரிசு கொள்கையைத்தானே எதித்து இருந்திச்சி. அன்பு மணி அண்ணணாவது மல்டி ஸ்பெஸாலிடி ஆசுபத்திரிக்கு வந்து நம்பளை விசாரிச்சி இருக்கலாம். நம்ப கொள்கையே இ.காங்கிரஸின் வாரிசு கொள்கையைத்தானே எதித்து இருந்திச்சி. மோதிலாலாம், சவகருலாலாம், அப்புறம் இந்திராவாம், சன்சையாம், பின்னே இராசிவாம். இதை எதிர்த்துதானே அரசியலைத் தொடங்கினோம். இதே வாரிசு அரசியல் என் கட்சியில் நடந்தால் சவுக்கால அடிப்போம், முச்சந்தியில் உதைப்போம் முன்னு சொன்னீங்க. மோதிலாலாம், சவகருலாலாம், அப்புறம் இந்திராவாம், சன்சையாம், பின்னே இராசிவாம். இதை எதிர்த்துதானே அரசியலைத் தொடங்கினோம். இதே வாரிசு அரசியல் என் கட்சியில் நடந்தால் சவுக்கால அடிப்போம், முச்சந்தியில் உதைப்போம் முன்னு சொன்னீங்க\nஇப்ப உங்க வூட்டாளுங்களைத் தவிர யாரும் வரமுடியிலையே. சவுக்க எங்கே ஒளிச்சி வெச்சிருகீங்கன்னே தெரியலை. நீங்களே மொத்த காங்கிரஸ் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க. சவுக்க எங்கே ஒளிச்சி வெச்சிருகீங்கன்னே தெரியலை. நீங்களே மொத்த காங்கிரஸ் கொள்கையையும் குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க.சரி விடுங்க. இலங்கைப் பிரச்சனைக்காக நீங்க இந்த காங்கிரஸ் அரசை விட்டுட்டு முன்னாடி வந்து இருக்கலாம், அதையும் நீங்க பண்ணலை. பண்ணவும் மாட்டீங்க.சரி விடுங்க. இலங்கைப் பிரச்சனைக்காக நீங்க இந்த காங்கிரஸ் அரசை விட்டுட்டு முன்னாடி வந்து இருக்கலாம், அதையும் நீங்க பண்ணலை. பண்ணவும் மாட்டீங்க. வேற எதுக்கு ஓட்டு போடலாமுன்னு பாத்தா காடு வெட்டிய கண்டம் பண்ணதால திமுக வேணாம்.\nஅம்மா இப்பத்தான் இலங்கைப் பிரச்சனையில் நுழைஞ்சதாலே அதிமுகவும் வேணாம். தேமுதிக நம்ப பரம்பரை எதிரி அதனால அதுவும் வேணாம். மிச்சமிருக்கிறது, பி.ஜே.பி தான். அதுக்கே போட்டுத் தொலையுறேன். இதிலையும் நம்ப கொள்கைதான் நீங்க காங்கிரஸை எப்பவுமே கன்னா பின்னான்னு திட்டி இருக்கீங்க. இது வரைக்கும் பி.ஜே.பி யை திட்டி நான் பாத்ததே இல்லை. நீங்க பிற்பாடு ஒட்டறதுக்கு வசதியாயிருக்குமுன்னு அதுக்கே ஓட்டு போடப்போறேன்.\nதிருமாவளவன் தொண்டர்: அண்ணன் சொல்லறது காங்கிரஸை அழிக்கணுமுன்னு, அப்போ காங்கிரஸசுக்கு ஓட்டு போடக்கூடாது. அதனால காங்கிரஸ் கட்டிக் காப்பத்திற அரசுக்கும் ஓட்டு போடக்கூடாது. அப்படியன்னா அது திமுக அரசு. ..சரி திமுகவுக்கும் ஒட்டு கிடையாது. மிச்சம் இருக்கிறது நம்ப அண்ணன், அவர் திமுக சப்போர்ட் அதனால அண்ணன் சொன்னபடி அவ்ருக்கே கூட ஓட்டு போடகூடாது. வேற யாருக்குப் போடலாம்.\nஅம்மாவுக்குப் போடலாமுன்னா அண்ணனுக்குத் தெரிஞ்சா பிரச்சனையாயிடும். தேமுதிகவுக்கு போடலாமா .. வேணாம். அவரு பா.ம.கா வுக்கே பிரச்சனையாவும் போது நமக்கும் பிரச்சனையாவலாம். சரி... இருக்கவே இருக்கு பி.ஜே.பி. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாளைக்கு நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே தெரிஞ்சதுன்னாலும், ஒரு வேளை அவுங்க மேலஆட்சி புடிச்சிட்டா நம்மளை அண்ணணே பாரட்டுவாரு .. வேணாம். அவரு பா.ம.கா வுக்கே பிரச்சனையாவும் போது நமக்கும் பிரச்சனையாவலாம். சரி... இருக்கவே இருக்கு பி.ஜே.பி. அவங்களுக்கு ஓட்டு போட்ட நாளைக்கு நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே தெரிஞ்சதுன்னாலும், ஒரு வேளை அவுங்க மேலஆட்சி புடிச்சிட்டா நம்மளை அண்ணணே பாரட்டுவாரு. காங்கிரஸ் எதிரின்னா பி.ஜே.பி நண்பன் தானே\nபி.ஜே.பி தொண்டர்: அப்போ இலங்கையில எதோ பிரச்சனை இருக்கத்தான் செய்யும் போலிருக்கு. இல்லையன்னா நம்ம தலைவருங்க அறிக்கை விடுவாங்களா. இல்லையன்னா நம்ம தலைவருங்க அறிக்கை விடுவாங்களா. எதா இருந்தாலும், நாம பி.ஜே.பிக்குதான் ஓட்டு போடணும்.\nஅவுங்களுக்கு நம்மை உட்டா வேற யாரும் கதி இல்லையே. நமக்கும் தமிழ் இரத்தம் தானே ஓடுது. நமக்கும் தமிழ் இரத்தம் தானே ஓடுது. இலங்கைப் பிரச்சனையை நாம தீர்த்தே ஆகணும். நாம ஆட்சிக்கு வந்தா இந்தப் பிரச்சனையைத் தீர்க்காட்டியும் அடுத்த ஆட்சி வர்ற வரைக்கும் பிரச்சனையில்லாம மெயிண்டைன் பண்ணா பத்தாதா. இலங்கைப் பிரச்சனையை நாம தீர்த்தே ஆகணும். நாம ஆட்சிக்கு வந்தா இந்தப் பிரச்சனையைத் தீர்க்காட்டியும் அடுத்த ஆட்சி வர்ற வரைக்கும் பிரச்சனையில்லாம மெயிண்டைன் பண்ணா பத்தாதா. அப்புறம் அவங்களாச்சி பிரச்சினையாச்சி. அப்புறம் அவங்களாச்சி பிரச்சினையாச்சி\nஎலக்‌ஷன் முடிஞ்சி ரிசல்ட் அன்னிக்கு “ அண்மைச் செய்தி” .\n40 தொகுதிகளில் நிற்க ஆளில்லாமல் தடுமாறித்தவித்து பிறகு பி.ஜே.பி பல கட்சிகளைத் தயாரித்து கெளரவத்திற்கு கூட்டணி அமைத்துக் கொண்டது தெரிந்ததே. தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியும் அதனுடைய கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்றுள்ளன.\nப.ஜ.க - 20 ( பாரதீய ஜனதா கட்சி)\n) ( ஸ்ஸ்ஸப்பா)- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் பிராண்ட் - 10\n) (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா)- அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் பிராண்ட் - 10\nமொத்தம் நாற்பதிற்கு நாற்பது வென்றுள்ளன\n17 comments Filed Under: அரசியல், நகைச்சுவை, பாராளுமன்றத்தேர்தல்\nகொட்டாவி விடுவதற்காகவாவது வாயைத் திறந்திருக்கலாம்\nபாராளுமன்றத்தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. புதிதாக எம்.பி ஆகும் ஆசையுள்ளவர்கள் பணத்தைக் காட்டி சீட்டு வாங்க பறப்பதும், ஏற்கனவே எம்.பி ஆக உள்ள பழம் பெருச்சாளிகள் பணம் + தாங்கள் தொகுதிக்குச் செய்த சாதனைகளையும்() சொல்லி சீட்டு வாங்கத் துடிக்கிறார்கள்.\nஆனால் நமது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. தங்கபாலு செய்த சாதனை என்னத் தெரியுமா\nபாராளுமன்ற இணையதளம் தருகிற தகவல்களின்படி, இரு தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லையாம். அவர்களில் ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவரும், சேலம் தொகுதி எம்.பியும், இரண்டு முறை இணை அமைச்சராக இருந்த திரு.தங்கபாலு\nஒருவேளை இந்தச் சாதனையைச் சொல்லித்தான் இந்த முறை ஓட்டு கேட்கப் போகிறாரோ. அட பேச வேணாம், ஒரு கொட்டாவி விடுகிறதுக்காகவாவது வாயைத் திறந்திருந்தால் இந்த பேச்சு வந்து இருக்குமா. அட பேச வேணாம், ஒரு கொட்டாவி விடுகிறதுக்காகவாவது வாயைத் திறந்திருந்தால் இந்த பேச்சு வந்து இருக்குமா\n11 comments Filed Under: அரசியல், தங்கபாலு, பாராளுமன்றத்தேர்தல்\nகலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்\n1. கலைஞர் அய்யா ஸ்டாலினை மதுரை ஒருவர் கொல்லப் பாய்ந்தார், அதுனால ஸ்டாலின் அவர்களோட பாதுகாப்பு பூனைப்படை, ஆனைப்படையெல்லாம் போட்டீங்க சரி... அப்புறம் அந்த ஒருவரு என்ன ஆனாருங்க. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க. அவரைக் கண்டு பிடிக்கப் போட்ட போலீஸ் அதிகாரி என்ன ஆனாருங்க\n2. அதே மதுரையில தினகரன் பத்திரிக்கைய யாரோ அடிச்சி நொறுக்கி தீ வெச்சாங்களே. அதுலகூட ஒரு மூணு பேரு செத்தாங்களே. அதுக்கப்புறம்... அந்த பத்திரிக்கை ஆபீஸெ ஏன் நொறுக்குனாங்க, ஏன் அந்த மூணு பேரக் கொன்னாங்க அப்படின்னு நம்ம போலீசுகாரங்க கண்டு பிடிக்க ரொம்ப திணறுராங்கன்னு அனுதாபப் பட்டு சிபிஐ இதை விசாரிக்கட்டும்னு சொல்லி சிபிஐ கிட்ட ஒப்படைச்சீங்களே சிபிஐ காரங்க எதாவது கண்டுபிடிச்சி உங்கக்கிட்ட சொன்னாங்களா\n3. ஒகேனக்கல் பிரச்சனையில் முதுகெலும்பை முறிச்சாலும் விடமாட்டோமன்னு சொல்லி சில நடிகர்களோட முதுகையும், சில டைரக்டருங்க முதுகையும் கர்நாடகாப் பக்கம் போக விடாம நீங்க முறிச்சீங்களே. அதுக்கப்புறம் கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சதும் ஒகேனக்கல் திட்டத்தை முடிப்போமுன்னு சொன்னீங்களே கர்நாடகாவில எலக்‌ஷன் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகப்போகுதே, இன்னும் எலக்‌ஷன் முடிஞ்ச தகவல் இன்னும் உங்களுக்குக் கிடைக்கலையா\n4. ஜனாதிபதி எலக்‌ஷனப்போ திருமதி.பிரதீபா பாட்டிலை நிறுத்த முடிவு செஞ்சப்போ, தமிழனான திரு.அப்துல் கலாமுக்கு ஆதரவு தராம இருக்க, பிரதீப் பாட்டீல் இன்ன இன்ன செய்வார் அப்படின்னு பட்டியல் போட்டீங்க. அதுல பிரதீப் பாட்டீல் ஜனதிபதியா ஆனா “மகளீர் இட ஒதுக்கீடு” மசோதாவிலதான் முதல் கையெழுத்து போடுவாருன்னு சொன்னீங்க. பிரதீப் பாட்டீல் இன்னும் முதல் கையெழுத்து போடலையா. அதில எதாவது தகவல் உங்களுக்குத் தெரியுமா\n5. உங்க அமைச்சரவையில அமைச்சரா இருந்தாரே தா.கிருட்டிணன். அவரு கொலையில உங்க மகன் உட்பட பல பேர் குற்றவாளிகளா இருந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியலைங்க. அதில யாருக்கும் சம்பந்தமில்லையன்னு எல்லோரும் விடுதலையாயிட்டாங்க. அப்போ தா.கிருட்டிணன் நடு ரோட்டில அரிவாளாலாலே தன்னைத் தானே வெட்டிக் கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டாராங்க\n5. ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிஞ்சு போன விஷயம் அப்படின்னு நீங்க சொன்னவுடனே பத்திரிக்கைகாரங்களும் நம்பிக்கிட்டு இப்போ அதைப் பத்தியெல்லாம் பேசறதே இல்லை. நிஜமாவே ஸ்பெக்ட்ரம் பிரச்சனை முடிஞ்சு போச்சா. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா. இவ்வளவு வேகமா பிரச்சனையை தீர்க்கிற நீங்க இலங்கைப் பிரச்சனையும் முடிஞ்சி போச்சு அப்படின்னு சொல்லிட்டா பத்திரிக்கைகாரங்க நம்ப மாட்டாங்களா. ஏங்க இன்னும் சொல்லாம இருக்கீங்க\n6. அழகிரியும் முரசொலி மாறனுடைய மகன்களும் அடிச்சிக் கிட்டு இருந்தப்போ குடும்ப விஷயத்தைப் பக்கம்பக்கமா பத்திரிக்கையில கவிதையாவும், கட்டுரையாவும் அழுதுகிட்டும் மாறன் கும்பலை திட்டிகிட்டும் எழுதினீங்க, இப்போ அவங்க ரெண்டு பேரும் எந்த விஷயத்தால ஒண்ணு சேந்தாங்கன்னு ஏங்க எழுத மாட்டேங்கிறீங்க\n7. பூங்கோதை அப்படின்னு ஒரு அமைச்சர், வழக்கம் போல அவர் அமைச்சரின் அன்றாட பணியைச் செய்ததால நீக்கினீங்க. அவருடைய செயல் உங்களை மிகவும் அவமானப் படுத்துவதாகவும் சொன்னீங்க. திரும்பவும் உங்க அமைச்சரவையில சேர்த்துக் கிட்டு இருக்கீங்க்களே. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா. அவர் செஞ்ச செயலால உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் போயிடுச்சாங்களா. அந்த அவமானத்தை கழுவ அவர் உபயோகிச்ச “சோப் ”என்னாங்க\n8. தமிழைச் செம்மொழியாக்குவோம் அப்படின்னு அடிக்கடி ஜனங்களை உசுப்பேத்துவீங்களே, இப்போ தமிழ் செம்மொழியாகி ரெண்டு, மூணு வருசமாயிடுச்சீங்களே. அதனால தமிழுக்கு என்ன நன்மை கிடைச்சதுன்னு இன்னிய வரைக்கும் யாருக்கும் தெரியலைங்க. உங்களுக்கு எதாவது நன்மை கிடைச்சுதாங்களா\n9. முல்லைப் பெரியாறு, பாலாறுன்னு அடிக்கடி பேசுவீங்களே, இப்போ வாயையே நீங்க திறக்கரதில்லையே ஏங்க... பாலாற்றில ஆந்திர காங்கிரஸ் அரசு எல்லாத் தடுப்பணையையும் கட்டி முடிச்சப்புறம் தான் பேசுவீங்களா\n10. கடைசியா .. நீங்க சில விஷயத்துக்கு உயிரை கொடுக்கிறேன்னு சொல்லும் போது எனக்கே சிரிப்பாயிடுதுங்க. நீங்க உங்களோட அறிக்கையை எழுதும் போது நீங்க மட்டும் சிரிப்பீங்களா அல்லது அதை நம்புற தமிழர்களை நினைச்சி உங்க வீடே சிரிப்பாச் சிரிக்குமா\n31 comments Filed Under: அரசியல், கலைஞர், நகைச்சுவை, பாராளுமன்றத்தேர்தல்\nபாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி பெற வைக்கக் காரணங்கள்\nபாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கலைஞர் சொல்லும் காரணங்கள் நமக்கும் மிகவும் நியாயமாகப் படுகின்றன.\nமாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் பல நன்மைகள் தமிழகத்திற்குக் கிடைக்குமாம். தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசை மிரட்டி மிரட்டி பல சலுகைகள் பெறலாமாம். முக்கியமான இலாகாக்களைப் பெற்று தமிழகத்தை முழு மூச்சாக முன்னேறச் செய்யலாமாம்.\nஎனவே ஒட்டு மொத்த தமிழக நலனுக்குக்காக அரசியல் மாறுபாடு இல்லாமல் இந்தக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டுகிறோம். இந்த வெற்றியால் தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளாவன. பின் வருமாறு:\nமுல்லைப் பெரியாற்றுப் பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ளும் இல்லாவிட்டால் மத்திய அரசின் சிண்டையைப் பிடித்து உலுக்கப் படும்.\nகாவிரிப் பிரச்சனை மத்திய அரசால் தமிழகத்தின் பக்கமாக தீர்க்கப் படும்.\nபாலாற்று பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்காகப் பாடுபடும்.\nஒகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்தின் நலன் காக்க தீர்ப்பு கொடுக்கப் படும்.\nசேது சமுத்திரத் திட்டம் ஒரே நாளில் முடிக்கப் படும்.\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை ஒரு வாரத்தில் தீர்த்து வைக்கப் படும்.\nசேலம் இரயில்வே கோட்டத்திற்கு கட்டிடங்கள் கட்ட எப்படியாவது 50 எக்கர் நிலம் கண்டு பிடிக்கப் படும். சேலத்தில் எங்குமே நிலம் இல்லாவிட்டால் கொட நாட்டில் ஜெயலலிதா வளைத்துப் போட்டுள்ள மக்கள் எஸ்டேட்டில் இருந்து 50 ஏக்கர் பறிமுதல் செய்து கோட்டத்துக்காக வழங்கப்படும்.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசால் நிதி ஒதுக்க வைக்கப்படும்.\nஎன்னையா இது கிண்டல் பண்றீங்களா, என்கிறீர்களா அப்பாவி மக்களே, என்கிறீர்களா அப்பாவி மக்களே\n2004-ல் பாராளுமன்றத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞரும், அடிப்பொடிகளும் மேற்கண்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினர். வாக்குறுதிகளின் ஃபார்மெட் கொஞ்சம் முன்னே பின்னே மாறி இருக்கலாம்.\nஅந்த தேர்தல் முடிந்து 40 தொகுதிகளும் உங்களுக்கே என்று மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அள்ளிக் கொடுத்தனர். மாறக இந்த கூட்டணி கும்பல் மக்களுக்கு, நாற்பது எங்களுக்கு, நாமம் உங்களுக்கு என்று நடத்திய நாடகத்தை எல்லோரும் அறிவார்கள்.\nமேற்கண்ட ஆட்சி முடிந்து அடுத்த தேர்தலும் வந்து விட்டது. இந்தத் தடவையும் இந்தக் கும்பல் இதே வாக்குறுதியுடன் ஓட்டுக் கேட்க வருவார்கள் என்பது நிச்சயம்.\nகலைஞரைப் பொறுத்தவரை இந்த வாக்குறுதிகளை 2014 பாராளுமன்றத்தேர்தலிலும் உபயோகப் படுத்துவார். சொன்னதைச் செய்வார், செய்வதைச் சொல்வார் எங்கள் சொல்லின் செல்வர் கலைஞர்\nசொன்னது போலவே திருமங்கலத்தில் அச்சடித்தாற் போல நாற்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தனர். ஸ்பெக்ட்ரம் போல பல ஊழல்களைச் சொல்லாமலேயே செய்தனர்.\nகலைஞர் இந்த ‘பஞ்ச்’ டையலாகைப் பயன் படுத்துவதை விட , ‘என்றைக்கும் “வாக்கு” மாறமாட்டார் எங்கள் கலைஞர்’ என்ற பஞ்ச் டையலாகைப் பயன் படுத்தலாம். கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். :)\nமக்கள் “நலன்” என்று சொல்லிப் பாருங்கள் உதடுகள் ஒட்டாது. மக்களுக்கு “நாமம்” என்று சொல்லுங்கள் உதடுகள் பச்சக்கென்று ஒட்டும். ஒற்றுமையே பலம் என்று விளக்குவதற்காக கூட்டணி கும்பல்களிடம் இந்த பொன்மொழியை வாழும் வள்ளுவம் உபயோகிக்கலாம்.\n, வளர்க மக்களின் மறதி\n26 comments Filed Under: அரசியல், கலைஞர், பாராளுமன்றத்தேர்தல்\nதுக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்\nஇந்த வாரம் ஜெயா டிவியில் திரும்பிப்பார்க்கிறேன் என்கின்ற நிகழ்ச்சியில் “சோ” வின் மலரும் நினைவுகளைக் காட்டினார்கள்.\nதிங்கள் முதல் வெள்ளி வரை என்றாலும் அந்த நிகழ்ச்சி நிமிடத்தில் முடிந்தது போல் ஒரு உணர்வு. சோவின் நகைச்சுவை உணர்வும், தைரியமும், நமக்கு தெரிந்ததுதான் என்றாலும், அதை அவர் வாயாலேயே சில சம்பவங்களைச் சொல்லக் கேட்கும் போது நமக்கு எற்பட்ட மகிழ்ச்சியே தனிதான்\nகாமராஜருடன் அவருக்கு ஏற்பட்ட மோதலை அவர் விவரித்தார். அவருடைய நாடகத்திற்கு அரசு அனுமதி தராத சூழ்நிலையையும் (அப்போதெல்லாம் போலீஸ்தான் அனுமதி தர வேண்டுமாம்), பிறகு அவர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவுடன், அரசு வழக்கறிஞர் போன்றவர்களே அரசு பக்கம் நியாயம் இல்லை. அதனால் சோ பக்கம்தான் தீர்ப்பு ஆகும் எனவே, அவ்ருடைய நாடகத்திற்கு அனுமதி தந்துவிடுவதுதான் உத்தமம், என்று கூற, பிறகு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில், ...அப்போது நிச்சயமாக தமிழகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருந்து இருக்கும். ஆனால் முதல்வர் காமராஜரா..பக்தவச்சலமா.. தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த சமயம் சோ புகழ் பெறுவதற்கு முந்தைய காலமென்றால் (அதாவது திரைப் படங்களில் ,..நாடகத்தைப் பொறுத்தவரை அவர் அப்போதே புகழ் பெற்றுதான் இருந்தார்)நிச்சயமாக அப்போதைய முதல்வர் காமராஜராகத் தான் இருக்க வேண்டும்.\nஅன்றைய நாடகத்திற்கு சிறப்புவிருந்தாளி திரு. காமராஜர். அருகில் வந்தமர்ந்த சோ வும் காமராஜரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வில்லை, ஆனால் சோ போராடிபெற்று இருக்கிறார் என்று அப்போது பேசிக்கொண்டிருந்த திரு.ஜெமினி கணேசன் சொன்ன போது காமராஜர் சோ விடம் கேட்கிறார், இதுநிஜமா என்று சோவும் ஆமாமென ஆமோதிக்க ஆரம்பிக்கிறது பிரச்சனை.\nகாமராஜர் சோவிடம் நீ அதிகப் பிரசங்கித்தனமாக எதோ எழுதியிருப்பாய் அதனால்தான் அதிகாரிகள் அனுமதிவழங்க மறுத்திருப்பார்கள் என்று சொன்னார். நான் இந்த நாடகத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை, அப்படியிருக்க எதனால் அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள் என்று கேட்க,இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் காமராஜர் சோ விடம் கோபித்துக் கொள்ள, அந்த நிறைந்த அரங்கத்தில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே காமராஜர் அரங்கை விட்டு எழுந்து போய்விட்டார்.\nமறுநாளில் இருந்து சோவிற்கு அலுவலகத்திலும்,அவருடைய வீட்டிலும் பல பிரச்சனைகள். (இன்றைய முதல்வர் ஏற்படுத்துவது போல் அல்ல :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா :)காமராஜருக்கும் அந்தப் பிரச்ச்னைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) ஆனாலும் தான்செய்த்தது சரியே என்ற நிலையிலேயே சோ நின்றார். அந்த அளவிற்கு மாபெரும் ஆண்மையாளர் திரு.சோ. விஷயம் என்ன ஆனது என்கிறீர்களா. இந்தப் பிரச்சனையில் திரு.காமராஜரே தலையிட்டு சோ வின் மீது குற்றமில்லை என்று சொன்ன பிறகு தீர்ந்தது.\nஇன்னொரு சம்பவம் இயக்குனர் திரு.நீலகண்டன் ஒரு முறை சோவிடம் உன்னுடைய பத்திரிக்கை எப்படி போகிறது என்று கேட்க, சோவும் நல்லமுறையில் போகிறது என்றுசொன்னார். கலைமகள் பத்திரிக்கை எப்படிப்போகின்றதென அவர் கேட்க சோவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார். அடுத்து மஞ்சரி எப்படிப் போகிறதென்று அவர் கேட்கசோவும் அதுவும் சுமாராகப் போகிறது என்று சொன்னார்.\nஅத்தோடு நீலகண்டனுடைய வாய் சும்மாஇருந்து இருக்கலாம். வாயைக் கொடுத்து வேறெதையோ புண்ணாக்கிக் கொள்வதைப் போல, துக்ளக் போன்ற பத்திரிக்கையெல்லாம் நன்றாகப்போகின்றன. ஆனால் கலைமகள் போன்ற நல்லப் பத்திரிக்கையெல்லாம் சரியாகப் போவதில்லைப் போலிருக்கிறது என்றார்.\nஅப்போது, திரு.எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போதே சோ சொன்னது பல நல்லப் படங்கள் எல்லாம் ஓடாமல் போகும் போது “என் அண்ணன்” எப்படி ஓடுகிறதோ அதைப் போலத்தான். எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருக்கும் போது இப்படி சொல்ல என்ன’தில்’ வேண்டும். சோ இப்படிச் சொன்னவுடன் என்.ஜி.ஆரே சிரித்து விட்டு நீலகண்டனிடம், இவரிடம் வாயைக் கொடுத்து உங்களால் மீளமுடியுமா\nஇதையெல்லாம் எதுக்கு சொல்றே அப்படின்னு கேட்கறீங்களா. சமீபத்தில் ஆண்மையைப் பற்றி ஒரு பேச்சு வந்த போது இது தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.\nதிமுக தலைவர்களைப் போல் ஒண்ணுக்கு மூணு கட்டுறதுதான்...மன்னிக்க .. சேர்த்துகிறது ஆண்மையோ என்னவோ தெரியிலையே. அல்லது உயிரைக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லறதுதான் ஆண்மையோன்னு தெரியிலை (அம்மா கொல்றாங்களே இதிலெ சேர்த்தியில்லை\n1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்த போது கூட வாய் திற்க்கப் பயப்பட்டவர்கள்,ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்று பயப்பட்டவர்கள்.இத்தனைக்கும் அன்றைய திமுக அரசுமுடிய ஒரிரு மாதங்களே இருந்த நிலையில், (ஒரு நாள் கூட பதவியில்லாமல் இருக்க முடியாதில்ல) ஆட்சியை கலைத்தவுடன் மிசா,கிசா என்று பட்டம் போட்டு புலம்பிய ஆண்மையாளர்களுக்கு மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்த்த (குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் இதை ஆதரித்துத்தான் பிழைப்பை ஓட்டின) ஆண்மையில்லாத சோ போன்றவர்கள் நாட்டுக்குத் தேவை.\nஎதாவது பொழுது போகாத பெருசைக் கேட்டுப் பாருங்க. சும்மா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு உசிரை விட்ருலாங்க, அப்படிம்பார் அந்த மாதிரி சும்மா பெனாத்துரதுதான் ஆண்மையின்னா..... (கலைஞருன்னா உயிரை நமக்காகத் தருவதாகச் சொல்வார், அதை வெச்சிக்கிட்டு என்னாங்க பண்றது :) ) .........என்னத்த சொல்றதுங்க :) ) .........என்னத்த சொல்றதுங்க\n(துக்ளக்கில் சிட்டுக்குருவி லேகிய விளம்பரங்கள் வருவதற்குக் காரணம் ஒரு வேளை திமுகவினர் விடாமல் படிப்பதால் இருக்குமோ\nபி.கு.: இது எதிர் பதிவல்ல\n33 comments Filed Under: அரசியல், அனுபவம், சினிமா, சோ\nஇலங்கைப் பிரச்சனைக்காக மட்டும் வாக்களித்தால்\nகொட்டாவி விடுவதற்காகவாவது வாயைத் திறந்திருக்கலாம்\nகலைஞருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்\nபாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங் கூட்டணியை வெற்றி ...\nதுக்ளக் சோ இராமசாமியும் அவருடைய ஆய்ந்த ஆண்மையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_22.html", "date_download": "2018-04-23T15:16:52Z", "digest": "sha1:7SJL2IC2MEJUQAJMFP6PPT2PR7TKE54M", "length": 26098, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம்-மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம்-மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு.\nஆந்திரா நடைமுறையைப் பின்பற்ற முடிவு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில் மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு | அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம் கொண்டுவரவும், ஆந்திராவில் இருப்பதைப் போன்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது. தற்போது அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் வெயிட் டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு 40 சதவீதமும் (இடைநிலை ஆசிரியர் எனில் பிளஸ் 2 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி) வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிளஸ் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வுகளில் மதிப் பெண் குறைந்த அளவே வழங்கப்பட்டதால், வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டும் என்றும், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தகுதித் தேர்வில் தங்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தினால் வேலையில் சேர்ந்துவிட்டதாகவும், தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பிளஸ் 2 மதிப்பெண் குறைவாக இருந்த காரணத்தினால் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. இந்த நிலையில், வெயிட்டேஜ் முறையில் உள்ள பாதிப்புகளை ஆராய்ந்து குறைகளைச் சரிசெய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் வித்தியாசமாக இருக்கிறது. அங்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன் னொரு போட்டித் தேர்வு நடத்து கிறார்கள். இறுதியாக, தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 20 சதவீதமும், போட்டித்தேர்வுக்கு 80 சதவீதமும் வெயிட் டேஜ் அளிக்கப்படுகிறது. முந் தைய தேர்வுகளான பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட், இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுவதே இல்லை. அங்கு பின்பற்றப்படும் வெயிட் டேஜ் முறையால் எந்த தேர்வர் களுக்கும் பாதிப்பு இல்லை. ஆந்திராவில் பின்பற்றப்படும் பணிநியமன நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்படுமா என்று தமிழக அரசு அமைத்துள்ள குழு உறுப்பினர்களிடம் கேட்டபோது, \"தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னொரு போட்டித்தேர்வு நடத்தி அந்த வெயிட் டேஜ் அடிப்படையில் ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் ஆந்திர நடைமுறையைப் பின்பற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இதனால், தற்போதை வெயிட் டேஜ் முறைக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வராது. தகுதித் தேர்வு மதிப்பெண், எழுத்துத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் அமைவதால், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களும் கவலைப்படத் தேவையில்லை. எனவே, ஆந்திர தேர்வுமுறையை தமிழகத்தில் நடை முறைப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது\" என்று தெரிவித்தனர்.ஜெ.கு.லிஸ்பன் குமார்\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வாணைய செய்திகள் # வேலை\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchetti-thamilar-march-16-2015/28245-2015-04-09-09-22-30", "date_download": "2018-04-23T15:37:06Z", "digest": "sha1:OC3RMIK5FW7V3W75UX7DLKJISUK2XYKJ", "length": 14159, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "அதிமுகவின் துரோகம்?!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2015\n“அம்மா அரிசியும் அல்ல - மோடி அரிசியும் அல்ல” உழவர் அரசி..\nஅவர்கள் ஆட்டத்தை அவர்கள் ஆடட்டும்\nபுதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டமும், இணையதளச் சந்தையும் உழவர்கள் வாழ்வை உயர்த்துமா\nதமிழ்நாட்டு உழவர்கள் ஆடையில்லாப் போராட்டம்\n மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமா\nவிவசாயிகள் மரணிக்கிறார்கள்; கார்ப்பரேட்டுகள் கொழுக்கிறார்கள்\nவரலாறு காணாத வறட்சியிலும் வஞ்சிக்கும் அரசுகள்\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2015\nவெளியிடப்பட்டது: 09 ஏப்ரல் 2015\nநிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாது மோடி அரசு, அச்சட்டத்தைப் பிடிவாதமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.\nஇச்சட்டம் குறித்து வெளிப்படையாகக் கருத்துக் கூறாத அ.இ.அ.தி.மு.க., இறுதியில் தன் வேடத்தைக் கலைத்துவிட்டு, இக்கொடிய சட்டம் நிறைவேற ஆதரவு அளித்துவிட்டது.\nவிவசாயத் தொழிலின் முதுகெலும்பை முறித்துள்ள மோடி அரசுக்குத் துணைபோன அதிமுக, மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று காட்டமாகக் கூறியிருக்கிறார் வைகோ.\nபா.ஜ.க.வின் நெருங்கிய கூட்டணிக் கூட்டாளியான சிவசேனா கட்சி, “கனவுகளை விதைத்து, விவசாயிகளிடம் வாக்குக் கேட்டு, பெரும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அதிகாரத்திற்கு வந்தபின்னர், அவர்களின் ஒப்புதலின்றி நிலத்தைப் பறிக்கும் பாவத்தில் பங்கேற்க சிவசேனா ஒருபோதும் விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறது.\n‘காவிரித் தாய்’ என்று பட்டம் கொடுக்க, கோடிகளைக் கொட்டி, அரசு செலவில் ஜெயலலிதாவுக்கு விழா எடுத்தார்கள் அதிமுகவினர். காவிரி கடைமடைக்குக் கூட வரவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.\nஒருவேளை எதிர்வரும் கால மாற்றத்தினால் அந்தக் காவிரிநீரே வந்தாலும், அதைக்கொண்டு விவாசாயம் செய்ய, நிலங்கள் தங்களிடம் இருக்குமா என்று விவசாயிகள் அஞ்சுகின்ற நிலையை அதிமுக ஏற்படுத்தி விட்டது. இது மக்கள் விரோத செயல்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுப் பதவி இழந்தவர் ஜெயலலிதா. இப்பொழுது மேல்முறையீடு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.\nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லி போயஸ் கார்டனுக்கு வந்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்திச் சென்றுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்ட முன்வடிவுக்கு அதிமுக ஆதரவாக வாக்களித்துள்ளது.\nஇந்த மூன்று நிகழ்வுகளும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதைப் பாமரரும் புரிந்து கொள்ள முடியும்.\nமக்கள் நலன், நாட்டு முன்னேற்றம் இவைகளுக்காக சிறை சென்ற தலைவர்களை வரலாறு குறித்து வைத்துள்ளது.\nநாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போனாலும் பரவாயில்லை, தான் மட்டும் பதவி சுகத்தோடு வாழ்ந்தால் போதும் என்று செயல்படும் ஒரு ‘தலைமையை’ முதன் முதலாக இன்று நாடு பார்க்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/11097-2010-10-25-17-56-00", "date_download": "2018-04-23T15:25:39Z", "digest": "sha1:3D6MOPGVEWLBBXOEY3STQYL4MJ3VW2O3", "length": 22941, "nlines": 308, "source_domain": "keetru.com", "title": "புகை பிடிப்பதால் பல நன்மைகள்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nபுகை பிடிப்பதால் பல நன்மைகள்\nபுகை பிடிப்பது கேடு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.\n தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைக்காரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். இதனால் பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது.\n சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.\n சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப்புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.\n சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.\n எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின் வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.\n சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.\n பிரச்சனைகள் வந்தால் டென்சனே தேவையில்லை. ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம்.\n லொக் லொக்கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை, கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.\n அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும். பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.\n தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.\n இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.\n வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம். எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.\n புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையைப் பார்க்கும்போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக் கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.\n சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைல்களை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.\n வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.\n நாட்டின் பொறுப்பற்ற மக்களின் ஆயுளைக் குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.\n(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/12685-2011-01-28-05-39-37", "date_download": "2018-04-23T15:26:13Z", "digest": "sha1:J7W6TFVZPG4KCIYRIX6AOI5WCX4K4UDY", "length": 30165, "nlines": 301, "source_domain": "keetru.com", "title": "புற்றுநோயின் பத்து பகைவர்கள்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nபுகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத்தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் வல்லுநர்கள்.\n2. சாக்லேட்கள் உடலுக்கு தீங்கானவை என்று மெய்ப்பிக்க எத்தனையோ வல்லுநர்கள் முயன்று தோற்றுப்போயிருக்கிறார்கள். சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள antioxidants மற்றும் மருத்துவக்குணமுள்ள polyphenols ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள catechins எனும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவையெல்லாம் catechins வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.\n3. மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள curcumin என்ற வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள்.\n4. பருப்புவகைகளும் கொட்டையினங்களும் ஏராளமான phytochemicals ஐ பெற்றுள்ளன. இவற்றின் பயனை இந்த சிறிய கட்டுரையில் விவரிக்க இயலாது. புற்றுநோயின் தொடக்கமே டி என் ஏ சேதமடைவதுதான். Phytochemicals டி என் ஏ சேதமடைவதை தடுத்து நிறுத்துகிறது. மேலும் பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.\n5. பச்சைத்தேயிலையில் epigallocatechin gallate (EGCG) மற்றும் catechins ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான catechinsஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையே நமது நண்பன்..\n6. மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. catfish, salmon, sardines, mackerel ஆகிய மீன் வகைகளும் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.\n7. பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.\n8. முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். diindolylmethane, sulforaphane, selenium ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.\n9. அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் beta-carotene, lutein and zeaxanthin ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான antioxidants ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காயகறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.\n10. சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.\nதகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n//10. சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப ்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப ்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/27201-2014-10-10-06-37-24", "date_download": "2018-04-23T15:21:46Z", "digest": "sha1:CDFLD3YYAXFRARZTKASOVHKPFKOLD7DX", "length": 35542, "nlines": 315, "source_domain": "keetru.com", "title": "எபோலா வைரஸ் நோய்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nஎபோலா என்னும் உயிர்க்கொல்லி நோய் திரும்பவும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. எபோலா வைரஸ் நோயும், நோய் பயமும் மேற்கு ஆப்பிரிக்காவை மட்டுமன்றி உலகம் முழுவதையும் நடுங்க வைத்துக் கொண்டுள்ளது.\nமுதன் முதலில் இந்நோய் 1976ஆம் ஆண்டு சூடானிலும் காங்கோவிலும் காணப்பட்டது. காங்கோவில் எபோலா என்னும் நதிக்கரையில், வனத்தின் நடுவில் அமைந்துள்ள கிராமத்தில்தான் இந்நோய் முதன் முதலாக வெளிப்பட்டது. அதனால், இதற்கு எபோலா என்னும் பெயர் சூட்டப்பட்டது.\nஇம்முறை, கடந்த மார்ச் மாதம் முதல் காணப்படும் இந்த வைரஸ் கினியா, லைபீரியா, சியாரே லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றது. மேலும் இப்பொழுது அமெரிக்கா, ஐரோப்பா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் சிலரிடம் இந்நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன. சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் இந்நோயினால் உயிரிழந்துள்ளார். பத்திரிகைச் செய்தியின்படி இந்தியாவில் 420 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். 387 பேர் இந்த நோய்த்தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்ற கண்காணிப்பு வளையத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வைரஸ் பைலோ விரிடெ குடும்பத்தைச் சேர்ந்த ஜீனஸ் ஆகும். மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மூன்று வகைகள் உட்பட ஐந்து வகையான எபோலா வைரஸ்கள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nவெளவால்கள் மூலம் சிம்பன்சி, கொரில்லா, குரங்குகள், முள்ளம் பன்றி ஆகிய மிருகங்களிடம் இந்நோய் விரைவில் பரவும் சாத்தியம் அதிகம். இவ்வைரசால் பாதிக்கப்பட்ட மிருகங்களினுடைய இரத்தம், உமிழ்நீர், உடல் திரவங்கள் மூலம் மிருகங்களிடமிருந்து மனிதனுக்குப் பரவுகின்றது. பிறகு மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவுகின்றது எனபது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.\nஇந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், பணிவிடை செய்யும் செவிலியர், நோயாளியுடன் இருப்போர், இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் பணியாளர் போன்றவர்களுக்கும் இந்நோய் எளிதில் பரவும் சாத்தியம் உள்ளது. இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் சுக்கிலத்தின் மூலமாகவும் குணமடைந்த 7 நாட்கள் வரை நோய் பரவும் சாத்தியம் உள்ளது.\nஇதுவரை இந்நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3300க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் 80பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுளளது. மேற்கு ஆப்பிரிக்காவில் பல இடங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பணிகளில் உள்ளவர்களைத் தவிர அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள, அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களை அமெரிக்க அரசு திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சென்டர் பார் டிசீஸ் கண்ட்ரோல் அண்டு பிரிவென்சன், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎபோலா நோய்த்தடுப்பிற்கு எதிரான போராட்டம் காட்டுத் தீயிற்கு எதிரான போராட்டம் போன்றதாகும். எரிந்து கொண்டுள்ள ஒரு மரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அது பெரும் காட்டுத் தீயை உருவாக்கிவிடுவதைப் போல, ஒரு நோயாளியால் கூட திரும்பவும் எபோலா தீவிரம் அடையக் கூடும் என்று அமெரிக்காவின் சென்டர் பார் டிசீஸ் கண்ட்ரோல் தலைவர் டாம் பிரீடென் எச்சரித்துள்ளார்.\nஎபோலா, உடல் நலத்திற்கு எதிரான, மிகத் தீவிரமான மிரட்டல் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை செயலாளர் பிலிப் ஹர்மோண்டு கூறியுள்ளார. கடந்த மாதம் லண்டனில் \"நேஷனல் ஹெல்த் சர்வீசில்\" பணியாற்றிக் கொண்டுள்ள பவானியைச் சேர்ந்த மருத்துவர் ப.பா.சாந்தியிடம் இந்நோய் பற்றியும் மாற்று முறை மருத்துவம் பற்றியும் பேசிக் கொண்டிருந்த பொழுது, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், \"உலக நாடுகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\" என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதைப் பற்றிக் குறிப்பிட்டார்.\nஇந்த நோயைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நோயை முழுவதுமாய்க் கட்டுப்படுத்த குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும் என்று கருதப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், திடீரெனக் காய்ச்சல் தோன்றும். தசைவலி, தசைச் சோர்வு, தொண்டை வலி, தலைவலி ஆகியன தென்பபடத் தொடங்கும். பிறகு வாந்தியும் வயிற்றுப் போக்கும் ஏற்படும். அதைத் தொடர்ந்து இரத்தம் உறைவது தடைபட்டு உள் மற்றும் வெளி உறுப்புகளில் இரத்தப் போக்கு ஏற்படும். கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கேடுறத் தொடங்கும். இரத்த அழுத்தம் குறையத் தொடங்கும். நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம் நேரிடும்.\nஇது மூச்சுக் காற்றினால் பரவக் கூடிய நோய் அல்ல என்பதால், புளூ, சார்ஸ் போன்ற நோய்கள் பரவுவது போல் இந் நோய் பரவாது. நோயாளியைத் தொடுவது, இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சுக்கிலம் போன்ற உடல் திரவங்கள் மூலமே பரவும்.\nஎபோலா வைரசுக்கு எதிரான மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்துவதற்கான மருந்துகளையும் கண்டு பிடிப்பதற்காக உலக வங்கி 1200 கோடி ரூபாயும், ஐ.நா.சபை பல கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளன. உலக நாடுகளின் அமைப்புகளும் அதிகாரிகளும் மாற்று முறை மருத்துவங்களை கவனத்தில் கொள்ளாததன் காரணமாகவே, ஒரு வைரசுக்கான போராட்டத்தில் பல கோடி ரூபாய்களையும், பல உயிர்களையும் இழக்க வேண்டியுள்ளது.\nகென்யாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்தர் ரெட்டி கென்யாவில் மரணமடைந்துவிட்டதைத் தொடர்ந்து அவருடைய மனைவியும் குழந்தையும் ஆந்திர மாநிலத்திலுள்ள பூதலப்படடு கிராமத்திற்கு திரும்ப வந்துள்ளனர்.\nஇதையறிந்த மருத்துவ மற்றும் நலத்துறை அலுவலக உயர் அதிகாரி உடனடியாக ஒரு மருத்துவக் குழுவை அனுப்பி அந்த அம்மாவிற்கும், குழந்தைக்கும் எபோலா நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்துள்ளார்.\nகஜேந்தர் ரெட்டி மரணமடைவ்தற்குக் காரணமாயிருந்தது \"பெனமோனியா\" ஆகும். தாயும் குழந்தையும் எவ்விதப் பாதிப்புமின்றி நன்றாக உள்ளனர். \"எபோலா\", \"பெனுமோனியா\" என நோயின் பெயர் எதுவாக இருந்தாலும் கவலைப்படாமல், உடலில் தோன்றும் நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்தும் ஓமியோபதி மருத்துவத்தால் \"எபோலா\" நோயைக் குணப்படுத்தும் சாத்தியமுள்ளது.\nமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூனில் பணியாற்றிக் கொண்டுள்ள என் மகனுக்கும், அவருடன் பணியாற்றுபவர்களுக்கும், இந்நோய்த் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, தடுப்பு மருந்தாகச் செயல்படக் கூடிய ஓமியோபதி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளேன்.\nமனித உடல் ஆகாயம், வாயு, தீ, மண், காற்று எனும் ஐந்து முலக்கூறுகளால் ஆனது. இவை ஐந்தும், வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றாக நம் உடலில் செயல்படுகின்றன. வாதம், பித்தம், கபம் எனும் மூன்றும் முறையே 1, 1/2, 1/4 என்னும் அளவில் இருக்கும். இந்த அளவுகள் கூடவோ, குறையவோ செய்வதால் தான் நம் உடலில் நோய்கள் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றின் அளவிலும் மாறுபாடுகளின் மூலம் 4448 நோய்கள் உண்டாகும்.\nஇன்றைய \"எபோலா\" மட்டுமல்ல, இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றக்கூடும் ஏதாவது ஒரு நோய்க்கு புதியதாக எந்தப் பெயர் சூட்டப்பட்டாலும் அதற்கான மருந்து நம் சித்த மருத்துவத்தில் இருக்கும். அந்த நோயையும் நம் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். எபோலா நோயிலும் காய்ச்சல் (பித்தம அதிகரித்து) உடல்வலி (வாதம் அதிகரித்து), இறுதியில் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவதும் காணப்படுகின்றது.\nஇவற்றை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. நோய் பரவாமல் காத்துக் கொள்ளவும் சித்த மருந்துகள் உதவும்.\nகல்லீரலையும், சிறுநீரகங்களையும காக்கும் கரிசலாங்கண்ணி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் பூண்டு, மஞ்சள் போன்றவற்றை உணவில் நாள்தோறும் சேர்த்துக் கொள்வதன் மூலம் எளிதில் நோய்த் தொற்றைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.\n- மருத்துவர் மு.ந.புகழேந்தி, கோயம்முத்தூர்-25., அலைபேசி: 9842224158 மின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nசித்த மருத்துவத்தால் நோய் தொற்றை தடுக்க முடியும் எனில் நாம் அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். எபோலா இங்கு வரும் வரையில் காத்திராமல் நாம் அங்கு சென்று நம்மால் இந்நோய் தொற்றை தடுக்க முடியும் என்பதனை செய்து காட்ட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2017/09/blog-post_28.html", "date_download": "2018-04-23T15:03:44Z", "digest": "sha1:PTFDXBCTHVTABXWOVWZTUJHXANIY3BBW", "length": 36773, "nlines": 310, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையினானே", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 28 செப்டம்பர், 2017\nபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகையினானே\nமொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல.\nமொழி என்பது ஒரு பரிமாற்று ஊடகம், தொடர்பாடல் ஊடகம் என்பதை மறந்து விடல் கூடாது. தனித்தமிழ் என்று கூறி மொழியைக் கடினப்படுத்துவது மொழி அழிவதற்கான காரணமாகிவிடுகின்றது. இங்கு மொழி இலக்கணம் காப்பாற்றப்படுகின்றது. மொழியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகின்றது.\nஉலகத்தைக் கையில் கொண்டு ஒரு துறையில் உள்ளவர்கள் தமது துறையில் உள்ளவர்களை நாடி உலகமெங்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றார்கள். ஒரு நாட்டு ஆண் வேறு நாட்டிலுள்ள வேற்று மொழி பேசும் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் காதல் கொள்ளுகின்றான். youtbube, Twitter, Instergram, Skype, Facebook, Messenger, Whatsapp. viber போன்றவை மூலம் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்கள் பல்வேறுபட்ட மொழி பேசுபவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார்கள். இவ்வாறு தனிமை, தனித்தியங்குதல் என்பது இக்காலகட்டத்தில் கேள்விக்குறியாக இருக்கின்றது. கலை, கலாசாரம், மொழி அத்தனையும் கலந்துபட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஅடுத்த தலைமுறையில் எமது மொழி வாழுமா என்ற கேள்விக்குறியுடன் உலகநாடுகளெங்கும் பரந்து வாழும் நாம். எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு எமது மொழியைப் போதிப்பது அவசியமாகின்றது. மொழியைத் தவிக்கவிட்டுவிட்டு மொழிக்கலப்பு பற்றிப் பேசுவது அபத்தமாக இருக்கின்றது.\nஆணும் பெண்ணும் கலந்தால் ஒரு உயிர், நாடுகள் கூட்டுச் சேர்ந்தால் பொருளாதார வளம். மொழிகள் கலந்தால் மொழி வளம். இனங்கள் கலக்கின்றன. கலாசாரங்கள் கலக்கின்றன. மொழியைக் கட்டிக் காக்க வேண்டிய தமிழரே தமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்காது அவர்களுடன் தமிழ் மொழியே பேசாது. தமிழ் மொழி வேற்று மொழிகளுடன் இணைகின்றது என்பதில் கவலைப்படுவதில் நியாயமில்லை.\nவேவ்வேறு மொழி பேசுகின்ற பெண்களையோ ஆண்களையோ திருமணம் செய்யும் போது எமது மொழி வாழும் என்றால், அம்மொழி திருமண பந்தத்தின் போது பகிரப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஒரு தமிழ்மொழி பேசும் பெண், ஒரு ஆங்கில மொழி பேசும் ஆணைத் திருமணம் செய்கின்றபோது தமிழ்மொழி ஆங்கிலமொழி பேசும் ஆணுக்குக் கற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்மொழி வளம் பெற சாத்தியம் இருக்கின்றது. மக்களுக்காகவே மொழி. மொழிக்காக மக்கள் இல்லை.\nகால ஓட்டத்தில் கலந்து வந்த மொழிச் சேர்க்கை:\nபடையெடுப்பு, வியாபாரம், அயல்நாட்டு தொடர்புகள் மொழியில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயற்கை. மொழி உணர்வு என்பது கட்டமைக்கப்படுவதுதானே அன்றி இயற்கையான ஒன்றல்ல.\nஆரியம் தமிழ்மொழியில் கலந்திருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் தொல்காப்பியர் காலத்திலும் இக்காலத்திலும் காணப்படுகின்றன.\n\"வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ\nவடசொல்லைத் தமிழில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். ஆரியத்திற்கு உரிய எழுத்தை விடுத்து ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்தில் அமைக்கப்படும் சொல் என்று விளக்கியிருக்கின்றார். எமக்குக் கிடைக்கின்ற முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் அதில் வடமொழி தமிழில் கலந்திருந்தமையை இதன் மூலம் அறியக்கிடக்கின்றது.\nஅதேபோல் நன்னூலில் \" பழையன கழிதலும் புதியன புகுதலும்\nவழுவல கால வகையினானே\" என்று சொல்லப்பட்டிருக்கின்றது .\nகாலமாற்றத்திற்கேற்ப மொழியில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. அது ஆரோக்கியமும் கூட. சங்க காலத்திலே யவணர் என்ற சொல் வழக்கில் இருந்தது. வியாபார நோக்கில் அந்நிய நாடுகளில் இருந்து தமிழகம் புகுந்த கடல்வழி பயணிகள் தமது மொழிச் சொற்களை விதைத்தமையுடன் என் மொழிச் சொற்களையும் கொண்டு செக்றிருக்கின்றார்கள் என்பது உண்மையே.\nமாங்காய் - Mango (ஆங்கிலம்)\nமண்வெட்டி - Mametti (ஒல்லாந்தர் மொழி)\nதாங்கி - Tank (ஆங்கிலம்)\nவெற்றிலை - Betel (ஆங்கிலம்)\nஊர்உலா - Urlaub (ஜேர்மன் மொழி)\nஅதேபோல் சஙகம் மருவிய காலத்தில் ஏராளமான சொற்கள் தமிழில் வந்து கலந்தன.\nபல்லவர் காலத்திலே மதங்களின் ஆட்சி மேலோங்கி இருந்த போது ஆரியர் வழிபாட்டுச் சொற்கள், பொருட்கள் தமிழர்களிடையே கலந்தன. வடமொழி கலந்த உரைநடை இக்காலத்திலேயே வந்துவிட்டது. உதாரணமாக களவியல் உரையை நோக்கலாம். ஆரியச்சொற்களின் ஆட்சிக்கு எதிரான போக்கிலே தமிழின் மேன்மையை எடுத்துணர நற்றமிழ் ஞானசம்பந்தன், தமிழ் மூவர் என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டன.\nவீரசோழியம் என்னும் வடமொழி நூல் தமிழில் எடுத்தாளப்பட்டுள்ளது. நேமிநாதம், தண்டியலங்காரம், யாப்பெருங்கலக்காரிகை, போன்ற நூல்கள் வடமொழி இலக்கணமரபைத் தழுவி எழுதப்பட்டன.\nகாவ்ய என்னும் வடமொழிச்சொல்லே காப்பியம் என தமிழ்மொழியில் வழங்கப்பட்டது. தண்டியலங்காரத்தில் காவிய மரபு பேசப்பட்டுள்ளது.\nநாயக்கர் காலத்தை எடுத்து நோக்கும்போது ஆசானும் அகராதியும் துணை செய்தாலன்றி உட்புக முடியாத இரும்புக்கோட்டையிலானது நாயக்கர்காலப்பாடல்கள் என நாயக்கர் கால இலக்கியப்போக்கு காணப்படுகின்டறது. அருணகிரிநாதருடைய பாடல்களில் ; மணிப்பிரவாளநடையினைக் காணலாம். \"வாலவ்ருத்த குமரனென சில வடிவங்கொண்டு....' என்னும் பாடலினை உதாரணத்திற்கு எடுத்து நோக்கலாம்.\nபோத்துக்கேய ஒல்லாந்தர் காலங்களில் போத்துக்கேய ஒல்லாந்த மொழிச் சொற்கள் தமிழ்மொழியில் வந்து கலந்தன. இவ்வாறே பிரித்தானியர் ஆட்சியில் ஆங்கில மொழிச்சொற்கள் ஏராளமாகத் தமிழில் வந்து கலந்தன.\n\"நீ எழுதியவற்றை ஆங்கிலம் தெரியாத தமிழனிடம் வாசித்துக்காட்டு அது அவனுக்கு விளங்குமானால், அதுவே சிறந்த உரைநடை'' என பாரதியார் கூறுகின்றார். அந்தளவிற்கு ஆங்கிலம் தமிழில் கலந்துவிட்டது. இதனாலேதான் 2000ஆம் ஆண்டு விடியலில் தனித்தமிழ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சூரியநாராயண சாஸ்திரிகள் தனது பெயரை பரிதிமால் கலைஞன் என்று மாற்றினார். மறைமலையடிகளின் பெயர் சுவாமி வேதாசலம். வடமொழி சொற்களான சுவாமி என்பதை அடிகள் என்றும், வேதம் என்பதை மறை என்றும் அசலம் என்பதை மலை என்றும் தமிழுக்கு மாற்றி மறைமலையடிகள் என்று தனக்குப் பெயரிட்டார் இதனால், அவரால் ஒன்றும் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இதன் தொடர்ச்சியே புலம்பெயர்ந்த தமிழர்களிடம் காணப்படுகின்றது.\nஇப்போது புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களில் ஒரு சந்ததியினருக்கு இம்மொழிக்களப்பு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இது உணர்வுபூர்வமான தன்மையாகவே காணப்படுகின்றது. இனக்குழுமங்கள், கண்டுபிடிப்புகள் எம்முடன் இணைவதுபோல் ஆரோக்கியமான மொழிச்சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.\nவேற்றுமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துதல் தான் சிறப்பு அதனைத் தமிழில் எழுதும்போது அது புதிய வடிவத்தைப் பெறுவது இயல்பு. உதாரணமாக car என்பதை கார் எனப்பயன்படுத்தும் போது இருள் என்ற பொருளைத் தருகின்றது.\nஏற்கனவே பரிச்சயமான சொற்களை நாம் மாற்றியமைக்கும் போது பரிச்சயம் இல்லாமல் போகின்றது. கோப்பி என்பதை கொட்டை வடி நீர் என்னும்போது மொழி பின்னோக்கிப் போகவே சந்தர்ப்பம் இருக்கிறது. கோப்பி என்று பயன்படுத்துவது எந்தவித மொழிவளக் குறைவான சொல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.\n15 மொழிகள் பேசுகின்ற ஐரோப்பிய நாட்டில் வளரும் ஒரு பிள்ளை. மொழிகளிலே தமிழ்மொழியே கடினமானது என்கிறாள். இன்னும் தமிழ்மொழி கடினப்படுத்தப்படுவது. மொழிவளம் குறைவதற்குக் காரணமாகின்றது. அடுத்த தலைமுறைக்கு எமது மொழியைக் கொண்டுசெல்ல மொழி இலகுவாக்கப்பட வேண்டும். கடினப்படுத்தப்படக் கூடாது.\n''இராமசாமி சதுக்கத்தில் சர்க்கார் விராந்தையில் காணப்பட்ட பீரோவைத் திருடிய ஆசாமி துர்அதிஸ்டவசமாக பொலிசாரிடம் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டான்''\nஇங்கு தமிழென்று நாம் கருதுகின்ற ஒரு வாக்கியத்தில் எத்தனை பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.\nபல மொழிகள் இணைந்தே ஆங்கிலமொழி வியாபார மொழியாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே பிற மொழிகளை அங்கீகரிப்பதும் பிறமொழிகளில் எம்மொழி இணைவதும் சாதாரணமாக நடைபெறுகின்றது. ஆனால், பிறமொழிகளைக் கையாளும் போது தமிழ்மொழி ஆளுகைக்குள்ளே அமைய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். தேவையானபோது மொழிக்கலப்பு அவசியமாகின்றது. ஒலிபெயர்ப்பு செய்யலாம், புதிய சொற்கள் கண்டுபிடிக்கலாம்.\nஎனவே மொழிக்கலப்புப் பற்றிப் பேசும் நாம், எமது எதிர்காலத் தலைமுறைக்கு மொழியைக் கொண்டுசெல்வதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும் எமக்கு இருக்கின்றது.\nநேரம் செப்டம்பர் 28, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅற்புதமான சிறப்புப்பதிவு .பகிர்ந்து மகிழ்கிறேன்\n28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:38\nபிறமொழிச் சொற்கள் எவை என்று தெரிந்துகொள்வதில் கூட கற்றவர்களிடமே சில ஐயப்பாடுகளை நான் கண்டுள்ளேன். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணிக்காலத்தில் முழுக்க முழுக்க தமிழையே பயன்படுத்தி அலுவலக நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். அவற்றில் இரு நிகழ்வுகளைப் பகிர விரும்புகிறேன்.(1) அச்சகத்தில் நான் பணியாற்றியபோது Star Press என்ற நிறுவனத்தாருக்கு ரூ.1,50,000க்கு வரைவோலை அனுப்பவேண்டியிருந்தது. தமிழையே பயன்படுத்தவேண்டும் என்று கூறி பதிப்புத்துறை இயக்குநர் (ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இப்பொறுப்பில் இருந்தார்)Star Press என்று போடக்கூடாது ச்டார் பிரசு அல்லது விண்மீன் அழுத்தகம் அல்லது விண்மீன் அச்சகம் என்று எழுது என்று கூறி என்னைப் பாடாய்படுத்தி, வேறு வழியில்லாமல் எழுதி அனுப்பினோம். வரைவோலை திரும்ப வந்துவிட்டது.மறுபடி சிரமப்பட்டு அதனை ரத்து செய்துவிட்டு Star Press என்று புதிய வரைவோலை தந்தோம் (2)பதிப்பகத்தில் நூல் விற்பனையின்போது ஒருவர் வந்தபோது இயக்குநர், நமக்குத் தெரிந்தவர் வந்துள்ளார். அவர் நூல் கழிவு கேட்கிறார். எவ்வளவு முடியுமோ கொடு என்றார். நாங்களும் அச்சகத்தில் சென்று நூல் கழிவினை ஒரு தாளில் சுருட்டி வைத்துக் கொடுத்தோம். அவர்கள் இருவரும் விழுந்துவிழுந்து சிரித்தனர். பின்னர் சமாளித்துக் கொண்டனர். எங்களுக்குப் புரியவில்லை. அவர் கூறியது நூலின் விலைக்கான அதிக அளவிலான தள்ளுபடி Book discount. நாங்கள் புரிந்துகொண்டது அச்சுப்பொறிக்குப் பயன்படுத்தும் cotton waste. இவ்வாறான சூழல்களில் நாங்கள் மாட்டிக் கொள்ளும்போது எங்களை யாரும் காப்பாற்றுவது கிடையாது. இவை போன்றவையெல்லாம் எங்களுக்குப் பின்னர் பாடங்களாக அமைந்தன.\n29 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:02\nஎமது எதிர்காலத் தலைமுறைக்கு மொழியைக் கொண்டு செல்வதற்கு முயற்சியையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கின்றது.\n29 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 4:36\nமுதலில் இந்த பதிவுக்காக தமிழ்கூறும் நல்லுலகம் சார்பில் நன்றிகள் பல \nகாலத்தின் தேவையையும், யதார்த்தத்தையும் உணார்த்தும் மிக அவசியமான பதிவு இது. மொழிக்கலப்பு காலத்தின் கட்டாயம். ஒரு மொழியின் இலக்கணம் மறக்கப்படாதவரை, சிதைக்கப்படாதவரை அந்த மொழியை வெற்றுமொழி சொற்கள் கொண்டு அழித்துவிட முடியாது.\nகாலனியாதிக்க காலத்திலிருந்து அங்கிலமும் பிரெஞ்சும் கீரியும் பாம்பும் போன்றவை. ஆனால் ஆங்கிலத்தில் எத்தனையோ பிரெஞ்சு மொழி வார்த்தைகளும் பிரெஞ்சில் ஆங்கில மொழி கலப்பும் ஏராளம். இதனால் இந்த இரு மொழிகளும் அழிந்துவிடவுமில்லை, தங்கள் தனிதன்மையை இழந்துவிடவுமில்லை \nமொழியின் பழம்பெருமை பேசும், போற்றும் அதே சமயத்தில் \" பழையன கழிதலும் புதியன புகுதலும் \" என அம்மொழியே கொடுத்த தெளிவையும் மனதில் கொள்ள வேண்டும்.\nஎனது புதிய பதிவு \" ஒரு ஜிமிக்கி கம்மலும் பல தமிழ் பாடல்களும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும். நன்றி.\n5 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கால வகை...\nபழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்ற...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/01/blog-post_36.html", "date_download": "2018-04-23T15:37:28Z", "digest": "sha1:3UEB5HDZ3NPE3VYKKZMY3AKZGGBGRRLV", "length": 32096, "nlines": 160, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு!", "raw_content": "\nஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய்\nமிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.. ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.\nஅதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.\nஇந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).\nகச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.\nஎல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.\nஇதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.\nஇந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist) கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார்.\nஇவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.\nபதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது..\nகச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார்.\nஇவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.\nஉலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.\nபெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது.\nஉலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால்\nரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_438.html", "date_download": "2018-04-23T14:57:28Z", "digest": "sha1:NKV373DI5MEK47U5XR26HHMK5M74LKFI", "length": 36480, "nlines": 125, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒடுக்கப்பட்ட மாணவன் அஹமத் ஷேக், கடந்துவந்த துயரமான பாதை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒடுக்கப்பட்ட மாணவன் அஹமத் ஷேக், கடந்துவந்த துயரமான பாதை\nசமீபத்தில் வெளியான யூபிஎஸ், தேர்வுகளில் 361-ஆம் இடத்தை பிடித்திருக்கிறார் 21 வயதான அன்சார் அஹமத் ஷேக். ஷேக்கின் அப்பா ஆட்டோ ஓட்டுநர் என்பதும் தன்னுடைய பெயரில் இருக்கும் அடையாளம் காரணமாக சமூகம் தன்னை ஒடுக்கி வைத்ததைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார் என்பதுதான் இவர் குறித்து பேசவைத்திருக்கிறது.\n“எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முதுகலை படிப்புக்காக எங்கே தங்குவது என்ற தேடலில் ஈடுபட்டபோது, என்னுடன் படித்த நண்பர்களுக்கு எளிதாக வாடகை இருப்பிடம் கிடைத்தது. ஆனால், என்னுடைய பெயர் காரணமாக எனக்கு இருப்பிடம் கிடைக்கவில்லை. இதிலிருந்து என் பெயரை சொல்லாமல் என் நண்பனின் ஷுபம் என்ற பெயரைச் சொல்லி வாடகைக்கு இடம் கேட்பது என முடிவு செய்தேன். அப்படித்தான் என்னை நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளருக்குத் தெரியும். இனி என் பெயரை நான் மறைக்கத் தேவையில்லை” என்கிறார் அன்சர் அஹமது ஷேக்.\n“என்னுடைய அப்பாவுக்கு மூன்று மனைவிகள். என் அம்மா இரண்டாவது மனைவி. எங்களுடைய குடும்பம் கல்விக்கு முக்கியத்துவம் தரவில்லை. என் சகோதரர் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். என் சகோதரிகளுக்கு படிப்பை நிறுத்திவிட்டு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். நான் யூபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று சொன்னபோது என் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்” என்று முடிக்கும்போது ஷேக்கின் கண்களில் கண்ணீர் துளிர்கிறது.\nமூன்று ஆண்டுகள் 10-12 மணி நேரம் இந்தத் தேர்வுக்கு படித்ததாக சொல்லும் ஷேக், “நான் ஒடுக்கப்பட்டவன். ஐஏஎஸ் அதிகாரியாக மக்கள் பணியாற்றும்போது இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடுவேன்” என சொல்கிறார்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38516-california-s-marijuana-legalization-aims-to-repair-damage-from-the-war-on-drugs.html", "date_download": "2018-04-23T15:33:30Z", "digest": "sha1:BMGXM6O3JREW5HEDQINZJR5D3H3WJEDK", "length": 9524, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலிஃபோர்னியாவில் மருத்துவத்திற்காக பயன்படும் போதைப்பொருள் | California's Marijuana Legalization Aims To Repair Damage From The War On Drugs", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nகலிஃபோர்னியாவில் மருத்துவத்திற்காக பயன்படும் போதைப்பொருள்\nகலிஃபோர்னியாவில் மருத்துவம் தவிர்த்து கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதை தடுக்க நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகலிஃபோர்னியா மாகாணத்தில் மருத்துவத்திற்காக மட்டுமே கஞ்சா பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கலிஃபோர்னியாவில் புத்தாண்டு முதல் கஞ்சாவை மருத்துவத்துறையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போதைப்பொருள் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, கஞ்சாவை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்றும், மருத்துவரின் அறிவுறுத்தலின் படி பயன்படுத்த வேண்டும் எனவும் போதைப் பொருள் கட்டு‌‌ப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியாவில் 12 கடைகளுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nதினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது: ஹெ‌ச்.ராஜா விமர்சனம்\nஆற்றைக் காணோம்: பொதுமக்கள் ஆர்பாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமயக்க மருந்தை போதைக்காக விற்பனை செய்த திருட்டு கும்பல்\nதலையில் காயம்; ஆனால் காலில் துளைப்போட்டு ஆபரேஷன் செய்த டாக்டர்\nகொசு விரட்ட செடி வாங்குனது ஒரு குத்தமா \nபள்ளி மாணவர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட கஞ்சா பறிமுதல்\nபொறாமையால் போட்டுக்கொடுத்த டிரைவர்: சிக்கியது 75 மூட்டைகள் குட்கா\nகஞ்சா கடத்தல்:வாலிபர் ஒருவர் கைது\nபெண்களும் பீர் குடிக்கிறார்கள்: மனோகர் பாரிக்கர் கவலை\nவீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் ஃபேஸ்புக்கால் கைது\nஜெயலலிதா வழிபட்ட கோயிலில் கஞ்சா செடி\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதினகரன் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது: ஹெ‌ச்.ராஜா விமர்சனம்\nஆற்றைக் காணோம்: பொதுமக்கள் ஆர்பாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gragavan.blogspot.com/2007/02/4.html", "date_download": "2018-04-23T15:22:36Z", "digest": "sha1:FEPRIZPRSTDV4MMI7B4GEPXVGGFEKIY6", "length": 42231, "nlines": 369, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: 4ம் பகுதி கள்ளியிலும் பால்", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\n7ம் பகுதி கள்ளியிலும் பால்\n6ம் பகுதி கள்ளியிலும் பால்\n5ம் பகுதி கள்ளியிலும் பால்\n4ம் பகுதி கள்ளியிலும் பால்\n3ம் பகுதி கள்ளியிலும் பால்\nடம் டமடம டம் டமடம\n4ம் பகுதி கள்ளியிலும் பால்\nகுளித்து முடித்துக் கிளம்பத் தயாராக இருந்தார் சுந்தரராஜன். கண்ணன் ஏற்கனவே அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தான். காலை டிபனாகத் தோசையைச் சுட்டுக் கொண்டிருந்தாள் வாணி.\n\"அம்மா, வாணி. நான் கெளம்புறேம்மா. நேரமாச்சு. ஒங்க அத்த காத்துக்கிட்டிருப்பா.\"\n\"அப்பா. ஒரு நிமிஷம் இருங்க. தோச சுட்டாச்சு. சாப்ட்டுப் போங்கப்பா.\" வாணி சுந்தரராஜனை அப்பா என்றுதான் அழைப்பது வழக்கம். சிவகாமியும் அவளுக்கு அம்மாதான்.\nசரியென்று மேசையில் உட்கார்ந்தார் சுந்தரராஜன். உள்ளேயிருந்து வந்தார் ராஜம்மாள். \"என்ன சம்மந்தி. கெளம்பியாச்சு போல இருக்கு. கார நீங்களே ஓட்டீருவீங்க. ஒங்களுக்கு டிரைவரும் வேண்டாம்.\" உள்ளே வாணியைப் பார்த்து, \"வாணி, மாமாவுக்குச் சாப்புட டிபன் குடு. வீட்டுக்குக் கெளம்பக் காத்திருக்காரு பாரு.\" வாணிக்கு அவள் தாயின் பேச்சு எரிச்சலைத் தந்தது. சற்று இங்கிதம் இல்லாமல் பேசுகிறவர் ராஜம்மாள். கேட்டால் வெளிப்படையாக எதையும் சொல்வதாகச் சொல்வார்.\nதட்டில் இரண்டு தோசைகளை எடுத்து வந்து கொடுத்தாள் வாணி. \"என்னம்மா இன்னைக்கும் தோசையா நாலஞ்சு நாளா தோசையவே சுடுற. அரவிந்த் இட்டிலியப் பெசஞ்சுட்டான்னு....இட்டிலியே சுடாம இருக்க முடியுமா நாலஞ்சு நாளா தோசையவே சுடுற. அரவிந்த் இட்டிலியப் பெசஞ்சுட்டான்னு....இட்டிலியே சுடாம இருக்க முடியுமா\" சுந்தரராஜனை நோக்கி, \"நீங்க சொல்லுங்க சம்மந்தி, வாய்க்கு மெத்துன்னு இட்லி இல்லாம என்னதான் டிபனோ\" சுந்தரராஜனை நோக்கி, \"நீங்க சொல்லுங்க சம்மந்தி, வாய்க்கு மெத்துன்னு இட்லி இல்லாம என்னதான் டிபனோ\" ராஜம்மாளின் இட்டிலிப் பிரியத்தை தெரிந்திருந்த சுந்தரராஜன் புன்னகைத்தார்.\n\"சரி. சம்மந்தி. நீங்க சாப்புடுங்க. குறுக்கால நாம் பேசிக்கிட்டிருக்கேன். வீட்டுல எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க. சந்தியாவும் கொழந்தையும் நல்லாயிருக்காங்கள்ள. கொழந்தைக்கு என்ன பேரு\n\"சுந்தர்னு பேரு வெச்சிருக்கோம். ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க. நீங்களும் வாணி வரும்போது பெசண்ட் நகருக்கு வாங்களேன்.\" ஒரு மரியாதைக்குக் கூப்பிட்டார்.\n வேண்டாஞ் சம்பந்தி. எங்க மாப்பிள்ளையே போறதில்லை. அப்புறம் நானெப்படிப் போறது. மாப்பிளைதான எங்களுக்குப் பெருசு. வாணி என்னவோ வரப்போக இருக்கா. அவ மாப்பிள்ளைக்குச் சமாதானம் சொல்லிக்கிருவா. நான் எங்க வீட்டுக்காரங்களுக்குச் சொல்லனுமே.\"\nஅழைத்ததற்கு நொந்து கொண்டார் சுந்தரராஜன். வாணி உதவிக்கு வந்தாள். \"அம்மா. நீ சும்மாயிரு.\" சுந்தர்ராஜனிடம் ஒரு பையைக் குடுத்தாள். \"அப்பா, இதுல நெல்லிக்கா இருக்கு. நேத்து நடேசன் பார்க் கிட்ட வித்துக்கிட்டிருந்தான். நல்லாயிருந்துச்சுன்னு வாங்கினேன். அம்மா கிட்ட குடுத்து ஊறுகா போடச் சொல்லுங்க. நான் வந்து கொஞ்சம் எடுத்துக்கிறேன்.\"\nபையை வாங்கி வைத்துக் கொண்டு டிபனையும் முடித்துக் கொண்டு தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சுந்தரராஜன். அவர் புறப்பட்டும் போனதும் ராஜம்மாளிடம் வந்து சீறினாள். \"ஏம்மா வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டியா வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்க மாட்டியா வீட்டுக்குக் கூப்டா, வர்ரேன்னு சொல்லீட்டுச் சும்மாயிருக்க வேண்டியதுதான. அத விட்டுட்டு...தேவையில்லாம பேசுனா எப்படி வீட்டுக்குக் கூப்டா, வர்ரேன்னு சொல்லீட்டுச் சும்மாயிருக்க வேண்டியதுதான. அத விட்டுட்டு...தேவையில்லாம பேசுனா எப்படி\n இதென்ன கூத்து. ஒரு பேச்சு பேசுனதுக்கு இந்தப் பாடா நான் என்ன இல்லாததையா சொல்லீட்டேன். சந்தியா செஞ்சது மாதிரி நம்ம குடும்பத்துல யாராவது செஞ்சிருந்தா இந்நேரம் வெட்டிப் போட்டிருப்பாங்க. ஏன்...நீயே இருந்தாலும் அதுதான் நடந்திருக்கும்.\" ஆவேசத்தோடு சொன்னார் ராஜம்மாள்.\n அப்பாதான் நான் காலேஜ் படிக்கிறப்பவே தவறீட்டாரே.\" நக்கலாகக் கேட்டாள் சந்தியா.\n கிருஷ்ணன் என்ன சும்மாவா இருப்பான்\" உளறிக் கொட்டினார் ராஜம்மாள்.\n அண்ணியைக் கவுன்சிலராக்கீட்டு, அத வெச்சே வியாபாரம் செய்ற அண்ணந்தான. ஊருல அண்ணனப் பத்தி என்ன பேசுறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா கையைல காச வெச்சாப் போதுமாம். வேலையக் கச்சிதமா முடிஞ்சிருமாம். அந்த அண்ணன் என்னைய வெட்டுவாரா கையைல காச வெச்சாப் போதுமாம். வேலையக் கச்சிதமா முடிஞ்சிருமாம். அந்த அண்ணன் என்னைய வெட்டுவாரா\" சொல்லி விட்டுச் சிரித்தாள்.\nமகனைச் சொன்னதும் ராஜம்மாளுக்குக் கோவம் வந்தது. \"நல்லாயிருக்குடி. ஊருல ஒலகத்துல இல்லாததயா கிருஷ்ணன் செஞ்சிட்டான். இன்னைக்கு லஞ்சம் வாங்காதவங்க யாரு என்னவோ இவன் ஒருத்தன் மட்டும் குத்தம் செஞ்சாப்புல என்னவோ இவன் ஒருத்தன் மட்டும் குத்தம் செஞ்சாப்புல\n\"ஆகா. அப்ப ஊருல இருக்குற பொண்ணுங்கள்ளாம் இதே மாதிரி கொழந்த பெத்துக்கிட்டா சந்தியா செஞ்சதும் சரியாயிரும் இல்ல அண்ணன் செய்ற தப்புகள ஏத்துக்குற ஒனக்கு ஒரு பொண்ணு கொழந்த பெத்துக்கிறத ஏத்துக்க முடியலை. ம்ம்ம். லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும். நீ மட்டுமில்லம்மா...ரொம்பப் பேரு இப்பிடித்தான். ஒன்னைய மட்டும் சொல்லி என்ன புண்ணியம்.\" சொல்லி விட்டு சமையலைறைக்குள் புகுந்தாள் வாணி. அரவிந்தைக் கவனிக்கப் போனார் ராஜம்மாள்.\nசுந்தரராஜன் பெசண்ட் நகருக்கு வரும் பொழுது சந்தியா அலுவலகத்திற்குக் கிளம்பிப் போயிருந்தாள். சிவகாமியுடனும் சுந்தருடனும் அன்றைய பொழுது நல்லபடி போனது. சம்பந்தியம்மாள் பேசியதை மனைவியிடம் சொன்னாள். சிவகாமிக்கு ராஜம்மாளையும் வாணியையும் தெரியுமாதலால் பெரிது படுத்தவில்லை.\nஅன்று அலுவலகத்தில் சந்தியாவிற்கு நிறைய வேலை. முதல்நாள் அலோக்கைப் பார்ப்பதற்காக விரைவில் கிளம்பி விட்டதால் வேலைகள் கொஞ்சம் மிச்சமிருந்தன. நடுவில் அழைத்த கதிருக்கும் தான் வேலையாக இருப்பதாகச் சொல்லி விட்டாள். கதிர் யாரென்று கேட்கின்றீர்களா அலோக்கைப் போலத்தான். ஆனால் உள்ளூர்க்காரன். தி.நகரில் இருக்கும் ஒரு அஞ்சுமாடிக் கடைக்காரரின் மகன். சந்தியாவிற்கு நல்ல பழக்கம். இப்படி யாரெல்லாம் பழக்கமென்று இப்பொழுது பட்டியல் போட வேண்டாம். கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்.\nமாலை வீட்டிற்கு வந்தவள் தந்தையோடு கண்ணன் வாங்கப் போகும் கார் பற்றியும் வாணி, அரவிந்த் நலத்தையும் பற்றிப் பேசினாள். பிறகு இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் தூங்கப் போனார்கள். சுந்தரோடு தன்னறைக்குள் புகுந்த சந்தியா, மகனைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய மடிக்கணினியை இயக்கினாள். மின்னஞ்சல்களைப் பார்க்கவும் நண்பர்களோடு சாட்டிங் செய்யவும்தான்.\nsandhyasundararajan@gmail.com என்பதுதான் அவளது மின்னஞ்சல் முகவரி. உண்மை முகவரி என்று ஒன்றிருந்தால் போலி என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும். ஆனால் இங்கு இரண்டு போலிகள் angelexotica@gmail.com மற்றும் drippingambrosia@yahoo.com என்பவைதான் அந்தப் போலிகள். இதன் மூலம்தான் சாட்டிங் செய்து நட்பு() வட்டாரத்தை உருவாக்கி வைத்திருந்தாள் சந்தியா. ஆனால் பெரும்பாலும் ONS. அதென்ன ONS) வட்டாரத்தை உருவாக்கி வைத்திருந்தாள் சந்தியா. ஆனால் பெரும்பாலும் ONS. அதென்ன ONS\nமுதலில் சந்தியா தன்னுடைய உண்மை மின்னஞ்சலுக்குள் நுழைந்தாள். வந்திருந்த மின்னஞ்சல்களில் ஒன்று.....சரவணன். சரவணன். சரவணன். ஆமாம். அவனுடைய மின்னஞ்சல்தான். அதைப் பார்த்ததும் படக்கென்று ஒரு மகிழ்ச்சிப் பூ மொட்டு விட்டது. ஆனால் அந்தப் பூ இரும்புப் பூ போல கனமாக இருந்தது. ஒருவிதத் தயக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் அந்த மின்னஞ்சலைத் திறந்தாள் சந்தியா. ஆங்கிலத்தில் இருந்த மின்னஞ்சலை உங்களுக்காக நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிறேன். ஏனென்றால் யுனிகோடு வழியாக மின்னஞ்சல் அனுப்ப சரவணனோ சந்தியாவோ இணையத்தில் வலைப்பூக்கள் மூலமும் மன்றங்கள் மூலமும் தமிழ் வளர்க்கவில்லை. ஆங்கிலத்தில் படிக்க விரும்புகிறர்களுக்காக ஆங்கிலத்திலும் கொடுத்திருக்கிறேன்.\n நான் நல்லா இருக்கேன். அங்க என்ன நடக்குது இங்க நெதர்லாண்டுல எல்லாம் நல்லாப் போகுது. அடுத்த வாரம் செவ்வாய்க் கெழமை இந்தியா வர்ரேன். சென்னைக்கு வர்ரேன். இந்த முறை ரெண்டு மாச லீவு. ஒன்னோட நம்பர் மாத்தீருந்தீன்னா புது நம்பர் அனுப்பு. வந்து பேசிக்கலாம். பேச்சு மட்டுமில்ல........ ;-)\nசின்ன மெயில்தான். ஆனால் சந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. சரவணன் சரவணன் என்று அந்தப் பெயரை மட்டும் மனசுக்குள் மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தாள். இன்றா நேற்றா கல்லூரிக் காலத்திலிருந்தே பழக்கம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் சந்தியாவின் பெண்மையைக் கண்டுபிடித்து அவள் இனிமேல் கன்னியல்ல என்று சொன்னவனே சரவணந்தான். சந்தியாவின் நெருங்கிய...மிகச் சிறந்த...அக்கறை கொண்ட...அன்பு கொண்ட நண்பன்.\nநெதர்லாண்டில் பணி புரிகின்றான். இந்தியாவை விட்டுச் சென்று ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்பு அவனும் சந்தியாவும் போகாத பார்ட்டி இல்லை. ஆடாத ஆட்டம் இல்லை. கூடாத கூட்டமில்லை. சரவணனுக்குச் சொந்த ஊர் சென்னைதான். வாழ்க்கையை மிகச் சுதந்திரமாக அனுபவிக்க விரும்பும் அவன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. சந்தியா பெண். சரவணன் ஆண். அவ்வளவுதான் வேறுபாடு. புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nசரவணனின் மெயிலைப் படித்து விட்டுத் திரும்பிக் கட்டிலைப் பார்த்தாள். சுந்தரின் முகம். அது சரவணனின் முகம். அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். படபடவென்று அலைபேசியை எடுத்து அழைத்தாள். \"ஹலோ, தேன். தூங்கீட்டியா\nஅடுத்த செவ்வாய் எப்ப வரும்னு இருக்கு\nஎடுத்த சிக்கல் மிகுந்த களத்தில் கதையைத் துணிச்சலாக நடத்திக்கிட்டுப் போறீங்க.. கடுகளை எல்லாம் கரெக்ட்டா தாழிச்சு குழம்பைப் பக்குவாம வ்ச்சு முடிப்பீங்களான்னு ஆர்வம் எகிறுதுங்கோ...\nகள்ளியில் கள்ளிறக்க முடியுமா கொத்தனாரே ;-) கள்ளியில் பால்தான் இருக்கும். இதிலென்ன சந்தேகம்.\nஆனாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கென்ன மேலே நின்றாய் பாடல். சிம்லா ஸ்பெஷல் படத்திற்காக மெல்லிசை மன்னர் இசையில் வாலியின் பாடல். பாலு பாடியது.\nஅடுத்த செவ்வாய் எப்ப வரும்னு இருக்கு\nஇன்னும் ஒரு வாரத்துல வரனும்னு கணக்கு இருக்கு வெட்டி. வாரத்துக்கு ஏழு நாளு. தெரியுந்தானே ;-)\nஎடுத்த சிக்கல் மிகுந்த களத்தில் கதையைத் துணிச்சலாக நடத்திக்கிட்டுப் போறீங்க.. கடுகளை எல்லாம் கரெக்ட்டா தாழிச்சு குழம்பைப் பக்குவாம வ்ச்சு முடிப்பீங்களான்னு ஆர்வம் எகிறுதுங்கோ... //\nஎனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. :-) அடுத்து என்ன நடக்குதுன்னு பாப்பம். சரவணன் வேற இந்தியாவுக்கு வர்ரானாமே. சும்மாவா இருப்பான்\nம்ம்ம்ம்.. ஒரு வகையாத்தான் யோசிக்கிறீங்க.\n// சிறில் அலெக்ஸ் said...\nம்ம்ம்ம்.. ஒரு வகையாத்தான் யோசிக்கிறீங்க.\n அது சந்தியாவோட ஐடிகள். சந்தியா யோசிச்சுத் தனக்குப் பொருத்தமா இருக்கும்னு வெச்சுக்கிட்ட ஐடி. நீங்க என்னடான்னா நான் யோசிக்கிறேன்னு சொல்றீங்களே\nஎனக்கு எப்பவுமே சந்தேகம்தான் கடுகு ஏன் குழம்புல போடணும்னு இப்ப மட்டும் தெரியவா போகுது இப்ப மட்டும் தெரியவா போகுது கடுகை ஏன் தாளிச்சாங்கன்னு கேட்டா என் பாட்டியே முறைப்பாங்க - நான் கேப்பனா உங்க கிட்ட - கேக்க மாட்டேன் - இதெல்லாம் கொதிக்கிற எண்ணை மேட்டர், சின்னப் புள்ளை நான் கிட்ட வரலை கடுகை ஏன் தாளிச்சாங்கன்னு கேட்டா என் பாட்டியே முறைப்பாங்க - நான் கேப்பனா உங்க கிட்ட - கேக்க மாட்டேன் - இதெல்லாம் கொதிக்கிற எண்ணை மேட்டர், சின்னப் புள்ளை நான் கிட்ட வரலை\nஅருமையா கொண்டு போறீங்க.... சீரியல்லையே வாரத்துக்கு அஞ்சு நாள் போடுறான். நீங்க மட்டும் ஏன் வாரத்துக்கு ஒரு தடவதான்னு அடம் புடிக்கிறீங்க\nஅடுத்தவங்க மெயில படிக்கிறதே தப்புன்னு சொல்லிட்டு இப்ப சந்தியா()வுக்கு வந்த மெயில மொழிபெயர்த்து வேற கொடுத்திருக்கீங்க.... ம்ம்ம்....\nசந்தியாவ பத்திரமா பாத்துக்குங்க... சொல்லடி நிறைய படும் போல இருக்கு\nஎனக்கு எப்பவுமே சந்தேகம்தான் கடுகு ஏன் குழம்புல போடணும்னு இப்ப மட்டும் தெரியவா போகுது இப்ப மட்டும் தெரியவா போகுது கடுகை ஏன் தாளிச்சாங்கன்னு கேட்டா என் பாட்டியே முறைப்பாங்க - நான் கேப்பனா உங்க கிட்ட - கேக்க மாட்டேன் - இதெல்லாம் கொதிக்கிற எண்ணை மேட்டர், சின்னப் புள்ளை நான் கிட்ட வரலை கடுகை ஏன் தாளிச்சாங்கன்னு கேட்டா என் பாட்டியே முறைப்பாங்க - நான் கேப்பனா உங்க கிட்ட - கேக்க மாட்டேன் - இதெல்லாம் கொதிக்கிற எண்ணை மேட்டர், சின்னப் புள்ளை நான் கிட்ட வரலை\nஎன்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க மதுரா கடுகு தாளிக்காத கொழம்பெல்லாம் கொழம்பா கடுகு தாளிக்காத கொழம்பெல்லாம் கொழம்பா சாப்புடும் போது நடுவுல பல்லுல நடுக்குன்னு கடிபட்டு அப்படியே ஒடஞ்சு கரஞ்சு போகுற கடுகுல இருக்குற சொகம் கொழம்புலயே இல்லையாமே\n// எட்டி நின்னு பாத்துக்கிறேன்\n சரி. உங்க விருப்பம். ஆனா பாருங்க.\nசரி கோபிநாத். நேரம் கிடைக்கிறப்போ வாங்க.\nஅருமையா கொண்டு போறீங்க.... சீரியல்லையே வாரத்துக்கு அஞ்சு நாள் போடுறான். நீங்க மட்டும் ஏன் வாரத்துக்கு ஒரு தடவதான்னு அடம் புடிக்கிறீங்க\n அடமெல்லாம் இல்ல. இருக்கப்பட்டவங்க படபடன்னு எழுதீர்ராங்க. ஒங்களப் போல உள்ளவங்க வேகத்துக்கு நம்ம ஈடு குடுக்க முடியுமா இம்முன்னா எரநூறு மும்முன்னா முந்நூறு போட நான் வெட்டியா ஜியா அருட்பெருங்கோவா\nஅடுத்தவங்க மெயில படிக்கிறதே தப்புன்னு சொல்லிட்டு இப்ப சந்தியா()வுக்கு வந்த மெயில மொழிபெயர்த்து வேற கொடுத்திருக்கீங்க.... ம்ம்ம்....//\nஇந்தாப்பா சந்தியாகிட்ட நான் உத்தரவு வாங்கீட்டுதான் மெயிலைப் போட்டேன். ரொம்பச் சந்தேகமிருந்தா sandhyasundararajan@gmail.comக்கு மெயில் அனுப்பிக் கேளு. நீ ஒருவேளை angelexotica@gmail.comக்கு மெயில் அனுப்புனாலும் அனுப்புவ\n// சந்தியாவ பத்திரமா பாத்துக்குங்க... சொல்லடி நிறைய படும் போல இருக்கு\nஅந்தச் சொல்லடி நல்லவன் கிட்ட இருந்து வந்தா சரி. இல்லைன்னா சந்தியா doesnt care.\n\"கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்.\"\nசமையல் மேட்டர் இல்லாமல் ராகவன் எழுத்தா எழுதுங்கய்யா கள்ளிப்பாலைத்தான் சொன்னேன். கள்ளிப்பால் சின்னப் புள்ளைங்களுக்குத்தான் ஆகாது.நமக்கு ஒன்னும் செய்யாது.\n\"கதை குழம்பு என்றால் அவர்கள் கடுகு. அங்கங்கு தென்படுவார்கள்.\"\nசமையல் மேட்டர் இல்லாமல் ராகவன் எழுத்தா எழுதுங்கய்யா கள்ளிப்பாலைத்தான் சொன்னேன். கள்ளிப்பால் சின்னப் புள்ளைங்களுக்குத்தான் ஆகாது.நமக்கு ஒன்னும் செய்யாது.\nராஜம்மாள் இட்லி பிரியை என்பதை சூப்பரா சொல்லிட்டிங்க...\n\\\\லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும்.\\\\\nநிஜம் சுடும் என்பதற்கு அருமையான விளக்கம் ஜி.ரா.சார்...\n\\\\அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். \\\\\nசரவணன் அன்பு கொண்ட நண்பன்னு சொல்றிங்க ஆனா அவன் முகம் துன்புறுத்தும் முகம்ன்னும் சொல்றிங்க\nஇங்கதான் குழப்பம்...சரி..சரி..அடுத்த செவ்வாய் வரை குழப்பம் தானா\n\\\\லஞ்சம் வாங்குறத ஏத்துக்க முடியுறதுக் காரணம்...நாமளும் அந்தத் தப்பச் செய்றதுதான். நம்ம செய்யாத வரைக்கும் தப்புன்னு சொல்வோம். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரியாயிரும்.\\\\\nநிஜம் சுடும் என்பதற்கு அருமையான விளக்கம் ஜி.ரா.சார்... //\nஅதுதான் சார் உண்மை. நம்ம செய்யாத வரைக்கும் எதுவும் தப்புதான். நம்ம செய்யத் தொடங்கீட்டோம்னா அது சரிதான். ஆகையால் வாய்ப்புக் கிடைக்குற வரைக்குந்தான் ஒருத்தன் நல்லவன்.\n//\\\\அதுதான் அவளை அடிக்கடித் துன்புறுத்தும் முகம். \\\\\nசரவணன் அன்பு கொண்ட நண்பன்னு சொல்றிங்க ஆனா அவன் முகம் துன்புறுத்தும் முகம்ன்னும் சொல்றிங்க\nஇங்கதான் குழப்பம்...சரி..சரி..அடுத்த செவ்வாய் வரை குழப்பம் தானா\nகோபிநாத், இதுல குழப்பம் என்ன தீதும் நன்றும் பிறர் தர வாராதானே தீதும் நன்றும் பிறர் தர வாராதானே ;-) அடுத்த வாரம் அது தெரிஞ்சு போகும்.\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hyderabad-blues1.blogspot.com/2012/02/hm251419-tamil-fish.html", "date_download": "2018-04-23T15:11:13Z", "digest": "sha1:P2IHVGN77LK6UZJPB4QD5ZELAZBMDOSB", "length": 12427, "nlines": 214, "source_domain": "hyderabad-blues1.blogspot.com", "title": "Hyderabad Blues: [HM:251419] [TAMIL] Fish: மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!", "raw_content": "\nமுறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\n15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.\nமீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nமீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.\nஅமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது. இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது. ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.\nமீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nPls Avoid ஓவன் முறை\n[HM:251420] [TAMIL] தூக்கத்தில் என்ன நடக்கிறது\n[HM:251215] [TAMIL] அகத்தின் அழகு, நகத்திலும் தெரி...\n[HM:251214] [TAMIL] அதிகமா சாப்பிடாதீங்க மூளை முடங...\n[HM:251212] [TAMIL] வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2018-04-23T15:15:56Z", "digest": "sha1:3OIZALRF4DEQZWU33PVVLJSP5TOS7JSY", "length": 5339, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "டெங்கு நோயை கட்டுப்படுத்தும் 500 உதவியாளர்களுக்கு நியமனம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nடெங்கு நோயை கட்டுப்படுத்தும் 500 உதவியாளர்களுக்கு நியமனம்\nடெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில் 500 உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டன.\nஇந்த உதவியாளர்கள் மேல் மாகாணத்தில் கடமையில் ஈடுபடுவார்கள்.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில், ஆயிரத்து 500 உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.. ஏனைய ஆயிரம் பேர் பிரதேச மட்டத்தில் நியமிக்கப்படவுள்ளனர். டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக தேசிய ரீதியில் சட்டரீதியிலான பணியகம் ஒன்று அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.\nஉறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள இருவர் மறுப்பு\nபல்கலை மாணவர்களின் பெற்றோரை போலிசார் விசாரணை செய்தது ஏன்\nபோலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்\nகாங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு 45.27 மில்லியன் டொலர்\nகொழும்பில் நீராவி ரயிலின் பயணம் ஆரம்பம்\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-04-2018/", "date_download": "2018-04-23T15:28:53Z", "digest": "sha1:ZFAXS36CIV3OJGNLAYDLBA6U4Z67H6D6", "length": 5704, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் இன்றைய செய்திகள் 11.04.2018\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 11/04/18\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2013/03/blog-post.html", "date_download": "2018-04-23T15:05:39Z", "digest": "sha1:3I7H24675LQJOA22R6KQDHGDUDGHPAGQ", "length": 29571, "nlines": 382, "source_domain": "www.tamilvaasi.com", "title": "விவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, இலவச மென்பொருள், நான் என்னத்த கண்டேன், பதிவர்கள் சந்திப்பு, மதுரை\nவிவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்பும் ( நான் என்னத்த கண்டேன்)\nபோன மாசம் மொத வாரத்தில் சில பதிவுகள் எழுதினது. அப்புறம் இப்போ தான் எழுதறேன். ரொம்ப பிஸி (எப்ப பாரு, இத ஒண்ணு சொல்லிக்கிறாங்க) அப்படி நீங்க சத்தமாவே சொல்றது கேட்குது. என்ன செய்ய, பிஸியா இருக்கறதை வேறெப்படி சொல்றது ஆனா மொபைலில் பேஸ்புக், நண்பர்களின் பதிவுகள் என ஓரளவு இருக்கேன். ஆனா, கமெண்ட்ஸ் போட முடியல. ஆனா, பதிவு பிடிச்சிருந்தா போன்ல கூப்பிட்டு நல்லது, கெட்டத சொல்லிடறேன்.\nவலைச்சரத்தில் எழுதிய விஜயன் துரையின் சில பதிவுகளில் அவரது உழைப்பு நன்றாகவே தெரியும். அதனால், போனில் பாராட்டு தெரிவித்தேன். அதே போல, தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும் போனில் பாராட்டு தெரிவித்தேன்.\nஒரு பதிவர் ஆதிபகவன் படத்துக்கு விமர்சனம் எழுதியிருந்தார். படம் ஒர்த் இல்லை, ஆனா தியேட்டர்ல போய் கண்டிப்பா பாருங்கன்னு பாரா, பாராவா சொல்லி இருந்தார். யாராவது திட்டனும்னா போன் பன்னுங்கன்னும் கமென்ட்-இல் தில்லா போன் நம்பரும் தந்திருந்தார். உடனே, போன் செய்து, பதிவுல விமர்சனம் போட்டிருகிங்க, எப்படி இப்படி எழுதியிருகிங்க அப்படி பேச ஆரம்பிச்சதும், சுதாரிச்ச அவர், தெரிஞ்ச குரலாவே இருக்கே, நீங்க யார்ன்னு தெரியலையேன்னு பேச்சை டைவட் பண்ணிட்டார். அப்பொறமா என்னை கண்டுபிடிச்சிட்டார். விமர்சனம் நீளமா இருந்தாலும், நல்லா எழுதியிருக்கிங்க'ன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். அவரு கண்டுபிடிக்கலைனா கொஞ்ச நேரம் கலாய்ச்சிருப்பேன். ஒ.. அவர் யார்னு சொல்ல மறந்துட்டேனேன்னு பாரா, பாராவா சொல்லி இருந்தார். யாராவது திட்டனும்னா போன் பன்னுங்கன்னும் கமென்ட்-இல் தில்லா போன் நம்பரும் தந்திருந்தார். உடனே, போன் செய்து, பதிவுல விமர்சனம் போட்டிருகிங்க, எப்படி இப்படி எழுதியிருகிங்க அப்படி பேச ஆரம்பிச்சதும், சுதாரிச்ச அவர், தெரிஞ்ச குரலாவே இருக்கே, நீங்க யார்ன்னு தெரியலையேன்னு பேச்சை டைவட் பண்ணிட்டார். அப்பொறமா என்னை கண்டுபிடிச்சிட்டார். விமர்சனம் நீளமா இருந்தாலும், நல்லா எழுதியிருக்கிங்க'ன்னு சொல்லி கட் பண்ணிட்டேன். அவரு கண்டுபிடிக்கலைனா கொஞ்ச நேரம் கலாய்ச்சிருப்பேன். ஒ.. அவர் யார்னு சொல்ல மறந்துட்டேனே நம்ம, திடமான சீனு தான்.\nமதுரையில், இப்ப சமீபமா எங்க திரும்பினாலும் போலீஸ் சார், அதிக கூட்டமுள்ள ஷேர் ஆட்டோ, இருசக்கர வண்டிகளை மடக்கி, டாக்குமென்ட் இல்லாதவங்க, சந்தேக நபர்கள் என பிடிச்சு பைன் போட்டுறாங்க. ஆனா, சில ரூல்ஸை காத்துல பறக்க விட்டுறாங்க. முக்கியமா ஹெல்மெட் பத்தி கண்டுக்க மாட்டிங்கறாங்க. எவ்வளவு தான் ஹெல்மெட் முக்கியத்துவம் பத்தி சொன்னாலும், மக்களும் சரியா பாலோ பண்றதே இல்லை. ஹெல்மெட் போடாதவங்களை போலீஸ் புடிச்சு பைன் போட்டா நல்லது தான். போலீஸ் நண்பர்களே, ஹெல்மெட் வேட்டையை தொடருங்களேன்.\nஎன்னதான் போலீஸ் விழிப்பா இருந்தாலும், அவங்க கண்ணுல கையை வுட்டு ஆட்டுறது இந்த ஷேர் ஆட்டோக்கள் தான். அதிக கூட்டம், ஓவர் ஸ்பீடு, விபத்தை ஏற்ப்படுத்துதல் என அவங்க தொல்லை அதிகம் தான். அதனால, ஷேர் ஆட்டோவை கடுமையா கண்ட்ரோல் செய்யணும்.\nஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா\nபோன ஞாயித்து கிழமை சூரியன் எப்எம்-இல் சாலமன் பாப்பையா பட்டிமன்றம். தலைப்பு, படிப்பறிவா\nஅதுல ஒருத்தர் சொன்ன சுவாரஸ்யம் கீழே:\nஅப்பா: டேய், அவன் உன்கூட தானே படிக்கிறான்.. அவன் தொன்னுத்தி அஞ்சு மார்க் வாங்கியிருக்கான். நீ இருபத்தி அஞ்சு மார்க் தான் வாங்கியிருக்க... உன்னை என்னடா செய்யறது\nஅப்பா:ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்... ரெண்டு பேரும் டீப் பிரண்ட்ஸ்,ரெண்டு பேருக்கும் ஒரே டீச்சர்,ரெண்டு பேரும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போறீங்க......ஒண்ணாவே விளையாடுரிங்க....ஒண்ணாவே சாப்பிடுறிங்க...ஒரே கடையில புக், நோட் வாங்கறிங்க...அப்புறம் ஏண்டா, மார்க் மட்டும் ஒண்ணாவே எடுக்க மாட்டிங்கிற...அட்லீஸ்ட், பாஸ் மார்க் வாங்கலாமே...\nமகன்:அப்பா திட்டுறத நிறுத்துங்க...எல்லாமே சரிதான்... ஆனா அவனுக்கும், எனக்கும் அப்பா வேறயாச்சே\nஎப்புடி, பையன் விவரமா பதில் சொல்லி இருக்கான்.\nஇடமிருந்து: நான், மதுரை சரவணன், G.M.பாலசுப்ரமணியன், சீனா ஐயா, ரமணி ஐயா\nகடந்த வாரம் பெங்களூரில் இருந்து பதிவர் G.M. பாலசுப்ரமணியன் குடும்பம் சகிதமாக மதுரைக்கு வந்திருந்தார். ஐயா பாலசுப்ரமணியன் http://gmbat1649.blogspot.in/ என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவருடன் மதுரை பதிவர்கள் சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொன்டிருந்தோம்.மேற்கண்ட படத்தில் இன்னொரு பதிவர் இல்லை. அவர் மதுரையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர். அவரது வலைப்பூ மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள் அவரும் அன்று தான் அறிமுகம் ஆனார்.\nஇனி ஒவ்வொரு நா.எ.க பகுதியில் ஒரு இலவச மென்பொருள் தரவிறக்க லிங்க் பகிரப்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, இலவச மென்பொருள், நான் என்னத்த கண்டேன், பதிவர்கள் சந்திப்பு, மதுரை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n//ஆனா, கமெண்ட்ஸ் போட முடியல. ஆனா, பதிவு பிடிச்சிருந்தா போன்ல கூப்பிட்டு நல்லது, கெட்டத சொல்லிடறேன்.//\n//ஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா\nஇருந்தா, அதையும் ஷேர் ஆட்டோ மாதிரியே தான் யூஸ் பண்ணுவோம்.\n//ஜில் ஜில் ஜிகர்தண்டா: //\nஷேர் ஆட்டோவுக்கு பதிலா பாதுகாப்பான மாற்று வாகனம் இருக்கா\nவணக்கம் சகோ .நகைச்சுவையுடன் கூடிய தங்களின் பொது நலன்\nகருதிய இப் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள் \nவிவரமான போலீஸ் தான். பதிவர் சந்திப்பு படம் சிறப்பு.\n///ஜில் ஜில் ஜிகர்தண்டா: ////\nஅன்னிக்கு மட்டும் உங்கள கண்டுபிடிக்காம இருந்திருந்தேன்னா எனக்குள்ள இருக்க கைப்புள்ள டக்குனு முழிச்சிருப்பான்.... :-)\nவிஜயன் அருமையா தொகுத்து வழங்கி இருந்திருந்தான்....நானும் சொன்னேன்...\n//சீனு ரொம்பவே திடம்...// நன்றி தனபாலன் சார் அவ்வ்வ்வ்வ்வ்\nMANO நாஞ்சில் மனோ said...\nஜிகர்தண்டா சும்மா ஜில்லுன்னு கும்முன்னு இருக்கே...\nஇப்போவெல்லாம் போனில கமெண்ட் சொல்ல ஆரம்பிச்சாச்சா... கலக்குங்க.\nஎன் பதிவில் ஃபோட்டோக்கள் போட முடியவில்லை. உங்கள் பதிவில்படம் நன்றாக வந்திருக்கிறது.\nபழுத்த எழுத்தாளரை சந்தித்து இருக்கிறீர்கள்...\nசீனா ஐயா மற்றும் மதுரை சரவணனுடனான போட்டோ அருமை...\nஜிகர்தண்டா மதுரை மல்லி மாதிரி சிலிர்க்கலையே...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவிவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்ப...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://riyazahmedk.wordpress.com/tag/caol-scam/", "date_download": "2018-04-23T14:58:48Z", "digest": "sha1:BZCT7DMMGJUPTMEJUEU3QUFEG6MIAIQ7", "length": 10724, "nlines": 52, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "Caol scam | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:32:46Z", "digest": "sha1:SZ374BI3QT5EE7Z2E4XRH6DFPRJVWKH5", "length": 47177, "nlines": 1057, "source_domain": "vidhai2virutcham.com", "title": "சினிமா காட்சிகள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nநாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன\nநாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன\nதிருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்களைத் Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: 36 வயதினிலே, 36 Vayadhinile, இயக்குநர், சர்ச்சை, சிவகுமார், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா, ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது., டீஸர், நாச்சியார், பாலா, பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்ய திரைப்படத்தின் டீஸரில், பி. ஸ்டூடியோஸ், மகளிர் மட்டும், B Studios, Bala, Director, G.V. Prakash, jyothika, Magalir Mattum, Naachiyaar, Sivakumar, Surya, Teaser |\tLeave a comment »\n“நவீன சரஸ்வதி சபதம்” – திரை விமர்சனம் – வீடியோ\nஜெய் நடித்த‍ நவீன சரஸ்வதி சபதம் என்கிற முழு நீள நகைச் சுவைத் திரைப்பட\nFiled under: சினிமா காட்சிகள், சின்ன‍த்திரை செய்திகள், திரை விமர்சனம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: திரைவிமர்சனம், நவீன சரஸ்வதி சபதம், நவீன சரஸ்வதி சபதம் - திரைவிமர்சனம் - வீடியோ, வீடியோ |\tLeave a comment »\n” – சிறப்பு டிரைய்லர் – வீடியோ\n” என்ற திரைப்படத்தி Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: \"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஅஜித்தின் “ஆரம்பம்” அதிரடி டிலெய்லர் – வீடியோ\n“த‌ல” அஜித்தின் “ஆரம்பம்” திரைப்படத்தின் அதிரடி டிலெய்லரை பார்க்க‍ Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: அஜித், அஜித்தின் \"ஆரம்பம்\" அதிரடி டிலெய்லர் - வீடியோ, அதிரடி, ஆரம்பம், டிலெய்லர், வீடியோ |\tLeave a comment »\nபல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ\nபலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையு ம் இல்லாததால் விவாகரத்துகள் அதி கரித்து வருகின்றது . இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட்ரெடி பண்ண லாம் என்று ரெடி பண்ணியதுதான் ராஜா ராணி. ரொம்ப பாசிடிவ்வான படம். படத் தில் நல்ல புரிதல் தெரியும். முன்பின் தெரியாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், சின்ன‍த்திரை செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: ஆர்யா, டிரைலர், நடிக்கும், நயன்தாரா, நயன்தாரா நடிக்கும் ராஜா ராணி - புதிய திரைப்படத்தின் டிரைலர் - வீடியோ, புதிய திரைப்படத்தின், ராஜா ராணி, வீடியோ |\tLeave a comment »\n“சில்லுன்னு ஒரு சந்திப்பு” திரைவிமர்சனம் – வீடியோ\nசில்லுன்னு ஒரு சந்திப்பு திரைப்படத்தில் விமல், ஓவியா மற்றும் தீபா ஷா ஆகியோர் நடித்துள்ள‍னர் அத்திரைப்படத்தின் Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், திரை விமர்சனம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: \"சில்லுன்னு ஒரு சந்திப்பு\" திரைவிமர்சனம் - வீடியோ, சில்லுன்னு ஒரு சந்திப்பு, திரைவிமர்சனம், வீடியோ, Jillunu Oru Santhippu |\tLeave a comment »\nசார், கமலோட‌ விஸ்வரூபம் பட சிடி இருக்கா\nகமல்ஹாசன் அவர்களது விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்கு களில் மட்டுமல்லாமல் டி.டி.எச்-லும் வெளியிடுவதாக கமல்ஹாச ன் அறிவித்து, வெளியிடும் தேதியும் குறித்தாகிவிட்ட‍து. கமல்ஹா சன் ரசிகர்களை Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Android, Arts, இருக்கா . . . . ., கமலோட‌, கமலோட‌ விஸ்வரூபம் பட சிடி இருக்கா சார்\nவிஜய்-ன் துப்பாக்கி திரைப்படம் இந்த மாதம் 26 ஆம் தேதி பெரும்பா லான திரையரங்குகளில் Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Arts, துப்பாக்கி, விஜய், விஜய்-ன் \"துப்பாக்கி\" வெடிக்குமா - வீடியோ, வீடியோ, வெடிக்குமா - வீடியோ, வீடியோ, வெடிக்குமா\nஷங்கர்-ன் தாண்டவம் படப்பிடிப்பில் . . . – வீடியோ\nவிக்ரம் நடிப்பில் ஷங்கர்-ன் தாண்டவம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து உங்க‌ளுக்காக சில Continue reading →\nரசிகர்களை, அந்தக் காட்சியில் அதிர வைத்த‍ அஜித் – வீடியோ\nஅஜித் நடித்துக் கொண்டிருக்கும் பில்லா-2 படத்தின் ஒரு நிமிட டிரெய்லர் கடந்த வெள்ளிக் கிழ மை(13.04.12) அன்று மாலை 7 மணி க்கு வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லரில் அஜித் பறக் கும் ஹெலி காப்டரில் ஒரு கையால் தொங்கிக் கொண்டிரு ப்பது போல் ஒரு காட்சி இருந் தது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.\nஇதை பற்றி பில்லா-2 படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டீபன் ரிச்டர் ” நான் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த இத்தனை காலத்தில் எவ்வளவோ சாகசம் செய்திருக் கிறேன். ஆனால் என்றும் ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் அள விற்கு எனக்கு தைரியம் இருந்த தில்லை. ஆனால் Continue reading →\n“கண்டுபிடி கண்டுபிடி” திரைக்காட்சிகள் – வீடியோ\n‘கண்டுபிடி கண்டுபிடி திரைப்ப‍டத்தின் முன்னோட்ட‍க் காட்சிகளை கண்டு களியுங்கள் நண்பர்களே\n“நான் ஈ” – வீடியோ\nபிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கும் முதல் தமிழ் படம் ‘நான் ஈ’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் Continue reading →\nFiled under: சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Audio, இசை, இசை வெளியீடு, ஈ, கார்த்தி, சூர்யா, நடிகர்கள், நான், நான் ஈ, நான் ஈ - இசை வெளியீடு, பார்த்திபன், பாலா, லிங்குசாமி, வெளியீடு, Launch, naan e, naan e audio launch video, Video |\tLeave a comment »\n3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ\nதனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த‍ 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு களியுங்கள். இந்த திரைப்படத்தில் இணைந்த தனுஷு டன் இணைந்த ஸ்ருதி ஹாசனால் ரஜினி குடும்பத்தில் Continue reading →\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nகர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரி யோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் “”சொக் க‍ட்டான்”” விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று\nஎழுந்து அவனை நோக்கி ஓட,\nவிளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், “எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா” என்று சொன் ன‍படி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் கட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான்.\n கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், ஆன்மிகம், என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள், சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Arts, அசோகன், என்னை, என்னைக் கவர்ந்த‌ துரியோதனன் - வீடியோ, கண்ண‍ன், கர்ணன், கவர்ந்த‌, கிருஷ்ணர், சாவித்திரி, சிவாஜி, சிவாஜி கணேசன், துரியோதனன், தேவிகா, நடிகர் திலகம், மகா பாரதம், வீடியோ, Free, Hosting, karan, Programs, Protocols, Television, Third Watch, Web Design and Development |\t2 Comments »\n“””ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி””” (திரை முன்னோட்ட‍மும், நடசத்திரப் பேட்டிகளும்) – வீடியோ\n, இந்த படத்தில் புது முக நடிகை அக்ஷ்ரா மற்றும் புது முக நடிகர் வெங்கடேஷும் நடித்துள் ள‍னர். இந்தப் படத்தில் இவர்கள் நடித்துள்ள‍னர் என்பதைவிட எத் த‍னை முறை முத்தமிட்டுள்ள‍னர் என்று கூறினால் இதற்கு பொரு ந்தும். பெயரிலேயே முத்த‍ம் இரு க்கும்போது படத்தில் Continue reading →\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 42 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 45 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=26", "date_download": "2018-04-23T15:38:41Z", "digest": "sha1:2BH26BRI44WYFXMQGPEOV3VZN4AREUG4", "length": 6492, "nlines": 116, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nஎசேக்கியேல் என்னும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். எருசலேமின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச் சிறையிருப்பின் போதும் இறைவாக்கினர் எசேக்கியேல் வாழ்ந்தார். பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டோருக்கு மட்டுமன்றி, எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் அவர் இறைவாக்கு உரைத்தார்.\nஎசேக்கியேல் ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டிருந்தார். எழுச்சிமிகு தம் எண்ணங்கள் பலவற்றைக் காட்சிகளின் வடிவில் எடுத்துரைத்தார். இவர் தம் அறிக்கைகள் பலவற்றை அடையாளச் செயல்கள் வழியாக விளக்கினார். ஒவ்வொருவரும் தம் தீவினைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவர்தம் நெஞ்சமும் எண்ணமும் உள்ளார்ந்த புதுப்பொலிவு பெறவேண்டும் என்றும் எசேக்கியேல் வலியுறுத்தினார்; நாடும் புதுப்பொலிவு பெற்று வாழ்ந்திட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். இவர் குருவாகவும் இறைவாக்கினராகவும் இருந்தமையால், கோவிலைக் குறித்தும் உள்ளத் தூய்மையைக் குறித்தும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்.\nஎசேக்கியேலின் அழைப்பு 1:1 - 3:27\nஎருசலேம் பற்றிய அழிவுச் செய்திகள் 4:1 - 24:27\nமக்களினங்களுக்கு எதிரான கடவுளின் நீதித் தீர்ப்புகள் 25:1 - 32:32\nகடவுள் தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி 33:1 - 37:28\nகோகுக்கு எதிரான இறைவாக்கு 38:1 - 39:29\nவருங்காலக் கோவில் மற்றும் நாடு பற்றிய காட்சிகள் 40:1 - 48:35\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinereporters.com/nayanthara-movie-climax-at-bangalore-metro-rail/8505/", "date_download": "2018-04-23T15:18:41Z", "digest": "sha1:LU5THJHHPV7FBNZR5SEOLRCYSOY7W6RW", "length": 10455, "nlines": 105, "source_domain": "www.cinereporters.com", "title": "சென்னை வேண்டாம், பெங்களுரூக்கு போயிடுவோம். நயன்தாரா - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome சற்றுமுன் சென்னை வேண்டாம், பெங்களுரூக்கு போயிடுவோம். நயன்தாரா\nசென்னை வேண்டாம், பெங்களுரூக்கு போயிடுவோம். நயன்தாரா\nலேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘இமைக்கா நொடிகள்’. இந்த படத்தில் அதர்வா தான் ஹீரோ என்றாலும் நயன்தாராவுக்குத்தான் முக்கிய கேரக்டர். அதாவது சிபிஐ கேரக்டர்.\nஅதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஓடும் மெட்ரோ ரயிலில் நடைபெறுகிறதாம். இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் படக்குழுவினர் அனுமதி பெற்றனர். ஆனால் நயன்தாராவோ சென்னையில் படப்பிடிப்பு என்றால் ரசிகர்கள் தொல்லை அதிகமாக இருக்கும் என்று கூறி படப்பிடிப்பை பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மாற்ற சொல்லிவிட்டாராம்\nநயன்தாராவே சொல்லிவிட்டால் அதற்கு மறுமொழி உண்டா உடனே இயக்குனர் அஜய்ஞானமுத்து பெங்களூருக்கு படப்பிடிப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்.\nபத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393\nஇன்றைய ராசிபலன்கள் 23/04/2018 - ஏப்ரல் 23, 2018\nஇன்றைய ராசிபலன்கள் 22/04/2018 - ஏப்ரல் 22, 2018\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள் - ஏப்ரல் 21, 2018\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு - ஏப்ரல் 21, 2018\nஇன்றைய ராசிபலன்கள் 21/04/2018 - ஏப்ரல் 21, 2018\nPrevious articleவிக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ‘கல்யாண பாடல்’ ரெடி\nNext articleபவர்ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது\nபத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.nilavan.net/2008/11/blog-post_3245.html", "date_download": "2018-04-23T15:19:34Z", "digest": "sha1:CIVWQK4Y6I7QTZQQJCMUWBHVEF4UCWLG", "length": 6777, "nlines": 44, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: ’சற்றே பருத்த தனம்..’", "raw_content": "\n”பருத்த தனம் வேண்டும்” எனப் பாடிய அம்பிகாபதியின் நிலை வேண்டாம் என்னும் வரிகளை உடைய நண்பரின் கவிதையை வாசிக்க நேர்ந்தது. என்ன என வினவிய போது ”தனம்” எனும் சொல் மார்பகங்களைக் குறிப்பது என அறிந்தேன்..\nகாதலர்களுக்கு எடுத்துக்காட்டாக அம்பிகாபதி-அமராவதி எனச் சொல்லக் கேட்டதுண்டு. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.. இருந்தாலும் ஒரு சிறு சுருக்கம் அறியாதவர்களுக்காக..\nஅம்பிகாபதி அமராவதியை காதலிப்பதை தெரிந்து கொண்ட குலோத்துங்க சோழ மன்னன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம் எனத் தீர்மானிக்கிறான். குலோத்துங்க சோழன் அம்பிகாபதியை சிற்றின்ப ( காமரசம் ததும்பும்) கவிஞன் என விமர்சிக்கிறான், பின் அம்பிகாபதியை நூறு பாடல்கள் வரிசையாக காமரசம் ததும்பா பாடல்களை பாட கட்டளையிடுகிறான். அம்பிகாபதி பாட முடியாத பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் கட்டளையிடப்படுகிறது.\nபாட ஆரம்பித்த அம்பிகாபதி முதலில் செய்யுள் பாடலை பாடி பின் கட்டளையிடப்பட்ட பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாட ஆரம்பிக்கின்றான். திரைமறைவில் இருந்து பாடலை எண்ணிக் கொண்டிருந்த அமராவதி செய்யுள் பாடலையும் சேர்த்து எண்ணிக் கொண்டிருந்தாள். இதில் 99 வது பாடல் முடித்தவுடன் நூறு பாடல்கள் முடித்துவிட்டதாக எண்ணி உணர்ச்சிப் பெருக்கில் அம்பிகாபதியை நோக்கி ஓடி வருகிறாள்.\nபேரழகுடன் ஓடி வரும் அமராவதியைக் கண்ட அம்பிகாபதியும் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு கீழ்க்கண்ட பாடலை நூறாவது பாடலாக பாடி விடுகிறான். இப்பாடலில் காமரசம் கலந்து இருப்பதால் சோதனையின் விதிப்படி அம்பிக்காவது வெற்றி பெறவில்லை.. ஆதலால் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் அறிவு மழுங்கியதன் பலன் அம்பிகாபதிக்கு கிடைத்தது.\nஅம்பிகாபதி பாடிய அந்த நூறாவது பாடல்\nசற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்\nதுற்றே அசையக் குழையூசலாட - துவர்கொள் செவ்வாய்\nநற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2012_08_26_archive.html", "date_download": "2018-04-23T15:25:28Z", "digest": "sha1:44RJ4WWAIGXN7X6VWZAEVWDXKB2KBFJW", "length": 33764, "nlines": 586, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2012-08-26", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nநீ என் உயிராக மட்டும் இரு.,\nநான் உயிரே வாழ வேண்டாம்..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nநான் அவனை பிரிந்ததே இல்லை .\nஅவன் பிரிவை நன்கு உணர்கிறேன் .\nபலருக்கு அழகு கூடுமாம் .\nமூக்கு கண்ணாடியின் அழகு கூடியது.,\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஇப்போதெல்லாம் இரவில் அவன் கண்கள்\nஅவன் கைகள் என்னை தீண்டுவதில்லை ,\nஉன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,\nபிரியமான தோழனாக வந்த உன்னை- இன்று\nதுன்பம் எல்லாம் தீர்ந்து விடும்...\nசொல்ல ஒரு தோழி இல்லை,\nநீ இங்கு இல்லை என்று தெரிந்தும்\nபோகும் இடமெல்லாம் என் கண்கள்\nஎன் மனமும் உன்னையே நினைத்து\n♥ ♥ஏமாந்து விடாதே...♥ ♥\n♥ ♥ஏமாற்றி விடாதே..♥ ♥\nகாதல் சோகம், அம்மா, நட்பு படங்கள்\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nபெண், அம்மா, காதல், சோகம் படங்கள\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..\nகாதல நட்பு அம்மா படங்கள்\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய்ய மேலும் கவிதைகளை கிளிக் செய்யவும்..\nஇதயக் காதல், சோகம், வாழ்க்கை\nபயந்து நேசித்தோம் தயங்கி தயங்கி\nகவிதைகள் உலகம் ..smd safa..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nநி உன் இதயத்தில் இருந்து என்னை தள்ளியதும்\nமிக உயரத்திலிருந்து படுக்குழி நோக்கி விழுவதாய் உணர்கிறேன்\nஅநேகமாக அது கல்லறை என்று தான் நினைக்கிறேன்\nஉன்னால் மட்டும் எப்படி முடிந்தது\nபிரிவு -எனும் வலியும் கொடுக்க..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nநீ பிரிந்து சென்ற பின் உன்\nகவிதைகள் உலகம் ..smd safa..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nநினைவுகளாலே நிறைத்து விட்டாய் என் இதயத்தை.,\nஉனது பெயரை தட்டச்சு செய்கிறது என் விரல்கள், தானாகவே..\nதனிமையில் உன் பெயரை முனு முனுக்கிறது என் இதழ்கள்..\nஏறி, குளங்களில் இல்லை - தண்ணீர்..\nபயிர் பாசனத்திற்கு இல்லை - தண்ணீர்..\nதோள் சாய தோழியும் கிடைத்தால்\nஅவர்கள் கூட தாய் தந்தை தான் ...\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஎந்த ஒரு ஆயுதமும் வேண்டாம்..\nஉன் ஒரு நொடி \"மௌனமே\" போதும்..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஉன் நினைவில் நான் வந்தால்,\n- நான் உன் நண்பன்...\nஉன் கனவில் நான் வந்தால்,\n- நான் உன் உயிர் நண்பன் ...\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஎந்த உறவாக இருந்தாலும், அதில்\nஉண்மையான பாசம் இருந்தால் மட்டுமே\nநீங்கள் விலகி சென்றாலும் உங்களை விரும்பி வரும்...\nகவிதைகள் உலகம் ..smd safa..\nமுள்ளும் இருக்கும் - மலரும் இருக்கும்..\nமுள்ளை பார்த்து பயந்து விடாதே...\nமலரை பார்த்து மயங்கி விடாதே...\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஅவளை பார்க்கும் போது சொல்ல நினைக்கிறேன்..\nஅவள் சிரிக்கும் போது சொல்ல நினைக்கிறேன்...\nஅவள் முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்....\nஅம்மாவின் பிரசவ நேர \"அம்மா ஆஆஆ\" என்ற அலறல் சத்தம்...\nஅவள் ஈன்றெடுக்கும் உயிரின் \"ம்மா ...ம்மா \" முன் எப்படி மண்டியிடுகிறது....அது தான் தாய்மை. உதிரம் தந்தாள்,\nஉயிர் தந்தாள், உறவு தந்தாள், உலகம் தந்தாள்....\nகோயில் வேண்டாம், சர்ச் வேண்டாம், மசூதி வேண்டாம் .....\nஅவரவர் \"அம்மாவை\" கொண்டாடுவோம் .....\nஅது (அம்மா) தான் நாம் எல்லோரும் தேடும் \"கடவுள்\"\nகவிதைகள் உலகம் ..smd safa..\nகானல் நீரோ பெண்ணின் குணம்...\nகண்டதில்லை எவரும், அதன் உண்மை நிறம்...\nநட்பென தொலைவில் நின்றால் உவகை நிறைந்தாள்...\n‎\"ஒளிந்துகொள்ள இடமா இல்லை இவ்வுலகில்\nஇருந்தும் மனிதன் ஏன் காதல் வயபடுகிறான்.,\nஎன்றெலாம் தத்துவம் பேசி திரிந்தேன்\nவிதி யாரை விட்டது, இங்கு-இன்று\nஎன் கவிதைகள் புரியவில்லை என\nநான் எழுதுவதெல்லாம் உன் மீதான\nஎன் காதலென்று - நீ புரிந்துகொள்ளும் வரை\nஎன் கவிதைகள் புரியாதது தான்....\nகவிதைகள் உலகம் ..smd safa..\nகாலத்தின் சுவடுகளை பார்த்தாலும் சரி,\nஉன் காலடி சுவடுகளை பார்த்தாலும் சரி,\nஎன்னில் எச்சங்களாய் மிச்சம் இருப்பது\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஅருகில் இருக்கும் போது அருமை தெரியவில்லை\nதொலைவில் இருக்கும் தண்ணீரை கண்ட போது\nஎன் மனம் பருக நினைத்தது..\nபெண்ணே :- அன்று உன் விழியின் ஓர விழியை பார்த்த பின்\nஒவ்வொரு இரவும் கனவினிலே உன் நினைவுகளில் உன்னை\nதேடித்தேடி அலைந்தேனே.. கிடைக்காத போதும்\nதித்திப்பாய் இருந்ததடி என் தேடல்..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஎன் பயம் போக்க நீ என்னை\nகடவுளின் \"கருணை\" கூட தோற்று போகும்\nஉன் பாசத்தின்... \"கருணை\" கண்டு...\nகவிதைகள் உலகம் ..smd safa..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nஇத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என்\nநீ காதலிக்கக் கற்று கொள் \nகவிதைகள் உலகம் ..smd safa..\nகவிதைகள் உலகம் ..smd safa..\nநீளக் கைகள் உண்டு, நீண்ட கூந்தலும் உண்டு..\nமுத்தான பல் உண்டு, முன் கோபச் சொல்லும் உண்டு..\nமயங்க வைக்கும் மொழி உண்டு,\nகிறங்க வைக்கும் கண்ணும் உண்டு..\nஓட்டை ஜோப்பில் காலணா இல்லாவிட்டாலும்\nகால்கள் தரையில் நிற்காது கனவில் திரிவோம்..\nஉரத்த குரலில் ஒபாமாவை திட்டுவோம்..\nதுடிக்க வைக்க ஆசை இல்லை..\nஉன்னை விழிகளில் வைக்க ஆசை,\nஉறக்கமில்லாமல் வைக்க ஆசை இல்லை...\nபலபேர் பாதம்பட்ட பேருந்து நிறுத்தத்தில்\nஅழியாமல் சுவடுகளாய் ... என் மனதில்.\nகவிதைகள் உலகம் ..smd safa..\nநீ அழகியாக இருப்பதால் தான்\nஉன்னை அழகியாக்கியதே என் காதல் தான்.\nகவிதைகள் உலகம் ..smd safa..\nநண்பர்களை ஒன்றாக இணைப்போம் ..\nகற்பபை தாண்டி ஒரு சக உதிரமாய்\nநட்பு பேச்சு இல்ல .. உயிர் மூச்சு :)\nகவிதைகள் உலகம் ..smd safa..\nகோடையில் விழும் கடும் இடியில் வந்து\nவிழுந்தாய் என் மன மடியில்..\nகார்காலத்தில் பெய்யும் மழைத் துளியில்\nகண்காட்சியாய் நிறைந்தாய் என் கரு விழியில்..\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nகாதல் சோகம், அம்மா, நட்பு படங்கள்\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nபெண், அம்மா, காதல், சோகம் படங்கள\nகாதல நட்பு அம்மா படங்கள்\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nellaikathirtv.com/", "date_download": "2018-04-23T14:52:58Z", "digest": "sha1:FCXXGG4B3GWZ4M3LNM5PB5PHX33XR4T7", "length": 6222, "nlines": 73, "source_domain": "nellaikathirtv.com", "title": "Nellai Kathir TV - Powered by Lamp Creations - Tirunelveli Design & Developed by Cogzon Technologies", "raw_content": "\nபாளை.சைவ சபை நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க சைவ சமய மாநாடு நிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் கதிர் டிவியில் கண்டு மகிழ இங்கே கிளிக் பண்ணவும் அல்லது ஆன்மிகம் பகுதியில் இந்து என்ற பிரிவுக்குள் செல்லவும்\nநெல்லைக்களஞ்சியம் என்ற ஆவணப்படத்தை தற்போது LAMP Creations நிறுவனம் தயாரித்து வருகின்றது.இந்த ஆவணப்படம் நெல்லையின் தொன்மை தொடங்கி தற்போதைய நெல்லை வரையிலும் ஒரு விரிவான ஆவணப்படமாக வளர்ந்து வருகின்றது.நெல்லைக்களஞ்சியம் ஆவணப்படத்திற்கு உங்களுக்கு தெரிந்த வரலாற்று குறிப்புகளை நீங்கள் தந்து உதவலாம்…பேச…999 470 460 4; மின் அஞ்சல்:nellaidocumentary2017@gmail.com\n4 ஆண்டுகளில் 123 நாடுகளிலிருந்து 10 இலட்சம் பார்வைகளை பெற்றுள்ளது உங்கள் கதிர் டிவி… ஆதரவு அளித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் கதிர் டிவி-யின் நன்றிகள்….\nதிருநெல்வேலியில் முதல் இணைய வானொலியாக கதிர் FM உதயமாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.எங்களை தொடர்பு கொள்ள kathirfmsongs@gmail.com என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.\nஉங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கதிர் டிவியில் வெளியிட தொடர்பு கொள்ளுங்கள்: 9443701049\nபள்ளி விழாக்கள்,கட்சி மாநாடுகள்,வீட்டில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்,கோவில் நிகழ்ச்சிகளை இணைய தளத்தில் குறைந்த கட்டணத்தில் நேரடி ஒளிபரப்பு செய்திட உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்: 9443701049\nவெளிநாட்டில் வசிக்கும் தாய் தமிழ் உறவுகளே… உங்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து எத்தகைய சேவைகளை பெற வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்…உள்நாட்டு தமிழர்களையும் வெளி நாட்டு தமிழர்களையும் இணைக்கும் ஒரு உறவு பாலமாக உங்கள் கதிர் டிவி திகழ்ந்து வருகின்றது…தொடர்புக்கு;9443701049\nஉங்கள் கதிர் டிவி-யை android மொபைலில் காண Gogle Play Store -க்கு சென்று kathirtv என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்…\nஉங்கள் கருத்தை ஏற்றுகொண்டோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E2%80%88-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:37:45Z", "digest": "sha1:GTOBFUGJE57TXUHLQ3KRHDEZUXVDSCIO", "length": 17745, "nlines": 71, "source_domain": "sankathi24.com", "title": "புதைக்கப்படுமா? புலத்தின் பலம்! - கந்தரதன் | Sankathi24", "raw_content": "\nஇன்று புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் குரல்களாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் அனைத்தையும் சிதைக்கும், அழிக்கும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான புல்லுருவிகள் தொடர்ச்சியாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவை குறித்து பல தடவைகள் இப்பகுதியில் நாம் எழுதியிருந்தோம். இதற்கு புலம்பெயர் தேசங்களில் புதிதாக உருவெடுத்துள்ள காணொளி ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது.\nஎமது தாயகத்திற்கு வணக்கம் கூறிக்கொண்டு, சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாக, அவர்களின் துதி பாடி உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் வலம்வந்து மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ஊடகத்தை மறந்து விடமுடியாது. காலத்தின் ஓட்டம் வணக்கம் கூறியவர்களையும் ஓடவைத்தது. பின்னர் வேறு ஒரு காணொளி ஊடகத்தில் அவர்களின் அடாவடிகள் இன்றும் தொடர்கின்றன.\nவீதியில் செல்பவர்களை எல்லாம் வலிந்து இழுத்து அவர்களின் வாயால் ஏதாவது தமிழீழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்கள் வரவைப்பதிலேயே அதனை ஒழுங்குசெய்பவர் குறியாக உள்ளார். கடந்தவாரம் இடம்பெற்ற முக்கிய விடயத்தை இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.\nவன்னியில் ஏ9 சாலையில் முறிகண்டி ஆலயப் பகுதியில் கச்சானுக்கு விளம்பரம் கொடுத்துக்கொண்டிருந்த குறித்த ஊடகத்தின் பெண் அறிவிப்பாளர், வீதியில் சென்ற வழிப்போக்கர்களான ஒரு குடும்பத்தினரை வரிசையாக நிறுத்தி கேள்வி மேல் கேள்விகேட்டு அவர்களின் குடும்பவிடயங்களை சந்திசிரிக்க வைத்தது மட்டுமல்ல, இப்பகுதியால் இப்போது பயணம் செய்யும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கின்றது என்று ஒருவரிடம் கேட்க, அவர், “அப்போது சுதந்திரம் இல்லாத பயணம் இருந்தது, ஆனால் இப்போது சுதந்திரமாகப் பயணம் செய்கின்றோம்” என மகிழ்ச்சியாகப் பதில் அளிக்கின்றார். இது இவ்வாறான விடயங்களையே குறித்த நிகழ்ச்சியின் இயக்குநர் எதிர்பார்க்கின்றார் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது.\nஆனால், அங்கு இன்னும் மீள்குடியேற்றத்திற்காக மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றார்கள். யுத்த வடுக்களில் இருந்து மீளாமல் இன்னும் எத்தனையோ உறவுகள்.. இவற்றை உணர்த்தாமல், புலம்பெயர் தேச உறவுகளின் பணத்தில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களையும், பாடசாலைகளையும் காட்டி அங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவது மன்னிக்கமுடியாத விடயம். அங்கு எல்லாம் நிறைவாக இருப்பதாகக் காட்டுவது இராணுவத்தினரால் எந்தக்கெடுபிடியும் இன்றி மக்கள் வாழ்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்குச் சமம். அத்தோடு, புலம்பெயர் மக்களின் உதவிகள் குறைக்கப்படும். நல்லவிடயங்களை காட்டுவதனால் கெட்டவிடயங்கள் மறைக்கப்படும். போன்ற விடயங்களையே இவர்கள் எதிர்பார்த்துநிற்கின்றனர்.\nஇதேவேளை, குறித்த நிகழ்வில் யாராவது விடுதலைப் புலிகள் தொடர்பில் ஏதாவது நல்லவிடயங்கள் கூறமுற்பட்டால், முன்னுக்குப்பின் முரணாக காட்சிகளை வெட்டி இருட்டடிப்பும் செய்துவிடுகின்றனர். இந்நிலையில், புலம்பெயர் தேசத்தினை மையமாகக் கொண்டு இயங்கும் குறித்த ஊடகங்கள், தமிழ்த்தேசிய ஆதரவுப் போராட்டங்களை குறிப்பாக தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களினால் ஒழுங்குபடுத்தப்படும் போராட்டங்கள், நிகழ்வுகள் ஒன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றினை நாளாந்த செய்தி அறிக்கையில் கூட காட்சிப்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றமை இவர்கள் யார் என்பதை மக்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.\nஇத்தோடு மற்றொரு விடயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். தேசிய செயற்பாட்டாளர்களைக் குழப்புவதற்கு இணையவழி குறுஞ்செய்தி அனுப்பும் நபர்களும் புதிதாக முளைத்துள்ளனர். அவர்கள் புதிது புதிதாக குழுக்களை அமைத்து, அதில் நண்பர்கள், நண்பர்கள் அல்லாதவர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள், அதற்கு எதிரானவர்கள் என அனைவரையும் இணைத்து, அவர்களை மோதவைத்துக் குளிர்காய்கின்றனர். இதில் வரும் நபர்கள் தன்னிச்சையாக தகவல்களை காணொளி, ஒலி மற்றும் தட்டச்சு வடிவங்களில் தகவல்களைப் வெளிவிடுகின்றனர். இதில் தமக்கு முன்விரோதம் உள்ளவர்களையும் திட்டித் தீர்ப்பது மட்டுமல்ல, அவர்கள் மீது பழிபோடுவது என இவர்களின் தேசியப் பயணம் செல்கின்றது. எவ்வளவோ காத்திரமான நடவடிக்கைகள் இருக்கும் போது, குறித்த நடவடிக்கைக்கு இவர்கள் செலவிடும் நேரம் அதிகம் என்றே சொல்லவேண்டும்.\nஇதேவேளை, தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழ் மக்களுக்கு மத்தியில் விடயங்களைத் திணிப்பதற்கு புதிது புதிதாக இவர்களுக்கு திட்டங்கள் தோன்றுகின்றனவோ என்னவோ (அறைபோட்டு சிந்திப்பார்கள் போல) காணொளியில் மக்களைக் குழப்பவது போதாதென்று அச்சு ஊடகங்களும் மக்கள் மத்தியில் வலம் வரத்தொடங்கியுள்ளன. வலம்வரவுமுள்ளன.\nவிழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோன்று இவர்களின் செயற்பாடுகள் உள்ளன. எது எவ்வாறு இருப்பினும் நாம் முன்பு குறிப்பிட்டதுபோலவே வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது. தேசவிடுதலைக்காக தமது இன்னுயிர்களைத்தந்த மான மறவர்களையும், மக்களையும் மனதில் இருத்தி எமது இலட்சியப் பாதையில், தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் பாதையில் பயணிப்போம். புலம்பெயர் வாழ் உறவுகளே எமது தேசியத்தின் பாதையில் முட்கள் போன்று குறுக்கிடும் தீய சக்திகளை இனம்கண்டு அவற்றை ஓரமாக வீசிவிட்டுப் பயணிப்போம்.\nஇது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்\nஎமது பிள்ளைகளுக்கு மொழிமட்டுமல்ல எம் வரலாறும் தெரியவேண்டும்\nபுலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 7\nகே.பி அவிழ்த்துவிட்ட புழுகு மூட்டை ...\nபார்வைத்திறன் மேம்படுத்தும் யோகா பயிற்சிகள்\nமருந்து, மாத்திரை வேண்டாம்; இயற்கையான வழிகளில் சில யோகா பயிற்சிகளைத்\nசிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்\nஎல் நினோ’ விளைவு காரணமாக சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்ததால்\nதமிழ் தேசியத்தில் இருந்து விலகியுள்ள தமிழரசுக் கட்சி…\nதமிழரசுக் கட்சியினருக்கு தென்னிலங்கையின் நிகழ்சி நிரலை மீறி தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமா \nமத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்\nகடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும்\nமைத்திரி என்ன பெரிய மனிதனா\nவிடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.\nதாய்லாந்து: நாடுகடத்தப்படும் அபாயத்தில் சுமார் 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nதாய்லாந்து அரசின் காலக்கெடு இன்றோடு(ஏப்ரல் 07) முடிவடைய\nஐ.நா.சபையின் 37வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழர் இயக்கம் முன்னெடுத்த செயற்பாடுகள்\nஐ.நா.மனித உரிமைகள் சபையின் 37வது மனித உரிமைகள் கூட்டத் தொடர்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 6\nயேர்மனியில் களமிறங்கிய கோத்தபாயவின் கொலைக்கரம் - கலாநிதி சேரமான்\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vithyasagar.com/2010/03/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A/", "date_download": "2018-04-23T15:39:05Z", "digest": "sha1:2BPHXQT3L4FPV2A25MVGJRU24AEFWIS4", "length": 16759, "nlines": 248, "source_domain": "vithyasagar.com", "title": "இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே\nநித்தியானந்தா + நாம் →\nPosted on மார்ச் 13, 2010\tby வித்யாசாகர்\nபட்டப்பகல் – நட்டநடுத் தெருவில்\nஎன் மதம் உன் மதமென்று\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே\nநித்தியானந்தா + நாம் →\n2 Responses to இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்\n8:51 முப இல் மார்ச் 18, 2010\nஆம் அண்ணா மிக உன்னதமாக தான்\nவளரும் நாடு என்பதற்கு இவர்களுக்கான அளவுகோல் இது தானே,\nஇந்த தலைமுறையே காரி உமிழத்தான் செய்கிறது.\nநம் மீது திட்டமிட்டே வகுத்த இந்த சமூக கட்டமைப்பை மாற்றியே ஆக வேண்டிய கட்டாய சூழலில் உள்ளோம்.\n4:56 பிப இல் மார்ச் 22, 2010\nஆம்; நிஜம் தான் கவி. நம் போற்றுதலுக்குரிய சுவாமி விவேகானந்தர் சொன்னார் “நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று. ஆனால், எழுச்சி கொள்ளும் இன்னும் நூறு இளைஞர்கள் உங்களைப் போல் சுய சிந்தனையோடு தவறுகள் கண்டு கொதித்தெழட்டும், சமூகம் காக்க முன்வரட்டும்; எந்த விவேகானந்தரும் இல்லாமலே கூட, நாடு தானே தன் குனிந்த தலையை நிமிர்த்திக் கொள்ளும்.\nஅப்படிப் பட்ட இளைங்கர்களை தேடும், உருவாக்கும் எண்ணத்திலே தான் தொடர்கிறதென் எழுத்தின்; கட்டாயப் பயணமும்,வீடு.. சுற்றம்.. வேலை.. வேறுபல கடமைகளை தாண்டியும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.farmerjunction.com/forums/forum/buy-sell-farm-lands/", "date_download": "2018-04-23T15:17:52Z", "digest": "sha1:OJESEQ6DZCCGRJVCSBVYFXAHJL37SUAP", "length": 2763, "nlines": 92, "source_domain": "www.farmerjunction.com", "title": "Buy & Sell Farm Lands - Farmer Junction", "raw_content": "\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/ourcity/80/HistoryofTamirabarani_6.html", "date_download": "2018-04-23T15:37:05Z", "digest": "sha1:XQL7767OWKAHHUKFJN5WHQFO5DK4FCL5", "length": 10389, "nlines": 59, "source_domain": "nellaionline.net", "title": "குட ரத்தம் மக்கா", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதிருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (6 of 53)\nதாமிரபரணி நதியில் அதிசயம் பல உள்ளது. முதலில் தாமிரபரணி நதி தோன்றும் இடமான பொதிகை மலை சிறப்பை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.\nதாமிரபரணி தோன்றும் ஐந்து தலைப்பொதிகை:\nதங்கும் முகில் சூழும் மலை\nதமிழ் முனிவர் வாழும் மலை\nஎன குற்றால குறவஞ்சியில் குற்றால குறத்தியிடம் பொதிகை மலை குறத்தி பொதிகை மலை பெருமையை கூறுவதாக உள்ள பாடல் இது. குற்றால மலையை திரிகூட மலை என்று கூறுவார்கள். தாமிரபரணி தோன்றும் இடத்தை ஐந்து தலை பொதிகை என்பர்.\nஇந்த ஐந்து தலை பொதிகையை அழகான கருமேகங்கள் செல்லமாக தொட்டு, தொட்டு முத்தம் இட்டு செல்வது போல் நமக்கு காட்சியளிக்கிறது. இந்த ஐந்து தலை பொதிகை பகுதியின் குகை போன்று தோற்றமுள்ள இடத்தில் இருந்து தான் தாமிரபரணி தோன்றுகிறது. நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தை செழுமையாக்கும் இந்த இளவல் நதி தோன்றுமிடம் இதுதான் என்று சரியாக யாரும் இதுவரை தீர்மானிக்க முடியவில்லை.\nஆனால் தாமிரபரணி தோன்றுவதாக கருதப்படும் இடம் பாணதீர்த்தம் அருவியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொதிகை மலையின் மேல்பகுதியில் உள்ளது. இங்கு செல்ல சரியான பாதை கிடையாது. மலை முகட்டுகளில் வாழ்ந்து வரும் காணிகள் என அழைக்கப்படும் பழங்குடியினர் மட்டும் இந்த பகுதிக்கு சென்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் கூட தாமிரபரணி தோன்றும் இடத்தை பார்த்திருப்பார்களா\nஇந்த இடம் குறித்து நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் கூறும் போது: ஆம்பூர் அருகில் உள்ள மயிலப்ப புரத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு காவல் தெய்வத்திற்கு பூஜை செய்ய கல்யாண தீர்த்தம் அருகில் தீர்த்தம் எடுக்க சென்றார்கள். இவர்களுடன் தாரைத் தப்பட்டைகளும் சென்று இருந்தது. கல்யாணதீர்த்தம் தாண்டி 5 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு காவல் தெய்வத்தை தரிசிக்க வேண்டி இவர்கள் தாரை தப்பட்டங்கள் முழங்க கிளம்பினார்கள். அப்போது இவர்களின் தலைமை ஏற்று வந்த அய்யா வழி சாமியார் சிவப்பு குடையை தலை மேல் பிடித்தப்படி சென்றார்.\nஇந்த தப்பட்டைகள் சத்தம் விண்ணை பிளப்பதாக இருந்தது. இதன் சத்தம் கேட்டு பொதிகை மலை வண்டுகள் விழித்துக் கொண்டது. வண்டுகள் பற்றி அறியாத பக்தர்கள் கோசம் போட்டு முன்னேறி சென்று கொண்டிருந்தனர். அப்போது இறைச்சலுடன் இவர்களை நோக்கி வண்டுகள் படையெடுத்து வந்தது . படை எடுத்து வரும் வண்டுகளை பற்றித் தெரியாமல் இவர்கள் மேலும் வேகமாக தப்பட்டை அடித்தார்கள். வந்த வண்டுகள் இவர்களை தாக்கியது. அடிபட்ட பக்தர்கள் விழுந்தடித்து மலையில் இருந்து கீழே இறங்கி ஓடினார்கள்.\nஆனால் தலைமை சாமியார் மட்டும் தலைக்கு மேல் இருந்த குடையுடன் வண்டுகளிடம் மாட்டிக் கொண்டு கதறினார். இதற்கிடையில் அருகில் தீர்த்தம் கொண்டு போன பக்தர்கள் தண்ணீரை எரிந்து விட்டு ஓடினர். தண்ணீர் சாமியாரின் குடைமேல் பட்டு அதன் சாயம் முகத்தில் வடிந்தது. அப்போது ஒருவர் \"ஐயோ சாமி முகத்தில் வண்டு கடிச்சு ரத்தம் வருது” என்று கத்தினார். சாமியார் கீழே சாய்ந்தார். பக்தர்கள் திரும்பி பார்த்தனர். ஆனால் அதற்குள் சுதாகரித்து எழுந்த சாமியார் \"மக்கா குட ரத்தம் மக்கா...மக்கா குட ரத்தம் மக்கா” என கத்தினார்.\nஎன்ன குடையில் ரத்தம் வருதா என அதிர்ந்தவர்கள் மேலும் திகைக்க .. அவர்கள் அருகே ஒடி வந்து விபரம் சொன்னார் சாமியார். \"வண்டு நம்மள விரட்டின உடனே அவசரத்தில் தீர்த்த தண்ணீர் குடை மேலே விழ, குடையின் சிவப்பு சாயம் தான் என் முகத்தில் இருக்குது எனக் கூறினார். அதை தான் அவர் அவசரத்தில் குடை ரத்தம் மக்கா என சொன்னார் என்று நினைத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.\nஇதற்கிடையில் தாரை தப்பட்டைகளை கீழே போட்டு விட்டு ஓடி வந்த காரணத்தால் தப்பட்டைகள் சத்தம் இல்லாமல் போய் விட, ராட்சத வண்டுகள் திரும்பி போய் விட்டது. பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டவர்கள் மீண்டும் கீழே வந்து கல்யாணதீர்த்தம் அருகில் தீர்த்தம் எடுத்து ஊர் வந்து காவல் தெய்வத்தை நீராட்டி பூஜை செய்தார்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/06/mathavidai-thavari-vara-karanam/", "date_download": "2018-04-23T15:16:17Z", "digest": "sha1:HOPAUWYUN6TBMPKGEVOCAL25TTIWYV5O", "length": 7576, "nlines": 153, "source_domain": "pattivaithiyam.net", "title": "மாதவிடாய் தவறிவிட்டதா|mathavidai thavari vara karanam |", "raw_content": "\nஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும் தினத்திலிருந்து 5 அல்லது அதற்கு மேற்பட்ட\nதினங்களுக்கு ஏற்படவில்லை எனில் தாமதமான மாதவிடாய் என்றும், 6 வாரங்களுக்கு\nநீடித்தால் மாதவிடாய் தவறியது என்றும் பொருள்.\n* கருத்தரித்திருந்தால் மாதவிடாய்த் தவறும். மருத்துவரை அணுகி கர்ப்பம்\nதரித்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொண்டு மாதவிடாய் தவறியதற்கான மற்ற\n* மாதவிடாய் ஏற்படத் துவங்கிய முதல் 2 ஆண்டுகளுக்கு, உடலின் ஹார்மோன்கள்\nமாதவிடாய் மாறுதல்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளாத நிலையில் இருக்கும்,\nஇதனால் சூலகத்திலிருந்து மாதமொருமுறை கரு முட்டையை வெளியேற்ற தாமதமாகும்.\n* மனக்கவலையோ, அழுத்தமோ இருந்தால் மாதவிடாய் தாமதமாவதற்கும்\n* அல்லது கடுமையான காய்ச்சல், பாலியல் உறவால் ஏற்பட்ட கிருமியின் தாக்குதல்,\nகடுமையான உடல் எடையிழப்பு அல்லது எடை கூடுதல், கடுமையான உடற்பயிற்சி\nஇவைகளாலும், விரதம் போன்றவற்றாலும் கூட மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.\n* இது அரிதாகவே ஏற்படும் ஒரு காரணமாகும். சில சமயங்களில் கருத்தடை\nமாத்திரைகளை நிறுத்தியிருந்தீர்களானால் தற்காலிகமாக ஹார்மோன்கள் சமநிலை\nஇதனால் மாதவிடாய் தவறும். தைராய்டு சுரப்பி, கபச் சுரப்பு, அட்ரினல் சுரப்பிகள் மற்றும்\nகருசூலகம் ஆகிய பிரச்சினைகளால் அரிதாக மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படலாம்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015082337919.html", "date_download": "2018-04-23T15:04:53Z", "digest": "sha1:BL2Y42JJOOWOR3UDYK364FJ2LD5ASQ3X", "length": 7781, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "திருநாளை முடித்த ஜீவா-நயன்தாரா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > திருநாளை முடித்த ஜீவா-நயன்தாரா\nஆகஸ்ட் 23rd, 2015 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\n‘ஈ’ படத்திற்கு பிறகு ஜீவாவும்-நயன்தாராவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடியாக நடித்து வரும் படம் ‘திருநாள்’. இப்படத்தை ‘அம்பாசமுத்திரத்தில் அம்பானி’ படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கி வருகிறார்.\nகும்பகோணத்தை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஜீவா ரௌடியாக நடிக்கிறார். நயன்தாரா டீச்சராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.\nஇறுதிநாள் படப்பிடிப்பின்போது, ஜீவாவும், நயன்தாராவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், ஜீவா சட்டையில் ரத்தக்கறையுடன் அமர்ந்திருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது, கடைசி நாள் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியை படம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தில் நடிகை மீனாட்சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியநாடு படத்தில் வில்லனாக நடித்த சரத் யோகித் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.\nஇதுதவிர, நயன்தார நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நயன்தாரா நடித்துள்ள ‘மாயா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015101738828.html", "date_download": "2018-04-23T15:03:57Z", "digest": "sha1:QTICNY4ZTKXWVVCXJ53XQLD3DV6DVC3O", "length": 7292, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "அல்லு அர்ஜூன் படத்தில் குத்தாட்டம் போடும் அனுஷ்கா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அல்லு அர்ஜூன் படத்தில் குத்தாட்டம் போடும் அனுஷ்கா\nஅல்லு அர்ஜூன் படத்தில் குத்தாட்டம் போடும் அனுஷ்கா\nஅக்டோபர் 17th, 2015 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nஅனுஷ்கா படங்களுக்கு தனி அந்தஸ்து ஏற்பட்டு இருக்கிறது. பாகுபலியில் இவர் நடித்த பாத்திரம் பேசப்பட்டது. ருத்ரமாதேவியில் மகாராணியாக வந்து ரசிகர்களிடம் தனி இடம் பிடித்திருக்கிறார்.\nஅடுத்து ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டு பெண்ணாக வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கு, தமிழ் இரண்டிலும் இந்த படம் வெளியாகிறது. பெரிய படங்களுக்கே கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் உள்ளன.\nஇந்த நிலையில், ஒரு தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அனுஷ்கா சம்மதித்து இருக்கிறார். அல்லு அர்ஜூன்–ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் இதில் அனுஷ்கா ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்.\nஅனுஷ்கா நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ருத்ரமாதேவி’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். நட்புக்காக அனுஷ்காவின் வேண்டுகோளை ஏற்று இந்த படத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார்.\nஎனவே, அல்லு அர்ஜூன் கேட்டுக் கொண்டதால் அவரது படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அனுஷ்கா சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/Pesaamozhi/Mag_33_aranthai_4.php", "date_download": "2018-04-23T15:22:36Z", "digest": "sha1:5CAHGRGBFQ7UIPDYZYYSP23GNTOMM7Z7", "length": 31203, "nlines": 53, "source_domain": "thamizhstudio.com", "title": "பேசாமொழி :: குறும்பட / ஆவணப்பட / மாற்றுப் படங்களுக்கான இதழ்", "raw_content": "\nஉயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்\nகாணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்\nதமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015 - தினேஷ்\nபேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்\nஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்\nடி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்\nபார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்\nவெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்\nவெள்ளித்திரை வித்தகர்கள் - 4\nஷியாம் பெனகல் - தொடர்ச்சி\nபெனகலின் திரைப்படங்கள் சமூக அக்கறைக்கும் பரிசோதனை முயற்சிகளுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான மாறுதலை வெளிப்படுத்துகின்றன. திரைப்படங்களை அவரவர் விருப்பப்படி வகை பிரித்துக்காட்டுவது அவருக்கு உடன்பாடானதல்ல; எனினும், ‘மாற்று சினிமா’ப் பணி என்பதில்தான் அவரது படங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அது ஏன் என்பதற்கான விடை எளிதானது. தொடக்கக் காலங்களில் தனிப்பட்ட ஒரு நிறுவனத்திற்காகத்தான் (BLAZE FILMS) அவர் படமெடுக்க வாய்ப்பு பெற்றார் எனினும், கூட்டுறவு அமைப்புகள், மாநில அரசுகள் ஆகியவற்றின் சார்பாகவும் அவர் அடுத்தடுத்து படங்களை உருவாக்கினார். ஜவஹர்லால் நேருவின் எதிர்காலக் கனவை ஒட்டி, நாட்டு வளர்ச்சி என்ற கருவின் அடிப்படையில் அவர் படமெடுத்தார் என்று வருணிக்கப்படுவதும் உண்டு. ஆனால், அவரது படங்களுக்கிடையேயான வியப்பூட்டும் வேறுபாடுகளும், வகைகளும் அந்த வருணனையைப் பொய்யாக்கின.\nஅழுத்தப்பட்டவர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமாக, அவரே அடிமட்ட மக்களின் திரைப்பட உலக பிரதிநிதியாகக் கருதப்பட்டார். வரலாற்றை மறு பரிசோதனை செய்வதிலும், கலாச்சார மறுமலர்ச்சிக்குமான ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். வரலாற்றைக் கீழ்மட்டத்திலிருந்து நோக்கும் அறிவாற்றல் அவருக்கு இருந்தது. அதனால்தான் அவர் ஒரு முறை லண்டன் “கார்டியன்” இதழுடனான நேர்காணலில்...” பொருளாதார வேறுபாடுகள் ஜாதிப் பிரிவினைகள் போன்ற கருப்பொருட்களை ஒரு கட்டத்திற்கு மேல் “நேர்கோட்டுப் பாணி”யில் விவரிப்பதைத் தவிர்த்தேன். அவை மிகவும் சிக்கலானவை என்று புரிந்து கொண்டேன். நான் அவற்றை மிக சாதாரணமாக உருவாக்குகிறேனோ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். அந்தப் பிரச்சனைகளெல்லாம் வேறு, ‘ஏதோ ஒன்று’ என்ற வகையில் நான் அந்த ‘ஏதோ ஒன்றை’ மட்டுமல்ல என்னையும் எனது புறச்சூழல்களுடன் எனக்குள்ள உறவையும் உற்றுநோக்கத் தொடங்கினேன்...” என்று கூறியுள்ளார்.\nபெனகல் எப்போதுமே தமது படங்களில் அதிகாரத்திற்கான போராட்டங்களை நாடகப் படுத்தியிருக்கிறார். “அங்குர்” படத்தில் தனது நிலத்தை மீட்டெடுக்க விவசாயி படும் பாட்டை விவரிக்கிறார் என்றால், “நிஷாந்த்” படத்தில் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் நிலச்சுவான்தாரர்களின் ஆதிக்கத்திற்கும் எதிராகப் பெண் ஒருத்தியின் போராட்டத்தை விவரிக்கிறார். அவ்விரண்டு படங்களுமே தெலுங்கானா போராட்டத்துடன் தொடர்புள்ளவை.\n1857ல் நடந்த முதலாவது இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் ஒரு ‘பத்தான்’ தளபதிக்கு ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண் மீது ஏற்படும் ஒரு தலைக்காதல் என்ற வழக்கத்திற்கு மாறான கதைதான் “ஜூனூன்” 1994ல் வந்த “மம்மோ” படத்தில் இஸ்லாமிய அடையாளத்திற்காகத் தவிக்கும், (பம்பாயில் வாழும்) ஒரு பாகிஸ்தானிய அகதியின் போராட்டத்தை விவரித்தார்.\nஅவருடைய பெரும்பாலான படங்களில் ஒரு பெண்ணே கதையின் மையப் புள்ளியாக இருந்திருக்கிறாள். ஓர் ஆண் இயக்குனர் என்ற வகையில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும், பாராட்டக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் மீது காட்டப்படும் பாலினப் பாகுபாடுகள் குறித்து அவர் தமது படங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளார். ’இலட்சியத்தாய்’ ‘இலட்சிய மனைவி’ என்றெல்லாம் திணிக்கப்படும் சில நடுத்தர வர்க்க ஒழுக்கங்களை அவர் தீவிரமாக எதிர்த்ததுடன், திரைப்படத் தணிக்கை அதிகாரிகளிடம் இதற்காகப் போராடியுமிருக்கிறார். (’அங்குர்’ மற்றும் ‘பூமிகா’)\nவர்க்க ரீதியில் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், பெனகலின் படங்கள் ‘இந்தியப் படங்கள் அல்ல’ என்று கண்டித்திருக்கிறார்கள். பெண்ணியவாதிகளோ, அவர் தமது படங்களில், கதாநாயகிகள் அளவுக்கதிகமாக கொடுமைகளைத் தாங்கிக் கொண்டவர்களாகச் சித்தரிக்கிறார் என்று குறை கூறியதுமுண்டு ஜாதிப் பிரிவினைகளாலும், பாலின வேறுபாடுகளாலும் இரண்டு மடங்கு அதிகமாக ஒதுக்குதலுக்கு ஆளாகியிருக்கும் பெண் பாத்திரங்களை நேர்மையாகவும் , கெளரவத்துடனும் தான் அவர் காட்டியிருக்கிறார்.\n... “நல்ல தாய், ஒழுக்கமான மனைவி, அடக்கமான தங்கை என்றளவில் குறிப்பிட்ட சில பிம்பங்களை மட்டும் கொண்டவள் தான் இந்தியப் பெண் என்று காட்டுவது பெண்ணடிமைத்தனம் மட்டுமல்ல, பெண்களுக்கு வேறு கதிமோட்சமே இல்லையென்பதைத் தூக்கிப் பிடிக்கும் செயலாகும்...” என்று லண்டனிலிருந்து வெலிவரும் ‘கார்டியன்’ இதழ் நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். நர்கீஸ் மற்றும் நூதன் என்ற இரு நடிகைகள் எவ்வாறு பொழுதுபோக்குப் படங்களின் உச்சத்தில் இருந்தார்களோ, அவ்வாறே பெனகலின் படங்களில் ஷபனா ஆஸ்மியும், ஸ்மிதா பாட்டீலும் 1970களிலும் எண்பதுகளிலும் பெண்ணியத்தைப் பிரதிபலிக்கும் நடிகைகளாகத் திகழ்ந்தார்கள்.\nஷியாம் பெனகலின் ‘மந்தன்’ ‘பூமிகா’ ‘மண்டி’ மற்றும் ஜப்பார் பட்டேலின் படமான ’உம்பர்த்தா’ (கபா) ஆகியவற்றில் மிகவும் திறமையாக நடித்திருந்த ஸ்மிதா பாட்டீல் 1986ல் திடீரென்று மரணமடைந்தது பெனகலைப் பொறுத்த அளவில் பெரும் இழப்புதான். ஸ்மிதா மிகச் சிறந்த நடிகை என்று ஷியாம் கூறியிருக்கிறார்.\n“அங்குர்” படத்தில் நடிக்கத் தொடங்கிய ஷபானா அஸ்மிக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் மிகச்சிறந்த நடிகைக்கான விருது கிடைத்ததுடன், பெர்லின் உலகத் திரைப்பட விழாவிலும் உலகப் புகழ் கிடைத்தது. பின்னர் அவர் ஒரு சமூகச் சேவகியாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகள் அவையில் (ஜனத்தொகை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கான) நல்லெண்ணத் தூதுவராகவும் உயர்ந்தது எல்லாமே பெனகலின் தொடக்க காலப் படங்களில் அவர் நடித்தபோது அவருக்குள் உருவான சமுதாய நோக்கத்தால் கிடைத்த வெற்றிகளே அப்பாடல்களில் அவர் நடித்ததின் காரணமாகப் பின்னர் மற்றவர்களின் படங்களில் பெண்களை இழிவுபடுத்தியும், கவர்ச்சிப் பொருளாகச் சித்தரிப்பதையும் கண்டு வேதனைப்பட்டதுடன் அவற்றில் நடிக்க அவர் மறுத்துமிருக்கிறார்.\nஇந்திய ‘மாற்றுசினிமா’ வரலாற்றின் மையைப் புள்ளியாக விளங்குபவை ஷியாம் பெனகலின் படங்கள் எனச் சொல்லலாம். இத்தகைய படங்களை ‘புதிய சினிமா’ ‘இந்தியப் புதிய அலைப் படங்கள்’ ‘மாற்று சினிமா’ ‘யதார்த்தப் படங்கள்’ ‘ வட்டாரப் படங்கள்’ என்றெல்லாம் பெயரிட்டு அழைத்தவர்கள் உண்டு அந்தப் பெயர்கள் அத்தனைக்கும் சரியான காரணங்களும் இருந்தன.\n‘புதிய சினிமா’, ‘மாற்று சினிமா’ என்றெல்லாம் முத்திரை குத்துவதால் உண்மையில் என்ன பயன் என்று பலரும் வியக்கலாம். இயக்குனர் சத்யஜித் ராய் தான் இத்தகைய படங்களின் முன்னோடி என்று கூறலாம். 1955ல் வெளிவந்த அவரது ‘பாதேர் பாஞ்சாலி’யுடன் இந்த வரலாறு தொடங்கியதாகக் கொள்ளலாம். அறுபதுகளில், மிருனாள் சென், ரித்விக் கட்டக், மற்றும் மணிகவுல், ஆகியோர் தங்களது மாறுபட்ட பார்வை, இலட்சியங்கள் புதிய கட்டமைப்பு ஆகியவற்றைத் தங்களது படங்களில் வெளிப்படுத்தினர்.\nவர்த்தக ரீதியான திரைப்படங்களுடன் இவர்களது படங்களை ஒப்பிட்டு நோக்குவது அவசியமாகிப் போனது. ‘புதிய சினிமா’ மற்றும் ‘மாற்று சினிமா’ என்று அழைக்கப்படும் போது, பிரபலமான வர்த்தக திரைப்படங்களிலிருந்து அவை வேறுபட்டவை என்பது தெளிவாகிறது. சினிமா வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை, அத்தகைய படங்கள் மேல் வர்க்கத்தினருக்கும் ‘ படித்தவர்களுக்கும்’ மட்டுமே கோடிக்கணக்கான சராசரிப் பார்வையாளருக்கும் ‘அத்தகைய படங்களுக்கும்’ எந்தவொரு தொடர்புமில்லை என்றே கருதப்பட்டது. பிரபல திரைப்பட விமரிசகரான சித்தானந்த தாஸ் குப்தா ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார்.\n...” ‘கலைப்படங்களுக்கும்’ ‘வர்த்தகப் படங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது ‘நல்ல படங்களுக்கும்’ ‘மோசமான பொழுதுபோக்குப் படங்களுக்கும்’ இடையிலான வேறுபாடுதான். இந்தியக் குடிமக்களின் சரியான நிலைமைகளைக் கூர்மையான பார்வையுடன் கவனித்து வந்தவர்கள். திரைப்பட இயக்குனர்களான பொழுது, அவர்களது உயர்ந்த அறிவாற்றல் காரணமாகவே இத்தகைய ‘புதிய’ சினிமா உருவெடுத்தது...”\nமற்றொரு விமரிசகரான ‘ஆஷிஷ் நந்தி”, ‘ தேசிய அரசியலைக் குடிசை வாழ் மக்களின் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தியவைதான் வர்த்தக ரீதியான திரைப்படங்கள்’ என்று குறிப்பிட்டார். அதாவது பாமர மக்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுபவை வர்த்தகப் படங்கள் என்று அவர் கருதினார்.\nஆயினும், ஷியாம் பெனகலின் ‘அங்குர்’ போன்ற படங்கள் வர்த்தகரீதியாகவும் வெற்றி பெற்ற போது, அவற்றை ‘கலைப்படங்கள்’ என்றும் சொல்ல முடியாமல், “வர்த்தக ரீதியிலான படங்கள்” என்றும் தீர்மானிக்க முடியாத நிலை உருவானது. ஆதலின் அவரது படங்களை ‘மாற்று சினிமா’ அல்லது ‘இடைப்பட்ட சினிமா’ (MIDDLE – CINEMA) என்றெல்லாம் அழைக்க வேண்டியதாயிற்று. இதனால் ஒரு சிக்கலான நிலை உருவானது. அவரது படங்களின் வெற்றியின் தாக்கம் வர்த்தக பொழுதுபோக்குப் படங்கள் மீதும் விழுந்தது.\nஇரண்டாம் உலகப் போர் முடிவுகு வந்து இரண்டு ஆண்டுகளுக்கெல்லாம் இந்திய நாடு அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற போது, நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலையிலிருந்தது போலவே, இந்தியத் திரைப்படத் துறையின் பொருளாதாரமும் மிகவும் அடிமட்ட நிலையிலிருந்தது. மிகவும் பிரபலமாயிருந்த ‘பாம்பே டாக்கீஸ்’, ‘பிரபாத் ஸ்டுடியோஸ்’, ‘நியூ தியேட்டர்ஸ்’ ‘மதன் தியேட்டர்ஸ்’ போன்ற பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டன. (தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டு விடுதலைக்குப் பிறகுதான் ஏ.வி.எம்., விஜயாவாஹினி, ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், ஜீபிடர் பிக்சர்ஸ் போன்ற பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் செழித்து வளர்ந்தன. 1970கள் வரை அந்த நிறுவனங்களின் ஆதிக்கம் இங்கு வலுவாக இருந்தது. ஏ.வி. எம் நிறுவனம் 2008லும் படத்தயாரிப்புத் துறையில் வலுவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது).\n‘பாம்பே டாக்கீஸ்’ ‘பிரபாத் ஸ்டுடியோ’ ‘நியூ தியேட்டர்ஸ்’ மூன்றும் நாட்டு விடுதலைக்கு முன்பு வரை சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்ட படங்களைத் தயாரிப்பதில் மும்மரமாக இருந்தன. அவற்றின் மூடல்களுக்குப் பிறகு (அதாவது 1947க்குப் பிறகு), போரின் விளைவாகப் பயனடைந்த ஒப்பந்தக்காரர்கள், படத் தயாரிப்பில் இறங்கிய காரணத்தால் அத்தகைய சமூகச் சீர்திருத்தக் கருத்து கொண்ட திரைப்படங்கள் வருவது குறைந்தது.\nகறுப்புப் பணம் ஏராளமாக திரைப்படத் துறையில் புழங்கத் தொடங்கியது. இதனால் ‘ஹாலிவுட்’போல இந்தியாவிலும் பம்பாய், போன்ற முக்கிய படத்தயாரிப்பு மையங்களில் ‘நட்சத்திரங்களை’ முன்வைத்துத் திரைப்படங்களை ‘விற்கும்’ வழக்கம் உருவானது. அதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கவே முடியாத அளவு ஊதியம் முன்னணி நட்சத்திரங்கள் பெறத் தொடங்கினார்கள்.\nஅப்படியும், வி.சாந்தாராம், மெஹயூப்கான், பிமல்ராய், குருதத் போன்ற இயக்குனர்கள் முழுக்க முழுக்க வர்த்தக நோக்குடன் இல்லாது மாறுபட்ட பாணிகளில் தொடர்ந்து படம் உருவாக்கி வந்தார்கள். ஆயினும் அவர்களது படங்களை ‘கலைப்படங்கள்’ என்றோ, ‘புதிய அலைப்படங்கள்’ என்றோ எவரும் குறிப்பிட்டதில்லை. சத்யஜித் ராய், மிருணாள் சென், ரித்விக் கட்டக், ஆகியோரின் படங்களே மாறுபட்ட படங்களாக இருந்தன.\n(ஷியாம் பெனகலின் படங்களை, வி.சாந்தாராம், மெஹயூப்கான், குருதத் ஆகியோரின் படங்களுடன் இணைத்துப் பேச முடியாதது போலவே, ரித்விக் கட்டக், மிருணாள் சென் ஆகியோரின் படங்களுடனும் ஒப்பிட முடியாது. சத்யஜித் ராயின் தாக்கம் கொண்ட அத்துடன் பிமல்ராயின் சில படங்களுடன் ஓரளவு ஒத்துப் போகிற படங்கள் என்றுதான் ஷியாம் பெனகலின் படங்களை ஒப்பிட முடியும்.)\nலண்டன் ’கார்டியன்’ இதழின் திரைப்பட விமரிசகர் இத்தகைய படங்களை.. பார்ப்பவர்களுடன் நேரடியாகப் ‘பேசும்’ இப்படங்கள் தங்களது வர்த்தக வெற்றியின் மூலம், முதலீட்டையும் திரும்பப் பெற்று விடுகின்றன..” என்று குறிப்பிட்டார்.\nபல ஐந்தாண்டுத் திட்டங்களுக்குப் பிறகும் ‘சோஷலிச இலட்சியம்’ ஓர் அடைய முடியாத இலக்காகவே மாறிக்கொண்டிருந்த நாட்டின் அரசியல் சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இத்தகைய படங்களும் ஏராளமாக வரத் தொடங்கின.\n1980ல் திரைப்படக் கடனுதவக் கார்ப்பரேஷனும், திரைப்பட ஏற்றுமதிக் கார்ப்பரேஷனும் இணைக்கப்பட்டு, “தேசிய திரைப்பட வளர்ச்சிக் கார்ப்பரேஷன்” உருவாக்கப்பட்டது. ஷியாம் பெனகல் 1981 முதல் 1987 வரை அதன் நிர்வாகக் குழுவில் ஓர் இயக்குனராகப் பணியாற்றினார்.\nஇயக்குனர் பிமல்ராயுடன் இணை இயக்குனர்களாகப் பணியாற்றிய ரிஷிகேஷ் முகர்ஜியும், குல்சாரும் கூட, ஷியாம் பெனகல் பாணியில் இடைப்பட்ட (MIDDLE ) படங்களை உருவாக்கத் தொடங்கியதும் இதே கால கட்டத்தில்தான், ஜப்பார் பட்டேல் இயக்கிய “காசிராம் கொத்தவால்” (1978) மிருணாள் சென் இயக்கிய “மிருகயா” (1976) அடூர் கோபால கிருஷ்ணனின் “கொடியேற்றம்” (1977) அரவிந்தனின் “காஞ்சனா சீதா” (1977), ஆகிய படங்களும் ஷியாம் பெனகலின் “அங்குரை”த் தொடர்ந்து வந்தவைதான் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது\nஇந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/16507", "date_download": "2018-04-23T15:29:01Z", "digest": "sha1:VCTSO2CGO2P44Q4A673OSY7C6PI43UTO", "length": 6491, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பள்ளியாடி பழையப்பள்ளி திருத்தல விழா: 18ல் சர்வமத பிரார்த்தனை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் கன்னியாகுமரி\nபள்ளியாடி பழையப்பள்ளி திருத்தல விழா: 18ல் சர்வமத பிரார்த்தனை\nபதிவு செய்த நாள் : 11 மார்ச் 2018 00:53\nபள்ளியாடி பழையப்பள்ளி திருத்தலத்தில், வரும் 19ம் தேதி பிரசித்தி பெற்ற சமபந்தி விருந்து நடக்கிறது.\nபள்ளியாடியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பழையப்பள்ளி திருத்தலம் அமைந்துள்ளது. கடந்த 250 ஆண்டுகளுக்கு மேலாக மதநல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இத்திருத்தலம் விளங்கிவருகிறது. இங்கு இறைவனை அணையா ஜோதி வடிவில் மக்கள் வழிபட்டு வருகின்றனர் . இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வாழைக்குலைகள், திரி பூமாலை , எண்ணெய், மெழுகுவர்த்தி, அரிசி, தேங்காய், என அவரவர் விருப்பப்படி காணிக்கையாக வழங்கி வருகின்றனர். பழையப்பள்ளி அப்பா திருத்தலத்தில் வரும் 18ம் தேதி மாலை மதநல்லிணக்கவிழா, சர்வமத பிரார்த்தனை, நலஉதவிகள் வழங்கல் நடக்கிறது. 19ம் தேதி பொதுமக்கள் தங்கள் ஜாதி ,மத , இன வேறுபாடுகளை களைந்து காணிக்கையாக வழங்கப்பட்ட பொருட்களை சேர்த்து சமைத்து சமபந்திவிருந்து நடக்கிறது. இவ்விருந்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க உள்ளனர். ஏற்பாடுகளை பழையப்பள்ளி அப்பாத் திருத்தல அறக்கட்டளை தலைவர் பால்ராஜ், பொருளாளர் சுந்தர்ராஜ், பொதுசெயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2018/01/234.html", "date_download": "2018-04-23T15:27:41Z", "digest": "sha1:L7PDTDRKM3574R67ZZ4MADMQZ3PQQO7O", "length": 25298, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்குவேன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்குவேன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nசட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்குவேன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு | ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய நடிகர் ரஜினி காந்த். படம்: க.ஸ்ரீபரத் நான் அரசியலுக்கு வருவது உறுதி. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வந்தது. அதுபற்றி எந்த உறுதியான செய்தியையும் அவர் அறிவிக்காமல் இருந்தார். கடந்த மே மாதத்தில் 15 மாவட்ட ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது 2-வது கட்டமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 6 நாட்களாக ரசிகர்களை சந்தித்து வந்தார். 26-ம் தேதி ரசிகர்கள் சந்திப்பை தொடங்கிவைத்து பேசிய ரஜினி, 'எனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிச.31-ம் தேதி அறிவிப்பேன்' என கூறியிருந்தார். இதனால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது: நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன். அதற்கு முன்பாக வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் ரொம்ப குறைவாக இருப்பதால், அதில் போட்டியில்லை. நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அந்த நேரத்தில் முடிவெடுப்பேன். பெயர், புகழ், பணத்துக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. அவற்றை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் ஆயிரம் மடங்கு கொடுத்துவிட்டீர்கள். பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. 1996-ம் ஆண்டே பதவி நாற்காலி என்னைத் தேடி வந்தது. அது வேண்டாம் என்று தள்ளிவைத்தேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை இல்லை. இப்போது 68 வயதில் அந்த ஆசை வருமா ஜனநாயகம் கெட்டுவிட்டது அரசியல் ரொம்ப கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுவிட்டது. கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள் தமிழக மக்களை தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கின்றனர். இந்த நேரத்திலும் நான் ஒரு முடிவெடுக்காவிட்டால், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்கு ஜனநாயக ரீதியாக ஒரு முயற்சிகூட எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை சாகும் வரை துரத்தும். அதனால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. 'சிஸ்டத்தை' மாற்ற வேண்டும். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான சாதி, மதச்சார்பற்ற ஒரு ஆன்மிக அரசியலை கொண்டுவர வேண்டும். அதுதான் எனது நோக்கம், விருப்பம். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். அரசியல் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி அறிவித்தபோது, மண்டபத்திலும் வெளியிலும் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:38:05Z", "digest": "sha1:F75ROOS5VD7XWP6MK3ZX5NESF52VZVOJ", "length": 3577, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "டேவணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் டேவணி யின் அர்த்தம்\nஓர் ஒப்பந்த வேலைக்காக மனுக்கள் கோரப்படும்போது விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்துடன் செலுத்த வேண்டிய பிணையத்தொகை.\n‘டேவணித் தொகை ஒப்பந்தப்புள்ளியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/10/acidity-tips-in-tamil/", "date_download": "2018-04-23T15:00:47Z", "digest": "sha1:LBY3P27BQHWSA3DV4J5IVA4WLDKUC7ZL", "length": 10077, "nlines": 138, "source_domain": "pattivaithiyam.net", "title": "அசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் ஆபத்தா,acidity tips in tamil |", "raw_content": "\nஅசிடிட்டிக்கு அடிக்கடி மாத்திரை சாப்பிட்டால் ஆபத்தா,acidity tips in tamil\nஅசிடிட்டி என்றதுமே கடைகளில் விற்கும் மருந்துகள் வாங்கி குடிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த மருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை செய்யும். தொடர்ந்து எடுத்துவந்தால், ஒரு கட்டத்தில் அமிலத்தை சுரக்காமலேயே (HCL Secretion) செய்துவிடுவதுதான் இந்த மருந்துகளின் மிகப் பெரிய பக்கவிளைவு. மேலும், பசியின்மை, மஞ்சள் காமாலை, செரிமானப் பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம்.\nஉணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும், வலியும் ஏற்படும். நாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வரும். ரத்த வாந்தி, தொடர் இருமல், மூச்சு விட சிரமம் போன்றவை உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.\nநெஞ்செரிச்சல்தானே…….தன்னால் சரியாகிவிடும் என்று மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தப் பிரச்சனை உணவுக் குழாயிலிருந்து வருகிறதா, இதயத்திலிருந்து வருகிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம். காரணம், சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம்.\nஉடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை போன்றவை. முக்கிய காரணமாக இருக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது. தொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஉங்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். ருசிக்காகவோ, மற்றவர்களை திருப்திப்படுத்தவோ சாப்பிடுவதைத் தவிருங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் அதிகமாக உள்ள உணவுகளும் வேண்டாம். மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். அவசரம் அவசரமாக சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகையால், உணவை நன்றாக மென்று, நிதானமாக விழுங்குங்கள்\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gowsy.com/2012/09/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:19:51Z", "digest": "sha1:LNYS5GK2HTESI3UYYXG7KV2BOTMRZL2X", "length": 25033, "nlines": 396, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உறவே உன்னை நான் வெறுக்கின்றேன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 29 செப்டம்பர், 2012\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nநாற்காலியை முற்றத்தில் போட்டு – உன்\nநூல்களில் நுழைவேனே சுவைப்பேனே – என்னுடன்\nஎப்போது சூறாவளியாய் மாறினாயோ – பலர்\nசூரியன் இளைப்பாறும் சொர்க்க வாசலை\nஎன்னை நான் மறக்க – என்\nநெஞ்சம் உன்னோடு உறவாடி மகிழ்ந்ததே\nகவிதைப்புயல் கடகடவென்று பிரசவமாகியதே – ஆனால்\nஅப்பாவி உயிர்களை விழுங்கி ஏப்பமிட்டாயோ அன்றுதொட்டு\n உறவே உன்னை நான் வெறுக்கிறேன்.\nகருத்தொட்டுக் கன்னியானேன் - நீங்கள்\nஅந்தரங்க ஆசைகள் அசை போடும் பொழுதுகளில்\nஅன்பான தந்தை ஆதரவான தாயார்\nசமுதாயக் கண்ணாடியில் தளும்பாது நடக்கும்\nதரமான குடும்பம் தரமேதும் குறையாது வாழ\nஅன்புக்கு அடி பணிந்தேன் - உங்கள்\nஆசைகள் தீர்க்கப் பட்டங்கள் சுமந்தேன்\nஅத்தனையும் உங்களுக்காய் அர்ப்பணித்தேன் - என்\nமடி தவழும் வாரிசு உங்கள் மடி தவழ வேண்டுமென்று\nகடமை முடிந்ததும் கடையேறி விட்டீரே\n உறவே உங்களை நான் வெறுக்கிறேன்\nஉடலிரண்டாய் உயிரொன்றாய் உலகில் வலம் வந்தோம்\nவாழ்வின் உயர்வுக்கு வாழ்க்கைப் பொழுதுகள் தாரைவார்த்தோம்\nஎன் நிழலில் என்றும் நீ தொடர்வாய்\nவாழ்வென்னும் வண்டிலைச் செலுத்தும் சக்கரங்களாவோமென\nவாழ்வின் சாட்சியாய் முத்தாய்க் குழந்தைகளைப் பெற்றெடுத்தோம்\nசக்கரத்தை உடைத்ததும் ஏன் சத்தியங்கள் மறந்ததுமேன்\nபாசமெனும் நீரூற்றி பரிவு என்னும் ஒளி கொடுத்து\nபாதுகாப்பெனும் காற்று வீசி வாழ்க்கையெனும் வேரூன்ற\nவளமான வாழ்வை வாரிவழங்கி வளர்த்தெடுத்த சேய்\nகண்டதே காட்சி கொண்டதே கோலமென\nஅன்பை வன்பாக்கினான் பாசத்தை மோசமாக்கினான்\nஅனைத்தையும் தூசாக அர்ப்பமாக நினைத்து\nவருவதும் மறைவதும் உறவுகள் இலக்கணம்\nஉள்ளத்து உரம் உறைந்தால் - வாழ்வில்\nநேரம் செப்டம்பர் 29, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:03\nவித்தியாசமான கோணத்தில் வித்தியாசமான கவிதை.\nநீங்கள் என் வலைப்பாக்கம் சமீப காலமாக வருவதில்லையேநேரம் இருப்பின் வருகை தரவும்.\n29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:55\n29 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:22\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:05\nநீண்ட விடுமுறை அதனாலேயே எதிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:06\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 12:07\nஉறவின்பால் கொண்ட உள்ளார்ந்த மதிப்பைச்\nசொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:59\nமாறுபட்ட சிந்தனையும் சிறப்பான ஆக்கமும்\nதென்றலாய் வருடிய போது சுகமாய் உள்ளது\nஅதுவே புயலாய் மாறும் போது தாங்கத்தான் முடியவில்லை\nஅன்பின் அலைகளைத் தொட்டு மகிழ்கிறோம், அதே\nசுனாமியாய் மாறும் போது எப்படித் தாங்க முடியும்\nபச்சை இலைகள் துளிர்த்து வரும் போது, மரத்திலிருக்கும்\nபழுத்துக் காய்ந்த இலைகள் சருகாகி விடைபெற்றுச் செல்வது இயற்கையே .. அதையே எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:17\nஎன்னை மிகவும் கவர்ந்த வரிகள்:\nகூறாத இரகசியங்களைக் கூறிப்பரிமாறினோம்... ;)))))\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 4:25\nமறக்கத்தெரியாத இனமாக மனித இனம் இருக்கிறதே என்ன செய்வோம் சகோ. சிந்திக்க வைத்த வரிகள்.\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:00\nவித்யாசமான, சிந்திக்க வைத்த பதிவு நேரம் கிடைக்கையில் என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள் நேரம் கிடைக்கையில் என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள் பகிர்விற்கு நன்றி\n30 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:39\nமிக்க நன்றி சார் . தொடருங்கள் . வாழ்த்துகள்\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\nமிக்க நன்றி சார் . தொடருங்கள் . வாழ்த்துகள்\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:41\nமிக்க நன்றி சார் . தொடருங்கள் . வாழ்த்துகள்\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:41\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:42\nசில விடயங்களுக்கு நிச்சயமாக மறக்க முயற்சிக்க வேண்டியுள்ளது . மிக்க நன்றி\n3 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:44\nஇன்று வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கோப்பா..\nஇவரின் இனிமையான குரல், பாடிக்கேட்டிருக்கிறேன். திண்மையான பதிவுகள் வாசித்து அறிந்திருக்கிறேன். மென்மையான மனது பேசி அறிந்திருக்கிறேன். இவரின் நட்பு எனக்கு கிடைத்தது எனக்கு மிக சந்தோஷம் என்றே சொல்வேன். இவர் பதிவுகளில் உயிர்ப்பு இருப்பதை நானே உணர்ந்திருக்கிறேன் பலமுறை.... உங்களுக்கும் படிக்கத்தோணுகிறது தானே இவர் பதிவுகளை\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\n4 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 10:13\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n4 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_115.html", "date_download": "2018-04-23T15:04:40Z", "digest": "sha1:SAO4DD3INSCSF2QRPDD3MDO6NWJ53C6W", "length": 36383, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என்னை விமர்சனம்செய்ய, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன்னை விமர்சனம்செய்ய, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..\nஜேர்மனி நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் தனது வார்த்தைகளை சரியான விதத்தில் பயன்படுத்தி பேச வேண்டும் என துருக்கி ஜனாதிபதியான எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜேர்மன் நாட்டில் அடுத்த மாதம் 24-ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் துருக்கி ஜனாதிபதியான எர்டோகன் ஜேர்மன் தலைநகான பெர்லினுக்கு சென்றுள்ளார்.\nஅப்போது ‘துருக்கியை பூர்வீகமாக கொண்டு ஜேர்மனியில் வசித்து வரும் நபர்கள் ஆளும் கட்சியான Christian Democratic Union (CDU) மற்றும் கூட்டணி கட்சியான Social Democratic Party (SPD) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிக்க கூடாது.\nதுருக்கியை வெறுக்காத கட்சிக்கு மட்டுமே துருக்கியர்கள் வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி எர்டோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஜனாதியின் இப்பேச்சிற்கு ஜேர்மன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சரான Sigmar Gabriel கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n‘ஜேர்மன் நாட்டு தேர்தலில் துருக்கி ஜனாதிபதி தலையிட வேண்டிய அவசியம் இல்லை’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஅமைச்சரின் விமர்சனத்தை தொடர்ந்து துருக்கி ஜனாதிபதி ஒரு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅதில் ‘ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சர் வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். துருக்கி ஜனாதிபதியான என்னை விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது நீங்கள் எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்து வருகிறீர்கள் நீங்கள் எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்து வருகிறீர்கள் உங்கள் வயது என்ன’ என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.\nஜேர்மனியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இரு நாடுகளும் இருவருக்கு ஒருவர் கடுமையான விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_94.html", "date_download": "2018-04-23T15:34:23Z", "digest": "sha1:CZ53ZAQVFVWY6ANZRUBMCADWCQHKS4KL", "length": 19504, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "கண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள்\nகண்டுபிடிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு போட்டிகள் | மத்திய அரசின் கீழ் செயல்படும், 'நேஷனல் டிரஸ்ட்' எனும் தேசிய அறக்கட்டளை சார்பில், கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பிரிவுகளின் கீழ், கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் இந்தியா ஹெகத்தான்- 2017' என்ற தலைப்பில் தேசிய அளவில், போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், கண்டுபிடிப்புகளை வடிவமைக்க, பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆராய்ச்சி கருத்துருக்கள் தெளிவான விபரங்கள், வடிவமைப்புகளுடன், 2018 பிப்.,1ம் தேதிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கல்லுாரிகள் மூலமேஅனுப்பப்பட வேண்டும்.தேர்வு பெறும், கண்டுபிடிப்புகளுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும், தெளிவான விபரங்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இணையதளத்தில் பார்க்கலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38604-ipl-2018-player-retention-ms-dhoni-reunites-with-csk-kohli-rohit-pant-retained.html", "date_download": "2018-04-23T15:33:56Z", "digest": "sha1:BKSJQLVCF3YBJPBWT5D54S2X7NBHQJ5P", "length": 10443, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் மீண்டும் தோனி: தக்கவைக்கப்படும் வீரர்கள் பெயர் வெளியீடு | IPL 2018 Player Retention MS Dhoni reunites with CSK Kohli Rohit Pant retained", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nசென்னையில் மீண்டும் தோனி: தக்கவைக்கப்படும் வீரர்கள் பெயர் வெளியீடு\nஐபிஎல் 2018 தொடருக்காக தங்கள் அணியில் மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை அணிகள் வெளியிட்டுள்ளன.\n11ஆவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை அளிக்க இன்று கடைசி நாளாகும். ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம்.\nஇந்நிலையில், நேரடியாகத் தக்கவைக்கப்படும் 3 வீரர்களுக்கான பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல் வீரர்களை அணிகள் தக்க வைத்துள்ளன. 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராத் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரையும் சன் ரைசர்ஸ் அணி, டேவிட் வார்னரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்டீவ் ஸ்மித்தையும் தக்க வைக்கும் எனத் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மா, பாண்ட்யா, பும்ரா ஆகியோரை தக்க வைத்துள்ளது.\nகடந்த ஆண்டு கோப்பை வென்ற மும்பை இண்டீஸ் அணி ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை தக்க வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீரை எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்\nமல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘யாராவது கிட்ட வந்தா சுட்டுடுவேன்’: உயிர் பயமின்றி கொள்ளையனை பிடித்த காவலர்கள்\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது\nகடைசி ஓவரில் பிராவோவுக்கு தோனி சொன்ன அட்வைஸ்\n‘தம் பிரியாணி.. தம் பிடிச்சு.. டெரர் ஆய்டும்..’ - ஹர்பஜனின் சென்னைத் தமிழ்\nசென்னை அணி ‘திரில்’ வெற்றி\n‘அழுதுகொண்டே நடந்ததை கூறிய குழந்தை’ - பூசாரியை வெளுத்த மக்கள்\nஅரசுபேருந்து மோதி பெண் பலி: பொதுமக்கள் ஆத்திரம்\nகொசு விரட்ட செடி வாங்குனது ஒரு குத்தமா \nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்\nமல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilnaatham.org/?p=90127", "date_download": "2018-04-23T15:11:06Z", "digest": "sha1:HNDW4XHBIDPQ33PPY2TAGO7RC3W2W7L5", "length": 14211, "nlines": 426, "source_domain": "www.tamilnaatham.org", "title": "TAMILNAATHAM", "raw_content": "\nநிறைவான முயற்சி, நிறைவுறாத இலக்கு\nஇரண்டு வருடகாலமாக உங்களோடு இணைந்திருந்த எமது செய்திதளத்தின் செயற்பாடுகள், இன்றுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்கிறது.\nஒரு இணைய செய்தி நிறுவனமாக இணையப் பரப்பில் இருக்கின்ற, “செய்திக்கான இடைவெளியை” நிரப்புவதற்காக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதன் இலக்கை அடைய முடியவில்லை.\nஎனினும் நிறைவானதொரு முயற்சியை மேற்கொண்டோம் என்ற திருப்தியுடன், துளியத்தின் சேவையில் நிதி ஆதரவை வழங்கிய புலத்து உறவுளுக்கும், காலத்தை அறிந்து தளத்தில் செயற்பட்ட ஊடகவியாளர்களுக்கும் எமது நன்றிகள்.\nதுளியம் மீண்டும் துளிர்க்குமா என்ற வினாவுக்கான பதிலை எதிர்காலத்தில் சிந்திப்போம்.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/99608", "date_download": "2018-04-23T15:10:28Z", "digest": "sha1:E6JSIDS2YYBD4LALPKLZNXAOKOA4CGZY", "length": 15018, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி", "raw_content": "\n« கதைகள் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31 »\nதிருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி\nதிருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்\nநேற்றைக்கு திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியை மூடி சீல் வைக்க அரசு முயன்றிருக்கிறது. பள்ளியிலிருந்து வெளியேற முடியாது என்று மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.\nபாலியல் புகாரின் நோக்கமே அந்தத் தாளாளர் வாய் திறக்க முடியாதபடிக்கு கூனி நிற்கச் செய்ய வேண்டித்தான்; உலகமும் அதை நம்பத் தயாராகத் தான் இருக்கும். இந்நிலையில் புகாரை மறுத்துக் குழந்தைகளே போராடியிருப்பதில் கொஞ்சம் நிம்மதி.\nஊர் ஊமையானதால்; அந்தக் குழந்தைகள் பேசிவிட்டன. இப்போது ஊர் செவிடுமாகிவிட்டது. இனி அறங்கூற்றாகுமெனக் காத்திருக்க வேண்டியதுதான் அல்லவா\nஉண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. கறாராகப்பார்த்தால் இதுவரை என்ன நடந்துள்ளது பற்பல ஆண்டுகளுக்கு முன் அப்பள்ளியில் படித்த ஒரு பெண் ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். எந்த ஆதாரமும் அதற்கு இல்லை. நீதிமன்றத்தில் எதுவுமே முன்வைக்கப்படவில்லை. ஒரு வழக்கு மட்டும் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆனால் அதைப்பயன்படுத்தி திரு முருகசாமி அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். ஊடகங்களுக்கு ஒரு கூட்டம் நேரடியாகச் சென்று அந்த காட்சிகளை வழங்கி அவை தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும்படிச் செய்திருக்கிறார்கள்.\nஅதன்பின் அங்கே பணியாற்றுபவர்களிடமும் குழந்தைகளிடமும் குற்றச்சாட்டு கூறும்படி வலியுறுத்துகிறார்கள். அப்படி குற்றச்சாட்டுகள் எழாதபோது குழந்தைகளை அழைத்துச்செல்லும்படி பெற்றோர் அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படியும் பெரும்பாலான குழந்தைகள் எஞ்சவே வலுக்கட்டாயமாக பள்ளியைப் பூட்ட முயல்கிறார்கள். வெறும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் முப்பதாண்டுக்கால வரலாறும் பலருடைய தியாயங்களும் கொண்டு வளர்ந்த ஒரு நிறுவனம் முற்றாக அழிக்கப்படுகிறது.\nஏன் என்றால் அந்த நிலம். அது ஒருகாலத்தில் பொட்டல். இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ளது. அவ்வாறு மதிப்புக்குரியதாக அது ஆனதே அப்பள்ளியால்தான். அப்பள்ளி முருகசாமியின் சொத்து அல்ல. ஏராளமான மக்களின் நன்கொடை அதில் உள்ளது. என் நன்கொடையும் ஒரு சிறு துளி உள்ளதனால் இதைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இன்று அதை ஒரு குடும்பச் சொத்தாக எடுத்துக்கொள்ளும் முயற்சி நிகழ்கிறது.\nகுறைந்தபட்சம் அப்பள்ளி திருப்பூரின் சொத்து என்றாவது மக்கள் நினைக்கவேண்டும். அதை அரசியல்வாதிகள் சூறையாட அவர்கள் அனுமதிக்கலாகாது. அதை சம்பந்தமில்லாதவர்கள் எவ்வகையில் எடுத்துக்கொண்டாலும் அதை அழிப்பார்கள். ஏனென்றால் அந்த நிலம் மட்டுமே அவர்களின் இலக்கு. அப்பள்ளி அதை உருவாக்கிய முருகசாமியால் மட்டுமே நடத்தப்படவேண்டும். அதன் அன்றாடச்செயல்பாடுகளில் எவரும் தலையிடக்கூடாது.\nஉண்மையில் முருகசாமி அவர்கள்மேல் ஐயம் இருக்குமென்றால் அவருக்குமேல் அவரைக் கண்காணிக்கும்படி பொதுமக்கள் அடங்கிய ஒரு சிறுகுழுவை நியமிக்கலாம். அவர் சட்டவிரோதமாக ஏதேனும் செய்கிறாரா என கண்காணிக்கலாம். சட்டபூர்வமாகவே அப்படி அமைக்க நீதிமன்றம் ஆணையிடலாம்.\nஆனால் ஆரம்பம் முதலே மிகமிக ஒருதலைப்பட்சமாக, உள்நோக்குடன் அனைத்து அரசுசார் அமைப்புக்களும் செயல்படுகின்றனவா என ஐயம் இருக்கிறது. அந்நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே நிகழ்கின்றன.\nசோர்வூட்டும் ஒரு நிலை. அதற்குப்பின்னாலிருப்பவை இரண்டு மனநிலைகள். பொதுச்சொத்து என்பது சொந்த மரம், வெட்டி வீழ்த்தி அள்ளித்தின்னவேண்டியதுதான் என்னும் உறவினர்களின் மனநிலை. எந்த அவதூறையும் உடனடியாக வம்புப்பேச்சாக மாற்றி ரசிக்கும், எந்தப்பொதுவிஷயத்திலும் ஈடுபடத் தயங்கும் மக்கள்.\nதிருப்பூரில் ஒரு மக்கள்குழு அமைந்து இந்தவிஷயத்தில் தலையிடவேண்டும். அப்பள்ளியை அழிக்க அவர்கள் அனுமதித்தால் அது அவர்களை மொண்ணைகள் என்றுதான் உலகுக்குக் காட்டும்.\nவடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t26895-topic", "date_download": "2018-04-23T15:07:52Z", "digest": "sha1:6GZ4CMHCBV6WBWSHG2H2C2FN36AUYR24", "length": 11845, "nlines": 194, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் அறிவுரை கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nகே இனியவன் அறிவுரை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் அறிவுரை கவிதைகள்\nRe: கே இனியவன் அறிவுரை கவிதைகள்\nகோபம் ஒரு தொடர் வெடி ....\nகுண்டு - நீ அருமையான\nRe: கே இனியவன் அறிவுரை கவிதைகள்\nஅடைய உன் கடின உழைப்பு\nRe: கே இனியவன் அறிவுரை கவிதைகள்\nRe: கே இனியவன் அறிவுரை கவிதைகள்\nபயன் படும் -ஒரு பெண்\nRe: கே இனியவன் அறிவுரை கவிதைகள்\nRe: கே இனியவன் அறிவுரை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2011/02/g-mail.html", "date_download": "2018-04-23T15:36:39Z", "digest": "sha1:CCM6QIH5I36CJFN2TEYJONZGN526EV5P", "length": 11997, "nlines": 114, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல். | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nTeam Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர்...\nமின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,...\nஇணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலு...\nவலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக...\nG-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்ப...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK U...\nG-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.\nகடந்த அலசல்கள்1000 இன் பதிப்பிலே மின்னஞ்சலூடு(E-Mail) ஒலிச்செய்தி(Voice Mail) எவ்வாறு அனுப்புவதென்று பார்த்தோம். இப்பதிப்பில் ஜிமெயிலில்(GMail) இருந்து எவ்வாறு கனடா போன்ற சில நாடுகளுக்கு இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்வது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக அநேகமானோருக்கு இது பற்றி தெரிந்திருந்தாலும் புதியவர்களுக்காக இப்பதிவை பகிர்கின்றேன்.\nமுதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போ உங்களுக்கு தோன்றும் கணக்கின் முகப்பு பக்கத்தின் இடப்பக்கத்தில் சட்(CHAT) என்பதற்கு கீழே “Call Phone” எனும் பகுதி உள்ளது. விளக்கத்துக்கு கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.\nஅதனை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளவாறான பகுதியானது ஜிமெயிலின் வலதுபக்க கீழ் மூலையில் தோன்றியிருக்கும்.\nஇதிலே சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்டத்தில் எந்நாட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தப் போறீர்களோ அந்த நாட்டை தெரிவு செய்யவும். (முக்கியமாக கவனிக்கவேண்டியது: பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட பணத்தின் பெறுமதியானது பூச்சியமாக இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே இலவசமாக அழைப்பை மேற்கொள்ளலாம். மற்றைய நாடுகளுக்கு அழைப்பை ஏற்படுத்தும்போது அழைப்பின் ஒலி கேட்குமே தவிர அழைப்பை மேற்கொள்ள முடியாது.) பின்னர் அருகேயுள்ள இடைவெளியில் அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கத்தை அழுத்தி “Call” என்பதைக் கொடுக்கவேண்டியதுதான்.\nமுதன்முதலில் இதனைப் பயன்படுத்தும்போது கீழ் உள்ளவாறான செய்தியொன்று தோன்றும். இதற்கு நீங்கள் “Accept” என்பதை கிளிக் பண்ணினால் போதும்.\nகடிகாரம் போலுள்ளதை கிளிக் பண்ணி நாம் ஏற்கனவே அழைத்த தகவல்களை (Call History) அறிந்துகொள்ளலாம்.\nநாம் அழைக்கும் இலக்கங்களை விரும்பிய பெயரில் சேமித்து வைக்கவேண்டுமானால் மேலுள்ள படத்தில் “Save” என்பதை கிளிக் பண்ணியதும் கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும். அதில் விரும்பிய பெயர்களை கொடுத்து “Create New Contact” என்பதை அழுத்தினால் போதும்.\nஇனியென்ன கனடாவில் உறவினர்கள் இருந்தால் ஜாலிதான். மனம்விட்டு ஆறஅமர்ந்து பேசிக்கொள்ளலாம்.....\n2 Response to \"G-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ளல்.\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manithan82.blogspot.com/2011/09/", "date_download": "2018-04-23T15:32:44Z", "digest": "sha1:CASZOKBHWD4DXSXB3EYVZUECXIF5J5D6", "length": 7082, "nlines": 149, "source_domain": "manithan82.blogspot.com", "title": "மனிதம்: September 2011", "raw_content": "\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து\nதிங்கள், 26 செப்டம்பர், 2011\nஇருள் துரத்தும் சுடரே.. -நீ\nவியாழன், 22 செப்டம்பர், 2011\nதாழ் போட்டே செல்வர் கழிப்பறையில்கூட..\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணம் சேர என்ன செய்ய வேண்டும்\nநுட்பவியல் / கணினியியல் கலைச்சொற்கள்\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவிதை நெல் - நெல் மூன்று\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nமொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்\nஜெயலலிதா மீது அதிமுகவும், ஸ்டாலின் மீது திமுகவும் - வழக்கு\nஅ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2016/03/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:22:50Z", "digest": "sha1:Y6PYCVPWYEW5ILIKHITH7KQGBYY7DZ63", "length": 6917, "nlines": 141, "source_domain": "pattivaithiyam.net", "title": "கர்ப்பப்பையை வலிமைபடுத்தும் கருப்பட்டி |", "raw_content": "\nபெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும்.\nபருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.\nசீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.\nஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.\nகுப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.\nகாபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.\nசர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.\nசர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.blog.beingmohandoss.com/2006_02_01_archive.html", "date_download": "2018-04-23T15:04:52Z", "digest": "sha1:YKUTJY7LF4BLCZVRWMNASETLVETL5KKD", "length": 292603, "nlines": 589, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "2/1/06 - 3/1/06 - Being Mohandoss", "raw_content": "\nIn சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - நன்றிகள் பல\nஇது போன்று தமிழ்மணத்தின் நட்சத்திரமாய் இருக்க ஒரு அருமையான வாய்ப்பை நல்கிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)\nஇந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, இதுவரை ஆதரவளித்து வந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஉங்களிடம் கூகுளின் அனலைடிக்ஸ்ஸைப்(google.com/analytics) பற்றி முன்பே சொன்னவன் ஆதலால் அதனால் கிடைக்கும் ஒரு பயனாக கீழ்வரும் ஒரு ஸ்ட்டாட்டிஸ்டிக்ஸ் விவரத்தை அளிக்கிறேன். எத்துனை பேர் இதை பயன்படுத்திவருகிறீர்கள் என்பது தெரியாது ஆனால் முன்பே சொன்னது போல் ஒரு அற்புதமான் டூல் இது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒருவாரமாக என் பதிவைப்பற்றி விவரங்களை தருகிறேன்.\nஅதற்கு முன் உங்களில் பலருக்கு கூகுளின் வீடியோவைப்(video.google.com) பற்றி தெரிந்திருக்கும். அதை அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளில் இருந்து உபயோகிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதை மீறியும் கூகுளின் இந்த வீடியோ சேவையை பயன்படுத்த ஒரு வழிமுறையைத் தருகிறேன். இதுவும் சொல்லப்போனால் கூகுளில் இருக்கும் ஒரு பக்(BUG) கே.\n1. இதற்கு முதலில் உங்களுக்கு தேவையான கூகுளின் வீடியோ உரல் தெரிந்திருக்க வேண்டும், உதாரணமாக கீழே உள்ள உரலை எடுத்துக் கொள்ளுங்கள்:\n2. உங்களால் இந்த உரலை நேரடியாக உபயோகிக்க முடியவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ளது போல் கூகுளின் டிரான்ஸ்லேட்டர் சர்வீசை உபயோகித்து: http://www.google.com/translate\nபாரதியின் தீவிரதாசனாய் கீழேயுள்ள கவிதை வரிகளுடன் இந்த நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.\nதேடிச் சோறுநிதந் தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்ப மிக உழன்று – பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nIn கிரிக்கெட் சினிமா புத்தகங்கள்\nநட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்\n\"யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது.\"\nதாணு அவர்கள் அவர்களுடைய நட்சத்திரப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தார்கள். இப்படி சில விஷயங்கள் சிலருக்கு ஒன்றாய் இருப்பதைப் பற்றி நான் நினைத்து வியந்திருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் பற்றி விமர்சனங்களை செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கிறேன்.\nஎங்க வீடு ஒரு மிடில்கிளாஸ் வீடு என்பதால், தொலைக்காட்சிப்பெட்டி எங்கள் வீட்டிற்கு வந்தது ரொம்பநாள் கழித்துத்தான். அப்பொழுதும் சில குடும்ப பிரச்சனைகளால் படத்தின் கிளைமாக்ஸ் வரை(இல்லை அதற்கு சற்று முன் வரை) பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் பார்க்கப்படாமல் விட்டிருக்கிறேன். இதனால் நான் கிளைமாக்ஸ் மட்டும் பார்க்காத படங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இதனாலெல்லாம் சின்னவயதில் ஒரு வெறி சினிமா பார்ப்பதென்றால்\nஉங்களிடம் நீங்கள் உங்கள் அப்பா, அம்மா மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சினிமாத் தியேட்டர் சென்று பார்த்த படங்களை பட்டியலிடச் சொன்னால் முடியுமா ஆனால் என்னால் முடியும்.\nகாரணம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டான அப்பா அம்மா என்பதால், நாங்கள் எங்கள் ஏரியாவிற்கு, பிலக், சாந்தி படம் வந்தால் மட்டும் தான் அழைத்துச் செல்லப்படுவோம். அதாவது முதன்மை தியேட்டர்களில் படம் வந்து ஓடி, பிறகு இரண்டாம் தன்மை தியேட்டர்களில் ஒடும் பொழுது அப்பொழுதும், குறிப்பாக ரஜினி படங்கள் மட்டும் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம். இதற்கு சில மிகச்சில விதிவிலக்குகள் உண்டு, அஞ்சலி, சேரன்பாண்டியன் போல், மொத்தம் ஒரு பத்து படங்கள் தான் நாங்கள் பார்த்திருப்போம் குடும்பமாக மீதி எட்டுபடங்கள் ரஜினியினுடையதே. மற்றபடிக்கு அந்த படங்கள் சன்டிவியில் காட்டப்படும்வரை காத்திருக்கவேண்டும்.\nஇப்படியிருந்த எனக்கு காலேஜ் வாழ்க்கை இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது என்றாலும் காலேஜை கட் அடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் தவறானவர்கள் என்பது போல் போதிக்கப்பட்டிருந்ததால் இது ஆரம்பித்தது இரண்டாம் ஆண்டில் தான். பிறகு மூன்றாம் ஆண்டில் பிராஜக்ட் ஏற்கனவே செய்துவிட்டு அதற்காக கொடுக்கப்பட்ட கல்லூரி நேரத்தில் சினிமாத்தியேட்டரில் குடித்தனம் நடத்தியிருக்கிறேன்.\nஅதன் பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாட்களில் ஆரம்பித்தது சினிமாவின் மீதான பைத்தியம் என்றால் அது கொஞ்சமும் மிகையல்ல, நான் பார்த்த படங்கள் கொஞ்சம் அதிசயமாகவே இருக்கும், சன், ராஜ், ஜெயா,கே போடப்படும் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன், எல்லாப்படங்களையும்.\nஎங்க அம்மாவும் அக்காவும் எப்பிடிடா இந்தப்படத்தையெல்லாம் பார்க்குற என்பது மாதிரியான படங்கள் அந்த லிஸ்டில் அதிகம்.(இப்படித்தா இருக்கும் எனத்தெரிந்தும் தீபாவளி முதல் நாள் பார்க்கும் விஜய் படங்கள் உள்ளிட்டு.) யார் இயக்குநர், யார் நடிகர் என்று பார்க்காமல் படம் பார்த்திருக்கிறேன். இதில் மொழிமாற்றப்பட்ட பூதப்படங்கள், சில ஆந்திரமொழி டப்படங்கள் என எல்லாம் அடக்கம். படங்களின் வரிசை தரவில்லை அவ்வளவுதான்.\nஆனால் ஆங்கிலப்படங்களின் தாக்கம் என்னிடம் அதிகமாகத்தான் இருந்தது, எச்பிஒ வும் ஸ்டார் மூவிஸ்ம் பின்னர் சன்,ராஜ், ஜெயா, கேயை அடக்கிவத்திருந்தாலும் நேற்றுவரை இரவு 10.30 க்கு கேடிவியின் படத்தை பார்த்துவருகிறேன். இதில் எனக்கு எந்த பிம்ப உடைதலும் நிச்சயம் கிடையாது.\nஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் சன்டிவியில் போடப்படும் நான்கு மணிப்படத்தை பார்க்கவிட்டால் என்னமோ ஞாயிற்றுக்கிழமை வீணாய்ப்போய்விட்டதாய் நினைத்த காலம் உண்டு. இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது ஏனென்றால் இன்று நான் தனிக்காட்டு ராஜா, அதிகம் காசு, டிவிட் ப்ளேய்ர், டிவிடி, விசிடி கலெக்ஷன் என்னிடம் பெரிதாக உள்ளது அதனால் படங்கள் பார்ப்பது குறைந்தது கிடையாது.\nபிரச்சனைகளின் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதால் சினிமா எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியாக நடமாட வைத்திருக்கிறது. இதில் நான் தாணுவின் கூற்றை முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன். மிடில்கிளாஸ் மக்களின் பொழுதுபோக்கில் முக்கியமானது சினிமாதான்.\nஇரண்டாவது விஷயம் கிரிக்கெட், இந்திய இளைஞர்களின் இன்னொரு பொழுதுபோக்கு, விளையாடுவது இல்லை பார்ப்பது. வாழ்க்கையில் காலங்கார்த்தாலை அஞ்சுமணிக்கு நான் எழுந்து படித்ததா சரித்திரமேக் கிடையாது ஆனால் அலாரம் வைத்து முந்தைய நாளே, நொறுக்குத்தீனி வாங்கி வைத்திருந்து எழுந்து பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் எனச் சொல்வதற்கு காரணம். நான் ஒரு ஆஸ்திரேலிய அணியின் பைத்தியக்காரத்தனமான விசிறி. ஒரு நிகழ்ச்சி நடந்தது எங்கள் வீட்டில் அதை சொல்லவேண்டு இந்த நேரத்தில்,\nநான் ஒரு மாலை நேரம் விளையாடிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்திருந்தேன் அக்கா என் அம்மாவின் முன்நிலையில், \"தம்பி உனக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரங்கள் யார்\" என்று கேட்க, நான் கொஞ்சமும் தயங்காமல் \"மார்க் வா, ஷைன் வார்ன்.\" சொல்லிட்டு மார்க் வா ஒரு நேட்சுரலி கிப்டட் எலகண்ட் ப்ளேயர், அப்புறம் ஷைன் வார்ன், இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்னு ஆரம்பிக்க, அக்காவும் அம்மாவும் சிரித்தபடியே, அன்று மார்க்கும் வார்னேவும் ஒரு கிரிக்கெட் ஊழலில் மாட்டியிருந்ததை சொல்லி சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.\nஎனக்கு ஆஸ்திரேலிய அணியை பிடித்திருந்ததற்கு காரணம் அவ்வளவு நிச்சயமாகத் தெரியவில்லயென்றாலும் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. ஆனால் அது வேண்டாம் இங்கே. சினிமாவின் மீதான மோகம் இன்று வரை தொடர்வதைப்போன்று கிரிக்கெட்டின் மீதான மோகம் இன்று இல்லை.முன்பெல்லாம் சினிமா போலத்தான் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே விளையாடும் ஆட்டத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் மிகச்சிலவே.\nஇதற்கு ஒரு முக்கிய காரணம். பல நாட்களில் வீட்டிலோ இல்லை நண்பர்களிடமோ என்னால் வாக்குவாதத்தில் இறங்க முடிந்திருப்பதில்லை, அந்த மாட்ச் பார்க்கவேண்டுமென்று. மற்றபடிக்கு விவரங்கள் இன்று வரை நுனிவிரலில் தான் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டும். Thanks to baggygreen.com indeed cricinfo.com) உண்மையில் கிரிக்கெட் மீதான பித்து குறைந்தததைப்போல் சினிமா மீதான் பித்தையும் குறைத்துவிட அதிகம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிவதில்லை. முடிந்தால் ஒன்று மட்டும் நிச்சயம் நான் இப்பொழுது இருப்பதை விட நல்ல இடத்திற்கு சென்றுவிடமுடியும். ஏனென்றால் டிவியும் திரைப்படங்களும் மனிதவாழ்க்கையில் One of the Time Eating habits.\nஆசிரியர்கள் வீட்டில் இருந்ததால் புத்தகங்களின் அறிமுகம் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது நான் முதன் முதலில் படித்த புத்தகம், அது மீண்டும் ஜூனோ. முதல் பாகம் படிக்காமல் இரண்டாம் பாகம் படித்ததற்கு காரணம் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்து அதை பைண்ட் செய்து வைத்திருந்தார்கள் அதனால் தான். ஆனால் அந்தப் புத்தகம் முதலில் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை, நல்ல சூப்பரான ஓவியங்கள் இருக்கும் அழகான நாய்க்குட்டி அவ்வளவுதான்.\nபின்னர் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டது இருவர் ஒருவர், பாலகுமாரன் மற்றவர் எண்டமூரி வீரேந்திரநாத். எங்கவீடுகளில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அந்தக் காலத்தில் காசுகொடுத்து வாங்குவார்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான்.\nபின்னர் தான் என் வாழ்வில் மறக்க முடியாத லைபிரரியன் ஒருவரை சந்தித்தேன். அந்த நாட்களில் எல்லாம் லைப்ரரியனாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை கூட இருந்தது :-). அவர் தான் எனக்கு வரிசையாக அறிமுகப்படுத்தினார். எப்படி, சி, சி++, ஜாவா என்று படித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்குமோ அதுபோல் எனக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் வரிசையாக,\nஅவர் தான் தேர்ந்தெடுத்து தருவார் புத்தகங்களை பொன்னியின் செல்வர், சிவகாமியின் சபதம், கடல் புறா, யவனராணி இப்படி ஆரம்பத்தில் எப்படி என்னுடைய புத்தக ஆர்வத்தை வளர்க்க முடியுமோ அப்படி வளர்த்தாவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் சோதனை முயற்ச்சியாக சில நாவல்களை தருவார் பின்னர் நாங்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். அப்படி சோதனை நாவலாக தந்தது அலை ஓசை. அதை அவர் என்னிடம் தந்த பொழுது நான் பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன் அதாவது பன்னிரண்டாம் வகுப்புக்கு கீழ் ஏதோ ஒன்று. அதிகமாய் புரிந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான் ஆனால் அந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.\nஇப்படி எனக்கு எல்லா நேரத்திலேயும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்கள். பின்னர் தான் தமிழ் இலக்கியங்களுக்கு வழிகாட்டினார் அந்த லைப்ரரியன். அது ஒரு சுகமான அனுபவம் அதைப்பற்றி அப்புறம்.\nஆனால் இத்தனையிலும் நான் ஆங்கில நாவல்கள் படித்ததுகிடையாது. லைப்ரரியன் வற்புறுத்திய பொழுதும் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். காரணம் ஒரு இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ். எனக்கு கொஞ்சமாவது புரிந்து படிக்க வேண்டும். மேலோட்டமாக படிக்க பிடிக்காது. அதனால் கொஞ்சம் வற்புறுத்தி லைப்ரரியில் வைக்கப்பட்டிருக்காத சில ஆங்கில நாவல்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் ஒரு வழமையான தொடக்கம், இதை நானும் மற்றவர்களுக்கு வழிமொழிவேன் நீங்கள் ஆங்கில நாவல்களோ இல்லை கதைகளோ படிக்கும் வழக்கத்தை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா சிட்னி ஷெல்டனில் இருந்து ஆரம்பியுங்கள். இது என்வரை நன்றாக உதவியது. பதின்ம வயது ஆட்களுக்கு ஏற்ற மாதிரியான் ஒரு ஆங்கில நாவல்களின் தொடக்கம் இதில் இருக்கும்.\nஇப்படி ஒரு சரியான ஆரம்பம் இல்லாமல் சுந்தரராமசாமியை படிக்க முடியாதோ அது போல் ஒரு நல்ல ஆரம்பத்தை எனக்கு ஆங்கிலத்தில் ஏற்படுத்திக்கொடுத்தது சிட்னி ஷெல்டன். ஒரே ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் நான் இந்த நேரம் பேச விரும்புகிறேன். யாரவது ராகிராவின் ஒரு புத்தகம் பெயர் பட்டாம்பூச்சு என்று நினைக்கிறேன். ஒரு ஆங்கில நாவலின் மொழிப்பெயர்ப்பு நாவல் அது. நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.\nஎன் வாழ்க்கையில் ஒரு நாவலை எடுத்துவிட்டு தொடர்ச்சியாக படிக்கவும் முடியாமல், படிக்காமல் இருக்கவும் முடியாமல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நாவல் அது. யாரவது அந்த நாவல் படித்திருக்கிறீகளா உங்களுக்கு எப்படி இருந்தது அந்த அனுபவம். ப்ளீஸ் சொல்லுங்களேன்.\nIn சோழர் வரலாறு சோழர்_வரலாறு நட்சத்திரம்\nநட்சத்திரம் - சோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்டியன் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தான். சேவூர்ப் போரில் பராந்தகன் தன் பகைவர்களின் யானைகளை வெட்டிவீழ்த்தி, இரத்த ஆறு ஒடச்செய்தான் என்றும் அவனது மகன் ஆதித்தன் சிறுவனாய் இருந்தும் சிங்கம், யானையுடன் போரிடுவதுபோல், வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன.\nபுதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.\nஇரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கூறுகின்றனர். இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.\nவட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார் என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்ப்பட்டதாகும்.\nஇரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.\n\"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது 'வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.\nபார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது. \"\nபாண்டிய தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.\nஇவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.\nஎனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசர் என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.\nசோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்த்ர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத்தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிறக்டு இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதிய ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசர் உத்தமசோழன் இளவரசன் ஆனான்.\nஇந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை நாம் தெரிவித்ததின் முடிவுகளைச் சுருங்கச்சொல்லுவோம்.\nஇராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957\nபரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957\nஇராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73\nஇரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.\nபார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.\nஅக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற் கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.\nஎனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.\nஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் \"இ\" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.\nநாம் இதுவரை ஏற்ற வாதங்களுடன் மற்றொரு முடிவான வளத்தையும் காண வேண்டியுள்ளது. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969௭0 உத்தம் சோழ அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 - 5ல் தொடங்கியிருக்க வேண்டும்.\nஇதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்த்ரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.\nகுடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறக்டு. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.\nஉத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.\nசூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்க்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்த்ர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூட்ம் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,\n\"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.\nநாம் முன்பே இராஜகேசரி, பரகேசரி பிரச்சனைகளைப்பற்றி பார்த்துள்ளோம். அதைப்போலவே, சுந்தர சோழனால் இரளவரசுப்பட்டம் அளிக்கப்ப்ட்ட இரண்டாம் ஆதித்தன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே மரணம் அடையவே, இராஜகேசர் சுந்தரசோழன் இறந்தபிறகு, அரியணையேறிய மன்னன் நியதிப்படி ஒரு பரகேசரியாகவே ஆட்சி செய்தான்.\nIn சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி\nசிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.\nபிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.\n\"தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்.\"\nசாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் 'மன்னரே' என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.\nஇன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.\n\"தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,\nஇன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.\nகீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.\nஇப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.\nசிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்...\" முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.\nவந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,\n\"தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.\nநீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா\nமுதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.\nசுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.\nஇராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,\n\"மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.\nஎங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா\nநான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.\nவீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்.\"\nவந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,\n\"என்னது என் தம்பியைக் கைது செய்வதா அதற்கு இப்படியொரு உபசரிப்பா என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,\n\"தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்.\"\nவந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.\nIn சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்\nஇளங்கோவனுக்கும் கார்த்திகாயனிக்கும் பிறந்ததால் நான் இந்துவானேன், டேவிட்டிற்கும் எலிசபெத்திற்கும் பிறந்ததால் நான் கிறிஸ்துவனானேன், அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் நான் முஸ்லீமானேன், யாருக்கும் யாருக்கும் பிறந்தால் நான் மனிதனாவேன்.\nஎங்கேயோ ஒருமுறை கேள்விப்பட்டு, அதன் பிறகு என்னுடைய எல்லா பேச்சுப்போட்டிகளிலும், இந்த வரிகளை நான் உணர்ச்சிப்பூர்வமாக சொல்வேன். ஆனால் பேசி ஓய்ந்து போன ஒரு நாளில் உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக யோசித்த பொழுது இந்த வரிகளின் பின்னால் இருக்கும் வருத்தமும் வேதனையும் என்னை என்னவோ செய்தது.\nநம்மில் பலருக்கு, ஒரு நபரை அவருடைய, ஜாதியையோ இல்லை மதத்தையோ இல்லை அவர்களுடைய செழிப்பையோ வைத்துதான் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி அந்த நபரை நம்மில் ஒருவனாக, ஒரு தனிப்பட்ட மனிதனாக அறிய முடிந்திருக்கிறதா என்னால் முடிந்ததில்லை இன்றுவரை. இந்து, முஸ்லீம், கிறிஸ்டீன், என்பதைப்போல மனிதனுக்கான உருவகத்தையா இல்லை மனிதனையே தேடிக்கொண்டிருக்கிறோமா இன்று வரை.\nநொடிப்பொழுதில் உலகத்தின் இரண்டு முனைகளை\nநாளை ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு\nநமக்கு முன்னே வாழ்ந்து மறைந்தவர்கள்\nஇந்த உலகை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்.\n(இந்த கவிதை வரிகள் யாருடையது என்று நினைவில் இல்லை, அதுமட்டுமல்லாமல் கவிதை வரிகளுமே, எனது நினைவில் இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். இன்னும் அருமையாக இருக்கும் உண்மை வரிகள்.)\nஎனக்கும் ஒவ்வொரு புதுப்புது விஷயமாக கண்டுபிடிக்கப்படும் பொழுதும் இது மனித சமூகத்தை அழித்துவிடும் வல்லமைபெற்றதா என்று என்னை நானே இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். மனிதகுலம் இல்லாமல் போய்விட்ட ஒரு உலகத்தில் நானோ டெக்னாலஜி வந்தென்ன, குவாண்டம் கம்ப்யூட்டர் தான் வந்தென்ன பயன் உபயோகிக்க மனிதன் வேண்டாமா\nநான் இன்னமும் அமேரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை ஒரு தனிமனிதனின் உயிருக்கு இந்த உலகத்தில் மதிப்பில்லாமல் போய்விட்டதாகத்தான் கருதுகிறேன். அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற மனிதனுக்கு அவன் உயிரின் மீது மரியாதையில்லாமல் போனதெப்படி.\nஇப்படி மரியாதையில்லாமல் போனதற்கு மதங்களும் அவற்றின் நம்பிக்கைகளுமா காரணம். இன்று நீ உன் உயிரைத்துறந்தால் நாளை உனக்கான சொர்க்கம் அல்லது இப்பொழுது வாழ்ந்து வருவதை விட உயரிய வாழ்க்கை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று மதங்களா வழிமொழிகின்றன என்றால் நிச்சயமாக இல்லை,\nதீவிரவாதம் தான் ஒரே வழி, அதன் மூலம் தான்\nநம்மத்தை வாழ்விக்க முடியும் என்று\nநிச்சயமாகக் கிடையாது, இவைகளெல்லாம் மதம் பிடித்த சில மதவாதிகள் செய்வது தான். இவற்றிற்கும் எந்த மதத்திற்குமே சம்மந்தம் கிடையாது. இது என்னுடைய மறுக்கமுடியாத ஒரு நம்பிக்கை.\nநான் சொல்லவந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். மனித நேயத்தைப்பற்றி உண்மையில் நான் இங்கே சொல்லவரவில்லைதான். அதைவிட முக்கியமான ஆனால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றியும். அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதைப் பார்த்து வருத்தப்படுவதால் தான் இந்தப்பதிவே.\nஎன்னைப் பொறுத்தவரை நீங்கள், சுனாமியால் வாழ்விழந்தவர்களுக்கு உதவியதையோ இல்லை இதைப்போன்ற இன்னும் நிறைய விஷயங்களி எடுத்துக்காட்டினாலும், மனிதநேயம் குறைந்துவிட்டது, உலகம் சிறியதாக சுருங்கிவிட்டாலும் மனிதனுக்குள் வந்துவிட்ட தனிமையென்பது உலகத்தை விட பெரியதாகிவிட்டது. மனிதநேயத்தை காப்பாற்ற நிறைய பேர் வரலாம், வருவார்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு மனிதநேயம் இல்லாமல் போய்விட்டதால் பாதிக்கப்பட்டது மனித இனம் மட்டுமல்ல. அவனுக்கு முன்பிருந்தே இருந்துவரும், அவனுக்கு பிறகும் இருக்கப்போவதாக நான் கருதும் விலங்கினம் கூடத்தான். இதில் நடந்து வரும் ஒரு அரசியலைத்தான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஉங்களுக்கெல்லாம் மேலே உள்ள ஆளைத் தெரிந்திருக்கும். இவரைப்பற்றி மேலும் ஒரு சிறு அறிமுகம். ஆப்பிரிக்காவிற்கு பிறகு இவர் இருக்கும் ஒரே நாடு, இந்தியா தான், இந்தியாவிலும் குஜராத்தில் உள்ள, கிர் வனப்பிரதேசத்தில் மட்டும் காணக்கிடைக்கும்; இன்னும் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக தற்பொழுது நிகழ்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் இருந்தால், இல்லாமல் போய், வெறும் புத்தகத்தில் மட்டும் நீங்கள் பார்க்கக் கிடைக்கப்போகும் ஒருவர் தான் மேற்காணும் காட்டுராஜா, பூனை வம்சத்தின் மிகப்பெரியவர், வெறும் முன்னூறு தன்னைப்போன்றவர்களேயே இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ள துரதிஷ்ட்டசாலி. சிங்கராஜா.\nஉண்மை தான், வெறும் முன்னூறு சிங்கங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன், அவையும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் குஜராத் அரசு செய்துவரும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். 1907ல் வெறும் 13 சிங்கங்களே மீதமிருந்த சூழ்நிலையில் ஜுனாகத்தின் நவாப்பால் முழுப்பாதுகாப்பு அளித்து காப்பாற்றப்பட்ட சிங்கங்கள் இன்று அப்படுயொருவர் கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன. 1412 கிமீ2 மற்றும் 558ல் ஸ்கொயர் மைல்ஸ் இடத்தில் இப்பொழுது இருக்கும் இந்த முன்னூறு சிங்கங்களும் வாழ்ந்து வருகின்றன.\nதொற்றுநோய் ஒன்று பரவுவினால் ஒட்டுமொத்த சிங்க இனமே அழிந்துவிடும் நிலையில் இருப்பதை உணர்ந்த விலங்கின ஆராய்ச்சியாளர்கள், அதுமட்டுமில்லாமல் இவ்வளவு குறைந்த இடத்தில் இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டே சிங்கங்கள் அழிந்துவிடும் சூழ்நிலையில் இருப்பதால் அவற்றில் சிலவற்றையோ இல்லை ஒரு பகுதியையோ மத்தியப்பிரதேசத்திலுள்ள, குனோ பாரஸ்ட் ரிசர்விற்கு மாற்றிவிடச் சொல்கிறார்கள்.\nஇதற்காக பல கோடி மதிப்பில் சிங்கங்களை வரவேற்பதற்காக தயார்செய்யப்பட்டு குனோ பாரஸ்ட் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஒரேயொரு மாநிலமாம் குஜராத்தில் மட்டுமிருக்கும் சிங்கராஜாக்களை மற்ற மாநிலத்துக்குத் தர குஜராத் அரசாங்கம் மறுத்து வருகிறது. சமீபகாலத்தில் அதன் பல்லிற்காக சுமார் 12 சிங்கங்கள் கொல்லப்பட, இந்தப் பிரச்சனை பெரிதானது. ஆனாலும் இன்னும் குஜராத் அரசு வெட்டிப்பிடிவாதம் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.\nஇன்றைக்கல்ல, நேற்றைக்கல்ல ஒரு புதிய வம்சாவழியை உருவாக்க வேண்டி சில சிங்கங்களை குஜராத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றச் சொல்லி, ஒரு திட்டத்தை இந்திய வனவிலங்குகள் அமைச்சகம் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்று வரை இது செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் இது சகஜம்தானே, மனிதனின் அத்தியாவசியத்தேவையான தண்ணீரையே கொடுக்க மறுக்கும் மாநிலங்கள் இருக்கும் நிலையில் தங்களின் ஏகபோக உரிமையான சிங்கங்களை குஜராத் அரசு தரமறுப்பதில் வியப்பெதுவும் இல்லைதான். இவர்களின் தலைகளில் இயற்கையிலேயே பிறக்கும் பொழுதே மூளைக்கு பதில் மண் நிரப்பப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுகிறது.\nஆனாலும் சில தொலைக்காட்சிகளின் தொடர்ச்சியான் வற்புறுத்தலினால் தேசிய வனவிலங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச் ராஜா, மத்தியபிரதேச மாநிலத்து வனத்துறை அமைச்சரையும், குஜராத் மாநிலத்து வனத்துறை அமைச்சரையும் அழைத்து பேசுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குடியரசுத்தலைவரிடம் தான் முறையிட முடியும் என்று வனத்துறை ஆர்வாலர்கள் சொல்கின்றனர். எனக்கென்னமோ இன்னும் கொஞ்சம் காலத்தில் சிங்கத்தை பார்பதென்பது இயலாதஒன்றாகிவிடும் என்ற பயம் இப்பொழுதே வந்துவிட்டது. அதனால் தான் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டி இப்படியொரு பதிவு.\nஇன்று சல்மான்கான் 1998ல் மான்வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கூட விலங்குகளை பாதுகாக்க விரும்பும் இந்திய அரசின் வேட்கை தெரிகிறது.\nIn சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை\nதிருமகள் போல பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனைக்கொள காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி... என்ற ராஜராஜ சோழனின் கட்டியம் எங்கே உரத்துக் கூறப்பட, அதன் பின் சோழம் சோழம் என்ரு வீரர்க்ள் டங்கள் கேடயத்தில் வேலை இடிக்கும் பெரும் சத்தமும் அதன் பின்பே தொடர்ந்தது, வந்தியத்தேவர் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு ஆசனத்தில் குந்தவை பிராட்டியும் அவரது மடியில் சோழ குல வாரிசு இராஜேந்திரன் உட்கார்ந்திருந்தான்.\n\"தேவி கேட்டாயா, சோழ ராஜ்ஜிய முழக்கத்தை. இங்கிருந்து கேட்கும் போழுதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.\"\nபிறகு ராஜேந்திரனிடம் திரும்பி, \"ராஜேந்திரா நீயும் உன் தந்தை போலவே பெரும் பேரும் புகழும் அடையவேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பம்.\"\n\"மாமா, பெரியவன் ஆனதும் நானும் தந்தையை போல் நாடுகளையெல்லாம் பிடிக்கிறேன். இதெல்லாம் இருக்கட்டும். அப்பாவிற்கென்று இவ்வளவு பெரிய நாடும், மக்களும் இருக்கிறார்களே. உங்களுக்கென்று சொந்தமாக நாடு கிடையாதா\" சிறுவயது பாலகனாகையால் தைரியமாக கேட்டுவிட்டான்.\n\"அப்படிக்கேள் என் செல்லமே, பெண்டாட்டி வீட்டில் உட்கார்ந்து அரசியல் செய்கிறீர்களே. உங்களுக்கெல்லாம் தனியாக வீடே கிடையாதா\" என்று கேள் சொல்லிவிட்டு சிரித்தார்கள்.\nஅவருடைய ஆசனத்திலிருந்து சட்டென்று எழுந்த வந்தியத்தேவர், குந்தவை அமர்ந்திருந்த இருக்கையின் முன் முழங்காலிட்டு உட்கார்ந்து, பிராட்டியின் கைகளை தன் கையில் வைத்துக் கொண்டு,\n\"தேவி இளவரசன் கேட்டதை விடு, சின்னப்பிள்ளை, நீ சொல், இந்த கணம் சொல், உனக்கு ஆழ்வதற்கு ஒரு நாடு வேண்டுமா சோழ சாம்ராஜியத்தை விட பெரிய நாடு வேண்டுமா சோழ சாம்ராஜியத்தை விட பெரிய நாடு வேண்டுமா சொல் நான் வென்று தருகிறேன். பல போர்க்களங்களை வென்று தருகிறேன், உன் தம்பிக்கு போட்டியாக வேண்டாம், வடக்கே போய்விடுவோம். மேலை சாளுக்கியத்தையும் தாண்டி, இல்லையேல் பாரதகண்டத்திலேயே வேண்டாம், கடல்கடந்து, கடாரம், சாவகத்தீவு பக்கம் போய், உனக்கான ராஜ்ஜியத்தை நான் நிறுவுகிறேன். நீ மட்டும் இந்த சோழ தேசத்தை விட்டுவருவதாக ஒரு வார்த்தை சொல், ராஜராஜனை விட்டு, ராஜேந்திரனை விட்டு, வருவதாக சொல்.\" கேட்டுவிட்டு குந்தவையையே பார்த்தார்.\nராஜேந்திரன் தான் கேட்டதனாலே தான் வந்தியத்தேவர் இப்படி கேட்கிறார் என்று கவலைப்படத்தொடங்கினான். அந்தச் சமயம் அங்கே வந்த இராஜராஜரிடம் குந்தவை,\n நான் சோழதேசத்தை விட்டு வரவேண்டுமாம்.\" சொல்லிவிட்டு வந்தியத்தேவரை திரும்பி பார்த்தாள்.\n\"கேட்டுக்கொண்டுதான் இருந்தேன், அக்கா நீ என் ஒருவனை நாடு பிடிக்கும் பைத்தியமாய் அலையவிட்டதும் இல்லாமல், இப்பொழுது தேவரையும் உனக்காக நாடு பிடிக்க சொல்லி கேட்கிறாயா. விட்டால் நீ எனக்கும் தேவருக்கும் இடையில் பொறாமையை வளர்த்துவிடுவாய் போலிருக்கிறது.\" சொல்லிவிட்டு சிரித்தார்.\nஇதற்குள் வந்தியத்தேவர், குந்தவைதேவியின் கைகளை அவரிடமே கொடுத்துவிட்டு, எழுந்து நின்றார், பிறகு,\n\"அரசே உங்களுக்கும் எனக்குமிடையில் பொறாமையை யாராலும் வளர்த்துவிட முடியாது. நம் தேவியாலும்தான். அதுமட்டுமில்லாமல், பொறாமை ஒரு மிகக்கொடுமையான நோய், உலகத்தின் எல்லா கொடுரங்களையும் அதுதான் ஆரம்பித்து வைக்கிறது. உங்களுக்குத்தான் அர்ஜூனன் கதை கூட தெரிந்திருக்குமே\" சொல்லிவிட்டு நகர்ந்து சென்று தூணுக்கருகில் நின்றார். குந்தவைபிராட்டியின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ராஜேந்திரன் நேராக வந்தியத்தேவரிடம் வந்து.\n\"அது என்ன கதை மாமா\nஅர்ஜூனனைப்பற்றிய அந்தக் கதையை ராஜேந்திரனிடம் சொல்லத் தொடங்கினார்.\n\"இராஜேந்திரா, அர்ஜூனன், மிகவும் பொறாமை பிடித்தவன் தன்னைவிட வில்வித்தையில் சிறந்தவர் யாரும் கிடையாது, தன்னைவிட அழகில் சிறந்தவர் கிடையாது என்று, இதை அருகில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட நினைத்தார். அதே போல் ஒரு நாள், அர்ஜூனனும் கண்ணனும் பேசிக்கொண்டிருந்த பொழுது, கன்னனை பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது அர்ஜூனன், கண்ணனிடம், இது என்ன யாரைக்கேட்டாலும் கன்னனைப்போல் கொடையில் சிறந்தவனே கிடையாது என்று சொல்கிறார்கள். நானும் தான் தானம் செய்கிறேன்.\nயார் வந்து எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன். அப்படியிருக்க கன்னன் மட்டும் எப்படி கொடையில் சிறந்தவனாக இருக்க முடியும் என்று கேட்டான், கண்ணனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அர்ஜூனன் கேட்கவேயில்லை, அவனுடைய பொறாமை குணம் மாறவேயில்லை, இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர நினைத்த கண்ணன், அர்ஜூனனிடம் தான் ஒரு போட்டி வைப்பதாகவும் அப்பொழுது புரிந்து கொள்வாய் என்றும் அர்ஜூனனிடம் சொன்னார். கண்ணன் சின்னதாக ஒரு தங்க மலையை உருவாக்கினார். பிறகு அர்ஜூனனை அழைத்து, இன்று இரவுக்குள் நீ இதை தானமாக கொடுக்க வேண்டும் கொஞ்சம் கூட மிச்சம் மீதி இல்லாமல் என்று சொன்னதும் முதலில் சிரித்த அர்ஜூனன்.\nமக்களையெல்லாம் அழைத்தான், பிறகு ஒரு மண்வெட்டியை எடுத்து வெட்டி வெட்டி கொடுக்கத் தொடங்கினான். நேரம் ஆகியும் கொஞ்சம் மட்டுமே குறைந்திருந்ததால், பிறகு தன் காண்டீபத்தை எடுத்து மலையை கொஞ்சம் கொஞ்சமாக அம்பெய்து வெட்டிக் கொடுக்கத் தொடங்கினான். ஆனால் அந்த மலை எவ்வளவு வெட்டியும் குறையவேயில்லை. இரவானது கண்ணன் அங்கு வந்து பார்த்தபொழுது மலை சிறிதளவே குறைந்திருந்தது.\nகண்ணன் அருகில் வந்த அர்ஜூனன், கண்ணா, என்னால் இவ்வளவுதான் கொடுக்க முடிந்தது, கன்னன் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளாமல் எப்படி யார் கொடைவள்ளல் என்று தீர்மானிக்க முடியும் என்று கேட்டான். அதைக்கேட்டு சிரித்த கண்ணன் திரும்பிப் பார்த்தார். கன்னன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்த கன்னனிடம் கண்ணன், போட்டியென்றெல்லாம் சொல்லாமல் தங்கமலையை காட்டி, இந்த மாதிரி ஒரு தங்க மலையென்றும் தானம் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார். அதைக்கேட்ட கன்னன்.\nஅங்கே நின்று வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயியை அழைத்து, இனிமேல் இந்த மலையை நீ வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் சிரிக்கத்தொடங்கினார். பிறகு அர்ஜூனனிடம், இப்பொழுது புரிகிறதா காண்டீபா யார் கொடைவள்ளல் என்று, நீ இந்த மலையை தங்க மலையாய் பார்த்தாய், ஒருவனிடம் கொடுக்க உனக்கு மனது வரவில்லை, தகுதி, தராதரம் பார்த்து இவருக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொடுத்தாய்.\nநீ எப்படி கொடைவள்ளல் ஆகமுடியும், அதே சமயம் கன்னனைப்பார் அவன் அதை தங்கமலையென்று பார்க்கவில்லை, யாரிடம் கொடுக்கிறோம் என்று பார்க்கவில்லை, கொடுத்துவிட்டான் அவன்தான் கொடைவள்ளல். இதனால் நீ இனிமேலாவது பொறாமைபடுவதை நிறுத்துவிடு என்று சொன்னார். இதைக்கேட்ட அர்ஜூனனும் திருந்தினான் அதனால் இராஜேந்திரா நீயும் யாரையும் பார்த்து பொறாமைபடக்கூடாது. அது ஒரு பெரிய நோய்\" வந்தியத்தேவர் முடித்துவிட்டு திரும்பி இராஜராஜனைப்பார்த்தார்.\n“தேவரே, இது ராஜேந்திரனுக்காக சொல்லப்பட்ட கதையா, இல்லை எனக்கானதா\n“அரசே, இது உங்கள் இருவருக்குமான கதையல்ல, எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பலகதைகளில் இதுவும் ஒன்று.”\nசொல்லிவிட்டு இராஜராஜரைப் பார்த்து நகைத்தார் வந்தியத்தேவர். இடையில் தலையிட்ட குந்தவைதேவி,\n“உங்கள் சண்டையில் எனக்காக நாடுபிடிக்கும் எண்ணத்தை மறந்துவிட வேண்டாம்.”\n“அக்கன் இன்னொருமுறை இப்படி கேட்கவேண்டாம். அவர் சொன்ன அத்துனையும் உண்மையே, தேவர் நினைத்தால் மாநக்காவரத்தையோ, இல்லை கடாரத்தையோ, இலாமுரித்தேசத்தையோ உனக்காக வென்று தரமுடியும் இதில் எனக்கு சந்தேகமே கிடையாது.\nசிலசமயங்களில் வாள் பயிற்சிகளின் போது, வல்லவரையரின் வாளை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பறக்கடிக்கச் செய்திருக்கிறேன். ஆனால் நாங்கள் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழன்” ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க, என் ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் காந்தளூர்ச்சாலை மீது போர்புரிந்த பொழுதுதான் உண்மையை உணர்ந்தேன்.\nஅந்த முன்குடுமி அந்தணர்கள் போர்வீரர்கள் போல் உடையணிந்து வந்ததும் தான் தாமதம், வந்தியத்தேவரின் முகத்தில் தெரிந்த கோபமும், அவரின் வாளின் வேகமும் என்னை வியப்படையசெய்தது.\nபதினாறு ஆண்டுகள், ம்ம்ம், ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க இத்தனை காலம் பொறுத்திருந்த அந்த வெறியை நான் அவர் கண்களில் பார்த்தேன். இவரது குதிரை சென்ற இடமெல்லாம் தலைகள் உருளுகின்றன. அப்பப்பா என்ன வேகம் அப்பொழுதுதான் தெரிந்தது, தேவரால் என்னுடைய வாளை ஒரு நொடிப்பொழுதில் விசிறி எறிந்துவிடமுடியுமென்ற உண்மை.”\nசுமார் பதினாறு ஆண்டுகள், இரண்டாம் ஆதித்தன் இறந்தபிறகு, இராஜராஜருக்கு பதில் அவருடைய சிற்றப்பனான உத்தமசோழன் ஆட்சிபுரிந்த காலம்.\nஅரியணையின் மேல் உள்ள ஆசையால் தனக்கு ஆதரவான ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, உத்தமசோழன், தன்னை இளவரசனாக்குமாறு, சுந்தர சோழரை வற்புறுத்த, உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாதென கருதிய ராஜராஜரும் இதற்கு மனமாற ஒத்துழைக்க, இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலனுக்கு பிறகு, உத்தமசோழன் பதவியேறான்.\nசுமார் பதினாலு ஆண்டுகள் தன்னுடன், துணை அரசனாக இருந்த தன் மகன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க முடியாமல் பின்னப்பட்ட சூழ்ச்சிகளை பொறுக்கமுடியாமல், சுந்தரசோழரும் இறந்து போக. உத்தமசோழனின் ஆட்சிகாலத்திற்கு பிறகு பதவியேற்ற இராஜராஜர் முதல் காரியமாக படைதிரட்டி, கரிகாலனின் கொலைக்காகவும், காந்தளூர்க்கடிகையில் சோழர்களுக்கெதிராக போர்ப்பயிற்சி அளஇத்துவந்ததற்காகவும் முன்குடுமி சோழ அந்தணர்களை பழிவாங்கும் பொழுது நடந்த சம்பவங்கள் அவரின் மனக்கண்ணில் விரிந்தது.\n“அக்கன் இன்னுமொறு உண்மையை உங்களுக்கு விளக்கவா” என்று கேட்டுவிட்டு, ராஜேந்திரனை தன்னருகில் அழைத்தார்.\n“இராஜேந்திரா, மாமாவிடம், உங்களுக்கென்று சொந்தமாக நாடு இல்லையா என ஏன் கேட்டாய்\nஇதுவரை நடந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த இராஜேந்திரன், இத்தனைக்கும் தான் கேட்ட கேள்விதான் காரணம் என நினைத்து வருந்திக் கொண்டிருந்ததால். இராஜராஜர் கேட்டதும்,\n“தந்தையே மாமாதான் அத்தையிருக்கும் சமயமாய்ப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க சொன்னார்கள்.”\n“அக்கா இந்த விஷயம் எனக்கு முன்னரே தெரியும், ஒன்றும் அறியாத பிள்ளை கேட்ககூடிய கேள்வியல்ல அது. மேலும் இப்படி செய்ய வந்தியத்தேவரை தவிர ஒருவராலும் முடியாதென்பதும் தெரியும்.” சொல்லிவிட்டு வந்தியத்தேவரின் அருகில் வந்து அவரை கட்டிக்கொண்டார்.\nஆனால் ராஜேந்திரன் கேட்டதைப்போல் அல்லாமல், வந்தியத்தேவர், சோழ சாம்ராஜியத்தின் கீழ் “வல்லவரையர் நாடு” என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர். தன் தலைமையின் கீழ் மாதண்ட நாயக்கராக, சோழகுலத்தின் வெற்றிக்காக அவரும் அவரது படையும் பங்குபெற்றிருக்கிறது.\n“தம்பி இதெல்லாம் எனக்கு தெரியாதென்றா நினைக்கிறாய். சரி இது எத்துனை தூரம் செல்கிறது என்று பார்க்கத்தான் பேசாமல் இருந்தேன்.”\nIn திரில்லர் தொடர்கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - கொலைத்தொழில் வல்லவன் 1 & 2\nஅந்த கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்திருந்த இருவரின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அந்த அறையில் நிலவிய நிசப்தத்தை போல.\nஎதிரே உட்கார்ந்திருப்பரின் உணர்ச்சிகளற்று முகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏமாந்தவாராக,\n“அந்த முக்கியமான் கோப்புக்களை அவன் பார்த்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் சொல்கிறேன்.”\n“அவனுக்கு குடும்பம் எதுவும் உண்டா\nமீண்டும் நிசப்தம் அந்த அறையில் பரவத்தொடங்கியது.\nநாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், முனிர்கா வீதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியாத நிலையில் காவல் துறை அதிகாரிகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.\nமுக்கியமான அழைப்புக்காக காத்திருப்பவள் போல் தொலைபேசி எதிரிலேயே உட்கார்ந்திருந்த தீபிகா, மணி பன்னிரெண்டு அடித்ததும் ஓவென்று அழத்தொடங்கினாள்.\nஅவளுக்குத் தெரியும் இனிமேல் தான் காத்திருந்த அந்த அழைப்பு வராதென்றும், அவளை அழைக்க வேண்டியவர், இந்நேரம் உயிருடன் இருக்க மாட்டாரென்றும்.\n“தீபி, நாளைக்கு பன்னிரெண்டு மணிக்குள் நான் உனக்கு தொலைபேசவில்லையென்றால், நான் இறந்துவிட்டதாக அர்த்தம். அதன் பின் நீ என் சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகள், நிழற்படங்கள் அத்துனையையும் அழித்துவிடு. முன்பே சொன்னது போல் உன் தேவைக்கான பணம், வங்கியில் இருக்கிறது. எதுவும் பிரச்சனையென்றால் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பிரச்சனையை சொல். தீர்த்து வைக்கப்படும்.”\nஇது வழக்கமாக அவள் தந்தை சொல்வதுதான். சிறுவயதில் இருந்தே கேட்டு கேட்டு பழக்கமாகிவிட்டதென்றாலும். எல்லாமுறையும் அப்பா தொலைபேசிவிடுவார். இந்தமுறை, இந்தமுறை...\nஇரண்டாம் நாள் அவளுக்கு ஒரு தபால் வந்தது. பிரித்து படித்தாள்.\n“தீபி, இத்துனை நாள் உனக்கு சொல்லாத ரகசியங்களை இன்று சொல்லப்போகிறேன். நான் இந்திய அரசின் உளவுத்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒருவாறு நீ இதை ஊகித்திருப்பாய். பலநாட்கள் அந்நியதேசத்து ஆட்களால் தான் கொல்லப்படப் போகிறோம் என்று ஆனந்தமாய் இருந்தேன்.\nநீ இந்தக் கடிதத்தை படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் வேலை பார்த்த உளவுத்துறையே என்னை கொலை செய்யப்போகிறது. அரசாங்கத்தின் ஒரு முக்கியமான் கோப்பை மீட்டுவரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நானும் முடித்துவிட்டேன், ஆனால் உயரதிகாரிகள் என்மேல் சந்தேகப்படுவதாகப்படுகிறது.\nஎனக்கு ஒரு குடும்பம் இருப்பதாக இவர்களுக்கு தெரியாது. அதனால் நீ இந்தக் கடிதத்தை படித்ததும் கிழித்துவிடு. இந்தக் கடிதத்தை வைத்து எதுவும் செய்யலாம் என்று கனவிலும் நினைக்காதே. அவர்கள் உன்னையும் அழித்துவிடுவார்கள். உன்னிடம் மட்டும் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது. நான் இறந்துபோனால் அதற்கு முழுக்காரணம் உள்துறை அமைச்சர்தான்.\nஅடுத்த பிரதமர் ஆவதற்கான அத்துனை முயற்சிகளும் செய்து வருகிறார் அவர். உன்னுடன் அதிக காலம் கழிக்கமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.”\nகடிதத்தை படித்து முடித்ததும் தீபிகாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே. அப்பாவின் முகம் ஞாபகத்தில் இல்லை. அதிகம் பேசியிருக்கமாட்டாள். எல்லாமே கடிதத்தொடர்புதான். சில வருடங்களில் அவளுடைய தாயாகப்பட்டவளும் இறந்துபோக விடுதிவாழ்க்கைதான் அவளுக்கென்றாகியது.\nஒரு முறை நேரில் பார்த்தபொழுது அவசர அவசரமாய், அவர் எழுதும் கடிதங்களை படிக்கும் வித்தையை சொல்லிக்கொடுத்தவர். அதற்கு பிறகு முழுவதும் கடிதங்களால் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்தார். அவள் கேட்காமலேயே அவளுக்குறிய அனைத்தும் கிடைத்தது. அன்பை தவிர.\nஅவள் தந்தையினுடைய நாட்குறிப்பேட்டை படிக்கத்தொடங்கினாள், அதுவரை அந்த நாட்குறிப்பேடு அவளிடம் இருந்தாலும் தந்தையே ஆனாலும் இன்னொருவருடயதென்பதால் படிக்காமல் இருந்தவள். இப்பொழுதுதான் படிக்கத்தொடங்கினாள்.\nபடிக்க படிக்க அவரின் மேல் அளவுக்கதிகமான அன்பும் பாசமும் ஏற்பட்டது. உயிரைக் கூடமதிக்காமல் நாட்டிற்காக உளவறியப்போகும் இவர்களை போன்றவர்களை, சந்தேகத்தால் அநாதைகளாக சாகடிப்பது அவளுக்கு சரியாகப்படவில்லை.\nஅவளுக்குள் மெதுவாக பழிவாங்கும் எண்ணம் ஊற்றெடுக்கத்தொடங்கியது. தன் தந்தையை கொன்றவர்களை நிச்சயமாக பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. அவள் பழிவாங்க நினைக்கும் ஆட்கள் எப்படிப்பட்டவர்களென்று.\nதான் பங்கேற்ற, வெளிநாட்டு உளவுவிவகாரங்களஇல் சிலவற்றை தந்தை நாட்குறிப்பில் எழுதியிருந்து, அதை படித்துவிட்ட பிறகு, தீபிகாவிற்கு ஆச்சர்யமே அதிகரித்தது. எங்கெல்லாம் ஊடுருவுகிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள். பயன்படுத்தும் தந்திரங்கள். விநோதம்.\nஇப்படித்தான் சுவிட்ஸர்லாந்தில் இந்தியாவின் ஒரு முக்கியமான புள்ளியின் வங்கிவிபரங்களைப் பற்றிய துணுக்குகளை சேகரிக்க சென்றிருந்த சமயத்தில் தான் உபயோகப்படுத்திய ஒருவனைப் பற்றி எழுதும் பொழுது, அவன் செய்த அரசியல் கொலைகளுக்காக உலகம் முழுவதும் தேடப்பட்டு வரும் ஒருவன் என்றும். இந்திய அரசிற்கே தெரியாமல், அவனை அணுகி அந்த வேலையை கச்சிதமாக முடித்ததாகவும் எழுதியிருந்தது. அவளுக்கு ஆச்சர்யமாயிருந்தது.\nஎன்ன இருந்தாலும் அவன் கொலைகாரன் இல்லையா, அவனுடைய உதவியை எப்படி நாடலாம் என்று நினைக்கும் பொழுது. அவனைப் பற்றி அவள் தந்தையெழுதிய ஒற்றை வரி நினைவில் வந்தது.\nஆந்தனி கன்ஸாலஸ் – கொலைத்தொழில் வல்லவன்.\nபெர்ன், ஆந்தனிக்கு மிகவும் பிடித்த ஒரு நகரம். பழமையான கருங்கற்கலால் ஆன, சொல்லப்போனால் 18ம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் நிறைந்த ஒரு அற்புதமான நகரம். பெர்ன் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரம். அந்த நகரின் மனிதர்கள் ஆழ்ந்து யோசித்து நகர்பவர்களாகவும், மெதுவாக பேசுபவர்களாகவும் இருப்பதாக அவனுக்குப்பட்டது.\nஆறடி உயரமாய் இல்லாமல் சாதாரணமான ஒருவனாக இருந்தான் ஆந்தனி. அவனுடைய உருவத்தை வைத்து அவன் இந்த நாட்டை சேர்ந்தவன் என் தீர்மானிக்க முடியாதவனாகவும் தோன்றினான். கூர்மையான கண்கள், நீண்ட பெரிய கைகள், அதிகம் பேசாதவனாகவும், எப்பொழுதும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனாகவும் இருந்தான்.\n“குடென் டக்.” சுவிஸ் நாட்டின் உச்சரிப்பில் அவன், தங்கயிருந்த விடுதியின் காப்பாளனை அழைக்க,\n“சொல்லுங்க சார். நான் எதுவும் உதவி செய்ய வேண்டுமா\n“டாங்கே, இல்லை, எனக்கு முக்கியமான தகவல் எதுவும் வந்ததா\n“இல்லை.” அந்த காப்பாளான் சொல்லிவிட்டு அவனையே பார்க்க மீண்டும் நன்றி சொல்லியவனாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.\nஉலகமே தேடும் ஒரு கொலைகாரன், சுவிட்ஸர்லாந்தில் அதன் தலைநகரத்தில் சுதந்திரமாக உலாத்துகிறான் என்றால் அவனுடைய அடையாளம் தெரிந்து நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. இன்டர்போல் இவனை தேடுவதற்காக, உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படம் கூட சுமார் பத்துவருடங்களுக்கு முன்னர் எடுத்தது.\nபல நாட்டு உளவு நிறுவனங்கள் இவனை கொல்வதற்காக தேடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் சில உளவு நிறுவனங்கள் இவன் உதவியை பெறவும் அவனைத் தேடுகின்றன. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாட் கூட சில சந்தர்ப்ங்களில் அவர்கள் பெயர் வெளியாக வேண்டாம்மென்று நினைத்து, ஆந்தனியை வைத்து பாலஸ்தீன தலைவர்களை, அரசியல் படுகொலை செய்திருக்கிறார்கள். ஆந்தனியை பொறுத்தவரை அவனுக்கு மதம் கிடையாது, மொழி கிடையாது. பலருக்கு அவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்பதே தெரியாது. ஜெர்மன், ப்ரெஞ்ச், ஆங்கிலம் உட்பட உலகின் பலமொழிகளை எழுதவும் படிக்கவும் பேசவும் வல்லவன்.\nயாரோ ஒருநாள், ஆந்தனியை கொலைத்தொழிலில் வல்லவனாக உருவாக்கியது அமேரிக்காதான் என பத்திரிக்கைகளில் எழுத எப்பொழுதுமே சிரிக்காத ஆந்தனி அன்று முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.\nஉள்துறை அமைச்சர், சந்த்கோஷ் முகோபாத்யாய், எதிர் கட்சிகள் வெளியிட்ட கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தனது பேட்டியில், தங்கள் கட்சியில் எந்த உட்கட்சி பூசலும் இல்லையென்றும் அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கும் தற்போதைய பிரதமரே, தங்கள் கட்சியின் பிரதமர் உறுப்பினராக நிறுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.\nகடந்த சில நாட்களாகவே தீபிகாவின் மனதில் ஆந்தனி கன்ஸாலஸ் என்ற பெயர் சுழன்று கொண்டேயிருந்தது. ஆளைப்பார்த்ததேயில்லை, தந்தையின் நாட்குறிப்பை படிக்கும் முன் அந்தப் பெயரை கேள்விக்கூட பட்டதில்லை. ஆனால் ஆந்தனியை வைத்து உள்துறை அமைச்சரை பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும், மேலெழத்தொடங்கியிருந்தது.\nஅவனை எப்படி தொடர்பு கொள்வது, உலகமே தேடும் கொலைக்காரன், தான் சொன்னதற்காக, உள்துறை அமைச்சரைக் கொல்ல வருவானா வந்தாலும் அவனுக்கு கொடுக்க தன்னிடம் பணம் ஏது. இதுபோன்ற சிந்தனைகளால் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த தீபிகா தான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லையென்பதைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.\nஅடுத்த இரண்டு நாட்கள் அவளுக்கு முட்டாள்தனமாக தெரிந்தாலும், இன்டர்நெட்டில் உட்கார்ந்து அந்த பெயரில் ஒரு தேடுதல் வேட்டையே நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஒரு தகவலும் உபயோகமாய் கிடைக்கவில்லை.\nசில நாட்கள் தீவிரமாக யோசனை செய்த பிறகு, அவளுக்கு ஏதோ ஒருயோசனை தட்டுப்பட்டதை போல் உணர்ந்தவள். ஒரு முடிவுக்கும் வந்தவளாய்,\n“ஹுலோ, இந்திரஜித், நான் தீபிகா, ஜகதலப்பிராதபனின் மகள். ஒரு உதவி வேண்டும். மிகவும் முக்கியமானது.”\nIn Science ஜல்லிஸ் நட்சத்திரம்\nநட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்\nசில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும்.\nநான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில்.\nசும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் என்னுடைய உண்மையா மென்ட்டர், ஆசான் எல்லாமே எங்க மாமாதான். அதாவது எங்க அம்மாவோட தம்பி, சின்ன வயதிலேயே நல்லா படிச்சிட்டு, 90களின் தொடக்கத்தில் வந்த கம்ப்யூட்டர் சகாப்பதத்தால் அமேரிக்கா சென்றவர்.\nஇன்றைக்கு நான் படித்த படிப்பு, நான் செய்து கொண்டிருக்கும் வேலை, நான் வேலை செய்து கொண்டிருக்கும் விஷயம் உட்பட பல இவரால் தீர்மானிக்கப்பட்டவைதான். நான் நிச்சயமாக இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அது இவரால் தான். +2 அதிகம் மதிப்பெண் எடுக்காத பொழுதும் நம்பிக்கையளித்து கணிணி படிக்கவைத்து, வேலை தேடிக்கொண்டிருந்த பொழுது இதைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லி அதைப் படிக்க வைத்தவர்.\nஇதெல்லாம் நல்ல விஷயங்களைப்பற்றி நான் சொல்ல வந்தது. இந்த தாக்கங்கள் எல்லாம் எனக்கு நல்லவையாகவே இருந்தது.\nநான் நட்சத்திரப் பதிவின் ஆரம்பத்தில் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎங்க மாமாவிற்கும், அய்யர் ஆட்களுக்கும் என்ன பிரச்சனை என்றெல்லாம் தெரியாது. சரியாக நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இவர் அமேரிக்காவில் இருந்து வந்து பின்னர் ஆஸ்திரேலியா சென்றது. அந்த சமயத்தில் இவர் என்மேல் திணித்த சில விஷயங்களில் ஒன்று, அய்யர் வீட்டு ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற ஒன்று.\nஇன்னும் சொல்லப்போனால், BHEL, 16 வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு அம்மா மண்டபத்தில் டியூஷன் படிக்கவேண்டிய கட்டாயத்தால், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் மாமாவின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. அந்த சமயத்தில் எனது வீட்டிலும், எங்க மாமா வீட்டிலும் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு அட்வைஸ், “ஸ்ரீரங்கத்தில் இருக்கப்போற, அந்த ஆளுங்கக்கிட்ட பார்த்து இருந்துக்கோ” அப்படிங்கிறது மட்டும்தான்.\nஅதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நான் இருந்த பொழுதுதான் நான் குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்தது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வயது, அமேரிக்கா மாமாவின் ஆலோசனை, (பின்னர் அமேரிக்கா அழைத்துச் செல்லும் கனவு.) இத்தனையும் சேர்ந்திருந்த நிலை.\nஅந்த ஹரன் ஒரு பிராமணப்பையனாப் போக, எல்லாம் சேர்ந்துப்போச்சு, மனசுல ஒரு ஆழமான சுவடா பதிந்திருச்சு, மாமா சொன்ன விஷயத்தை மறக்கவே முடியலை, தவறு என்பேரில் இருந்தாலும், போட்டுக் கொடுத்தானே அப்படிங்கிற ஒரு உணர்வுதான் அதிகமிருந்தது. இதனாலெல்லாம் பிராக்டிகலா வேற நடந்ததிற்குப் பிறகு, என்ன செய்ய மாமா சொல்றது தான் வேதவாக்கு, சில சமயம், நாள் கணக்கா மாமா என்னிடம் அவருக்கு நடந்த சில சம்பவங்களை சொல்லியிருக்கிறார். எனக்கு ஒரு பிராமின் பிரண்ட் இருக்கான்னு சொன்னாக்கூட திட்டுற ஒரு காலம் அது. இன்னும் புரியவில்லை அப்படி என்ன பிரச்சனையென்று.\nஆனாலும் எல்லாவற்றிலும் வித்தியாசமாய் எங்க மாமாவிற்கு ரொம்பவும் பிடித்த ஒரு நபர்களில் இராமானுஜமும் ஒருவர். மனுஷன் அவ்வளவு புத்தகம் வைச்சிருப்பார். அடிக்கடி தப்பிப் பிறந்திட்டான் தப்பிப் பிறந்திட்டான்னு சொல்லிக்கிட்டேயிருப்பார்னா பாருங்களேன். ஏதாவது ஒரு விஷயம்னா இராமானுஜத்தை தான் இழுப்பார் அவ்வளவு படிப்பறிவு அவரைப்பத்தி மாமாவிற்கு.\nஆரம்பக்காலத்தில் மாமா சொல்றாரேன்னு, சில புஸ்தகங்களைப் படித்திருக்கிறேன் இராமானுஜத்தைப் பற்றி. இப்பத்தான் இந்தப் பதிவின் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். கொஞ்சம் நாளில் எனக்கும் அவருக்கும் என்னமோ ஒரு சின்ன பிரச்சனை வந்திருச்சு, எனக்கெல்லாம் பிரச்சனை வந்திருச்சுன்னா நிறையப் படிப்பேன், அந்த சமயத்தில் இராமானுஜத்தைப் பற்றி என்ன தவறான விஷயங்கள் கிடைக்கும் தேடித்தேடி படித்திருக்கிறேன். இன்று நினைத்தால் சிரிப்பாக வருகிறது, அன்று நான் செய்தது.\nபெரிய ஜீனியஸ் அந்தாளு, கொஞ்சம் கஷ்டப்படுற பேமிலி, இயற்கையாவே கணக்கு போடுவதில் பெரிய கை. சின்ன வயதிலிருந்தே அந்த கணக்கு மேல அப்படியொரு பிரியம். ஜி எஸ் கார்(GS Carr) அப்படிங்கிற ஒருத்தரோட புஸ்தகத்தை வைச்சிக்கிட்டு தானாவே கணக்கு கத்துக்கிட்டவரு. அவர் தன்னோட பள்ளிப்படிப்பில் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கும்பகோணத்தில் இருந்து கவர்மெண்ட் காலேஜில் ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்துவந்தார். ஆனால் தலைவர் கணக்கில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மற்ற சப்ஜெட்டை எல்லாம் கோட்டைவிட்டதால் அடுத்த ஆண்டிற்கான ஸ்காலர்ஷிப் காலாவதியானது.\nவீட்டில் யார்கிட்டையும் சொல்லிக்காம விசாகப்பட்டினத்துக்கு ஓடிப்போய்ட்டு, அங்கேயிருந்து கணக்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு 1906ல் மீண்டும் பச்சைப்பாவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் எக்ஸாமில் தேர்ச்சிபெற்று யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க நினைத்திருந்தார். மூன்று மாத படிப்பிற்கு பிறகு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கணக்கில் மட்டும் நல்ல மார்க் எடுத்திருந்து மற்றவற்றில் மீண்டும் கோட்டைவிட்டிருந்தார். இதன் காரணமாக அவரால் யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க முடியாமல் போனது.\nபின்னர் தொடர்ச்சியாக கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1909ல் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். பிறகு அதே வருடத்தில் பத்து வயதே நிரம்பிய அவர் மனைவியை திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மாவின் பெயர் ஜானகி அம்மாள். அவர், மனைவியுடன் அடுத்த இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்தவில்லை, அதாவது அவர் மனைவிக்கு 12 வயதாகும் வரை.\nபிறகு அவருடைய கணித ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத்தொடங்கி, கிளர்க்காக வேலை செய்து கொண்டே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு தான் இவருடைய திறமையை புரிந்து கொண்ட யுனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸ் இவருக்கு இரண்டு வருட ஸ்காலர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தின் டிரினிட்டி கல்லுரியில் சேர்ந்தார் இது நடந்தது, 1914. இங்கத்தான் ஆரம்பிச்சது ஒரு புதுப்பிரச்சனை.\nநம்மாளு அய்யரு, அசைவம் சாப்பிடமாட்டார், பால்கூட குடிக்கமாட்டார்னு நினைக்கிறேன். இங்கிலாந்தில் சைவம் கிடைக்காம ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனோடயே தன்னோட கணிதத்திறமையை பேப்பர்களாக பப்ளிஷ் செய்து பெரும் புகழை சம்பாதித்திருந்தார். இதெல்லாம் நடந்தது 1916, இப்ப இருக்கிற பிஎச்டி பட்டம் மாதிரி அந்த காலத்து Bachelor of Science by Research கிடைத்து.\nஇந்த சமயத்தில் எல்லாம் கூட அவருடைய உடல்நலனில் பல பிரச்சனைகள் இருந்துதான் வந்திருந்தது. அதன் பிறகு மேத்தமேட்டிக்ஸ் உலகத்தின் ஒரு உயர்ந்த விருதாக கருதப்படும், Fellow of Royal Society of England(FRS) என்று விருது கூட 1918ல் கிடைத்தது.\nஇதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 1917 மிகவும் சங்கடமான காலம் ராமானுஜத்திற்கு, அதாவது அந்த சமயத்தில் மருத்துவர்கள் இவர் இறந்துவிடுவார் என்று கூட பயந்தனராம். அப்படியொரு நிலை.\nபின்னர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து கொஞ்சம் காலம் கிளார்க்காக பணிபுரிந்திருக்கிறார். 1919ல் இங்கிலாந்தில் இருந்த வந்த அவர் அதே வருடமே இறந்தும் போயிருக்கிறார்.\nஎங்க மாமா அடிக்கடி சொல்வது, ராமானுஜம் தன் டைரியில் எழுதி வைத்திருந்த சில சமன்பாடுகளை விளக்க முடியாமல் இன்னும் தடுமாறிக்கிட்டிருக்காங்க, அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருப்பாரு அப்படின்னு.\nஅவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு முதல் காரணம், அவர் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் மிகவும் கடுமையா இருந்திருந்ததால் ரொம்பவும் பிரச்சனை செய்திருக்கிறது. இன்று வரை கூட உலக கணிதவல்லுநர்கள் மதிக்கும் ஒரு மிகப்பெரிய கணிதமேதை தான் ராமானுஜம்.\nஎன்னைப் பொறுத்தவரை அவர் வைத்திருந்த சில பழக்கவழங்கள் முற்றிலும் தவறானவை, தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு சிறிய கொள்கை மீது நம்பிக்கை வைத்திருந்தது முட்டாள்த்தனம்.\nஇந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். இவரைப்பற்றியும் எழுத என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நிச்சயம் அவருடைய கணிதத்திறமையைப் பற்றி இன்னுமொறு பதிவு எழுதுவேன்.\nஉங்களுக்கெல்லாம் தெரியுமா, 1917ல் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் மனநலம் கூட பாதிக்கப்பட்டிருந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் இராமானுஜம். அவருடைய நண்பர் ஹார்டிதான் அவர் ஒரு எப்ஆர்எஸ் என்று பொய் சொல்லி(அப்பொழுது அவர் வாங்கியிருக்கவில்லை.) அவரை தப்பிக்க வைத்தார்.\nஎன்னைப் பொறுத்தவரை நமக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நாம்கிடையாது. ஒருவேளை மிகப்பெரியவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம், இருந்திருக்கலாம் இராமானுஜத்தைப் போல, என்ன இருந்தாலும் என் மாமாவால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய தாக்கம் இந்த இராமானுஜம். அதை மறுப்பதற்கில்லை.\nஒரு விஷயத்தை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் போனால் தவறாகிவிடும். மாமாவின் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதில் முக்கியமாக, பிராமணர்கள் மீதான கருத்து கொஞ்சம் காலத்தில் மாறியது எப்படியென்றால், பிராமணர்கள் மட்டுமல்ல, யாராகயிருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை வரும்பொழுது நடந்துகொள்ளும் நிலை மாறுபடும். இதனால் இப்பொழுதெல்லாம் யாரையும் நம்புவதில்லை அவ்வளவே.\nஅதிகம் படிக்க படிக்க, வாழ்க்கையை அனுபவிக்க அனுபவிக்க நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டும் அது எனக்கு இந்த விஷயத்தில் நடந்திருக்கிறது.\nIn Science ஜல்லிஸ் நட்சத்திரம்\nநட்சத்திரம் - ஹாக்கிங் பண்றாங்கப்பா ஹாக்கிங்\nஇந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவே, சமுதாயத்தில் இருக்கும் தீய விஷயங்களில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழிமுறையை என்னால் ஆனவரை தர முயன்றிருக்கிறேன். எந்த தவறான நோக்கத்திற்காகவும் இந்தப் பதிவு கிடையாது. முழுக்க முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு.\nஎப்பொழுதுமே ஒரு நல்ல விஷயத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடிய வழிகள் பல சமயங்களில் அமைந்துவிடுகின்றன. உதாரணமாக நம்முடைய வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்ளலாம். நல்ல விஷயங்களை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று தான் இந்த ப்ளோக்கர்கள் எனப்படும் வலைப்பதிவுகள். ஆனால் இதில் இருக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி குளிர்காயும் மக்கள் இருப்பதைப் போலத்தான் இந்த ஹாக்கர்கள் என்ற மக்களும்.\nஇதன் வரலாறு சொல்லப்போனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. யார் இந்த மக்கள், ஏன் இப்படிச் செய்கிறார்கள், எப்படி இவர்களால் இது முடிகிறது. போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழுவதற்கு வாய்பிருக்கிறது.\nநம்மைப் போலவே இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட சாதாரணமான மனிதர்கள் தான் இவர்களும் ஆனால் கொஞ்சம் புத்திசாலிகள். ஒரு நல்ல விஷயத்தை எப்படி தவறாக பயன்படுத்தலாம் என அறிந்து கொள்வதையே வாழ்நாளின் நோக்கமாக கொண்டவர்கள். இது ஒரு விதமான நோய்னு கூட சொல்லலாம். அடுத்தவர்களுடைய பர்ஸனல் விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவதில் இருந்து, தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரப்பளவு அதிகரித்து அடுத்த நாட்டின் பர்ஸனல் விஷயங்களை நோண்டுவது வரை செல்கிறது. இது போன்ற விஷயம் இவர்களால் மட்டுமல்ல நினைத்தால் எல்லோராலும் செய்ய முடிந்ததே.\nஇதை சொல்வது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அதாவது அவர்கள் நம்மைவிட அதிபுத்திசாலிகள் எல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் நம்முடைய திறமையை நல்ல வழியில் பயன்படுத்துகிறோம் அவர்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவே.\nஇந்தப் பதிவெழுதுவதின் முக்கிய நோக்கமே எனக்குத் தெரிந்த இப்படியெல்லாம் உங்களின் பணத்தை, ஐடென்டிடியை, தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவே. இன்னும் சில முறைகளை உங்களுக்கு தெரியப்படுத்தி, நீங்கள் இது போன்றதான ஒரு தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முறைகளை சொல்ல நினைக்கிறேன்.\nமுன்பே சொன்னது போல், இந்தப்பதிவின் முக்கிய நோக்கமே, ஹாக்கர்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்க சில வழிமுறைகளை சொல்வதே. வேறொன்றுமில்லை. இப்பொழுது இந்தத் துறை(Ethical Hacking) கூட சாதாரணமானது கிடையாது. தனக்கென்று தனிப்பெரும் இயக்கமாக உருவாகி வருகிறது.\nஎத்திகல் ஹாக்கிங் எனப்படும் உங்கள் கணிணியோ இல்லை உங்கள் தகவலோ திருடப்படாமல் இருப்பதற்கான வழிகள் பல இடங்களில் கிடைக்கத்தான் செய்கிறது. ஹாக்கிங்க வளர்ந்து வரும் நிலையில் எத்திகல் ஹாக்கிங் எனப்படும் அதனை தடுக்கும் முறையும் தீவிரமாக வளர்ந்து வருகிறது.\nமுதலில் எங்கிருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது எனத் தௌiவாக சொல்லிவிடுகிறேன். அதாவது நீங்கள் இன்டர்நெட் மையத்திலிருந்து இணையத்தை உபயோகப்படுத்துபவராக இருந்தால், உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் 5% க்கும் குறைவே.\nஎப்படியென்று ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், நீங்கள் ப்ரௌசிங்க சென்டரில் உபயோகப்படுத்தும் கணிணிகளில் சில மென்பொருள்களை பதிந்துவிட முடியும், அதாவது உங்கள் கண்ணுக்கு தெரியாமல் அந்த மென்பொருள் நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் தன்னகத்தே சேமித்துக் கொள்ளும்.\nஇது ஒரு பேக்ரவுண்ட் ப்ராஸஸிங் மாதிரியானது. அதாவது அந்த மென்பொருள் ஓடிக்கொண்டிருப்பது உங்களுக்கு சில சமயங்களில் அந்த ப்ரௌசிங் சென்டர் உரிமையாளருக்கோ கூட தெரியாமல் இருக்கலாம். அந்த மென்பொருளின் முக்கிய வேலையே நீங்கள் தட்டச்சும் ஒவ்வொரு வார்த்தையும் சேகரித்து வைப்பது. அதுமட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்கள் கணிணியின் திரையை புகைப்படம் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளவும் முடியும்.\nஇதன் விபரீதம் என்னவென்றால், நீங்கள் யாகூவில் உங்கள் பெயரையும் பாஸ்வேர்டையும் அடித்தீர்களேயானால் அது அப்படியே பெயர் மற்றும் பாஸ்வேர்டை சேகரித்துக் கொள்ளும். இதைவிட விபரீதம் என்னவென்றால் நீங்கள் கிரெடிட் கார்டை உபயோகிப்பாளராக இருந்தால், உங்கள் கார்டைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அவர்கள் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.\nஎனக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் ஒரு விபரீத ஆசாமி இப்படி எல்லா கணிணிகளிலும் பதிந்து விட, அத்துனை பேரின் விவரங்களும் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்திருக்கிறது. பின்னர் அவனைப் பிடித்து போலீஸில் விட்டுவிட்டதாக நண்பர் சொன்னது.\nஅதனால் இன்டர்நெட் ப்ரௌஸிங்க சென்டர்களில் பாதுகாப்பு பூஜ்ஜியம் தான் இதை எப்படி தெரிந்து கொள்வது என்றால் அதிலும் சிக்கல். இதை சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாது, அந்த கம்பெனியில் பதிக்கப்பட்ட மென்பொருளை கண்டுபிடிக்க வேண்டுமென்றால். கன்ட்ரோல், ஷிப்ட், ஆல்ட், மற்றும் ஒய்யை அழுத்தினால் அந்த மென்பொருளின் திரை வரும் என்று நினைக்கிறேன். இது ஒரு கூட்டு இதைப்போல பல விஷயங்களைப் பயன்படுத்த முடியும். அதனால் மிகவும் அவசியம் என்றால் மட்டும் கடனாளர் அட்டை போன்ற விஷயங்களை அது போன்ற இடங்களிலிருந்து பயன்படுத்துங்கள்.\nஎனக்குத் தெரிந்த வரை யாகூ மெயிலில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் மற்ற மெயில் அக்கவுண்ட்ஸ் போல் பாஸ்வேர்ட் மறந்து விட்டீர்களேயானால் அதை இன்னொரு மெயில் அக்கவுண்டிற்கு அனுப்ப மாட்டார்கள். உங்களுக்கே கூட தெரிந்திருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்கள் மிகக் குறைவானவையே, உங்கள் ஐடி, பிறந்தநாள், பின்கோட். பிறகு ஒரு சீக்ரெட் கேள்வி.\nஇதில் சீக்ரெட் கேள்விக்கான பதிலைத்தவிர மற்ற விஷயங்களை உங்களுக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அதனைப்பயன்படுத்தினால் கடைசியில் உங்களைப் பாதுகாக்க இருப்பது சீக்ரெட் கேள்வி மட்டுமே. அதையும் நீங்கள் என்னைப்போல் ப்ளேஸ் ஆப் பர்த்னெல்லாம் சொல்லியிருந்தீர்களோ அவ்வளவுதான் காலி. உங்கள் யாகூ ஐடி உடைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.\nஅதனால் யாகூ பயன்படுத்தும் மக்கள் தயவுசெய்து சீக்ரெட் கேள்விக்கான பதிலை மற்றவர்களால் கணிக்க முடியாத அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனை கூகுளில் கிடையாது. அவர்கள் நீங்கள் முன்னமே சொல்லியிருக்கும் இன்னொரு இடத்திற்குத்தான் பாஸ்வேர்டை அனுப்புவார்கள். அதனால் பிரச்சனை கிடையாது. நான் அறிந்த வரை யாகூவில் இந்த பிரச்சனை உண்டு, நண்பர்களே இனிமேலாவது கவனம்.\nநான் இங்கே சொல்லி வருவதெல்லாம் சின்ன சின்ன விஷயங்களைப்பற்றி மட்டுமே. அமேரிக்காவின் பாதுகாப்பை உடைப்பது போன்ற விஷயங்களைப் தடுப்பது என்பதைப் பற்றியெல்லாம் கிடையாது.\nமற்றபடிக்கு வீட்டில், கணிணி உபயோகிக்கும் மக்களுக்கு சில எச்சரிக்கைகள்.\nஉங்கள் கணிணியில், ஆன்ட்டி வைரஸ் ஸாப்ட்வேர்களை அவ்வப்பொழுது சரி பார்த்துக்கொள்வது அவசியம். அவை இருந்தாலும் தேவையற்ற கடிதங்களை திறக்காமல் இருப்பதுவே உத்தமம். நாம் பெரும்பாலும் வீட்டில் உபயோகிக்கும் கணிணி என்பதால் இதை அப்படியே விட்டுவிடுவதுண்டு அது என்னன்னா\nஉங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில், டுல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ், கன்டன்ட், ஆட்டோ கம்ப்ளிட் ஆப்ஷனை கிளிக்குங்கள்(Tools, Internet Options, Content, Auto Complete, UserName and Password on Forms), அதில் யுஸர் நேம் பாஸ்வேர்ட் ஆன் பார்ம்ஸ் என்றொரு செக் பாக்ஸ் பட்டன் இருக்கும் அது பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டே(Selected) இருக்கும் பல கணிணிகளில், என்னுடய கணிணியிலும் கூட, இதன் காரணமாக நமக்கு சில, பல உபயோகங்கள் கிடைக்கலாம்.\nஉதாரணமாக, நீங்கள் ப்ளாக்கர் அக்கவுண்டிலோ, இல்லை, உங்கள் மெயில் அக்கவுண்டிற்கோ நுழைய பாஸ்வேர்ட் எதுவும் கேட்காமல் அதுவே உள்ளே நுழைந்து விடும். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது. உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை கணிணி ஒரு இடத்தில் சேமித்து வைக்கும்.\nஅது போன்ற விஷயங்கள் எதிரிகளில் கைகளில் சிக்கிவிடக்கூடிய அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் நீங்கள் ப்ரௌசிங் சென்ட்ரோ இல்லை வீட்டு கணிணியோ அந்த ஆப்ஷனை அன் செலக்ட் பண்ணிவிடுங்கள். இது எப்பொழுதுமே உங்களுக்கு உபயோகமாகயிருக்கும்.\nஅதைப்போல கடனாளர் அட்டை உபயோகிக்கும் மக்களுக்கு தெரிந்திருக்கும் நீங்கள் கடனாளர் அட்டை விவரங்களை ஒரு பக்கத்தில் தருகிறீர்களென்றால் அந்தப்பக்கம் சாதாரணமான HTTP யாக இல்லாமல், HTTPS பக்கமாக இருக்க வேண்டும். இது முக்கியம் இதுமட்டுமில்லாமல் அவர்கள் ஏதாவது ஒரு தரமான சர்டிபிகேட் வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டும் அந்த பக்கத்தை உபயோகியுங்கள்.\nசில பொதுவான விஷயங்கள், இணையத்தளம் வைத்திருக்கும் அன்பர்களுக்கு, அதாவது கூகுளின் நன்மைகளைப்பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது கூகுளால் அதாவது ஒரு சர்ச் இன் ஜின் வேலை செய்யும் விதம் தெரிந்திருக்கும் நண்பர்களுக்கும் கூகுள் தகவல்களை எப்படி எடுத்து வருகிறது என்பது தெரிந்திருக்கும்.\nஇதன் போன்ற காரணங்களால், சில தடவைகள், வெப்சைட் தயாரிக்கத்தெரியாத ஆட்களாள் தயாரிக்கப்பட்ட வலைத்தளங்கள் பல மோசமான பாதிப்பை சந்திக்கும். அதாவது கூகுளில் உள்ள சில ஆப்ஷன்களைப் பயன்படுத்தி கூகுளிடும் பொழுது அது, அந்த வெப்சைட்டிற்கான அத்துனை பைல்களையும் தந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பாதுகாப்பாக வைக்கப்படாத பைல்கள்.\nசில தடவைகளில் பாஸ்வேர்ட் சேகரித்து வைத்திருக்கும் பைல்கள் உட்பட, ஆனால் இந்த பைல் பெரும்பாலும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். அப்படி என்கிரிப்ட் செய்யப்படாமல் சேகரித்து வைக்கப்படும் பைல்கள் பாதுகாப்பானது கிடையாது. இது நிச்சயமாக கூகுளில் தவறு கிடையாது. தரமான வெப்சைட் தயாரிக்கத் தெரியாதவர்களின் குறைபாடே.\nஒரு சின்ன உதாரணத்திற்கு பிகேஎஸ்ஸின் இந்தப்பதிவு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.\nஇதில் அவர் இன்னாருடைய முகவரியை கண்டறிந்தேன் என்று சொல்லியிருப்பார். என்னைப் பொறுத்தவரை அவர் இதை தெரிந்து கொள்ள கூகுளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். (தவறாகவும் இருக்கலாம்.)\nமற்றவர்கள் சிலர் அப்பொழுது சில கேள்விகள் கேட்டனர் அதாவது பிகேஎஸ் மற்ற நண்பர்களின் பதிவிலும் இடப்படும் பின்னூட்ட முகவரியையும் கண்டறிந்து சொல்ல வேண்டு என்பதான ஒன்றை.(அப்படிதானென்று நினைக்கிறேன்.)\nஅப்படிக் கண்டுபிடிக்க முடியாது, பிகேஎஸ் கண்டுபிடித்ததற்கு ஒரு முக்கிய காரணம், ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) என்று காசி பயன்படுத்தும் ப்ளாக்கர் சேவையை தரும் ஒரு மென்பொருளின் சிறு குறைபாடே. அந்த குறைப்பாட்டின் காரணமாக காசியினுடையது மட்டுமல்ல, ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) உபயோகப்படுத்தும் அத்துனை நபர்களின் ப்ளாக்குகளிலும் பின்னூட்டமிடும் அத்துனை நபர்களின் ஐபி முகவரியை தெரிந்து கொள்ளமுடியும். பிகேஎஸ் இதை நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தியிருந்தார்.(என்னைப்பொறுத்தவரை).\nஅப்படிக் கண்டுபிடிப்பதொன்றும் பெரியவிஷயம் கிடையாதுதான். ஒரே ஒரு சர்ச் கீவேர்டில் கண்டறிந்துவிடலாம்.\nஇவ்வளவுதான் விஷயம் அந்த கீவேர்ட் தேடித்தரும் பதிவில் இருந்து விஷயத்தை பிகேஎஸ் எடுத்திருக்கலாம்.(இப்போ போட்டுப்பாக்காதீங்க, அந்த பின்னூட்டத்தை காசி அவர்கள் நீக்கிவிட்டார்.) நான் இதை உங்களுக்கு சொல்வதற்கான முக்கியமான காரணம் விழிப்புணர்வு தான், அதாவது இதுபோன்றதொறு இணையத்தளத்தில் உங்களை யாராவது தவறாக சொல்லியிருந்தால் அந்த நபரின் ஐபி முகவரியை இப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான்.\nஎன்னைப்பொறுத்தவரை, டோண்டு அவர்கள் அவருடைய இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என நினைத்தால், காசி அவர்களைப்போல், தேசிகன் அவர்களைப்போல், இல்லை இன்னும் சிலரைப்போல் சொந்தமாக வெப்சைட் வைத்துக்கொள்ளலாம். அந்த இணையத்தளத்தில் உங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது, உங்கள் இணையத்தளத்தை பார்த்தவர்களைபற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.(டோண்டு சார் நீங்க என்ன சொல்றீங்க.) கடைசியாக ஒரு விஷயம் மக்களே பாதுகாப்பா இருங்க. நான் சொன்னதெல்லாம் ரொம்பக்கம்மி இணையத்தில் இன்னும் நிறைய நடக்கிறது. பார்த்து இருந்துகொள்ளுங்கள்.\nஇன்னும் நிறைய விஷயங்களை சொல்லலாம், ஆனால் நேரப்பிரச்சனை தான் பெரிதாகயிருக்கிறது. இவ்வளவுதான் நான் இந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சொல்ல விரும்புவது.\nபிகேஎஸ்ஸின் பெயரையும், காசி அவர்களுடைய பெயரையும் ஒரு உதாரணத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.\nIn சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - நான் யார்\nஉங்களிடமெல்லாம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்றால், ஜாவா ப்ரொக்ராமராகவோ, இல்லை பேச்சுப்போட்டியாளனாகவோ, தமிழனாகவோ, இந்தியனாகவோ, சுஜாதாவின் தீவிர விசிறியாகவோ, இல்லை வேறுவேறு வகையாகவோ என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மாட்டேன்.\nகார்த்திகாயினி டீச்சர் என்ற இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மகனாக உங்களின் மத்தியில் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்பல்லாம் அவரவர் தவமாய் தவமிருந்து பார்த்துட்டு நைனாக்களுக்கு சப்போர்ட் செய்யும் வேலையில் மீண்டும் ஒரு அம்மா(அந்த அம்மா இல்லை) புராணம்.\nவெறும் வார்த்தைக்கான வாக்கியம் அல்ல அது. நான் மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எனக்கு பெருமை சேர்த்த விஷயங்கள் தான். ப்ரொக்கிராமராக இருப்பதில் அடையும் பெருமிதம் தமிழனாக இருப்பதிலும் இந்தியனாக இருப்பதிலும் அடையும் பெருமிதத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. அதைப்போலவே பேச்சுப்போட்டியாளன் என்பதும். என்னை ஆரம்பக்காலத்தில் பரவலாக அறிமுகப்படுத்தியது இதுதான். இப்படித்தான் சுஜாதாபற்றியதும். இதையெல்லாம் மீறித்தான் நான் சொல்கிறேன் முன்பிருந்த வாக்கியத்தை.\nபுதுசா சொல்றதுக்கு ஒன்னுமில்லைனு நினைக்கிறேன். எல்லோருக்குமே தாயின் அருமை நல்லா தெரியும். இருந்தாலும் எதுக்கு இந்த பதிவுன்னா ஒரு சின்ன காரணம் இருக்கு.\nசின்ன வயசிலிருந்தே இருந்து வந்த என்னோட வாழ்க்கை முறையில் அம்மா என்ற விஷயம் ரொம்ப மேலானதாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் நான் வெளிப்படுத்துவதில்லை. அது மட்டுமில்லாமல் இதை ஏன் வெளியில் காமிக்கணும் என்று நினைத்துவந்தவன் தான் நானும். இதன் போன்ற காரணங்களால் அம்மாவின் வேதனைகள் பல சமயங்களில் தெரிந்தாலும் புரிந்தாலும் அதற்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசவோ இல்லை நான் இருக்கிறேன் என்று சொல்லவோ கூட இல்லாத சமயங்கள் தான் இருந்திருக்கின்றன.\nஎன்னுடைய உறவினர் ஒருவர் அவர் தாய்க்கு கொடுத்த சப்போர்ட் பார்த்துத்தான், எனக்கும் நமக்கு இவ்வளவு செய்த அம்மாவிற்கு ஒன்றுமே செய்யாமல் இருந்திருக்கிறோமே என்று முதன் முதலில் தோன்றியது. பண விஷயம் கிடையாது. ஒரு மாரல் சப்போர்ட். அதன் பிறகு கொஞ்சமாவது அதுபற்றி சிந்திக்க தொடங்கியிருந்தேன் சில சமயங்களில் செயல்படுத்தவும்.\nநாம் நினைக்கலாம் அம்மாவைப் போய் என்ன பாராட்டுவது. சாப்பாடு நல்லாயிருந்ததுக்கா இல்லை வீட்டை சுத்தமா வைச்சிருந்ததுக்கா இல்லை வீட்டை சுத்தமா வைச்சிருந்ததுக்கா என்று. ஆனால் எனக்கு தெரிந்தவரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் இது போன்ற விஷயங்களை. தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டுமென்றும் திருமண வாழ்த்து சொல்லவேண்டுமென்றும். இதை நிச்சயமாகக் கேட்டு வாங்க முடியாதில்லையா அவர்களால்\nஅதுதான், அவ்வளவுதான் சில சில சந்தோஷங்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறேன். சரி என்னைப் பார்த்தாவது சிலர்(குறிப்பாக சில ஆண்கள் :-)) இவனெல்லாம் இவங்க அம்மாவுக்கு செய்றான் நம்ம அம்மாவுக்கு நாம செஞ்சா தப்பே கிடையாதுன்னு நினைத்தால் நான் நினைத்த காரியம் கைகூடிவிட்டதாக எண்ணுவேன்.\nதுளசி அம்மா எழுதும் பொழுதோ, இல்லை உஷா(அம்மான்னா அடிக்க வருவாங்க :-)) மற்றும் பல பெண் பதிவர்கள் எழுதும் பதிவுகளை படிக்கும் பொழுதும் என் தாயாரை இது போல எழுத வைக்க வேண்டுமென்று நினைப்பேன். நானெல்லாம் கத்துக்குட்டி, விவரம் தெரியாது, என்ன எழுதுறதுன்னு புரியாது. அவங்களெல்லாம் டீச்சருங்க, நான் ஒன்னாம் வகுப்பு படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து பேச்சுப்போட்டி பேசிக்கிட்டு வர்றேன். வயசுக்கேத்த மாதிரி பேச்சுப்போட்டிக்கு ஆழமாவோ கருத்து செறிவாவோ எழுதித்தந்தவங்க அவங்களெல்லாம். எழுத வந்தாங்கன்னா என்னையெல்லாம் தூக்கிவீசிறுவாங்க. அந்த நிலைமை கொஞ்ச நாளில் வருவதற்கு ரெய்மண்ட் ஸ்பென்சரையும்(சம்பளத்தை அதிகமாக்க), பிஎச்யிஎல் க்கு பிராட்பேண்ட் தரும் ஆக்களையும் வேண்டிக்கிறேன்.\nஇதுதான் நட்சத்திர வாரத்தில் இரண்டாவதாக வரவேண்டியது. அதனால் அப்படியே தருகிறேன். இன்று காதலர் தினமுமாக ஆகிவிட்டதாலும், மதி என்னிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுது இந்த நாளை குறிப்பிட்டு சொல்லியிருந்ததாலும். காதலர் தின சிறப்புப்பதிவாக ஒரு உண்மைக்கதையும் ஒரு கற்பனைக் கதையும் இதனுடன் வெளிவிடுகிறேன் தனித்தனியாக.\nரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதின தலைப்புடன் தொடர்புடைய கதையொன்னை உங்களுக்கு தர்றேன். இது கீற்றுவில் வந்தது, மரத்தடியில் ஆரம்பக்காலத்தில் எழுதியது. மரத்தடி மக்கள் படித்திருக்கலாம். (நிறைய மாற்றியிருக்கிறேன்.)\nசொர்க்கவாசல் கதவு - குந்தவை வந்தியத்தேவன்\n\"திருச்சியில் குஷ்புவுக்கு கோயில் கட்டுனாங்கல்ல அதை அறநிலையத்துறையில் சேர்க்கணும் பெரிய போராட்டமே நடந்தது தெரியுமா உங்களுக்கு\nஉடன் தண்ணியடிக்க வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்த இந்தக் கேள்வி எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய்ப்பட்டது மோகனுக்கு, வேறொரு சமயமாயிருந்தால் மறுத்துக்கூட பேசியிருப்பான் ஆனால் அது சரியான சமயமும் கிடையாது சரியான இடமும் கிடையாது.\nஅவர்கள் இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கியிருந்த நேரம் அது. அந்த போதை மோகனை எப்பொழுதும் விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. இடையில் அவர்களின் பேச்சை மாற்ற விரும்பிய மோகனுடைய சித்தி,\nஎன்னங்க தெரியுமா இவன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கூட பாத்ரூம் போறதில்லை.\nஎன்னவோ அவன் சித்தியின் நோக்கம் சரியானதுதான். அவர்களுடைய சிக்கலான பேச்சிலிருந்து காப்பாற்றிவிடும் எண்ணமிருந்தாலும் அதுவும் அன்று உதவவில்லை இன்னும் விவகாரமானது.\n\"வேறென்ன ஹீரோன்னு நினைப்பு, அடிக்கடி பாத்ரூம் போனால் கேவலம்னு நினைத்திருப்பான்.\" சில சமயங்களில் சில விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத திருப்பத்தை சந்திக்கும் அதுமாதிரிதான் அன்றும். இந்த விஷயத்தை விடாத அவருடைய நண்பரும்.\n\"ஒரு நாளைக்கு கிளின்டன் எத்தனை தடவை பாத்ரூம் போனான் எந்த பாத்ரூமில் போனான்னு கேட்டாத் தெரியும் சொந்தமா பாத்ரூம் போகத்தெரியாதா\nதண்ணியடிச்சிட்டா என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், யாரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறந்துவிடவேண்டும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது என்று பட்டது மோகனுக்கு.\nநீண்ட அகலமான வீதிகள், சாலையில் இரண்டு பக்கங்களிலும் மரங்கள், ஒரே மாதிரியான ஆனால் அழகுக்காக வேறு வேறு வண்ணத்தில் இருக்கும் வீடுகள் கொண்ட குடியிருப்பு மோகனுடையது. மக்கள் அடுத்த நாளின் வேலையை நினைவில் வைத்திருந்து எட்டு மணிக்கே உறங்கிவிடுவார்கள். அமைதியான அந்த வீதி இன்றும் தெளிவாக மனதில் நிழலாடியது மோகனுக்கு. கூடவே ஜன்னலில் நின்று கொண்டிருந்த அவன் அம்மாவும்.\nஅவன் தாய் எட்டுமணிக்கெல்லாம் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, ஜன்னலின் அருகில் வந்து நிற்க ஆரம்பித்தால் மோகனுக்கு அடிவயிற்றில் பீதியெழும்ப ஆரம்பிக்கும். அவனுக்கும் அவன் சகோதரிக்கும் உணவு ஏற்கனவே பரிமாறப்பட்டு, தூங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் கண் இமைக்காமல் ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் தாயின் கண்களில் தெரிந்த வெறுமை, பயம், கோபம், இயலாமை அவனை தூங்கவிடாது. ஆனால் இவன் தூங்காமல் இருப்பது தெரிந்தால் உதைபட வேண்டியிருக்கும், பலநாட்கள் செருப்படிபட்டிருக்கிறான்.\nஅவன் அம்மாவிற்கோ மோகன் தூங்கவேண்டும்; அடித்தால் அழுதுகொண்டே தூங்கிவிடுவான் என்பதால் பாரபட்சம் பார்க்காமல் விழும் அடியில் தூங்கித்தான் போவான் அவனும். ஒன்பது மணிக்கு ஊரையே அளந்து கொண்டு வருவார் அவங்கப்பா, வந்ததிலிருந்தே அவன் அம்மாவிற்கு சோதனைதான், பல சமயங்களில் அவன் அம்மாவின் தலை சுவற்றில் முட்டப்படும் சப்தத்தின் கொடுமை தாங்கமுடியாததாக இருக்கும். கதவு பூட்டப்பட்டிருக்கும் ஆதலாம் வேறொன்றும் செய்வதறியாமல் பூட்டப்பட்ட கதவின் இன்னொரு நின்று கொண்டு அழுது கொண்டிருப்பான். தூங்கிக் கொண்டிருந்தவன் எப்பொழுது எழுந்தான் என்பதறியாமல் அதைப் போலவே மீண்டும் தூங்கிப்போய்விடுவான்.\nகாலையில் அவன் அம்மா காபி போட்டுக் கொண்டுவந்து தவலையை கீழேவைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தால், புருஷன் பொண்டாட்டி இருவரும் சிரித்துப்பேசிக்கொண்டு தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். வெகுசில நாட்களிலே தான் அவனுக்கு இரவின் தொடர்ச்சியாக பகல் இருந்திருக்கிறது. பல நாட்களில் இரவு வந்தால் வேறுவாழ்க்கை பகலில் வேறுவாழ்க்கை. தினமும் இதே கூத்து, இத்தனை கொடுமையிலும் தற்கொலை என்ற ஒன்றை நினைத்துப்பார்க்காத அவன் தாயைப்பற்றி இப்பொழுது நினைத்தால் அவனுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்காது. உயிரோட இருக்கிறவங்களோட வேதனையை விட தற்கொலை பண்ணிக்கிட்டவங்களோட வேதனை அதிகமான்னு கேட்டால் மோகன் நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்வான், தற்கொலை செய்து கொள்வது வேதனையைப் பொறுத்ததல்ல, மனதைப் பொறுத்தது.\nஅதே இரவு, அதே வீதி, அதே ஜன்னல், அதே முகம் ஆனால் நிகழ்வுகள் வேறு. சில நாட்கள் எங்கோ விழுந்து கிடந்த அவன் தந்தையை சுமந்து கொண்டு ஆட்டோ வரும். சில சமயங்களில் அவன் தந்தை இங்கே விழுந்து கிடக்கிறார் என்று செய்தி கொண்டு ஆட்கள் வருவார்கள். அந்த இரவில் தனியாளாக அவன் அம்மா புருஷனை அழைத்துவருவதற்கு ஆள்தேடி கிளம்புவார். வீட்டிற்கு அழைத்து வந்ததும் சாதத்தை பிசைந்து கூளாக்கி, வெறும் வயிறா படுக்கக்கூடாதுன்னு ஊட்டிவிட்டு அப்பப்பா பெரும்பாடு.\nஅதெல்லாம் மோகனுடைய வாழ்க்கையின் கொடுமையான நாட்கள் இத்தனையும் பத்தாதென்று எல்லா குடிகாரர்களையும் போல் தன் மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிக்கும் கணவனாக பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் இரவில் தனிஅறையில் பூட்டிவைக்கும் என்னுமொறுகொடுமை.\nஅதுவரை புருஷனிடம் அடி, உதைபட்டு வரும் அவன் தாய்க்கு அடுத்து அவன் சகோதரியின் வசவு தொடங்கும் அவசரத்திற்கு பாத்ரூம் போகமுடியாத சோகம் அவளுக்கு. தாயைப்பற்றி என்னென்ன பேச்சுக்கள். மோகனுக்கோ கேட்கவே பொறுக்காது. இதன் காரணங்களால் தண்ணீர் குடிப்பதையே மறந்து போன மோகன் கூட சில சமயங்களில் அவன் தாயை நச்சரித்திருக்கிறான் அவசரத்திற்கு. கணவனை எழுப்ப பயப்படும் அவன்தாய், வேறுவேறு வழிகளை ஏற்பாடு செய்வார், ஜன்னலுக்கு மேலேர்ந்து, பீரோவுக்கு பின்னார், பெட்ஷீட்டிற்குள் இப்படியெல்லாம் ஆத்திரத்தை அடக்கியிருக்கிறார்கள்.\nஇந்தக்காலம் எல்லாம் மாறியது, அதெல்லாம் மோகனின் அப்பாவிற்கு ரத்தம் வேகமாக ஓடிய காலங்கள், இரத்தம் சுண்டத் தொடங்கிய பிறகு கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை பயம் விட்டுப்போய் கதவைத் தட்டியிருக்கிறார்கள் அவசரத்திற்கு. வீட்டிற்குள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார் மோகனின் அப்பா, ஒருமணிநேரம் அடி அதிகமாக விழுந்தாலும் மோகன் அவன் தாயை அந்த ஜன்னலின் பக்கத்தில் அதற்குப்பிறகு பார்த்ததில்லை. இன்னமும் ஆளரவமற்ற ஜன்னலைப்பார்த்தால் பித்துப்பிடித்தார்ப் போல் நின்றுவிடும் மோகனின் மனம் பலருக்கும் புரியாது.\nஇளங்கலை முடித்துவிட்டு வேலைபார்க்கும் மோகன், இன்றும் பூட்டப்பட்டிருக்கும் அவன் வீட்டு கதவு அம்மாவிற்காக அக்காவிற்காக எதையும் கேட்கயியலாமல் கோழையாய் இப்பொழுது டெல்லியில். அவனுடைய கோபங்களை எப்பொழுதாவது கதையெழுதிதான் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.\nகோழை என்று பெயரளவில் சொல்லிவிட்டாலும் கூட இன்றும் கேட்டுவிடமுடியும் மோகனால். ஆனால் அவன் தாய் இத்தனை வருடம் கஷ்டப்பட்டது வீணாய்ப்போய்விடும். அவனும் அவன் சகோதரியும் அதன் பிறகு பெரிய நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் வளர்ந்த நிலை அப்படி. ஆனால் அவன் தந்தையை நினைத்துத்தான் பயந்திருக்கிறான். அவன் தாய் இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர். இது தெரியாதவரும் இல்லை அவர். ஆனால் போதை இதையெல்லாம் மறக்கச் செய்துவிடும்.\nஇன்று, திறந்தேயிருக்கும் கதவு, வந்து கொண்டேயருக்கும் தண்ணீர், அழகான வேலைப்பாட்டுடன் பாத்ரூம் வந்துதான் தொலைக்கமாட்டேன் என்கிறது இங்கே ஒரு முறைக்கு மேல். ஸ்ரீரங்கத்தில், திருச்சியிலென மாறிமாறி அவன் இருந்த காலங்களில் சொர்க்கவாசல் திறக்கும் பொழுது மட்டும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போவதுண்டு, கடவுள் நம்பிக்கையில்லாத மோகன் சொர்க்கவாசல் நாளில் மட்டும் கோயிலுக்கு போவது ஏதோவொறு நம்பிக்கையில் அவன் வீட்டுக்கதவும் திறக்குமென்றுதான்.\nநட்சத்திரம் - வாசகர் சாய்ஸ் & லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்\n“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”\nகௌசல்யா இப்படி சொல்லிக் கொண்டிருக்க எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.\nஅதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய அம்மா அதாவது எங்க அக்கா, புருஷன் வீட்டில் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்ததுதான் அதிகம். இவளை எனக்கு தக்குணோண்டு இருந்ததில் இருந்து தெரியும். இன்றைக்கு இப்படி பேசியது வேடிக்கையாகயிருந்தது.\nபாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து கையைப் பிடித்தது கோபமேற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. சொந்த அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப்போகிறவன் ஊர் உலகத்திற்கே தெரிஞ்சது தான் இது. திருச்சியில் நாங்க சுத்தாத இடமா, பேசாத பேச்சா, கொடுத்துக்காத முத்தங்களா\nமீண்டும் வம்பிழுக்கும் நோக்கத்தில் அவள் கையைப்பற்றி இழுக்க,\n“என்னாடி இன்னிக்கு ரொம்ப ஓவராத்தான் போகுது. நானும் போனாப்போகுது போனாப்போகுது, நாம பார்த்து வளர்த்தப் பொண்ணுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆய்டுச்சு இன்னிக்கி. டா போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியா\nநான் கேட்டதும் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர். எனக்கோ பயமாகிப்போய்விட்டது, அப்படியொன்றும் மைக்கேல் ஐஸ்கிரீமில் எங்களைத் தெரியாதவர் கிடையாது. குடும்பத்துடன் வந்தும் சாப்பிட்டிருக்கிறோம், தனியாகவும் வந்திருக்கிறோம். இருந்தாலும் கூடவந்திருக்கும் பொண்ணு அழுதுச்சுன்னா அவ்வளவுதான் நம்மளை போட்டுத்தள்ளிருவாங்கன்னு நினைச்சிக்கிட்டே, அவளை வெளியே தள்ளிக்கொண்டுவந்தேன்.\nவெளியே வந்ததும், என்னை ஒன்றுமே கேட்காமல் நேராய் மலைக்கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினாள், மொட்டைவெய்யலில் உச்சிப்பிள்ளையார் படிக்கட்டொன்றில் உட்கார்ந்தாள், நானும் அருகில் உட்கார்ந்ததும். அழுத மேனியாய்,\n“நேத்திக்கு நைனாக்கிட்ட என்ன சொன்னீங்க\nஅவள் கேட்டதும் தான் எனக்கு விஷயமே புரிந்தது. ஆகா இதுதான் மேட்டரா, அதான் பொண்ணு பிலிம் காட்டுதுன்னு நினைத்தவனாய். ஒன்றுமே புரியாததைப்போல,\n“நான் பாவாக்கிட்ட என்ன சொன்னேன்.”சிறிது யோசிப்பதுபோல் இருந்துவிட்டு, ”உண்மையிலேயே மறந்து போச்சு, நீங்கதான் உங்க காலேஜிலேயே மனப்பாடம் பண்ணுறதுல கெட்டிக்காரியாமே நீயே சொல்லு” நான் அவளைச் சீண்ட.\n“நைனாக்கிட்ட நேத்திக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்களாம். நேத்தெல்லாம் தண்ணியடிச்சிட்டு ஒரே ரப்சரு. இனிமே உங்களைப் பார்க்கக்கூடாதுன்னு வேற நைனா சொன்னிச்சு. ஏன் வேற யாராவது வெள்ளத் தோலுக்காரியை சிக்கிக்கிட்டாளாக்கும்.”\nமனதிற்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியில் கோபப்பட்டவனாய்,\n“உதைபடப்போற பார்த்துக்கோ, யார் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியலை உனக்கு. உங்கம்மா என்ன வளர்த்துருக்கா உன்னை. வெள்ளத்தோலுக்காரியாமுல்ல, அமேரிக்காவுல உண்மையான வெள்ளக்காரியே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கியூவில் நின்னாலுங்க. நான்தான் அக்கா பொண்ணுக்கூட ஊரெல்லாம் சுத்தியிருக்குறோமே, நாளைக்கு நாம கைவிட்டுட்டா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சு அதையெல்லாம் விட்டுட்டு, இந்த வேப்பெண்ணை பின்னாடி கைகட்டிக்கிட்டு, லோலோன்னு 12 மணி வெய்யலில் அலைஞ்சு, மொட்டை வெய்யலில் மலைக்கோட்டையில் உக்காந்திருக்கேன்.” சொல்லிவிட்டு சிரிக்க.\n“வேப்பெண்ணைதான் நாங்கல்லாம், வேப்பெண்ணைதான். ஏன் அமேரிக்காவில் வெள்ளக்காரியையே கட்டிக்கிறது யாரு வரச்சொன்ன தமிழ்நாட்டுக்கு. பொய்யப்பாரு, வெள்ளக்காரி கிடைச்சாளாம், உங்க மூஞ்சிக்கு கருப்பிங்க கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டாளுங்க. ஏதோ மாமனாச்சே நாமளே கல்யாணம் பண்ணிக்கிலைன்னா வேற யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. உங்களுக்கு ஒரு வெள்ளக்காரி கிடைச்சா எனக்கொரு வெள்ளக்காரன் கிடைக்கமாட்டானா என்ன\nஒருவழியாய் சமாதானம் ஆகிவருவதைப் போலிருந்ததால் நானும் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு, அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் விட்டவள்,\n“இங்கப்பாருங்க, இந்த ஏமாத்துற வேலையெல்லாம் ஆவாது. மரியாதையாய்ச் சொல்லுங்க, நேத்தி நைனாக்கிட்ட அப்படி சொன்னீங்களா இல்லையா” அவள் தலைமுடியை இழுத்தபடி கேட்க. நான்,\n“ஆமாம் இருக்குறது நாலு முடி, அதையும் பிச்சுறு. அப்புறம் கல்யாணத்தன்னிக்கு டோப்பா வைச்சிட்டுத்தான் உக்காரணும்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னதும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிரித்தவள். இரண்டு படி இறங்கிவந்து என்னருகில் உட்கார்ந்து தலையை தோளில் சாய்த்தவாறே,\n“பின்ன அப்படி ஏன் சொன்னீங்க. அதைச் சொல்லுங்க.”\n“இங்கப்பாரு கௌசி, பெரியவங்க விவகாரத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. உனக்குத் தெரியுமுல்ல உன்னையில்லாம இன்னொருத்தியை நான் நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்னு அப்புறமென்ன. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம் நீ பேசாம இரு.”\nநான் சொன்னதும் தோளிலிருந்து சற்றே முகத்தை விலக்கி என்னைப்பார்த்தவள்,\n“நைனாக்கிட்ட வரதட்சணைப்பத்தி பேசப்போய் ஏதாச்சும் பிரச்சனையா” அவள் கேட்க ஓங்கி பளிரென்று கன்னத்தில் ஒன்னு கொடுக்கணும் நினைச்சேன். பின்னால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாய்.\n“எனக்கு இந்த வேப்பெண்ணைக்காரி மட்டும் போதும். என்னைப் போய் வரதட்சணை வாங்குறவங்க லிஸ்டில் சேர்த்துட்டியே. உருப்புடுவியா நீ” நான் கொஞ்சம் உற்சாகம் குறைந்தவனாய் சொல்லத்தொடங்க, இடை மறித்தவள்.\n“என்னையும் பிடிச்சிறுக்கு, பணமும் வேணாம் வேறென்னத்தான் அப்படியொரு பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு.” கேட்டதும் என் நினைவெல்லாம் பின்னோக்கி சென்றது. இதே கௌசியோட அப்பா, எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடிச்ச கூத்து சின்னவயசாயிருந்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு.\nஅப்ப எனக்கு ஏழோ எட்டோ வயசிருக்கும், எங்க அப்பா அம்மாவிற்கு கடைசி பிள்ளை நான், கௌசியோட அம்மா முதல் பொண்ணு, அவங்களுக்கு அப்புறம் நாலு புள்ளைங்க பிறந்து இறந்து போக, அதுக்கப்புறம் எங்க சின்னக்கா, அதற்குப்பிறது சங்கரண்ணன். அப்புறமா நான். சொல்லப்போனால் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடிவரைக்கும் கௌசியோட அம்மாத்தான் என்னை வளர்த்தது.\nஇத்தனைக்கும் கௌசியோட அப்பா அதான் எங்க மாமாவொன்னும் தூரத்து சொந்தமெல்லாம் இல்லை, எங்க அம்மாவோட அண்ணன் பையன் தான். அதாவது கௌசியோட அம்மாவும் அப்பாவும் அத்தைப்பொண்ணு மாமாப்பையன் உறவுமுறைதான் வேணும். அந்தக்காலத்திலேயே எங்க பாவா, பெரிய வேலை பார்த்து வந்தாரு, எங்கப்பாவோ ரிட்டைர் ஆகியிருந்த சமயம். அதுமட்டுமில்லா, பாவா கொஞ்சம் கலரு, எங்கம்மா மாதிரி, எங்கக்கா கொஞ்சம் கருப்பு எங்கப்பா மாதிரி.\nஅவ்வளவுதான், மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து, மூன்றாம் நாள் மறுவீடு அழைப்பு வரைக்கும் எங்க பாவா பண்ணின அளும்பு, மூவாயிராம் கையில் கொடுத்தாத்தான் தாலி கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நிற்க, அந்த சமயம் அப்பாபோய் மோதிரத்தை அடகு வைச்சு மூவாயிரம் எடுத்துட்டு வந்தது இன்னமும் கண்ணிலேயே நிற்கிறது. அது அப்படியே இன்னிக்கு வரைக்கும் தொடர்கிறது. இப்படித்தான் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை முருக்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க, அப்படியொரு முருக்கு. அதான் கொஞ்சம் போல் பழிவாங்கணும் அப்படி சொல்லியிருந்தேன். இதை இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன். என்னயிருந்தாலும் அப்பா. இவங்கம்மாவே இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் புருஷனை விட்டுக்கொடுக்க மறுக்கும் பொழுது. அப்பாவா அவரோட கடமையை முழுமையா செஞ்ச அந்த மனுஷனை கௌசி எப்படித்தான் தப்பா புரிஞ்சிப்பா.\nநானும் அன்றைக்கு காரணம் எதையும் சொல்லாமல் கௌசியை பேசி அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் பிடிவாதமாய் இருந்தாள்,\n“இங்கப்பாருங்க பாவா, உங்களுக்கு உண்மையிலேயே புரிலையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களான்னு தெரியலை. நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கன்ற தைரியத்தில் உங்கக்கூட சுத்தாத இடம் கிடையாது. இதெல்லாம் ஒரு நம்பிக்கையில் தான். இன்னிக்கு வந்து பட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னு கேள்விப்பட்டதும் அப்புடியே யாரோ மனசுல ஆணியடிக்கிற மாதிரி இருந்துச்சு. அம்மாதான் தைரியம் சொன்னிச்சு, படவா ராஸ்கல், உங்க நைனா மட்டும் தனியா இருக்கிற நேரமாப் பார்த்து சொல்லிட்டு போயிருக்கான். என் முகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லு பார்ப்போம்னு சொன்னிச்சு. அதுமட்டுமில்லாம அவன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லட்டும் நான் அவனை கடத்திட்டு வந்து உங்க கல்யாணம் நடத்திவைக்கிறேன்னு சொன்னதும் தான் கொஞ்சமா தேறினேன்.\nஆனால் திரும்பவும் உங்களை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் வந்துச்சே கோபம். அதான் கண்டபடிக்கு திட்டிட்டேன். பாவா நான் டேய் வாடா போடான்னு சொன்னதாலல்லாம் கோச்சுக்கலையே. எப்படியோ போங்க நீங்களாச்சு உங்க பாவாவாச்சு. என்னக் காரணம்னு என்கிட்டயாவது சொல்லிடுங்க.”\nஅவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அன்று மாலை காரணத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினேன். நான் இதைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தவளிடம்.\n“இங்கப்பாரு சிரிக்கிறது முதல்ல நிறுத்து, ஏற்கனவே கட்டிக்கப்போறவனை வாடா போடான்னு பேசுற பொண்ணு தேவையான்னு யோசிச்சிட்டு இருக்கேன். வாணாம் விட்டுறு. காலையில் பேசினதுக்கும் இப்பவே சரி செஞ்சிட்டு போகலைன்னா அப்புறமா நான் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிறுவேன். எங்க கணக்க தீர்த்துக்கோ பார்க்கலாம்.”\n“ம்ம்ம், ஆசை தோசை அப்பளம் வடை. இரு இரு நான் உன்னை அம்மாச்சி, தாத்தாகிட்ட போட்டு கொடுக்குறேன். அசிங்கம் அசிங்கமா பேசுறேன்னு.” அவள் முடித்ததும்.\nஅவளை அவள் வீடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, கன்னம் சிவக்க எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்தேன். அடுத்த மாதம் எங்களிருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்த முதலிரவில்,\n“ஆமாம் உன் பழிவாங்குற நடவடிக்கையெல்லாம் என்னாச்சு.” அவள் ஒய்யாரமாய்க் கேட்க, பெண்ணழகில் மயங்கி லட்சியங்களைக் கோட்டைவிட்ட இன்னுமொருவனாக,\n“இல்லடி அடுத்தநாள் உங்கப்பாவை நேரில் பார்க்கிறப்ப. உங்கப்பா பாவமா ஒரு லுக்கு கொடுத்தாரே பார்க்கணும். சில பேரு சில மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க பாவா முருக்கிக்கிட்டிருந்தாதான் நல்லாயிருக்கும்னு உன்னைக்கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்.”\nஇப்படியாக இன்னுமொறு காதல் கதை சுகமாக முடிக்கப்பட்டது.\nPS: இந்தக் கதையில் கருப்பி, வெள்ளைக்காரி என்று நான் குறிப்பிட்டிருப்பது ஒரு சகஜமான உரையாடலை கொடுக்கவே. யாரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.\nநட்சத்திரம் - உண்மைக் காதல்\nமக்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள். முன்பே ஒரு முறை நான் காதலித்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன். அது கொஞ்சம் சின்ன வயசு என்றால் என்னுடைய அடுத்த காதலும் அப்படியே இதுவும் சின்னவயசுக்காதல் தான். இதக் காதலான்னு கேட்டா எனக்கு பதில் சொல்லத்தெரியாது ஆமாம் சொல்லிட்டேன்.\nஅப்ப வந்து, நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு எக்ஸாம் எல்லாம் எழுதிக் கிழித்துவிட்டு, என்ட்ரென்ஸ்க்காக படித்துக் கொண்டிருந்தேன். அங்கே தான் அந்த தேவதையைப் பார்த்தேன் அப்படின்னு கதையெல்லாம் சொல்லலை. அந்தப் பொண்ணைப் பார்த்தேன் இன்னும் அந்த முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவங்க மாமான்னு நினைக்கிறேன் நான் என்ட்ரென்ஸ் எக்ஸாமுக்கு படிச்ச அதே சென்ட்டரில் சேர்க்கிறதுக்கு வந்திருந்தாரு. முதல் நாள் என்பதால் சும்மா இன்ட்ரொடக்ஷன் போய்க்கிட்டிருந்தது.\nஏன் இதை சொல்றேன்னா அந்தப் பொண்ணு இங்கிலீஷ் மீடியம், நானோ பாழாய்ப்போன தமிழ்மீடியம், (இந்த பாழாய்ப்போனவிற்கான அர்த்தம் அப்புறம்). சுத்திசுத்தி பார்த்து எங்கேயுமே சேர் இல்லாம என் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தாள். ரொம்ப தீவிரமா நான் அவ்வளவு நாளா ஒன்னும் பண்ணியிருக்காம, அன்னிக்குன்னு பார்த்து ஆர்இஸி லெக்சரர் ஒருத்தரு கருப்பா, ஹைட்டா இருப்பாரு அவர் கொடுக்குற லெக்சரை நோட் எடுத்துக்கிட்டிருந்தேன்.\nஅவ வந்து உட்கார்ந்ததும் திரும்பிப்பார்க்க, அவள் என்னைப்பார்த்து சிரித்தாளே பார்க்கணும் அன்னிக்கு விழுந்தவன் இன்னும் எழுந்திருக்கவேயில்லை. எப்படின்னு கேக்குறீங்களா, இன்னிக்கு வரைக்கும் அந்தப் பொண்ணோட பேர் தான் என்னோட பாஸ்வேர்ட். அப்படியே விட்டிருந்தால் கூட என்னமோ கொஞ்ச நாளைக்கு சைட் அடிச்சமா, மறந்தமான்னு இருந்திருப்பேன். அவளோ தன்னோட பேரைச்சொல்லி என்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டா பாருங்க அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.(பேரைச் சொல்லாதது என் பாஸ்வேர்ட் ஸீக்ரஸிக்காக.)\nநானும் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள, முடிந்தது முதல் சந்திப்பு. இங்க தான் நான் சொன்ன அந்த பாழாய்ப் போன மேட்டர் வரும். அதென்னான்னா ஆங்கிலத்தில் படித்தங்களுக்கு தனியாவும் தமிழில் படித்தவங்களுக்கு தனியாவும் அவங்க பாடம் எடுத்தாங்க. கூட இருந்ததே சுமார் ஒரு மாதம் தான் அதிலேயும் தனித்தனியா ரொம்பக் கொடுமை ரொம்பக் கொடுமை.\nமனசு கேக்குமா அப்புறம் படிப்பு போனாப்போகுதுன்னு ஒன்னுமே புரியாத ஆங்கில பயிற்சி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன் கொஞ்ச நாள். ஆனால் அட்டென்டென்ஸ் எல்லாம் எடுப்பாங்க அவங்க. அதிலெல்லாம் சமாளஇச்சு தான் உட்கார்ந்திருந்தேன். ஆனா அங்க பார்த்தீங்கன்னா கொடுமையிலும் பெருங்கொடுமையா, ஆர்கானிக் கெமிஸ்டிரி, இன்ஆர்கானிக் கெமிஸ்டிரி, பாரபோலா, ஹைப்பர் போலா, கர்வ், பர்ப்ன்டிக்குலர் அப்படின்னு ஒரே புரியாத பாஷையில் பேசிக்கிட்டிருப்பாங்க. சரி இதுதான் போவுது படிப்பு இப்ப யாருக்கு முக்கியமுன்னு நானும், பண்ணுங்கடா, பண்ணுங்கடா இதுவும் எத்தனை நாளைக்குன்னு தெனாவட்டா எல்லாம் புரிஞ்சமாதிரி வடிவேலு கணக்கா உட்கார்ந்திருப்பேன்.\nஅதிலேயும் பிரச்சனை, அப்பப்ப எழுப்பி கேள்வி வேற கேப்பாங்ய அங்க அதுவும் ஆங்கிலத்தில், அப்பல்லாம் இங்கிலீஷில் பெருசா பேசுற ஒரு வாக்கியம் ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனஸின்ஸ் அப்படிங்கிறது மட்டும்தான். இந்த நிலைல அவன் என்ன கேக்குறான்னு புரிஞ்சு, அது முதல்ல எனக்கு தமிழ்ல தெரிஞ்சு நான் இங்கிலீஷில ட்ரான்ஸிலேட் பண்ணி கிளிஞ்சது கிருஷ்ணகிரி வேறென்ன. இதெல்லாம் இப்படியிருந்தாலும் கணக்குல மட்டும் நம்மல அடிச்சிக்க முடியாது. கேள்வி கேட்டு முடிக்கிறதுக்குள்ள பதிலை சொல்லிட்டு நம்மாளை வேற திரும்பி பார்க்குறது. ஒரே அலம்பல்தான் கணக்கு கிளாஸ்னா மட்டும். ஏன்னா அங்கே தமிழ் ஆங்கிலம்னு அவ்வளவு பெரிய பிரச்சனை வராது.\nஇன்னும் அந்தப் பொண்ணு நினைவில் இருக்குறதுக்கு முக்கிய காரணம், அந்தப் பொண்ணும் என் கிட்ட நின்னு பேசினதுதான் காரணமாயிருக்கும். அப்பல்லாம் பித்து பிடிச்சமாதிரி அலைஞ்சிருக்கேன். அந்தப் பொண்ணு எப்படா ப்ரெண்ட்ஸ்களை விட்டுட்டு தனியா வரும்னு பார்த்துட்டு பின்னாடியே போய் பேசுறது. கணக்கு புரிஞ்சுதா, அது புரிஞ்சுதா இது புரிஞ்சுதா இப்படி. அந்தப் பொண்ணு என்ன நினைச்சிருக்கும்னு எல்லாம் தெரியாது. ஆனால் பதில் சொல்லும். நின்னு பேசும் அவ்வளவுதான் அந்த வயசுல இது போதாதா\nஆறு வருஷம் ஆனதால நிறைய விஷயங்கள் மறந்துவிட்டது, நினைவில் இருக்கும் முக்கியமான ஒரே ஒரு விஷயம். ஆர்இஸியில் மாக் டெஸ்ட் ஒன்று வைத்தார்கள். என்ட்ரென்ஸ் மாதிரியே, இன்னும் நினைவில் இருக்கிறது. முதல் டெஸ்ட் எழுதலை அது வந்து பிஸிக்ஸ்னு நினைக்கிறேன். அப்புறமாத்தான் அந்தப்பொண்ணு எழுதப் போயிருக்கான்னு தெரிஞ்சு கஷ்டப்பட்டு காசு சேர்த்துத்துட்டு போய் மீதி டெஸ்ட் எழுதினேன்.\nநீங்களா போய் உங்களுக்கு பிடிச்ச இடத்தில் உட்கார்ந்து எழுதலாம், நான் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். உக்கார்ந்ததிலேர்ந்தே அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரே கடலை. பேனா கொடு, ரப்பர் கொடு அப்படின்னு. நாமத்தான் ஒரு இடத்தில் உக்காருவோமா அரை மணிநேரத்தில் எல்லாம் முடிச்சிட்டு, ஆன்ஸர் பேப்பரை கொடுத்தேன். ஆர்இஸி லெக்சரர்ங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னு எல்லாம் இப்ப கவலைப்படுற மாதிரி அப்ப கவலைப்படவில்லை.\nஒரே விஷயம் அவளோ கவனத்தை கவரணும் அதுதான். அப்பத்தான் ஒரு விஷயம் நடந்தது. அதாவது ஒரு நல்ல பயிற்சித்தேர்வா அது இருக்கணும்னு நினைச்ச ஆர்இஸி மக்கள் அந்தத் தேர்வுக்கான விடைகளையும் ஒரு பேப்பரில் அச்சடித்துக் கொடுத்தார்கள். நாமத்தான் ஒரு மணிநேரத்தில் வெளஇய வந்திட்டமா. எனக்கு மொதல்ல அந்த ஷீட்டைத்தந்தாங்க. உடனே உதிச்சது ஒரு ஐடியா, வாட்சை மறந்திட்டேன்னு சொல்லி திரும்பவும் உள்ளே வந்து அந்தப் பெண்ணிடம் ஆன்ஸர் பேப்பர் இருக்கு வேணுமா வேணுமான்னு கேட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் தேடுறதப்போல கடலைப் போட்டுக்கிட்டிருந்தேன். அவளோ வேணான்னு சொல்லிட்டா, நாம சும்மாயிருப்போமா அவ சீட்டில் வைச்சிட்டு வந்திட்டேன். அப்புறமென்ன டெஸ்ட் எழுதிட்டு வந்ததும் இதப்பத்தி ஒரு இரண்டு மணிநேரம் கடலை.\nஅப்புறமென்ன இப்படியே ஓடிப்போன நாட்களுடன் என் இன்ஜினியரிங் ஆசையும் ஓடிப்போய்விட்டது. பின்ன பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டிருந்தா இன்ஜினியரிங் ஸீட் எங்க வாங்குறது. கடைசி நாள் நான் அவளுக்கு ஒரு ஓவியம் வரைந்து பரிசளித்துவிட்டு என்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை அவளிடமும் கொடுத்தேன். அவ்வளவுதான் முடிந்துவிட்டது எங்கள் பழக்கம். அதற்குப்பிறகு நான் யாரோ அவள் யாரோ.\nஎன்னைப் பொறுத்தவரை கொஞ்சம் உண்மையான என்னுடைய காதல் என்றால் இதைத்தான் சொல்வேன். அதன் பிறகு காதலிக்காததற்கு பல காரணங்கள். ஒருவேளை என் முகம் பார்க்கும் கண்ணாடி அப்பொழுது தான் வேலையை சரியாக செய்யத் தொடங்கியிருக்கலாம். ப்ரொக்கிராமை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் இன்புட் அவுட்புட் விஷயமாக நான் பார்க்கத் தொடங்கியதாகயிருக்கலாம்.\nஎன்னைப் பொறுத்தவரை நீங்கள் கணக்குப் போடத்தொடங்கிவிட்டால் காதலிக்க தகுதியற்றவர்களாகிறீர்கள். நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரியில் நுழைந்ததுமே கணக்குப்போட ஆரம்பித்துவிட்டேன். அப்படியும் இல்லாமல், உங்கள் வீட்டிலோ, இல்லை மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டிலோ காதலால் பெரும் பிரச்சனை வந்திருந்து அதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும் காதலிக்க முடியாது. அதுபோன்ற விஷயத்தால் கூட நான் பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nஆனால் என்னைப் பொறுத்தவரை என்னுடைய இந்த இரண்டு காதல்களும் மிகவும் பிடித்தமானவை. உண்மைக்காதல் எப்பவுமே சப்புன்னுதான் இருக்கும். இல்லையா\nIn சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்\nநட்சத்திரம் - அட நான் தான்\n\"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உரையைத் தொடங்குகின்றேன்.\nநினைத்த நிமிடத்திலே ஆயிரம் ஆயிரம் கவிதைகளை அள்ளித்தருவாயே தாயே, தமிழே உன்னை வணங்காமல் இருப்பேனா\nகாதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்\nமீதொளிரும் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் - சிலம்பாரின்பப்\nபோதலிர்ப்பூந்தாழினையும் பொன்முடி சூளாமணியும் - பொலியச்சூடி\nநீதியொளிரும் செங்கோலாய்த் திருக்குறளைத்தாங்கும் தமிழ் நீடுவாழ்க.\nநெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நீதி வழங்க வந்துள்ள நீதிபதி அவர்களுக்கும் என் வணக்கங்களைக்கூறி என் உரையைத்தொடங்குகின்றேன்.\"\nஎன்னுடைய பேச்சுப்போட்டிகளை இப்படித்தான் தொடங்குவது வழக்கம். அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்ததில் கிடைத்த பல நல்லவிஷயங்களில் இந்த திறமையும் ஒன்று. ஒரு வாரம் தொடர்ச்சியாய் எழுதும் பொறுப்பை நட்சத்திரமாக தமிழ்மணம் என்னை தேர்ந்தெடுத்ததில் ஏற்றிருக்கிறேன். அந்த ஆயிரம் பேர்களும் நீதிபதிகளும் நீங்கள் தான், இது போட்டியில்லை என்றாலும் தவறிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டியவர்கள் என்பதை சொல்லவந்தேன்.\nஇந்த பதிவில் இரண்டு விஷயங்களை சொல்ல நினைத்திருக்கிறேன். முதலாவது என்னைப்பற்றிய சுயவிளம்பரம். இரண்டாவது என் வாழ்க்கையில் நடந்த, நான் மறக்க நினைக்கும், ஆனால் மறக்க முடியாத ஒரு நாளைப்பற்றியது. இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது தொடர்ந்து படித்தால் புரியும்.\nஇனி முதலாவது, நான் முதன் முதலில் திருவிளையாடல் தருமி வசனத்தை தனிநபர் நாடகமாக அரங்கேற்ற மேடையேறிய பொழுது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தால் இது சர்வ சாதாரணம். அதேபோல் அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமானது கிடையாது. தினமும் காலையிலிருந்தே மனப்பாடம் செய்து வந்த வசனங்கள் ஆதலால் பிரச்சனையெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. நல்லபடியாக பேசி பரிசு வாங்கியிருந்தேன். ஆனால் அதே வயதில் நடந்த இன்னொரு சுவையான சம்பவம் உண்டு அது, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியின் பொழுது நடந்தது.\nஇரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் இரண்டு அதிகாரம் மனப்பாடம் செய்து, அதிலிருந்து கேட்கப்படும் ஒரு முழு அதிகாரத்தைச் சொல்லவேண்டும். இதுதான் போட்டி. எனக்கு கடவுள்வாழ்த்து சொல்லவேண்டி வந்திருந்தது. முதல் ஆறு குரள்களைச் சரியாகச் சொன்ன நான் ஏழாவது தெரியாமல் சிறிது திகைத்து பின்னர் சிறிதும் கவலைப்படாமல் நடுவரிடமே ஏழாவது குரளின் ஆரம்பத்தைக்கேட்டு பின்னர் அதன் தொடர்ச்சியாக பத்தையும் முடித்தேன்.\nஅந்த காலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே சிறிதும் மேடைப் பயமில்லாமல் நான் நடந்து கொண்டது நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்திருந்தது. எப்படியென்றால் அப்பொழுதிருந்த அதே நடுவர் பின்னர் நான் பத்தாவது படிக்கும் பொழுது நடந்த பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற என் பெயரை அறிவித்து விட்டு இந்த நிகழ்ச்சியை மேடையில் சொல்லிப்பாராட்டினார் இப்படி.\nஎன்னிடம் ஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கே உரிய சில விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அது நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதாடும் குணம். பாலகுமாரன் ஒரு முறை சொல்லியிருந்ததாக ஞாபகம், டீச்சருங்களுக்கு எந்த பிரச்சனையையும் தங்களால் தீர்த்துவிடமுடியுமென்ற நம்பிக்கையிருக்கும் என்றும் அது தான் ஆசிரியர்களின் பெரிய பிரச்சனையென்றும். வீட்டில் இருவருமே ஆசிரியர்களாகயிருந்ததால் அந்த பிரச்சனை எனக்கும் இருந்தது.\nஎந்த விஷயமாயிருந்தாலும் மூக்கை நுழைக்கிறதும் அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன் பேர்வழின்னு பேசுறதும். இதெல்லாம் ஆரம்பக்காலத்தில் அப்பொழுதெல்லாம் என்னைச்சுற்றி மக்கள்கூட்டம் இருந்துக்கிட்டேயிருக்கும். ஏற்கனவே எனக்கு எட்டுக்கட்டையில், குரல். நான் சாதாரணமாப் பேசினாலே ஊருக்கெல்லாம் கேக்கும், அப்படியொரு குரல். சின்ன வயதில் பேசியவர்களின் பெயர்களை கிளாஸ் லீடர் எழுதினால் முதல் பேர் நம்மோடதாத்தான் இருக்கும். பிராக்கெட்டில் அவி(அடங்கவில்லை) மிமிஅவி(மிகமிக அடங்கவில்லை) இப்படி மிமி அதிகரித்துக்கொண்டேபோகும் அளவிற்கு பேசுவேன் நான்.\nஆனால் இதன் காரணங்களாலெல்லாம் எனக்கு நிச்சயமாகக் கெட்ட பெயர் கிடைத்ததில்லை, ஆனால் நிறைய நல்ல பெயர் எடுத்திருந்தேன். அதுவரை பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் மட்டும் பரிசு பெற்று வந்த நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதுன்னு நினைக்கிறேன்; திருச்சியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் வாங்கியிருந்தேன். அதிலிருந்து ஒருஅடி உசரமாத்தான் நடந்து வந்தேன். அப்புறமென்ன இரண்டுவருஷத்துக்கு போற இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பரிசு.\nபேச்சுப்போட்டிக்கென்று சில சூட்சமங்கள் உண்டு. தலைப்பை பற்றித்தான் பேச வேண்டுமென்பது கிடையாது. சில பொதுவான விஷயங்களை எல்லா இடங்களிலுமே பேசலாம். எப்படியென்றால் முன்பு கூறியது போல் முன்னுரை பாட்டு எல்லாம் முடிஞ்சு தலைப்புக்கு வர்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகிவிடும். பின்னாடி முடிவுரைக்கு ஒரு நிமிஷம். மீதியிருக்கும் மூணு நிமிஷத்தில் தலைப்புக்கு இரண்டு நிமிஷம், மற்ற பொதுவான விஷயங்கள் ஒரு நிமிஷம். இவ்வளவு தான் பேச்சுப்போட்டி. அந்த இரண்டு நிமிட தலைப்பு விஷயம் மட்டும் தான் பெரும்பாலும் போட்டிகளில் மாறும். மற்றபடிக்கு எல்லாம் ஒரே விஷயம் தான் பேசப்படும்.\nகூட்டத்தில் ஒரு மூலையைப்பார்த்து பேசாமல் இடையில் குழம்பி நிற்காமல், 'சீ' என்று சொல்லாமல் தடுமாறாமல் கணீரென்று பேசினால் போதும் பரிசை வாங்கிவிடலாம்.\n\"காந்தி சிலையின் கீழ் சாராயக்கடை\nஎன்று சொல்லிவிட்டு சற்று நிறுத்தி மக்களைப்பார்க்க வேண்டும், பின்னர் அதே குரலில்,\n\"காந்தி சிலையின் கீழ் சாரயக்கடை\nஇவ்வளவுதான் விஷயம். ஒரேஅப்லாஸ் தான்.(இதை ஆரம்பித்து வைப்பதற்கென்று சில ஆட்களை கூட்டிப்போகவேண்டும்.) தமிழ்முரசு போல் நச்சென்று பேசினீர்களேயானால் பரிசு உங்களுக்கே.\nஇதை நான் புரிந்து கொண்டதிலிருந்து பரிசு வாங்காமல் விட்ட போட்டிகள் மிகக்குறைவே. அப்படி பரிசு கொடுக்கப்படாவிட்டால் மேடையேறி ஏனென்றும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்கு பரிசளிக்க வேண்டியே நிராகரிக்கப்படும்; பட்டிருக்கிறேன். இதனாலெல்லாம் எங்கள் வீட்டில் என்னைப்பற்றி பெருமைப்பட்டார்களோ இல்லையோ சிறுமைப்படவில்லை. ஏன் பெருமையைப்பற்றியும் சந்தேகமாகச்சொல்கிறேன் என்றால். என் அக்கா சில பல ஸ்டேட் மெடல்களை என் அப்பாவின் வழியில் விளையாட்டுத்துறையில் வாங்கியிருந்தார்கள். ஸ்டேட் வாங்கின அக்காவை விட உள்ளூர் டிஸ்டிரிக்ட்ஸ் வாங்கிய நான் எங்கே அளும்புவிடமுடியும் அதனால்தான்.\nசிறுமையைப்பத்தி சொன்னேன் இல்லையா அதுவும் நடந்தது, அது தான் நான் சொல்லவந்த இரண்டாவது விஷயம். இப்படியாக நான் தலையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு திரிந்தநாட்களில் நடந்த சம்பவம் இன்னமும் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது ஒரு கதை போல் இருக்கலாம் ஆனால் உண்மை.\nபன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த சமயம், என் வகுப்பில் படித்து வந்த ஒரு நண்பன் தன்னுடன் டியூசன் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தான். அவன் பெயர் தன்ராஜ்னு வச்சுப்போமே, அந்தப்பொண்ணோட பேரு தங்கம்(வச்சுப்போமே). நான் அந்த பெண்ணை நேரில் பார்த்ததில்லை இன்று வரை.\nஅந்த இரண்டு பேரும் படிக்கும் டியூசனில் படிக்கும் இன்னொரு பையன் ஹரன்,(அப்படின்னு வச்சுப்போமே) அவனும் அந்த பொண்ணு தங்கத்தை விரும்பினான் போலிருக்கு. இது எனக்கு தன்ராஜ் சொன்னது. ஹரனையும் எனக்குத் தெரியும் கொஞ்சம் நல்ல பழக்கம் கூட. ஒன்னா பேச்சுப்போட்டிக்கு தயார்செய்து ஒன்றாக சென்று பேசியிருக்கிறோம். அவனும் பேச்சுபோட்டியில் கலந்து கொள்பவன். இவனுங்க இரண்டு பேரும் லவ் பண்ணுறது அந்த பொண்ணுக்கு நிச்சயமாத் தெரியாது.\nநானும் தன்ராஜும் கொஞ்சம் க்ளோஸ் ப்ரண்ட்ஸ்(அதாவது ஹரனைவிட தன்ராஜ் க்ளோஸ்). அவன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி புலம்புவான். அதாவது ஹரன் நல்லா படிக்கிற பையன். நம்மாலு கொஞ்சம் அப்படி இப்படி. அவன் அவளுக்கு சொல்லித்தரேன் பேர்வழின்னு ரொம்ப நேரம் பேசுறான்னு சொல்லி ஒரே புலம்பல். அப்புறம் நான் கொஞ்சம் டிராயிங் எல்லாம் வரைஞ்சுத்தந்து, ஆர்ட்டிஸ்ட் மாதிரியெல்லாம் படம் காட்டினது வேற மேட்டர்.\nஅப்பவே நான் டைப்பிங், மற்றும் ஷார்ட் ஹாண்ட் படித்துவந்தேன். எல்லாம் நான் இப்பொழுது பார்க்கும் வேலைக்காகத்தான். அப்படி ஒரு நாள் தன்ராஜின் ஹரனைப்பற்றிய ஏகப்புலம்பலைக் கேட்டுவிட்டு; டைப்பிங் கிளாஸ் சென்று ஒரு மணி நேரம் தட்டோதட்டென்று ASDFGF தட்டிவிட்டு வரும்வழியில், ஹரனை கிரிக்கெட் விளையாடும் கிரௌண்டில் பார்த்தேன்.\nஅவனும் புன்னகைத்தவறே அருகில் வந்தவன், அவனுடன் விளையாடக் கூப்பிட்டான், பிறகுதான் கவனித்தவனாய் கையில் வைத்திருக்கும் டைப் அடித்த காகிதத்தைப்பற்றிக் கேட்டான். அந்த காலத்தில் எல்லாம் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி சொல்வது கிடையாது. அதனாலும் மற்றும் அவனை நக்கல் செய்யும் எண்ணத்துடனும் வேடிக்கையாய்,\nஅது ஒரு காதல் கடிதம் என்று சொல்ல, அவன் ரொம்பவும் தீவிரமாய் யாருக்கென்று கேட்டான், நானும் அவனை விளையாட்டாகக் கோபப்படுத்தும் எண்ணத்துடன், தன்ராஜின் கூடப்படிக்கும் தங்கம் என்ற பெண்ணுக்கு என்று சொன்னேன். அவனும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான் நானும் அன்று விளையாண்டுவிட்டு மறந்துவிட்டேன்.\nஅந்த வாரம் சனிக்கிழமை காலை ஹரன் வீட்டிற்கு வந்திருந்தான், என்னவென்று கேட்டதற்கு ஒரு கிரிக்கெட் டீமிற்காக விளையாட வேண்டுமென்று சொல்ல, நானும் இது யதார்த்தமானதென்று நம்பி, கிரிக்கெட் கிட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். வந்தால் யாரோ ஒரு பையன் அங்கே நின்று கொண்டிருந்தான், நான் ஹரனிடம் அந்தப்பையன் யாரென்று கேட்க, அதுவரை பேசாமல் இருந்த அந்த பையனே நேராய்.\nநான் தங்கத்தினுடைய அண்ணனென்றானே பார்க்கணும், சில விநாடிகள் பிடித்தது எனக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க. அந்த பையன் பருப்பு மாதிரி நேராய 'டா' போட்டு பேசி 'அடிப்பேன்' 'உதைப்பேன்' என்று ஆரம்பிக்க, நான் நேராய் தங்கத்தின் அண்ணனுடைய சட்டையை கோத்துப்பிடித்தேன் முதலில் பின்னர், 'யாரோட ஏரியாவிற்கு வந்திருக்க தெரியுமா அடி பின்னிருவேன் மரியாதையா நடந்துக்கோ' என்று சொல்ல அவன் பயந்திருக்க வேண்டும். அதற்கு பிறகு நியாய தர்மத்தை பேசத்தொடங்க, நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். 'இங்கபாருங்க. நான் இவன் கிட்ட சொன்னது சும்மா விளையாட்டுக்கு அவன் இதை பெரிசு பண்ணிட்டான்' என்று. ஆனால் அவன் அதற்கு பிறகு சொன்ன சில வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. அவன் தங்கையிடம் என்னைப்பற்றி விசாரிக்க, அந்த பெண். மோகன்னு ஒருத்தனைப்பத்தி கேள்விப்பட்டதேயில்லைன்னு சொல்லி அழுதுச்சாம்.\nநான் அங்கேதான் உடைந்து போனேன், என்னயிருந்தாலும் ஒரு பெண்ணை இந்த விஷயத்தில் சம்மந்தப்படுத்தி விட்டேன் அது முழுக்க முழுக்க என் தவறு என்று. நான் அவனிடம் இதற்கு மன்னிப்பு கேட்க, அந்த பையன் என் தகப்பனாரிடம் பேச வேண்டும் என்று சொன்னான். அவன் பயந்திருக்கலாம், என்னை மிரட்டியதால் அவன் தங்கையை நான் எதுவும் செய்து விடுவேனென்று. நான் அவனிடம் நடந்து கொண்ட முறை அப்படி. அவன் பக்கம் நியாயம் இருக்கும் பொழுதும் நான் அவன் சட்டையை பிடித்ததில் முழு தவறு என்னுடையது.\nஇந்த விஷயத்தில் நான் அதிக விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக பெண்களைப்பற்றிய கருத்துக்களை பேசுவதைப்பற்றி. அந்தநாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள். எங்க அம்மாவால் நம்பவே முடியவில்லை நான் இப்படி செய்திருப்பேன் என்று. ஆனால் அன்று தங்கத்தின் அண்ணனுக்கு சாதகமாகத்தான் இருவருமே பேசினார்கள். அதாவது தவறு என்பக்கம் தான் என்று. இந்த விஷயத்தால நான் கத்துக்கிட்டது நிறைய. அன்னிக்கு தப்பு யார் மேலன்னு தெரியலை, ஆண்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கலாம், நண்பர்களுடைய காதலியைப் பற்றி சாதாரணமாய் நட்பாய் சீண்டுவது எல்லோருமே செய்வது. அதுபோன்றதொறு சீண்டலே அன்று நான் செய்தது. என் பெயரில் இருக்கும் தவறை முழுவதுமாக ஒப்புக்கொண்டாலும் சில பல வாழ்க்கை ரகசியங்களை நான் கற்றுக்கொள்ள ஆரம்பமாய் இருந்த நாள் அந்த நாள்.\nஇன்னொரு பதிவிலும் இந்த சம்பவத்தை இழுக்க உத்தேசம் அதனால் விஷயத்தை மறந்துறாதீங்க ஆமாம் சொல்லிட்டேன். இதன் போன்ற காரணங்களால் தான் ஒரு முறை பத்மா அர்விந்தின் பதிவில் இன்னமும் தவறு செய்தால் எங்கள் வீட்டில் செருப்படி கிடைக்குமென்று.\nஅந்த காலத்தில் எல்லாம் நான் பேசுவதில் திறமையானவனாக இருந்த போதிலும் எழுதுவதில் கலந்துகொண்டதில்லை. சொல்லப்போனால் எழுதியதேயில்லை. இப்பொழுது சுத்தமாய் பேசுவதை விட்டுவிட்டேன் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்திற்கு கொஞ்சம் தீவிரமாய் எழுதவேண்டும். நட்சத்திரமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்களே, சுவையான தலைப்புகள் தரும் எண்ணத்துடன் விடைபெறுகிறேன். தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.mayyam.com/talk/viewlite.php?t=9799", "date_download": "2018-04-23T15:10:15Z", "digest": "sha1:JHP67SIDUSRQ3SZIU77LSVUFQENAWWPA", "length": 22587, "nlines": 49, "source_domain": "www.mayyam.com", "title": "History of Tamils & India", "raw_content": "\nதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். . தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆதிச்ச நல்லூர்.......ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர்.ஆச்சரியமாக இருக்கிறதா..ஆம் அதுதான் உண்மை ...\n]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது\nபிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார். இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.\n1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.\nஇவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்...\n..அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான்.”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.\nமிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.\nமிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.\nமெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.\nஅதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார். எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.\nஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.\nஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்..\n”எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்”\nஎல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.\nஇதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.\nஇதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு,\nசெய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.\nஇவர்கள் என்ன செய்வார்கள் பாவம் \n# 500 கோடி செலவு செய்து மாநாடு நடத்தி தீர்மானம் போடுவார்கள்\n#மாநாடு வெற்றிகரமாக நடந்ததிற்காக தனக்குத்தானே பாராட்டு விழா நடத்துவார்கள்..\n#தீர்மானத்தை எப்படி நிறைவேற்றுவது என்று அமைச்சரவை கூட்டம் நடத்துவார்கள்\n#கூட்டத்தின் முடிவில் இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது என்று தீர்மானம் போடுவார்கள்.\n#இல்லை என்றால் கொடநாட்டிற்கு ஒய்வு எடுக்க செல்வார்கள்\nஇந்த கொடுமையை விட அது இடுகாடாகவே இருந்து விட்டு போகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-23T15:29:28Z", "digest": "sha1:NUAWT6PDA4MH5R6W4GZXZLZEXX575FQP", "length": 4914, "nlines": 91, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கடவுள் வாழ்த்து – பசுமைகுடில்", "raw_content": "\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. மு.வரதராசனார் உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம்[…]\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். மு.வரதராசனார் உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப[…]\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர்[…]\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக[…]\nகுறள் 7 – கடவுள் வாழ்த்து, அறத்துப்பால் – தனக்குஉவமை\nகுறள் – 7 : தனக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது Translation: Unless His foot, ‘to Whom none can compare,gain,[…]\nகுறள் 4: அதிகாரம்: கடவுள் வாழ்த்து :வேண்டுதல் வேண்டாமை\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. பொருள்: (வேண்டுதல் = விருப்பம், வேண்டாமை = வெறுப்பு, அடி = கால், யாண்டும் = எப்பொழுதும்,[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.sangarfree.com/2010/01/blog-post_21.html", "date_download": "2018-04-23T15:19:58Z", "digest": "sha1:AHGHUHJNSWR7UWCGQM2S6S3GDYNF2IY3", "length": 17357, "nlines": 238, "source_domain": "www.sangarfree.com", "title": "என்ன கொடுமை சார் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nஆயிரத்தில் ஒருவன் இப்படி வருத்ததெடுக்கவடுவது ஏன் என்று புரிய வில்லை .\nபிரபல பதிபவர்கள் தொடக்கம் ,என் போன்ற புதியவர்கள் வரை ஆயிரத்தில் ஒருவனை சற்று தொட்டு செல்கிறார்கள் .சிறிது நாட்களுக்கு முன் வேட்டைக்காரன் வேட்டியடினானோ இல்லையோ பதிவுலகதினை ஆட்டி படைத்து விட்டு ஓய்ந்தது .பதிவுலகத்தை வேட்டையாடியது எனலாம் .\nஆனாலும் அபாரமாக ஓடிக்கொண்டு இருக்கும் அவதாரை விட ஆயிரத்தில் ஒருவன் மிகவும் அதிகமாக பதிவுலகில் விமர்சிக்க படுகிறது .அது நல்ல மாதிரி யானதோ இல்லை மோசமான முறையிலோ எப்படியோ விமர்சிக்க படுகிறது .\nவேகமாக வளர்த்து வரும் இணைய பாவனையில் இவ்வாறான எதிர் மறை விமர்சனங்கள் சினிமா வை தொழிலாக கொண்டுள்ளவரகளை பாதிக்கும் என்பது உண்மை .எது வேண்டும் என்றாலும் எழுதலாம் எப்பிடி வேண்டும் என்றாலும் எழுதலாம் .என்பதற்காக ஒரு படத்தைஇப்படி நார் நாராக கிழிக்க கூடாது.\nஎனக்கும் கூட ஆயிரத்தில் ஒருவன் பத்தி எழுதினால் நானும் பிரபல பதிவாளராய் மாறி விடுவோமோ என தோன்றுகிறது .\nவேறு வழியாக பார்த்தல் நம்முடைய பதிவாளர்களுக்கு சரக்கு தீர்ந்து விட்டதோ எனவும் என்ன தோன்றுகிறது .ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல படமோ இல்லை கூடாத படமோ என்னக்கு தெரிய வில்லை .நான் அந்த படத்துக்கு வக்காலத்து வாங்கவும் வரவில்லை .அதில் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்ரதுவும் உண்மைதான் .ஆனாலும் சில புது முயற்சிகள் வருய்ம் போது தோள் தட்டி வர வேர்க்க வெறுமே தவிர காலால் அதை தட்டி விட கூடாது என்பதே என் கருத்து .\nஆனாலும் அப்படத்தால் பொங்கலுக்கு வந்த மற்ற படங்கள் எடு படாமல் போனது ஏனோ உண்மைதான் தனுசின் குட்டி படம் கூட மிகவும் குறைவான பதிவுக்கே பயன் பட்டது .ஆனாலும் வேட்டைக்காரன் அளவுக்கு எதிர் மறை விமர்சனங்களை ஆயிரத்தில் ஒருவன் சந்திக்க வில்லை\n.பதிபவர்கள் தாங்கள் உலக படங்கள் பார்பவர்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு பல படங்களில் வந்த காட்சிகள் இப் படத்தில் இருக்கிறது என்று அடுக்கி விடுகிறார்கள் .\nஉதரணமாக கிலேடியாட்டேர் படத்தில் வரும் சண்டை காட்சி போன்றே\nஇறுதி சோழ பாண்டிய சண்டைக்காட்சி அமைந்திருக்கிறது .என கூறுகின்றனர் .அதுக்காக செல்வராகவன் A.K 45 கொண்டு சண்டை பிடிப்பதாய் காட்சி அமைக்க முடியுமா அரச சண்டை எனில் அம்பும் கேடயமும் பயன் படுத்த படும் அதை வைத்துதான் அவர் காட்சி அமைக்க முடியும் .\nஎனவே இன்னும் இன்னும் அப் படத்தினை விமர்சிக்காமல் வேறு ஏதாவது விடயத்துக்கு பதிவ்வளர்கள் திரும்பி விடுவார்கள் என்று நினைக்கிறேன் .\nஅப்பாடா நானும் ஒரு மாதிரி ஆயிரத்தில் ஒருவன் பத்தி எழுதிட்டன்\nஇவர் வென்று அவர் தோற்றால்\nஎங்க வீட்டு மதில் சுவர்\nஇந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்\nமீண்டும் இயற்கையிடம் தோற்ற மனிதம்\nஎங்களுக்கு இது தேர்தல் காலம் ஆகவே மக்களே \nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஇவர் வென்று அவர் தோற்றால்\nஎங்க வீட்டு மதில் சுவர்\nஇந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்\nமீண்டும் இயற்கையிடம் தோற்ற மனிதம்\nஎங்களுக்கு இது தேர்தல் காலம் ஆகவே மக்களே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://desinghjothi.wordpress.com/2016/09/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:38:38Z", "digest": "sha1:AEICLFMHL4QKZYUD2NJZAUJNGMD27MIQ", "length": 6062, "nlines": 127, "source_domain": "desinghjothi.wordpress.com", "title": "வாழ்ந்திடும் நீ பிறர் வாழ்ந்திடவும் வழி அமைத்திடு!தோழா வழி அமைத்திடு! | மழைத்துளி!!!!!", "raw_content": "\nவாழ்ந்திடும் நீ பிறர் வாழ்ந்திடவும் வழி அமைத்திடு\nதோழர் துரைவேல் அவர்கள் இணையத் தொடர்பு மூலம் வாழ்க்கை பற்றி தனக்கோர் கவிதை எழுதி அனுப்பிட அன்போடு\nவேண்டினார். அன்பிற்கு அடைக்குந் தாளேது\nவிளைவால் உடனே உருவான கவிதை இது\nகவர்ந்தால் கருத்தினைப் பதிவிடவும். மெட்டமைத்துப்\nகாஞ்சிபுரம் துரைவேலுக்கு மட்டுமன்றி என்னினிய முகநூல்\nஉறவுகள் 1190 பேருக்கும் இதனை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன்\nஎவரும் உலகில் பிறந்த உடனே\nஉடனே பேசிப் பாட்டுப் பாடி\nபடுத்து தவழ்ந்து விழுந்து எழுந்து\nஎதையும் முறையாய்க் கற்ற பின்பே\nநாளும் கோடிப் பேர்கள் இங்கு\nமதிப்பு உனைச்சேர நீ பிறரை\nபணத்திற்குத் தரும் மரியாதையை நற்\nவாழ்க்கை வாழ்வதற்கே அறிந்து நல்\nவாழ்ந்திடும் நீ பிறர் வாழ்ந்திடவும்\n← மனிதராய் வாழ்ந்திடு அது போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://sripadacharanam.com/2018/04/12/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E2%88%92-3/", "date_download": "2018-04-23T15:21:02Z", "digest": "sha1:OQYLI6BLWF6G4D3ZYM5PVLYWSMMWU3SQ", "length": 12741, "nlines": 100, "source_domain": "sripadacharanam.com", "title": "(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 3) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\n(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 3)\nபிரிந்து வர மனமில்லாமல், கோவர்த்தனத்தை விட்டு, வெளியே வந்தாயிற்று.. அடுத்தபடியாக கோகுலம் நோக்கி மனம் குதூகலிக்கும் ஒரு பயணம்.. முதலில் சென்றது நம் கண்ணனை, அந்த கருப்புக் கரும்பை, யசோதா மாதா உரலில் கட்டிய அந்த நிகழ்ச்சி தொடர்பான இடம்.\nஅன்று அவனை மட்டும் தான் ஆய்ச்சி தாம்பினால் கட்டினாள் என்றறிந்திருந்தேன்.\nஅந்த காட்சிக்கு சாட்சியாய், அந்த பொத்த உரல் அங்கேயே இருப்பதையும், மேலே உள்ள அந்த யசோதை கண்ணனின் திருஉருவ படங்களையும் கண்டபோது, அவளின் அந்த தாமோதரக் கயிற்றுக்கு, அடியேனும்தான் அகப்பட்டுப் போனேன்..\nமேலுள்ள சித்திரத்தில், கயிற்றுடன் யசோதா மாதாவையும், நம் அப்பாவி() அஞ்சுகத்தையும் காணுங்கால் ஆழ்வாரின் இந்த பாசுரமே, அடியேன் ஞாபகத்தில் வந்தாடியது..\nஎழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும்\nவெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்\nஅழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்\nஅணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்\nதொழுகையும் இவை கண்ட யசோதை\nதொல்லை இன்பத்து இறுதி கண்டாளே…\nயசோதைக்கு சற்று திடகாத்திரமான நெஞ்சு என்றுதான் சொல்ல வேண்டும்.. அவள் தொல்லை இன்பத்தின் இறுதி கண்டாள்.. அடியேனுக்கோ, நம் கண்ணனின், இந்த கோமளமான, பூந்தளிர் ஒக்கும் திருமேனியைப் போய், அந்த முரட்டுத் தாம்புக்கயிறினால் (என்னதான் பழசென்றாலும், உறுத்தாதா என்ன) கட்டிய அவள் மீது ஒரு சினமும், அந்த சினத்தை பின்தள்ளிய சோகத்தினாலும், நெஞ்சில் குருதியே கொப்பளிக்கத் தொடங்கியது..\nஅதற்குள், அங்கே சேவை செய்து வைக்கும் கோயில் பூஜாரிகள் ஸ்தல புராணங்களையும், ஸ்தான விஷேஸங்களையும் சொல்ல ஆரம்பித்தார்கள்..\n(ஹிந்தி, ஹம்கோ தோடா, தோடா ஆதா ஹை ஹரே பாயியோம் ஓளர் பஹனோம்…\nமுஜே விஸ்வாஸ் கீஜியே ஜி..)\nகோகுலத்தில் மொத்தம் 80 லக்ஷம் பசுமாடுகளாம்.. எல்லா பசு மாடுகளின் கயிற்றையும் கடன் வாங்கி, யசோதா மாதா கட்டினாளாம்.. (அம்மாடியோவ்…அத்தனை நேரமா நம் குழந்தை கால்கடுக்க அங்கே நின்றது.. இது மாதிரி அவனை செய்ததற்கு உனக்கு ப்ராயச்சித்தமும் உண்டோடி.. இது மாதிரி அவனை செய்ததற்கு உனக்கு ப்ராயச்சித்தமும் உண்டோடி..நல்லவேளை.. அடியேன் அப்பொழுது அங்கில்லையோ, நீ தப்பித்தாயோ....நல்லவேளை.. அடியேன் அப்பொழுது அங்கில்லையோ, நீ தப்பித்தாயோ..\nஒவ்வொரு முறையும் கயிற்றை இணைத்துக் கட்டும் போதும் இரண்டங்குலம் குறைந்ததாம்.. சலித்து விட்டாளாம் யசோதை.. கண்களின் ஓரத்தில் கண்ணீர் வேறாம் அப்பொழுது நம் கண்ணன் வினவினானாம்.. அம்மா, நீ என்னை (ஊரார் பழிப்பதனால் ஏற்பட்ட) சினத்தினால் கட்டுகிறாயா, இல்லை, (இனியொரு முறை எவருடைய பழிச்சொல்லுக்கும் இவன் ஆளாகக் கூடாதென்ற) அன்பினால் கட்டுகிறாயா, சொல்..\nசட்டென்று யசோதை சொன்னாளாம்..”அன்பினால் தானடா கட்டுகிறேன்” என்று..\nஅப்பொழுது கண்ணன் சொன்னானாம்.. “அம்மா சினத்தினால் பெருகுகின்ற உன் கண்ணீர் சூடாக இருக்கும்.. அன்பினால் பெருகினால், அது குளிர்ச்சியாக இருக்கும்.. உன்னை நீயே பரிசோதித்துக் கொள்” என்று\nஅப்பொழுது இல்லையில்லை இது அன்புக் கண்ணீர்தான் என்றாளாம்..\nகண்களின் உட்புறத்திலிருந்து ஒழுகினால், அது சினத்தினாலும், வருத்தத்தினாலும் விழுகின்ற கண்ணீர்.. வெளிப்புறத்திலிருந்து வழிந்தால், அது அன்பினால் உருகி, ஆனந்தத்தினால் பெருகி வருகிறது என்று குழந்தை விஸ்தாரமாகப் பாடம் வேறு எடுத்தானாம்..\nபிறகு தானே, அவளுக்கு, ஐயோவென இரங்கி, தன்னைப் பிணைத்துக் கொண்டானாம்.. இதற்கு அடியேன், திருமதி.Bala Sivakumar அவர்களின் பதிவின் கீழ் எழுதியிருந்ததையே, மீள் பதிவாக்குகிறேன்..\nகன்றிப் போகாதோ, என் உடலே\nநாமமே அழுத்திச் சொல்லா நீயும்−\nதாமம் போடும் கோடுகளெல்லாம், என்\nதாயே, கண்டும் நீ தாங்குவாயா\nவாமனன், வந்தான் எனக்காக என்று\nசோமனைக் காட்டி, சோறும் ஊட்டி,\nநேமங்கள் ஏதடா உனக்கே என்று,\nஆமது உனக்கே ஆய்ச்சி என் அகமென்று,\nஅழுந்த ஒரு முத்தும் இடுவாயே\nஏமம் ஈதென்றா சின்னஞ் சிறு கயிறால்,\nஇன்றென்னைக் கட்டிட நினைத்தாய் நீ\nசேமத்தை வேண்டினால், சிந்தையால் கட்டுவாய்;\n(இதன் பின்னர் அங்கிருக்கும் பூஜாரி, நாங்கள் எப்படி அந்த பொத்த உரலிடம் ப்ரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும், கண்ணனிடம் என்னென்ன கேட்க வேண்டும் என்பதையும் மிக அழகாக, மனம் உருக, சொல்லிக் கொடுத்தார்..சமய சந்தர்ப்பங்களை அனுசரித்து, அதை நாளை பதிவிடுகிறேன்.. அடியேன்.. தாங்கள் அனைவரும் இந்த க்ருஷ்ண யாத்திரையில் அடியேனொடு சேர்ந்து பயணிப்பதை க்ருஷ்ண ஸங்கல்பமாகவே, அடியேன் உணர்கிறேன்.. பின்னூட்டமிட்ட அன்பு சகோதர சகோதரிகளுக்கு, தனித்தனியாக பதிலளிக்காமைக்கு அடியேனை, தயைக்கூர்ந்து தவறாக எண்ண வேண்டாம்..\nஎன்ற மும்முனைத் தாக்குதலுக்கு அடியேன் ஆட்பட்டிருக்கிறேன்.. பயணம் முடிந்து வந்தவுடன் தங்கள் அனைவருக்கும் விடை தருகிறேன்..\nNext Next post: (ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t13046p100-topic", "date_download": "2018-04-23T15:17:09Z", "digest": "sha1:6SHSJD2YWW55BQISME6RPVCBM7SMC45W", "length": 18993, "nlines": 328, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் ஹைக்கூக்கள் - Page 5", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nசரஸ்வதி இலை படிப்பு தரும்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nதொடர் ஹைக்கூக்களுக்குப் பாராட்டுகள்... தொடருங்கள்...\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nநன்றி கருத்து சொன்ன உள்ளங்களுக்கு\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nகடிகாரத்தில் எடுத்தால் வாய்ப்பு போகும்\nஇதயத்தில் எடுத்தால் வாழ்க்கை போகும்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nஇந்த 8 ஆம் பக்கத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் மிகமிகமிக இரசிக்கும்படி இருக்கிறது.\nநல்ல சிந்தனை நல்ல கற்பனை நல்ல திறன் வாழ்த்துக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nஇந்த 8 ஆம் பக்கத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் மிகமிகமிக இரசிக்கும்படி இருக்கிறது.\nநல்ல சிந்தனை நல்ல கற்பனை நல்ல திறன் வாழ்த்துக்கள்\nRe: கே இனியவன் ஹைக்கூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t34013-topic", "date_download": "2018-04-23T15:17:24Z", "digest": "sha1:UWDUEUTVS2B4ELZFPOD5J3EE2F3AGFMT", "length": 11867, "nlines": 203, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "திருக்குறள் வசனக்கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதோகை மயில் அழகியா ...\nமானிட பெண் தாரகையா ...\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.\nஒரு நாட்டின் சேனை ...\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nஉன் பார்வையே போதும் ...\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nசொல் நீ யார் ...\nஉயிரை எடுக்கும் யமனா ...\nஉடலில் படரும் தாமரை ...\nஎல்லாம் கலந்த கலவையா ...\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.nilavan.net/2008/09/blog-post_25.html?showComment=1386846300100", "date_download": "2018-04-23T15:29:05Z", "digest": "sha1:2OEMUQXYPET32GDVZL5EAAIX637V3QJD", "length": 3966, "nlines": 68, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: கவிதையல்ல...", "raw_content": "\nதூரோகம் எனும் துணை கொண்டு எனை\nகலங்கிடா நான் - உன்\nஉன் நிலை கண்டு - நானெதுவும்\nவகைகள் : நிலவன் கவிதை, நிலவன் பக்கம்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/product_category/Flowers?page=1", "date_download": "2018-04-23T14:59:18Z", "digest": "sha1:XZBGC5JW2ISMAM5H7NOFZZD5DYFNEPJS", "length": 4115, "nlines": 143, "source_domain": "ta.termwiki.com", "title": "Flowers glossaries and terms", "raw_content": "\nவருடாந்த bedding தாவர அறியப்பட்ட அதன் வண்ணமயமான இலைகள் அல்லது inflorescences, வயதான உலகின் வெப்பமண்டல பகுதிகளில் இயக்கப் போகிறது. ...\nஇமாலய பகுதிகளில் Occuring, கோல்டன் champa செய்துள்ளது மஞ்சள்-பொன் மலர்கள் மற்றும் உள்ளது தாய்மொழி இந்தோனேசியா, இந்தியா மற்றும் மற்ற அண்டை பகுதிகளில். ...\n12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் கூடிவாழும் தன்மையுடைய பூச்செடி. இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட Strobilanthes வகை இனத்தை சார்ந்தது. ...\nஇந்த இராஜா ஒரு வகைகளை Sambac குடும்பத்தினர், உடன் நீண்ட, மெல்லியது, முட்டை வடிவம்-வடிவத்தை மொட்டுகளின். ஜாஸ்மின் fragrance இருந்து இரு பூக்கள் emitted உள்ளது. ...\nஒரு கருப்பைக்குள் விதைகளை உருவாக்கும் வகை சார்ந்த மூடிய விதை தாவர வகைகளில் ஒன்று, அது நாளடைவில் ஒரு பழமாக பழுக்கலாம்; பூக்கும் தாவரம். ...\nசிற்றிலை அல்லது குருத்திலை என்பது கூட்டு இலையின் பல பாகங்களில் ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/jul/17/140-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2738703.html", "date_download": "2018-04-23T15:19:26Z", "digest": "sha1:H5YQKKVGG45L7OJMXNMGDXVGYRXACSDA", "length": 7487, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "140 அடி உயர மின் கோபுரத்திலிருந்து விழுந்த தொழிலாளி தலை துண்டித்து சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\n140 அடி உயர மின் கோபுரத்திலிருந்து விழுந்த தொழிலாளி தலை துண்டித்து சாவு\nவெள்ளக்கோவில் அருகே சனிக்கிழமை, 140 அடி உயர மின்சார டவரிலிருந்து விழுந்த தொழிலாளி தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nமுத்தூர், ராசாத்தாவலசு அருகில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வேலைக்கான ஒப்பந்ததாரரிடம், மேட்டூர், காமனேரியைச் சேர்ந்த செல்வம் மகன் எஸ்.சிவகுமார் (25) வேலை செய்து வந்தார்.\nஇவர் சக தொழிலாளர்களுடன் 140 அடி உயர கோபுரத்தில் ஏறி மின்கம்பிகளை இணைத்துக் கொண்டிருந்தார். அப்போது குனிந்து பேன்ட் பாக்கெட்டிலிருந்த கட்டிங் பிளேயரை எடுக்க முயன்றபோது திடீரெனத் தவறி கீழே விழுந்து விட்டார்.\nஇதில் மின் கோபுரத்தின் இரும்புச் சட்டங்களில் அடிபட்டு தலை தனியாகத் துண்டாகி, பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇவர் இவ்வளவு உயரத்தில் இடுப்பில் கயிறு கட்டாமல் இருந்ததுடன், எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் வேலை செய்ததே துயரத்துக்குக் காரணமாகி விட்டது.\nதொழிலாளி மிகவும் அஜாக்கிரதையாக வேலை செய்ய அனுமதித்ததற்காக, ஒப்பந்ததாரர் ராஜா, மேட்டூர்- நொச்சிவலசைச் சேர்ந்த மேஸ்திரி சீனிவாசன் ஆகிய இருவர் மீதும் வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.\nபிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மனைக்கு அனுப்பப்பட்ட சிவகுமாரின் உடலைப் பெற மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/12/blog-post_47.html", "date_download": "2018-04-23T15:32:14Z", "digest": "sha1:OAO6UJYKFFFNULACJLYYLINNM2HU2CDH", "length": 20281, "nlines": 106, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.\nபதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.\nயோகா குருபாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் பத்வா(தீர்ப்பு) அளித்துள்ளார்கள்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோதரர் பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாநில தலைமையத்தில் இரண்டாம் ஜூம்மா உரையில் குருபாபா ராம்தேவ்வின் பதஞ்சலி பொருட்களை முஸ்லிம்கள் ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதை தெளிவு படுத்தியிருந்தார்கள்.\nஅதன் அடிப்படையிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பாக இதைப்பற்றி (29-12-2015) செவ்வாய் கிழமை மார்க்க பத்வா(தீர்ப்பு)வழங்கப்பட்டுள்ளது. இந்த மார்க்க தீர்ப்பை மாநில பொதுச்செயலாளர் சகோதரர் மு.முகமது யூசுப் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.\nஅதில் யோகா குருபாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் உணவு பொருட்களும், அழகு சாதன பொருட்களும் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்பட்டு கடைகளின் வாயிலாகவும் இணையதளங்களின் வாயிலாகவும் விற்பனைக்கு வந்திருக்கின்றன.\nபதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில் மாட்டு மூத்திரத்தையும் ஒரு மூலப்பொருளாக சேர்க்கின்றனர். மாட்டு மூத்திரம் முஸ்லிம்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் பயன்படுத்தக்கூடாத ஹராமான பொருளாகும்.\nஆகையால் இதை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாத ஹராமான பொருளாக மாறி விடுகிறது.எனவே பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் பத்வா (தீர்ப்பு) அளிக்கிறது.\nஅன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடியபொருட்களின் மூலப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது அறியாமையினாலோ முஸ்லிம்கள் பதஞ்சலி நிறுவனத்தின் ஹராமான பொருட்களை பயன்படுத்தி விடக் கூடாது என்ற காரணத்தினால் இந்த பத்வா அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_69.html", "date_download": "2018-04-23T15:29:25Z", "digest": "sha1:5LLBM6737YSEUC2JU7CQYGYOBKWS72QE", "length": 17865, "nlines": 99, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome உலகம் நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன\nநியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்: பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன\nநியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன.\nநியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவுநகரான கிறைஸ்ட் சர்ச் நகரில் இருந்து கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.\nநிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் மலைக்குன்றுகள் சூழ்ந்த இப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டு, கடலுக்குள் சரிந்து விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்பலி, பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.\nகடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதேபகுதியை தாக்கிய நிலநடுக்கத்துக்கு சுமார் 200 பேர் பலியாகினர். 4000 கோடி டாலர்கள் அளவுக்கு சேதாரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ourmyliddy.com/remembrance/perinpam-rasa-nanri-navilal", "date_download": "2018-04-23T15:11:33Z", "digest": "sha1:MWJ35DHU526IJ2S7UHRMHWXROUU5KFXM", "length": 19545, "nlines": 418, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நன்றி நவிலல் - பொன்னம்பலம் பேரின்பம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநன்றி நவிலல் - பொன்னம்பலம் பேரின்பம்\n\"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு\"\nஇக் குறளுக்கு அமையவும் தமிழர்தம் பண்பாட்டுக்கு அமையவும் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்.\nகடந்த 06.07.2017 அன்று பரமபதம் எய்திய எமது அன்புத்தெய்வம் எமது வாழ்விற்கு வளம் பல சேர்த்து அமரராகிய எமது முழு முதற்கடவுள் \"பொன்னம்பலம் பேரின்பம்\" அவர்களின் பிரிவுகேட்டு தாய்நாட்டிலும், பிரான்சிலும், நெதர்லாந்திலும், கனடாவிலும் இருந்து ஓடோடி வந்து உதவி புரிந்தோர், அனுதாபம் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டோர், அஞ்சலி செலுத்தியோர் இறுதிக்கிரியை மற்றும் ஊர்வலத்தில் கலந்துகொண்டோர், எமக்கு ஆறுதல் வார்த்தைகளை நேராகவும், முகநூல் ஊடாகவும், தொலைபேசியூடாகவும் கூறியோர். முகநூலில் பதிவிட்டோர், உணவு குளிர்பாணம் வழங்கியோர், போக்குவரத்து வசதி வழங்கியோர், ஒலி ஒளி வழங்கியோர், நிலானி பந்தல் சேவைனருக்கும், எமது அறிவித்தலை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், நமதுமயிலிட்டி.கொம்(பிரான்ஸ்) பொறுப்பாளருக்கும் மற்றும் அந்தியேட்டி கிரியைகள் சிறப்புற உதவிய நல் உள்ளங்களுக்கும், ஞாபகார்த்த கல்வெட்டு வெளியிட உதவிய S.P.M அச்சகத்தினருக்கும் மற்றும் ஆலோசனை வழங்கியோருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் யாருக்காவது நன்றி கூற தவறி இருந்தால் அவர்களுக்கும் எமது சிரம்தாழ்த்தி இரு கைகூப்பி உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thagaval.net/t38301-topic", "date_download": "2018-04-23T15:23:20Z", "digest": "sha1:UVDDQKLIFEFY4AJ6ZIZW6FZRKLMLOKY3", "length": 8631, "nlines": 143, "source_domain": "www.thagaval.net", "title": "முரண்கள்- கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/28510", "date_download": "2018-04-23T14:57:32Z", "digest": "sha1:TO3URLYVY5PILW3FMLBPXCYCZZWBJWHB", "length": 5576, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஜி.எல்.பீரி­ஸ் போன்ற அறிவார்ந்த மனிதர்களை அரசாங்கம் அவமரியாதை செய்கின்றது: நாமல் ராஜபக்ஷ - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் ஜி.எல்.பீரி­ஸ் போன்ற அறிவார்ந்த மனிதர்களை அரசாங்கம் அவமரியாதை செய்கின்றது: நாமல் ராஜபக்ஷ\nஜி.எல்.பீரி­ஸ் போன்ற அறிவார்ந்த மனிதர்களை அரசாங்கம் அவமரியாதை செய்கின்றது: நாமல் ராஜபக்ஷ\nஅண்மையில் சாவகச்சேரியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸிடம் 21/2 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வௌியிட்டுள்ளார்.\nபேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸ் போன்ற உயர்ந்த அறிவார்ந்த நபருக்கு இவ்வாறு அவமரியாதை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இது அவ்வாறு செய்வது நல்லதல்ல என தங்காலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.\nNext articleதிடீர் மழை வெள்ளத்தில் 60 பேர் பலி\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nபொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலினை நாம் வழங்கியுள்ளோம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:34:56Z", "digest": "sha1:Z7MONRB3PLU57ZOPUZ4HT3FMFPX5UKN3", "length": 8930, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "விஜய் நடிக்கவிருந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் | Sankathi24", "raw_content": "\nவிஜய் நடிக்கவிருந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்\n7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடிக்கவிருந்த படத்தில், தற்போது விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான், இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த `வாழ்த்துக்கள்' திரைப்படம் வெளியானது. கடந்த 2013-ல் `நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஅதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான், நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த உள்ள சீமான், பாதியிலேயே விட்ட பகவலன் படத்தை மீண்டும் இயக்க முடிவெடுத்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்' படத்தை இயக்கவிருந்தார். அப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திடீரென அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.\nஇந்நிலையில், 7 வருடங்களுக்கு பிறகு `பகலவன்' படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக முன்பாகவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில், இசையமைப்பாளரிலிருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅதேநேரத்தில், அரசியலை மையமாக வைத்து மற்றொரு படம் ஒன்றையும் சீமான் இயக்க உள்ளாராம். அப்படத்திற்கு `கோபம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n'மெர்க்குரி' மௌனத்தின் வலிமையான அலறலாக ஆர்ப்பரிக்கிறது\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\nநடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார்.\nஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு\nமொழி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு\nஜோதிகா படத்திற்கு போட்டி வைத்த ராதா மோகன்\nராதா மோகன், படத்தலைப்பிற்கு ஒரு போட்டி வைத்திருக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழாவில் சூர்யா, கார்த்தி\nகற்பூர சுந்தரபாண்டியன் எழுதிய ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்\nவாடகை வீடுதேடி அலையும் யதார்த்த வாழ்க்கையை படமாக்கினேன்\n‘டூலெட்’ பட இயக்குனர் செழியன்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன\n. சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேசிய விருதை வென்றுள்ளது.\nநானும் சினிமாவும் நூலை வெளியிட்டார் சிவகுமார்\nஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட\nபிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில்\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.\nசல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம்\nமான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான் கானுக்கு\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_3041.html", "date_download": "2018-04-23T15:17:41Z", "digest": "sha1:CAJIC5XL3FXY4RNL42PWO5SHPPXOO572", "length": 26390, "nlines": 407, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் பெருவெற்றி..", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் பெருவெற்றி..\nராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nமுழு அடைப்பு போராட்டம் :\nமத்திய பிரதேச மாநிலத்தில் பவுத்த கல்வி நிலையங்களின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளனார். இதற்காக இந்தியா வர உள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபேக்சே இந்தியாவிற்கு வரக்கூடாது என்று கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் புதுவையில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது. மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் வணிகர் சங்கங்கள், வியாபாரிகள், தனியார் பஸ், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர்.\nபுதுச்சேரியில் நேற்று காலை 6 மணி முதல் பெரும்பாலான தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டுமே ஓடியது. சிறிது நேரத்தில் அந்த பஸ்களும் நிறுத்தப்பட்டது. ஆனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் வழக்கம் போல் ஓடின. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. 6 அல்லது 7 அரசு பேருந்துகள் ஒன்றாக இயக்கப்பட்டன. புதுச்சேரி பஸ்நிலையத்தில் இருந்து தமிழக எல்லை வரை போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.\nபுதுச்சேரி மாநிலத்தில் தனியார் பேருந்துகளே அதிகம் என்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் புதுச்சேரி பஸ் நிலையத்திலும், பஸ் நிறுத்தங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் காலை முதல் காத்திருந்தனர். புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் நேற்று விடுமுறை விடப்பட்டது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டும் இயங்கியது. ஆனால் அரசு பள்ளிகள் வழங்கம் போல் இயங்கியது. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.\nநகரின் முக்கிய வீதிகளான நேருவீதி, அண்ணாசாலை, காந்திவீதி, மறைமலை அடிகள் சாலை, காமராஜர் வீதி உள்பட பல சாலைகளில் பெரும்பலான கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் தெருக்களில் ஆள்நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. பெரியமார்க்கெட், நெல்லித்தோப்பு, சின்னமணிக்கூண்டு ஆகிய மார்க்கெட்டுகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. சில கடைகள் திறந்து இருந்தன.\nநேற்று அதிகாலை புதுச்சேரியில் இருந்து வழுதாவூர் சாலை வழியாக திருக்கனூருக்கு சென்ற தனியார் பேருந்து பத்துக்கண்ணு அருகே சென்ற போது ஒரு கும்பல் மறைந்து கல்வீசி தாக்கியது. இதில் அந்த தனியார் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதே போல் கோரிமேடு அருகே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதே போல் கவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு சாராயக்கடையும், முருகா தியேட்டர் அருகே உள்ள டீக்கடையும் அடித்து நொறுக்கப்பட்டது. புதுச்சேரி நகரில் உள்ள திரையரங்குகளில் நேற்று 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.\nபுதுச்சேரியில் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் இயங்கின. புதுச்சேரியில் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் முக்கிய இடங்களில் ஆயுதம் தாக்கிய போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நகர் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nவில்லியனூரில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கம் போல் செயல்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nதிருக்கனூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் இயங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%C2%AD%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%C2%AD%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2018-04-23T15:13:54Z", "digest": "sha1:F4Z5CHFMCQF2HUMU4HIYXYR5TGA3PR4T", "length": 6898, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "மனி­தர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் – எச்சரிக்கும் விஞ்­ஞா­னிகள் ! | EPDPNEWS.COM", "raw_content": "\nமனி­தர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் – எச்சரிக்கும் விஞ்­ஞா­னிகள் \nஅமெ­ரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­ய­மா­னது எதிர்­வரும் 2030 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனி­தர்­களை அனுப்பத் திட்­ட­மிட்டு அதற்­கான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களை ஆரம்பித்­துள்­ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசெவ்வாய்க்கிர­கத்தில் எதிர்­கா­லத்தில் மனி­தர்கள் குடி­யேறும் பட்­சத்தில் அவர்கள் அந்தக் கிரகத்திலான நிலை­மை­க­ளுக்கு இசை­வாக்­க­ம­டைந்து உடல் மற்றும் மன ரீதி­யான மாற்றங்களுக்குள்­ளாகி ஒருநாள் அவர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nமனி­தர்கள் செவ்­வாய்க்­கி­ர­கத்தை சென்­ற­டையும் போது அங்­குள்ள முற்­றிலும் வித்­தி­யா­ச­மான கால­நிலை கார­ண­மாக அதிவேக­மான கூர்ப்பு நிலை மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி புதிய இன­மாக மாற்ற­ம­டை­யலாம் என அவர்கள் கூறு­கின்­றனர்.\nஇது தொடர்பில் மேற்­படி ஆய்வில் பங்­கேற்ற போலந்தில் ரஸெஸ்ஸோவ் எனும் இடத்­தி­லுள்ள தகவல் தொழில்­நுட்ப முகா­மைத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான கொன்ராட் ஸொசிக் விப­ரிக்­கையில்,\nசெவ்­வாய்க்­கி­ர­கத்­துக்குச் செல்லும் விண்­வெ­ளி­வீ­ரர்கள் தமது பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக மேற்கொள்ள அவர்­க­ளுக்கு உணர்­வு­நி­லையை விரி­வு­ப­டுத்த இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களும் சோர்­வான நிலை­மையை போக்க மருந்­து­களும் ஏனைய உணர்வு ரீதி­யான வச­தி­களும் தேவைப்படலாம் எனத் தெரி­வித்தார். இந்­நி­லையில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் மனி­தர்கள் தொடர்ந்து தங்­கி­யி­ருக்கும் பட்சத்தில் அவர்கள் புதிய இனமாக கூர்ப்படைவது தவிர்க்க முடியாது என இந்த ஆய்வில் பங்கேற்ற கூர்ப்பு தொடர்பான உயிரியல் நிபுணரான கலாநிதி ஸ்கொட் சோலோமான் கூறுகிறார்.\nஒராகிள் நிறுவனம் வைத்தது செக்: தப்பி பிழைக்குமா கூகுள்\nஎட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியது இந்தியா\nநுளம்பை அழிக்க புதிய வகை செயலி அறிமுகம்\nவிண்வெளிக்கு சென்ற பூனைக்கு சிலை\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5-2/", "date_download": "2018-04-23T15:29:13Z", "digest": "sha1:IZOA6Q6LH7IBZZVSLE34SY5VN3MW4KBF", "length": 11539, "nlines": 116, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் காணாமல் போனவர்களின் உறவினா்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் கூறிய காரணம்\nகாணாமல் போனவர்களின் உறவினா்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் கூறிய காரணம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது கடந்த(12.04.2018) ஆம் திகதி கத்திக்குத்து தாக்குதல் நடத்த முற்பட்ட நபா் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.\nமுல்லைத்தீவில் கடந்த 12 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் 400ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாலை 7.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த மா்ம நபா் ஒருவா் கொட்டிலில் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மீது கத்திகொண்டு தாக்குதல் நடத்த முற்பட்டாாா்.\nஇந்நிலையில் அங்கிருந்த கதிரை மற்றும் பாத்திரங்கள் மீது வெட்டிவிட்டு தப்பிசென்றுள்ளார்.\nஇந்நிலையில் வீதிக்காவல் நடவடிக்கையில் நின்ற பொலீஸார் குறித்த சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கமுற்பட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த நர் வந்த மிதிவண்டி,மற்றும் பை ஒன்று அதனுள் தொலைபேசி, கத்தி என்பனவற்றை விட்டு தப்பி ஓடியுள்ளார்.\nஇந்த நிிலையில் நேற்றையதினம் (13.04.2018) காலை முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் காணாமல் போனவர்கள் சென்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.\nகுறித்த நபரிடம் இருந்த கைபேசியினை வைத்துக்கொண்டு தொடர்புகளை ஏற்படுத்திய முல்லைத்தீவு பொலீஸார் குறித்த நபரின் இருப்பிடத்தை இனம் கண்டுள்ளார்கள்.\nமுல்லைத்தீவு தியோநகர் கடற்கரைபகுதியில் சிறிய கொட்டில் ஒன்றில் வாசித்து வந்த நிலையில் முல்லைத்தீவு பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.\n52 அகவையுடைய மட்டக்களப்பினை சொந்த இடமாக கொண்ட க.மகேந்திரராசா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார்…….\nமுன்னுக்கு பின்ன முரணான தகவல்களை தெரிவித்துள்ளதுடன் நான் நிறைந்த மது போதையில் இருந்துள்ளதாகவும் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் அவர் பொலீஸாரின் வாய்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளாா்.\nஇந்நிலையில் குறித்த நபா் மீது ஏற்கனவே பொலீஸ் முறைப்பாடு கிடைத்துள்ளது எனவும் இவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பொலீஸார் மேலும் தெரிவித்துள்ளனா்.\nஎனினும் காணாமல் போனவர்கள் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்கள்.\nஇந்த நிலையில் குறித்த நபர் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடக்கும் கொடூரம்\nNext articleகாவல்துறையினர் விரட்டப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil-astrology.in/2012/01/", "date_download": "2018-04-23T15:15:27Z", "digest": "sha1:BNE6RT6GBYBVC4UF7MMJE7IRWZTKOZPF", "length": 9482, "nlines": 115, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: January 2012", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nவைகுண்ட ஏகாதசி மகிமையும், ஜாதகம் ஏன் பார்க்க வேண்டும் என்ற விளக்கமும் அறிவோமா\n05-01-2012 வியாழன் ஸ்ரீ கர வருடம் மார்கழி மாதம்\n20 ம்நாள் வைகுண்ட ஏகாதசி\nஇனிய நந்நாளம் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் அனந்த சயனத்தில் காட்சியளிக்கும் நந்நாள்.\n“ ஏகாதசியை விஞ்சிய வேறு விரதம் இல்லை ” என்பது பழமொழி. வடமொழியில் ஏகாதசி என்பதை தமிழாக்கம் செய்தால் அதன் அர்த்தம் பதினொன்று ஆகும். அதாவது வளர்பிறை ஆரம்பித்த நாள் முதல் (பிரதமை திதி) 11வது நாளாகும்.\nஆன்மீக விதிமுறைகள் அனைத்திலும் 11வது நாள் அல்லது 11வது முறை என்பது முக்கிய குறிக்கோளாகக் கொள்ளப்பட்ட எத்தனையோ உதாரணங்கள் உண்டு.\nஏகாதசி விரதத்தில் கைக் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் வருமாறு\nகர்ம இந்திரியங்கள் - 5 ஞானேந்திரியங்கள் -5 இதனுடன் மனம்கூடினால் - 11 ஆக இந்த 11 இந்திரியங்களால் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த 11வது திதி நாளில் விரதம் இருந்தால், அழிந்து விடுவது உறுதி என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கமோ, இருவேளையும் சாப்பிடுதல், தாம்பத்ய சேர்க்கை ஆகியவை அறவே ஆகாது. எனவே ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளை தவிர்த்து வருவதும் உண்டு.\n1. முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேணை மட்டும் உணவு சாப்பிடுதல்.\n2. ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பூஜை செய்து விரதம் துவங்க வேண்டும்.\n3. ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருத்தல் நல்லது. ( தேங்காய், பால், தயிர் போன்றவற்றை பிரசாதமாக அருந்துவதில் தவறில்லை. மேலும் பழங்கள் சாப்பிடுவதில் தவறில்லை.\n4.இரவு முழுவதும் கண் விழித்து, புராண புத்தகங்களைப் படிக்கலாம். பஜனை மூலம் பகவான் நாமங்கள் உச்சரிக்கலாம்.\n5. ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி நாளாகும். அன்று உணவு அருந்துவதற்குப் பெயர் பரணை என்பர்.\n6. துவாதசியன்று, அதிகாலையில் உப், புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக் கீரை, இவைகளைச் செர்த்து பல்லில் படாமல் “ கோவிந்தா கோவிந்தா” என்று மூன்று முறை உச்சரித்து, ஆல இலையில் உணவு பரிமாறிச் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.\n7. துவாதசி அன்று உரிய திதி நேரத்தினைக் கணக்கிட்டு, ஏகாதசி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.\n8. விரதத்தினை நிறைவு செய்வது என்பது, நீர் கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்யும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிக மிக முக்கியம். இல்லை எனில், விரதத்தின் முழுப் பயனும் கிடைக்காமல் போ்ய்விடும்.\n9. உணவு சாப்பிடுமுன் பெரியோர்கள் சாப்பிட்டச் சொல்லி உடன் சாப்பிட வேண்டும். அன்று பகலில் தூங்குவது நல்லதல்ல.\n10. குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் இயலாமையில் உள்ளவர்களும் விரதம் அனுஷ்டிக்கத் தேவையில்லை.\n11. சாஸ்த்திர நூல்களில் கூறப்பட்டுள்ள மேற்காண் விரத முறைகள் அனுசரிப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது,\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-mla-kuldeep-s-goons-hold-rape-victim-s-family-from-entering-316909.html", "date_download": "2018-04-23T14:58:01Z", "digest": "sha1:KYRS36UZECQAWS64YTLVF3IJHLFBIO5S", "length": 16187, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் பாலியல் வன்புணர்வு.. தந்தை கொலை.. உ.பியில் பாஜக எம்.எல்.ஏவின் அடாவடி.. கண்டுகொள்ளாத போலீஸ் | BJP MLA Kuldeep's goons hold a Rape Victim's family from entering their village - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பெண் பாலியல் வன்புணர்வு.. தந்தை கொலை.. உ.பியில் பாஜக எம்.எல்.ஏவின் அடாவடி.. கண்டுகொள்ளாத போலீஸ்\nபெண் பாலியல் வன்புணர்வு.. தந்தை கொலை.. உ.பியில் பாஜக எம்.எல்.ஏவின் அடாவடி.. கண்டுகொள்ளாத போலீஸ்\nபாஜக தலைவர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் நிலை உருவாகிவிட்டது; ராகுல் தாக்கு\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு மோடி வாய்ப்பூட்டு... வரம்பு மீறி பேச வேண்டாம் என கண்டிப்பு\nதமிழகத்தில் கூட்டணி பற்றி தலைமைதான் முடிவெடுக்கும்- அமைச்சர் ஜெயக்குமார், தம்பித்துரை\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி... பிரிக்க முடியாது - நமது அம்மா\nஜார்க்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி- 5 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது\nஸ்டெர்லைட்: சாகும் வரை உண்ணாவிரதம் நடத்த தினகரன் முடிவு\nஉ.பியில் பாஜக எம்.எல்.ஏவின் அடாவடி-வீடியோ\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தினர், அவர்களின் சொந்த கிராமத்திற்குள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சியினர் இந்த மோசமான செயலை செய்து வருகின்றனர்.\nதன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று பெண் ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார்.இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார்.\nஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். ஆனால் போலீஸ் பாஜக ஆட்களை கைது செய்யாமல் சுரேந்திர சிங்கை கைது செய்தது.\nபோலீஸ் நிலையத்தில் இருந்த சுரேந்திர சிங்கின் உடல் நிலை காயம் காரணமாக மோசமாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவர் போலீஸ் அடித்ததில் மரணம் அடைந்தாரா, பாஜக உறுப்பினர்கள் தாக்கியதில் மரணம் அடைந்தாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.\nஇப்போதுவரை இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சோனு, பாவ், வினித், ஷைலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏவின் தம்பி தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திரா சிங்கிங் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பாஜக கட்சியை சேர்ந்த அணில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்காக தற்போது குல்தீப் பெயில் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது அந்த பெண்ணின் குடும்பத்தை குல்தீப் ஆட்கள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். அவர்களின் சொந்த கிராமமான மாகியில் இதற்காக நூற்றுக்கணக்கான அடியாட்கள், பாஜக கட்சியினர் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த குடும்பம் ஊருக்குள் வந்தால் மக்கள் அவர்களுடன் சேர வாய்ப்பு இருக்கிறது என்று இப்படி செய்துள்ளனர்.\nகொலை செய்ய முயற்சி செய்வார்கள்\nஅதே சமயம், அந்த பெண்ணின் குடும்பத்தினர் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். ஊருக்குள் சென்றால், தங்களை கொல்ல ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சாப்பாடு வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை. பாஜக ஆட்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் அந்த கிராமத்தில் இருந்து ஆண்கள் வெளியேறி உள்ளனர். இந்த வழக்கில் பாஜக கட்சியினர், தேவையில்லாமல் இந்த ஊர் ஆண்கள் மீது பழியை போட்டு வழக்கை முடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டதால் அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். 50க்கும் அதிகமான ஆண்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.\nதற்போது அந்த பெண்ணின் குடும்பத்திற்கு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக இடம் கொடுத்துள்ளது. ஆனால் இத்தனை சம்பவங்கள் நடந்தும் கூட பாஜக கட்சியை சேர்ந்த குல்தீப் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் கூட அந்த பெண்ணின் தந்தையை அடித்த வழக்கின் கீழ்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nbjp death rape uttar pradesh yogi பாஜக மரணம் உத்தர பிரதேசம் யோகி பாலியல் வன்கொடுமை\nதமிழகத்தில் கூட்டணி பற்றி தலைமைதான் முடிவெடுக்கும்- அமைச்சர் ஜெயக்குமார், தம்பித்துரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி... பிரிக்க முடியாது - நமது அம்மா\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dont-push-war-tamil-nadu-anbumani-warns-centre-316893.html", "date_download": "2018-04-23T15:12:10Z", "digest": "sha1:NA7EBUN5EA2RXQ35AO232TQG2K2JZHLV", "length": 14514, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்திலும் போர் நடத்தும் சூழலுக்கு தள்ளாதீர்கள்: அன்புமணி கடும் எச்சரிக்கை | Dont push war in Tamil Nadu Anbumani warns centre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்திலும் போர் நடத்தும் சூழலுக்கு தள்ளாதீர்கள்: அன்புமணி கடும் எச்சரிக்கை\nதமிழகத்திலும் போர் நடத்தும் சூழலுக்கு தள்ளாதீர்கள்: அன்புமணி கடும் எச்சரிக்கை\nகாவிரி விவகாரம்: ஏப்.25 முதல் 29 வரை டெல்டா மாவட்டங்களில் அதிமுக பொதுக்கூட்டம்\nமத்திய அரசை கதிகலங்க வைப்போம், இபிஎஸ் அரசுக்கு பாடம் புகட்டுவோம்: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு\nகாவிரி விவகாரம் ஃபேஸ்புக், ட்விட்டரில் தீர்க்கக் கூடிய பிரச்சனை அல்ல - எடப்பாடி பழனிச்சாமி\nகாவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்.. தஞ்சையில் இளம் விவசாயிகள் உண்ணாவிரதம்\nஸ்கீமுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் டிக்சனரி பாருங்க... மத்திய அரசுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்\nவான் தந்த மழை நீரை தேக்க மறந்தோம்.. வழியற்று கையேந்தி நிற்கின்றோம்\nஉன்னத நோக்கத்துடன் வன்கொடுமை சட்டம் திருத்தப்பட்டுள்ளது.. சீராய்வு தேவையில்லை: ராமதாஸ் பரபர அறிக்கை\nகாவிரி வாரியத்திற்காக பாமக சார்பில் முழுஅடைப்பு...வீடியோ\nசென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்,தமிழர்களை போர் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளாதீர்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் வந்தவாசியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசுப்பேருந்து இயக்கப்படுவதை கண்டித்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nசென்னை எழும்பூரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்புமணி தலைமையில் பி.ஆர். பாண்யடின் மற்றும் பாமகவினர் எழும்பூர் சாலையில் பேரணியாக வந்து இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎழும்பூரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாமக தொண்டர்கள், விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைவரின் ஆதரவுடன் போராட்டம் நடைபெறகிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. காவிரி தமிழகத்தின் உரிமை பிரச்சனை, உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.\nகர்நாடகா மக்களுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.\nமாநில அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது. இங்கே இருப்பவர்களுக்கு பதவிதான் முக்கியம். பயந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை. அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் தர மறுக்கின்றனர். இது ஏமாற்று வேலையில்லையா\nகடல் கடந்து தமிழர்கள் போர் நடத்திய வரலாறு உலகுக்கு தெரியும். தமிழர்களை போர் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளாதீர்கள். வன்முறையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு எல்லைக்கு மேல் அமைதியாக போராட்டங்களை நடத்த முடியாது. எங்களை அடுத்த கட்டத்துக்கு தள்ளிவிடாதீர்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி... பிரிக்க முடியாது - நமது அம்மா\nஜார்க்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி- 5 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nமக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் திணிக்கும் மத்திய, மாநில அரசுகள்: ஜி.கே வாசன் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://arrowsankar.blogspot.com/2012/03/normal-0-false-false-false_14.html", "date_download": "2018-04-23T15:29:06Z", "digest": "sha1:YIKCDO6TVYL3ECGEEHQGO7JQAG6KQZ7S", "length": 7994, "nlines": 170, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "குசும்பு குடுமியாண்டி-2 ~ Arrow Sankar", "raw_content": "\nகுசும்பு குடுமியாண்டியின் ௧மென்ட் : 2\nசங்கரன்கோவில்: \"\"சங்கரன்கோவில் வெற்றியால் தே.மு.தி.க.,வுக்கு பயன் இல்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். திருவேங்கடம் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: என் மகாலை கட்டித்தர, சட்டசபையில் நான் கோரிக்கை வைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேசினேன், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சங்கரன்கோவிலில் போட்டியிட சவால் விட்டனர். எனது, 29 எம்.எல்.ஏ.,க்களையும் பதவி விலகச்செய்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடத் தயாரா தமிழகத்தில் கொள்ளை போவது தான், அ.தி.மு.க., அரசின் கொள்கை முடிவாக உள்ளது. சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவதால், எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க., தோற்றால், தமிழகத்தில் விலைவாசி குறையும். என்னை, திட்டுவதற்குத் தான், ஜெ., பிரசாரத்திற்கு வருகிறார். மக்களுக்கு பயன் இருக்காது. நீங்கள் எங்களைப் பேசுங்க; நாங்க உங்களைப் பேசுவோம், அது வேற விஷயம். தேவையில்லாமல், என் தொண்டர்களைச் சீண்டாதீர்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.\nகுசும்பு குடுமியாண்டியின் ௧மென்ட் :\nஎங்களுக்கு அப்பிடியெல்லாம் ஒன்னும் பயனில்லாம இல்லை. எங்க தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ.கிடைப்பாருங்கோ.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=1101", "date_download": "2018-04-23T15:32:18Z", "digest": "sha1:PASQHSAGX4VAM7O7MRGCJW2JDMYFSHJS", "length": 3598, "nlines": 75, "source_domain": "books.vikatan.com", "title": "ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை", "raw_content": "\nHome » பொது » ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை\nஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை\nவாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சும்மா பேச்சுக்கு சொல்லப்பட்ட விஷயமல்ல. வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்கு நிஜமாகவே மன அழுத்தம் வருவதில்லை. மன வருத்தமும் இருப்பதில்லை மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அதிலும், விரசமில்லாமல் ஜோக்கடிக்க எல்லோராலும் முடிவதில்லை. பேசும்போதுகூட சமாளித்துவிடலாம். எழுத்தில் நகைச்சுவையை வெளிக்கொண்டு வருவதுதான் இன்னும் கடினமானது. படிப்பவர்களை ஒவ்வொரு பாராவிலும் சிரிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்தைப் புரட்டிவிடுவார்கள் மற்றவர்களைச் சிரிக்க வைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அதிலும், விரசமில்லாமல் ஜோக்கடிக்க எல்லோராலும் முடிவதில்லை. பேசும்போதுகூட சமாளித்துவிடலாம். எழுத்தில் நகைச்சுவையை வெளிக்கொண்டு வருவதுதான் இன்னும் கடினமானது. படிப்பவர்களை ஒவ்வொரு பாராவிலும் சிரிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் பக்கத்தைப் புரட்டிவிடுவார்கள் படிப்பவர்களைப் புன்னகைக்க வைக்கும் டெக்னிக் அறிந்தவர் கிரேஸி மோகன். இவரது படைப்புகள் எத்தகைய உம்மணா மூஞ்சிகளையும் புன்முறுவல் பூக்க வைக்கும். கட்டுரைகளில் மிகவும் அப்பாவித்தனமாக இவர் நுழைக்கும் ஜோக்குகளைப் படித்தால் க்ளுக் சிரிப்பு உத்தரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://nellaionline.net/view/28_142064/20170715091430.html", "date_download": "2018-04-23T15:40:46Z", "digest": "sha1:2U5UPVP3ADIUNF7RBHJTL5664KBCKZVS", "length": 10399, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "போதையில் தள்ளாடும் தெலுங்கு திரையுலகம்.. சார்மி, ரவி தேஜா உட்பட 15பேருக்கு நோட்டீஸ்", "raw_content": "போதையில் தள்ளாடும் தெலுங்கு திரையுலகம்.. சார்மி, ரவி தேஜா உட்பட 15பேருக்கு நோட்டீஸ்\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபோதையில் தள்ளாடும் தெலுங்கு திரையுலகம்.. சார்மி, ரவி தேஜா உட்பட 15பேருக்கு நோட்டீஸ்\nதெலுங்கு நடிகர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும், அவர்கள் நேரில் விளக்கமளிக்குமாறும் போதைப்பொருள் ஒழிப்புத் துறை சார்மி, ரவி தேஜா உட்பட 15பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதிரைப்பட இயக்குனர் அல்லு அரவிந்த் அண்மையில் முன்னணி சினிமா நடிகர் குறித்து ஒரு தகவலை வெளியிட்டார். அதில் 10 இளம் தெலுங்கு நட்சத்திரங்கள் டோலிவுட்டின் பெயருக்கே களங்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நடிகர்களால் ஏற்படும் தாக்கங்களை சினிமாத்துறையும், அரசும் உற்றுநோக்கி வருவதாகவும் அல்லு அரவிந்த் தெரிவித்திருந்தார். மும்பை சினிமா உலகில் இருந்து தெலுங்கு திரையுலகிற்கு பரவியிருக்கும் போதைப்பொருள் பழக்கம் வாழ்க்கைக்கே உலை வைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.\nஇந்நிலையில் தெலங்கானா போதைப்பொருள் ஒழிப்பு அமலாக்கத் துறை தெலுங்கு சினிமாத் துறையை சேர்ந்த 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்மன் அளிக்கப்பட்டுள்ள நடிகர்கள் ஜூலை 19 முதல் ஜூலை 27 வரை சிறப்பு விசாரணைக் குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெலுங்கு நடிகர்கள் அதிகாரிகள் பிடியில் சிக்கியுள்ளனர். பிரபல நடிகர் ரவி தேஜா உள்பட 15 செலப்ரிட்டிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தான் ஆச்சரியமளிக்கும் விஷயம்.\nரவி தேஜா தவிர பூரி ஜெகந்நதாத், சுப்ரம்ராஜு, பாடகர் கீதா மாதுரியின் கணவர் நந்து, தனிஷ், நவ்தீப், சார்மி, முமைத் கான் மற்றும் பலரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சில நடிகர்கள் தங்கள் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதி கோரியுள்ளனர், ஆனால் இதனை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இவர்களுக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறதே தவிர இது வரை இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர்களின் பெயர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறுப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் போன்ற நாடுகளில் பலாத்காரங்களை தடுக்க முடியாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து\nகர்நாடக சட்டசபை தேர்தல்: பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.34.69 கோடி பறிமுதல்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸ் நிராகரிப்பு ஏன்\nகட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசக் கூடாது: பிரதமர் மோடி உத்தரவு\nஅரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எதையும் செய்வார் ‍: ரோஜா கடும் தாக்கு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு\nவங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pandiyar-vanniyar.blogspot.com/2012/07/blog-post_2800.html", "date_download": "2018-04-23T15:01:19Z", "digest": "sha1:4O55SPW7GP2K2TMYF5WISAMRQ7IWB6AX", "length": 8289, "nlines": 51, "source_domain": "pandiyar-vanniyar.blogspot.com", "title": "பாண்டியர் வம்சம்: தென் தமிழ்நாட்டில் வன்னியர்கள்....", "raw_content": "பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.\nதகவலை வழங்கிய சொந்தம் : திரு. சுவாமி அவர்கள்\nதென் தமிழகத்தில் வன்னியர் உண்டு.அவர்களுக்கும் வரலாற்று சிறப்புக்கள் உண்டு.பாண்டிய நாட்டுப் பகுதிகளில் ஆட்சியாளர்களாய் இருந்துள்ளனர். இந்த வன்னிய ஆட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. இவர்கள் பாண்டிய மன்னனின் ஆசனத்துக்கு சரி சமமான ஆசனத்தில் அமரும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள்.\nஇந்த ஆட்சியாளர்களே பிற்காலத்தில் ஏழாயிரம் பண்ணை,சிவகிரி,அளகாபுரி பாளையக்காரர்களாக விளங்கியவர்கள்.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வில்லிபுத்தூர் கோவில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட சிவகிரி பாண்டியர் வன்னியரே.\nவிருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் வட்டத்தைச் சேர்ந்த சமுசிகாபுரம் ஓர் ஜமீனாக விளங்கியது.இதனை ஆண்ட ஜமீந்தார்களுள் சிறந்தவராகக் கருதப்படுபவர் திரு.கருப்ப வன்னியனார் ஆவார்.\nஇவரது தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் ஆவார்.இந்த ஜமீனின் முதல் ஆட்சியாளர் இவர்தான்.\nகருப்ப வன்னியனார் தமது ஜமீனின் மக்களுக்காக பல நற்பணிகளைச் செய்துள்ளார்.\n\"ஏழு குளம் ஆண்ட எஜமான்\" என்று மக்களால் அழைக்கப்பெற்றவர். இன்றும் இவர் வழி வந்தோரை அவ்வூர்(சமுசிகாபுரம்) மக்கள் \"எஜமான்\" என்றும் \"சாமி\" என்றும் \"மகராஜா\" என்றும் \"பாண்டியன்\" என்றும் அழைக்கின்றனர்.\nபெரிய கருப்ப வன்னியனாருக்கு \"மாப்பிள்ளைத்துரை\" என்ற பட்டமும் உண்டு.இவர் தமது தந்தை,தாய் பெயரில் இரண்டு ஊர்களை உருவாக்கினார்.\"சங்கரபாண்டியபுரம்\", \"கோதை நாச்சியார்புரம்\" என்ற இரண்டு ஊர்களும் இன்றும் உள்ளன. கருப்ப வன்னியனாரின் தந்தை திரு.சங்கரபாண்டிய வன்னியனார் பெயரையும், அவர் தாயார் திருமதி.கோதை நாச்சியார் பெயரையும் அவ்வூர்கள் தாங்கி நிற்கின்றன.\nவரலாறு சொல்லும் நாம் யார் என்பதை.நமக்கு விளம்பரங்கள் தேவையில்லை.\nதென் தமிழ் நாட்டில் வன்னியர் இல்லை என சில வேற்று ஜாதியினர் கூறுவது அவர்கள் அறியாமையையே காட்டுகிறது.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 12:56 AM\nஏழாயிரம்பண்ணை அக்னிகுலத்தவர் என்று சொன்ன குறிப்பு\nவரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினத்தந...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினமலர்...\n\"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே\" - திரு. ஆற...\nவன்னியகுல க்ஷத்ரியர்கள் பாண்டிய மன்னர்களின் வாரிசு...\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வ...\nசிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்\nசிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சி...\nசுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்\nதென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம...\nசிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம் :\nசிவகிரி பாண்டிய வன்னியர்கள் பற்றிய ஒரு ஆய்வு :\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pattivaithiyam.net/2017/10/kadugu-ennai-benefits-in-tamil/", "date_download": "2018-04-23T15:04:22Z", "digest": "sha1:LL6SXXR433U5VT3YZGQYGULDPJDSCVVR", "length": 9107, "nlines": 140, "source_domain": "pattivaithiyam.net", "title": "கடுகு எண்ணெயின் பயன்கள்,kadugu ennai benefits in tamil,kadugu oil for hair |", "raw_content": "\nஇதில் உயர்தர சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வைட்டமின்களும், ஆன்டிஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் உள்ள சல்பர், அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்குகிறது.\nகடுகு, உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். சமையலில் கடுகைப் பயன்படுத்தும்போது வெடிக்கும். கடுகு வெடித்தால்தான், அதில் உள்ள நறுமண எண்ணெய்கள் வெளியே வந்து, உணவு வாசனையாக மாறும். கடுகு ஒரு சிறந்த எண்ணெய் வித்து. கடுகு எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.\nகடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்துவந்தால், உடல் வலி நீங்கும். குறிப்பாக, தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப் பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து, எண்ணெயில் காய்ச்சி, வீக்கம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். எண்ணெயில் வதக்கும் பொருட்களோடு கடுகைச் சேர்ப்பது சுவைக்காக மட்டும் அல்ல, இதனால் உடலும் வலுப்பெறும்.\nவிஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.\nகடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.\nஅடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.\nகடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி – 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://suryavnwrites.blogspot.com/", "date_download": "2018-04-23T14:56:56Z", "digest": "sha1:47TGNSEPJBPEKQ573TFB5Z5O5BBCPKFX", "length": 34793, "nlines": 445, "source_domain": "suryavnwrites.blogspot.com", "title": "மரணவனம்", "raw_content": "\nகவிதை எழுதுவதென்பது ஒரு கல்லறையை ஒரு மனிதனுக்குள் புதைப்பது..\nஎனக்கு அப்பால் நான் விட்டுவிட்டு செல்வதெல்லாம்\nசூன்ய வெளியில் சுழன்று உயர்ந்து\nஇடியின் உறுமலுடன் கடலுக்கு திரும்புகிறேன்\nஎங்கே சென்றான் ஸோகன் என யாராவது கேட்டால்,\nஅந்த ஏணியில் ஏறி இன்று இன்மைக்குள் போனேன்\nஉன் பின்னங்கழுத்தின் நிழல் ஒரு மரமாகி நிற்பதை காணமுடிகிறது\nகிளைகளில் இலைகளென எண்ணற்ற வளையல்துண்டுகள்\nஎனக்கு ஏழு பூரான்களை தெரியும்\nஎனக்கு ஏழு பூரான்களை தெரியும்\nமுதலாவது ரயில் கழிப்பறையின் உருவத்தை எடுத்துக்கொள்ளும்\nஇரண்டாவது திரும்பத்திரும்ப அப்பாவை கொலைசெய்ய சொல்வது\nமூன்றாவது மஞ்சள் விளக்கு கம்பங்களை கட்டியணைத்துக் கொள்ளும்\nநான்காவது கண்ணாடியில் முடிதிருத்திக்கொள்ளும் பிணத்துடன் தனிவீட்டில் வசிப்பது\nஐந்தாவது பேய்களின் முலையிலிருந்து ஊறும் ரத்தத்தாலான கயிறு\nஆறாவது சதா யோனி தேடி காற்றில் ஊர்ந்து கொண்டிருப்பது\nஏழாவது எப்படிப்பட்டதென்று எனக்கு மறந்துவிட்டது அல்லது அது நான்தான்\nகயிறிழுக்கும் போட்டியும் இரண்டு புகைப்படங்களும்\nஒரு புகைப்படத்தை இன்று பார்த்தேன்\nஎன்னையும் அழச்சொல்லி அது கண் சிவக்க அழுதுகொண்டிருந்தது\nகனவிற்குள் கிடக்கிறது என் தொலைந்துபோன முகத்தின் புகைப்படம்\nகனவிற்கு வெளியே கொண்டுவர இந்தப்பக்கமாக அதை இழுக்கிறேன்\nபதிலுக்கு கயிறிழுக்கும் போட்டியின் கயிறென\nஅதை யாரோ அந்தப்பக்கமாக இழுக்கிறார்கள்\nஆக்டோவியா பாஸ் கவிதைகள்- 2\nஉனது பாதங்கள் என்னுடையதை தொட்டிருக்க\nஉனது கூந்தல் வனத்தில் தொலைந்துபோயிற்று.\nதூங்கும்போது இரவைவிட பெரியதாகயிருக்கிறாய் நீ,\nஆனாலும் இவ்வறைக்குள் உனது கனவு பொருந்திக்கொள்கிறது.\nநாம் எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோம் \nவெளியே ஒரு டாக்ஸி அதனுடைய பேய்களின் சுமையோடு கடந்துசெல்கிறது.\nவிரையும் நதி எப்போதும் பின்னோக்கி ஓடுகிறது.\nநாளை என்றொரு நாள் இருக்குமா\nசிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம்.\nநாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல்.\nமேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா.\nஇந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது\nஅன்றிரவு நான் எனது கைகளை உனது முலைகளில் கழுவினேன்\n*Le pays est plein de sources எனும் பிரெஞ்சு வாக்கியத்தை (The country is full of sources ) \"இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது\" என மொழியாக்கம் செய்திருக்கிறேன்.\nஉள்ளேயிருக்கும் ஒரு மரம் - ஆக்டோவியா பாஸ்\nஎன் தலையினுள் ஒரு மரம் வளர்ந்துள்ளது.\nஉள்ளே ஒரு மரம் வளர்ந்துள்ளது.\nஅதனுடைய வேர்கள் ரத்த நாளங்கள்,\nஎண்ணங்கள் அதனுடைய சிக்கலான இலைத்தொகுதி\nஉன் சிறுபார்வை அதை தீப்பற்றச் செய்கிறது,\nமேலும் அதனுடைய நிழலின் கனிகளே இரத்த ஆரஞ்சுகளும் அனற்கொழுந்தின் மாதுளைகளும்.\nஉள்ளே என் தலையினுள் அம்மரம் பேசுகிறது.\nஅருகே வா- உனக்கு கேட்கிறதா\nகிதார் - பெடெரிகோ கார்ஸியா லோர்கா\nபனிவெளிகளின் மீது காற்று அழுவதைப்போல.\nஅது தொலைதூர பொருட்களுக்காக அழுகிறது.\nவெம்மையான தெற்கின் நிலங்கள் வெள்ளை கேமிலியாக்களுக்காக ஏங்குகின்றன.\nஅது இலக்கு இல்லாத அம்புக்காகவும்\nகிளையிலிருக்கும் முதலிலிறந்த பறவைக்காகவும் அழுகிறது.\nஓ, கிதாரின் இதயம் காயம் அடைந்தது ஐந்து வாள்களால்\nவெள்ளை கேமிலியா- அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை.\nகைரி - தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர்\nசிலவேளைகளில் என் வாழ்வு தன் விழிகளை திடீரென இருட்டில் திறக்கிறது.\nநான் கட்புலனாகாதவனாக நிற்கையில் தெருக்களினூடே கண்மூடித்தனமாக மனிதத் திரள்கள் ஒர் அதிசயத்தை நோக்கி உணர்ச்சிவயப்பட்டதாக இழுத்துச் செல்லப்படுவதைப் போல ஒர் உணர்வு\nஇது காலை தன் ஒளியை பூட்டுகளில் சொருகி இருட்டின் கதவுகளை திறக்கும் வரை நீண்டநெடும் நேரத்திற்கு,\nதன் இதயத்தின் கனமான உதைகளை கேட்டபடி பேரச்சத்திலாழ்ந்து குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதைப் போல.\nகைரி- கிறிஸ்தவ வழிபாடுகளில் இடம்பெறக்கூடிய ஒரு பிரார்த்தனை பாடல்\nஇந்த அறை- ஜான் ஆஸ்பரி\nநான் நுழைந்த அறை இந்த அறையின் கனவு.\nசோஃபாவின் மீதிருக்கும் எல்லா காலடித்தடங்களும் நிச்சயம் எனக்குரியதாயிருக்க வேண்டும்.\nதொடக்க காலத்திலிருந்த என்னை நாயின் முட்டை வடிவ உருவப்படம் சித்தரிக்கிறது.\nஏதோவொன்று மின்னுகிறது, ஏதோவொன்று அமைதியாகிறது.\nஒரு சிறு கெளதாரிக்கு நமக்குப் பரிமாறப்படுவதற்கான தூண்டுதல் அளிக்கப்பட்டபோது, ஞாயிற்றுக்கிழமையை தவிர நாம் தினமும் மதியம் மகரோனி சாப்பிட்டோம்.\nஉங்களிடம் ஏன் இவற்றைச் சொல்கிறேன்\nநீங்கள்தான் இங்கு இல்லவே இல்லையே\nபறவையியலை பயன்படுத்தி ஒரு வாதம்- ஜார்ஜ் லூயிஸ் போர்ஹெஸ்\nபறவைகளின் கூட்டத்தை நானென் விழிகளை மூடிக்கொண்டு பார்த்தேன். பார்ப்பது நொடியில் அல்லது அதற்கும் குறைவாக நீடித்தது; எனக்குத் தெரியவில்லை எத்தனை பறவைகளை நான் பார்த்தேனென்று. அவை வரையறுக்க முடிகிற எண்ணிலா அல்லது அறுதியிட முடியாத எண்ணிலா இச்சிக்கல் கடவுளின் இருப்பு பற்றிய வினாவாகும். ஒருவேளை கடவுள் இருக்கிறாரென்றால், எண்ணிக்கையை வரையறுக்க முடியும், ஏனென்றால் எத்தனை பறவைகளை நான் பார்த்தேனென்று கடவுளுக்கு தெரியும். ஒருவேளை கடவுள் இல்லையென்றால், எண்ணிக்கையை அறுதியிட முடியாது, ஏனென்றால் யாராலும் கணக்கெடுக்க முடியாது. இந்நிலையில், நான் பத்துக்கும் குறைவான (சொல்லிப்பார்ப்போம்) மேலும் ஒன்றை விட அதிகமான பறவைகளை பார்த்தேன்; ஆனால் ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, அல்லது இரண்டு பறவைகளை நான் பார்க்கவில்லை. நான் பத்திற்கும் ஒன்றிற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் பார்த்தேன், ஆனால் ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து போன்றவையில்லை. அந்த எண், ஒரு முழு எண்ணாக, கருதுதற்கியலாததாக இருக்கிறது; ஆகவே, கடவுள் இருக்கிறார்.\nகறுப்பு தலை - க்ராஜெகோர்ஸ் ரௌபில்ஸ்ஸ்கி\nநம் வசிப்பிடத்தில் பேய்கள் மகிழ்வற்றிருக்கின்றன\nபைத்தியக்கார பூனைகளின் குடும்பங்களுடன் நாம் பார்க்கிறோம் பனி மூடிய கறுப்பு தலையை.\n\"நீங்கள் நினைக்கவில்லையா அந்த கறுப்பு தலை நம்மை நோக்கி வருகிறதென்று\nஅமைதியாக இருங்கள், அதுவொரு மலை தான்.\nபூனைகளால் ஒளித்து வைக்க முடியுமா\nஆமாம், பூனைகள் தங்களுக்கென்று மர்மமான சுரங்கங்களை கொண்டுள்ளன\nஅவ்வேளை நீங்கள் விரைவில் உங்கள் யதார்த்தத்தை நம்ப வேண்டும்..\nபோலாந்தை சேர்ந்தவர். போலாந்து கவிதைகளுக்கேயுரிய உரிய அரூபமும் குரூரமும் முயங்கி திமிறும் கவிதைகள் இவருடையது. இதுவரை ஏழு கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன\nநாம் பனியிலிருக்கும் அடிமரம் போலயிருக்கிறோம். தோற்றத்தில் அவை பட்டிழைவாக கிடந்தபடியும் ஒரு மெல்லிய உந்துதலே அவற்றை உருளச்செய்ய போதுமானதாகவும் இருக்கின்றன. இல்லை, அதை செய்ய முடியாது, ஏனென்றால் அவை உறுதியாக தரையுடன் இணைபிரிக்க முடியாதபடியிருக்கின்றன. ஆனால் பாருங்கள், அது கூட ஒரு தோற்றம் மட்டுமே.\nமேற்கண்ட உருவகப் பகுதி The Complete Stories of Franz Kafka: Edited by Nahum N. Glatzer -ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது\nபோர் முடிவுற்றிருந்தபோது, போர் வீரனொருவன் மரணமடைந்திருந்தான், ஒருவன் அவனை நோக்கி சென்று அவனிடம் சொன்னான்: \"இறந்து போகாதே ; நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்\nஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது \nமேலும் இருவர் அருகே வந்து அவனிடம் திரும்ப திரும்ப சொன்னார்கள் : \"எங்களை விட்டு போகாதே தைரியமாக இரு \nஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது \nஇருபது பேர் வந்தனர், நூறு பேர், ஆயிரம் பேர், ஐந்து லட்சம் பேர் கூச்சலிட்டனர் : \"மிக அதிகமாக நேசிக்கிறோம் மேலும் இதனால் மரணத்திற்கு எதிராக எதையும் செய்ய இயலாது \nஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது \nமில்லியன் கணக்கில் மக்கள் அவனை சூழ்ந்திருந்தனர், அனைவரும் ஒரே விஷயத்தை பேசினர் : \"சகோதரா இங்கேயே இரு\nஆனால் சடலமோ, மிகவும் வருத்தத்திலிருந்தது \nஅதன்பிறகு பூமியின் அத்தனை மனிதர்களும் அவனை சூழ்ந்திருந்தனர்; சடலம் அவர்களை துயரமாக பார்த்தது, ஆழமாக நகர்ந்து மெதுவாக எழுந்து தன்னுடைய கைகளை முதல் மனித…\nநான் நகரத்தை முழுவதும் அழித்தேன்\nஅந்த காகித பக்கம் உருவாக்கத்திற்கும் அழிவாக்கத்திற்கும் இடையேயான\nவலி உங்கள் இதயத்தை நொறுக்கியது:\nநீங்கள் உங்கள் இதயத்தை உணர தொடங்கினீர்கள்\nஉங்கள் கண்கள் திடீரென்று குருடாக மாறியது:\nநீங்கள் உங்கள் கண்களை உணர தொடங்கினீர்கள்\nஉங்கள் நினைவு இருளின் வெள்ளத்தில் மூழ்குகிறது:\nநீங்கள் உங்கள் நினைவை உணர தொடங்கினீர்கள்்\nரைசார்ட் காபுசின்ஸ்கி போலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் மற்றும் கவிஞர். I Wrote Stone: The Selected Poetry of Ryszard Kapuściński எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் அடங்கிய நூல் வெளியாகியுள்ளது.\nகவிதை எண் 11- ஓசிப் மெண்டல்ஸ்டாம்\nஎவ்வளவு சோகமாகவும் அழகாகவும் இருக்கிறது இந்த மிருகத்தனமான இருண்ட ஆன்மா\nஅது எதையுமே கற்றுத் தருவதற்கு விரும்புவதில்லை\nமேலும் பேசும் திறனையும் இழந்ததாய் இருக்கிறது,\nமேலும் உலகின் சாம்பல் நிற வளைகுடாக்களில் ஓர் இளம் டால்ஃபினைப் போல நீந்துகிறது\nமேற்கண்ட கவிதை Osip Mandelstam: Selected Poems (Penguin Modern Classics)ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது\n•ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள் : சில குறிப்புகள்\nநவீன ரஷ்ய கவிதையிலும் அக்மேயிசம் எனும் கவிதை இயக்கத்திலும் ஒரு தவிர்க்க முடியாத கவிஞர் எனில் அது ஓசிப் மெண்டல்ஷ்டாம் .\nமுதலில் அக்மேயிசம் என்றால் என்ன என்று கொஞ்சம் பார்த்துவிடுவோம்.\nசிம்பாலிசத்திற்கு எதிரான கவிதை இயக்கம் அக்மேயிசம். அக்மேயிசம் ஒவ்வொரு சொல்லையும் தொழுதது. சொல் என்பது குறியீடாக இருப்பதை அக்மேயிசிஸ்டுகள் விரும்பவில்லை. அக்மேயிசம் சொற்களின் அர்த்தம் உருவாக்காத அமைதியை பற்றிய பல கருத்தாக்கங்களை அக்மேயிசம் உரிமை கொண்டிருந்தது. ஒவ்வொரு சொல்லும் ஒரு கவிதை என்று கூட அக்மேயிசிஸ்டுகள் நம்பினர்.\nரஷ்யாவில் விஸ்தாரமாக பரவி விரவியிருந்த சிம்பாலி…\nநமது நினைவுச் சின்னங்கள் தெளிவற்றவை\nநமது நினைவுச் சின்னங்கள் துயரத்தை போலிருக்கின்றன\nஅகழெலிகள் பூமிக்கடியில் நமது நினைவுச் சின்னங்களை கட்டுகின்றன\nநமது நினைவுச் சின்னங்கள் புகையை போலிருக்கின்றன\nஅவை நேரடியாக சொர்க்கத்திற்கு செல்கின்றன\nஎன் தந்தை எங்கள் வீட்டை, எங்கள் கிராமத்தை, எங்கள் நாட்டை பாதுகாக்கும்போது இறந்தார்.\nஆனால் நாங்கள் பெளத்தர்களாய் இருந்தோம்.\nநாங்கள் அமைதியாகவும் வன்முறையற்றும் இருக்க வேண்டுமென்று மக்கள் சொல்கிறார்கள்.\nஆகவே நான் என் எதிரியை மன்னித்தேன்.\nஆனால் சிலசமயங்களில் நான் உணர்வதுண்டு\nஎன் தந்தைக்கு துரோகம் செய்வதாய்.\nஇப்போது நீலப்படத்தில் லயித்திருக்கும் அப்பா அடுத்து என்ன செய்வார்\nதன்னை பார்த்துவிட்ட என்னை உதைக்கலாம் அல்லது அருவெறுப்பூட்டும் பெண்ணான குற்றவுணர்ச்சியை கட்டியணைக்கலாம்\nஎப்போதும் ஊகிக்கயியலாதவரான அப்பா எப்போதும் ஊகிக்கயியலாத காரியங்களை செய்கிறார்\nவீட்டை சிறையாக்குவதில் வித்தகரான அப்பா கெட்டவார்த்தைகளில் கடவுள் உட்பட எல்லோரையும் திட்டுகிறார்\nவிளக்கு ஏற்றப்படும் நாட்களில் மட்டும் குடிக்கும் அப்பா ஒரு மரத்தை போல ரோட்டில் விழுந்து கிடப்பதுண்டு\nஅப்போதெல்லாம் நாய் குதறி செத்துவிடக்கூடாதென்ற கருணையில் மட்டும்\nஅவரை வீட்டுக்கு இழுத்து வருவேன்\nவீட்டில் கழியும் ஒவ்வொரு இரவிலும் எனக்கும் அப்பாவுக்கும் இடையே என் அம்மாவை அழவைக்கக்கூடிய\nஒரு கத்தி துடித்து கொண்டிருக்கும்\nரகசியங்கள் வந்து கொண்டிருக்கின்றன-தாமஸ் ட்ரான்ஸ்ரோமர்\nபகலொளி துயில் கொள்பவனின் முகத்தில் மோதுகிறது.\nஅவன் வாழ்வதன் கனவில் இருந்தான்\nஇரவின் இருள் அலைந்துதிரிபவனின் முகத்தில் மோதுகிறது\nமற்றவர்கள் கதிரவனின் திடமான பொறுமையில்லா கதிர்களுக்கு கீழே இருக்கிறார்கள்.\nபுயலுக்கு முன்பை போல திடீர் இருள்.\nநான் இந்த எல்லா அசைவுகளும் அடங்கிய அறையில் நின்றேன் -\nமேலும் முன்பை போல கதிரவன் தீவிரமடைந்தது\nஅதன் பொறுமையில்லா தூரிகை உலகை வரைந்தது\nநெற்றியில் முத்தமிடுவது -மரீனா ஸ்வேட்டாவா\nநான் உன் நெற்றியில் முத்தமிட்டேன்.\nகண்களில் முத்தமிடுவது- தூக்கமின்மையை அகற்ற.\nநான் உன் கண்களில் முத்தமிட்டேன்.\nஉதடுகளில் முத்தமிடுவது- நீர்மையை அருந்த.\nநான் உன் உதடுகளில் முத்தமிட்டேன்.\nநெற்றியில் முத்தமிடுவது- ஞாபகங்களை அழிப்பதற்கு.\nநான் உன் நெற்றியில் முத்தமிட்டேன்\nஎன் எழுத்தை அழிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81-meaning", "date_download": "2018-04-23T15:17:04Z", "digest": "sha1:YQJT5ZRA6HY4JPRXHD6TZNQY4XEJB6UT", "length": 1563, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "knlu meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nto be hot வே, வெச்சென, சுள்ளாபி, சீக்கிரம்பண்ண, குமை, உருமிக்க, அவி to glow as fire n. fever பாரம், படபடத்தல், நன்னருக்கல், தூக்கம், தாபம், சுரம், கொதியைக்கிளப்பிவிட sun in a slight degree to burn பொசுங்கு, தழல், தகனம்பண்ண, சுடு, கொளுத்து, கொதி, கனற்று, எரி to be angry வேர், வெதிர், வெகுளு, விளி, விடை, முறுக்கு, முனை, முனி, பை to be displeased வெகுளு, மனங்கருக, மனங்கருக, புல, கோபங்கொள்ள to show signs of anger கோம்பு, காய், கறு, உலறு Online English to Tamil Dictionary : சிறிசு - வேக்காளம் - heat நவபேதம் - சீருள் - . lead புதுக்கட்டு - new institutions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:38:10Z", "digest": "sha1:M3FKLUUWP4BLCMFZKTVEHMM5EZHRTMWZ", "length": 4864, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வளைவுந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவளைவுந்து என்னும் இக்கருத்தானது அணுக்களின் உட்கூறாய் உள்ள நேர்மின்னி (இலத்திரன்), அணுக்கருவைச் சுற்றி வருவதில் இருந்து\n- இலத்திரன் எதிர்மின்னி அல்லவா இயற்பியல் அறிஞர்கள் இதை கவனிக்கவும்.\nகோண உந்தம் என ஏற்கெனவே தரப்படுத்திய, வழக்கில் உள்ள சொல்லை விட்டு, புதிய சொல்லை உருவாக்குவது சரியல்ல. எனவே தலைப்பை மாற்றுக. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:54, 27 மார்ச் 2018 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2018, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.nilavan.net/2008/08/blog-post_12.html", "date_download": "2018-04-23T15:19:47Z", "digest": "sha1:HYV4AIFXDBFR7HSA7WIRDDKX4VRWG5AD", "length": 26771, "nlines": 74, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: ரஜினிக்கு ஒரு பகிரங்க கடிதம் - ஞாநி", "raw_content": "\nரஜினிக்கு ஒரு பகிரங்க கடிதம் - ஞாநி\nஅன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,\nஉங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.\nஇதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.\nஅரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு.\nமுதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள்.\nஅப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.\nஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.\nஉங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் \n`குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள்.\nபத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல \nஇதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன.\nஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள்.\nஇதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை.\nஉங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது \nகுசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது.\n(அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.\nஇதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள்.\nஎவ்வளவு நேர்மையான, சரியான பதில் இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.\nஅடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.\nசுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.\nமலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே' முதல் `சந்திரமுகி'யில் வடிவேலு காமெடி வரை....\nமலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார்.\nபோகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும்.\nஅரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது.\nஉங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.\nசூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள்.\nஅமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும்.\nசினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.\nஅரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது..\n(குழந்தை யாருக்குச் சொந்தம்... வாசகர் கருத்துக்கள் அடுத்த வாரம்.)\nரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக.\nரஜினிக்கே ஒகேனக்கல் பிரச்சினையில் அடித்த பல்டிக்காக.\nதி.மு.க, கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் எதுவும் இல்லாதது.\nவகைகள் : அரசியல், ஓ பக்கங்கள்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://muthaliyaarsamukam.blogspot.com/2014/04/", "date_download": "2018-04-23T15:26:01Z", "digest": "sha1:4ZA22D2454XTNSX7YLKEY3YK6RISLEZY", "length": 4376, "nlines": 64, "source_domain": "muthaliyaarsamukam.blogspot.com", "title": "முதலியார் சமூகம்: 04/01/2014 - 05/01/2014", "raw_content": "\nஉலகெங்கும் உள்ள முதலியார் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக சிந்தனை செய்யும் பொது நோக்காளர்களுக்காக...\nகாந்தி - இன்று: காந்தியும் முன்னேற்றமும் - நூடி நமிதா\nகாந்தி - இன்று: காந்தியும் முன்னேற்றமும் - நூடி நமிதா:\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - 2 » சொல்வனம்\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - 2 » சொல்வனம்:\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - 2 » சொல்வனம்\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - 2 » சொல்வனம்:\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை » சொல்வனம்\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை » சொல்வனம்:\nதங்கத்தின் மறுபக்கம் - முத்துக்குளியல்\nதங்கத்தின் மறுபக்கம் - முத்துக்குளியல்:\n(சாதி பற்று எனும்போது சாதி வெறியினைக் குறிப்பிடவில்லை.பிற சாதியினர்களிடம் வெறுப்பு பாராட்டாத சுய முன்னேற்றத்தினை முன்னிட்டு உறவினர்களீடம் ஒற்றுமையினையே குறிக்கிறது))\nகாந்தி - இன்று: காந்தியும் முன்னேற்றமும் - நூடி நம...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nதங்கத்தின் மறுபக்கம் - முத்துக்குளியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?cat=16&paged=2", "date_download": "2018-04-23T15:12:22Z", "digest": "sha1:FQEG67ALOZ4EAN5I6RNAYE3DFYLFFFSN", "length": 10815, "nlines": 95, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 2", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on April 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 12.சேரனின் கோபம் தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110 கோமகன் நகுதலும்,குறையாக் கேள்வி மாடலன் எழுந்து மன்னவர் மன்னே வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக் தன் வெற்றி குறித்து சோழ பாண்டிய அரசர்கள் கூறிதைக் கேட்டதும்,சேரனின் தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள்,செந்நிற நெருப்பு நிறமானது.மேலும் கோபத்தோடு சிரித்த சேரனைக் கண்டு,கேள்வி ஞானத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசர், ஆர், இறுத்து, உடன்று, ஏத்தி, ஏறே, கடும் புனல், கறி, குரல், கொற்றம், கோமகன், சிலப்பதிகாரம், சிலம்பு, செரு, ஞாலம், தண், தழல், தார், துஞ்சும், தெரியல், நகுதல், நடுகற் காதை, புனல், புரை, புரையோர், வஞ்சிக் காண்டம், வாணாட்கள், வேய்ந்த\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on April 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on March 30, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 10.கொடுகொட்டிக் கூத்து திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும், செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும், செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், 70 பாடகம் பதையாது,சூடகந் துளங்காது, மேகலை ஒலியாது,மென்முலை அசையாது, வார்குழை ஆடாது,மணிக்குழல் அவிழாது, உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75 பாத்தரு … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆர்ப்ப, இமையவன், இரு, இருநிலம், உமையவள், ஏத்தி, ஓங்கிய, குழல், கூத்தச் சாக்கையன், கொடுகொட்டி, கொடுகொட்டிக் கூத்து, கொட்டிச் சேதம், சிலப்பதிகாரம், சூடகம், சேவடி, திருக்குறிப்பு, திருநிலை, நடுகற் காதை, படுபறை, பரி, பரிதரு, பாடகம், பாத்தரு, பார்த்தல், மறையோர், மேகலை, மேவிய, வஞ்சிக் காண்டம், வார், வார்குழை, வேத்தியன், வேத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/product_category/Flowers?page=4", "date_download": "2018-04-23T15:12:02Z", "digest": "sha1:ABBEEQ7K4HPC6XITRT7ES4ZJCDE5J7U6", "length": 4181, "nlines": 143, "source_domain": "ta.termwiki.com", "title": "Flowers glossaries and terms", "raw_content": "\nFragrant மற்றும் உயரமாக, இந்த மலர்கள் பற்றுடையவராகவும் புகழின் குத்துச்செடி அல்லது சிறிய மரம். அவை வழக்கமாக வெள்ளை அல்லது வெளிறிய மஞ்சள் கொண்டு பரந்த, பளபளப்பான மற்றும் அடர் பச்சை என்பதை விடவும் . , ...\nஉயரமாக மற்றும் வண்ணமயமான பெல்-ரோஸ் பிறமலரின் கொண்டு, இந்த மலர்கள் lily குடும்ப பகுதியாக உள்ளன. , மஞ்சரி ஒன்றின்மேல் பூக்கள் மஞ்சள், வெள்ளை, செம்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு அல்லது இணைந்த இந்த வண்ணங்கள் ...\nமணிகள் ஆஃப் அயர்லாந்து இருக்க சிறிய வெள்ளை பூக்கள் பெரிய பச்சை calyces அல்லது sepals சூழ்ந்தன. , மின்ட் நிரப்பும் பகுதியாக குடும்பம், இந்த மலர்கள் வளர உயரமாக உள்ள உயரம், சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை ...\nஇந்த வகைகளை பிங்க் குடும்பத்தில் ஒரு பகுதியாக உள்ளது. சிறு மற்றும் fragrant இருக்கும் வெள்ளை அல்லது பிங்க் பிறமலரின் கொண்டு tall, ...\nஇரண்டு வெவ்வேறு விதமான sporangia, microsporangia மற்றும் மாவித்திக் கலன் மேற்கண்ட உற்பத்தி செய்யும். Heterosporous உடன் ஒப்பிடு. ...\nSporangium hornworts படுதல் உணரக்கூடிய செல்களை உற்பத்தி.\nஅந்த தொழில்நுட்ப insects தயாராகக் வடிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/may/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2704909.html", "date_download": "2018-04-23T15:23:45Z", "digest": "sha1:GBHAHJOGDIO6M5X35ALSZDJB6GEZODWO", "length": 5816, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு\nவிழுப்புரம் அருகே சீரியல் பல்பில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தார்.\nவிழுப்புரம் அருகே கஞ்சனூரை அடுத்த பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாலன். இவரது வீட்டில் புதன்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வுக்கு வந்திருந்த வேம்பி கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் அஜய் (14) என்பவர், பழுதாகிக் கிடந்த சீரியல் பல்பை எரியவைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அஜய் காயமடைந்தார். விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜய் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கஞ்சனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/india/2017/jul/17/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-2738983.html", "date_download": "2018-04-23T15:27:38Z", "digest": "sha1:WMD26EHY2MWC4DX4V6U3KC77A3UDXAIG", "length": 7146, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ரூபா பணியிட மாற்றம் பற்றி ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை: சீறிய சித்தராமையா!- Dinamani", "raw_content": "\nரூபா பணியிட மாற்றம் பற்றி ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை: சீறிய சித்தராமையா\nபெங்களூரு: சசிகலா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபாவின் பணியிட மாற்றதிற்கான காரணம் குறித்து, ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக, பரபரப்பு அறிக்கை அளித்த கர்நாடக சிறைத்துறை அதிகாரி ரூபா இன்று காலை 'திடீர்' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகர்நாடக சிறைத்துறை டி ஐ ஜியாக உள்ள அவர், தற்பொழுது பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ' ரூபா பணியிட மாற்றம் வழக்கமான நிர்வாக ரீதியான நடவடிக்கைதான். இதுகுறித்து எல்லா தகவல்களையும் ஊடகங்களிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை' என்று கோபமாக கூறினார்.\nஇதே விவகாரத்தில் சசிகலாவிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை ஏடிஜிபி சத்யநாராயணாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jul/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2739151.html", "date_download": "2018-04-23T15:10:42Z", "digest": "sha1:75WTX5EWHZR3DW3GOXPX2W7OHME4CR5E", "length": 5724, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "சிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ. 5 லட்சம் தங்கம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nசிங்கப்பூரிலிருந்து கடத்திய ரூ. 5 லட்சம் தங்கம் பறிமுதல்\nசிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமான பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் முறையே 100 மற்றும் 80 கிராம் முற்றுப்பெறாத தங்க நகைகளை தங்களின் உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/may/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2705075.html", "date_download": "2018-04-23T15:26:53Z", "digest": "sha1:EGEIMJTIFPLWJLZUHYUFZHWS5IJBRNOO", "length": 14929, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "திருமகளின் ஆசை நிறைவேறிய திருத்தலம்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nதிருமகளின் ஆசை நிறைவேறிய திருத்தலம்\nஅவசரத்தில் நாம் பல தவறுகளைச் செய்துவிடுகிறோம். மனைவியின் மனதைப் புண்படுத்திப் பேசுவதும், அவள் நோகும்வண்ணம் செய்யும் கர்மங்களும் பெரிய பாவ தோஷத்தை உண்டாக்கும். வேடிக்கையாக சிலரைப் பற்றி பேசிச் சிரிப்பதும், அடுத்தவர் அறியாது அவரை ஏளனமாகப் பேசுவதும் எண்ணுதலும், எள்ளி நகையாடுதலும் பெரும் தோஷத்தை அள்ளித்தரும்.\n\"தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்பது சான்றோர் வாக்கு. ஒருவன் செல்வந்தன் என்றால் அவன் முன்வினை சிறப்புடையது என்பதே பொருள். முன்சொன்ன தோஷங்கள் நம்மை துயரத்துக்குள்ளாக்கும். தாய்- தந்தையரை பேணா தோஷம், சகோதரரை வஞ்சித்த பாவம், வியாபாரத்தில் சொல்லும் பொய் இவை யாவும் வறுத்தும். பாவங்களை அறியாது செய்தால் அதற்கு விமோசனம் உண்டு. அறிந்து செய்யும் பாவங்களை சண்டாளம் என்கிறார் பாம்பாட்டியார். பின்னைப் பிறவியில் இவற்றிலிருந்து விடுபட்டு பிறப்பிலா பேரின்பம் பெறவும், இம்மையில் சுகபோகத்துடன் வாழவும் திருநின்றியூர் உலகநாயகி அம்மனை தொழவேண்டும்.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்தலத்து இறைவனை போற்றிப்பாடிய திருப்பதிகத்துள், நின்றியூர் பரமனை வழிபட்டுப் பேறுபெற்றோர் பலரை தெளிவாகக் கூறியுள்ளார். இத்தலத்து இறைவன், இந்திரன் வழிபாட்டை ஏற்று அவனுக்கு வானநாட்டையும், அகத்தியர் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அவருக்கு பொதிகை மலையில் இருக்கும் பேற்றையும், கதிரவன் எழுவதற்கு முன் பால்சொரிந்து வழிபட்ட பசுவுக்கு திருவடிப்பேற்றையும், ஐராவதத்தின் வழிபாட்டுக்கு மகிழ்ந்து அதற்கு விண்ணுலக வாழ்வையும் அருளினன் என குறித்துள்ளார்.\nநாள் ஒன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவாயினால் வழிபாடுகள் செய்யவேண்டும் என்ற குறிக்கோளில், வேதமோத முந்நூறு அந்தணர்களுடன் 360 வேலி நிலம் அளித்து பரசுராமன் வழிபட, அவனுக்கு இத்தலத்து இறைவன் திருவருட் பேரளித்த சிறப்பினை \"மொய்த்த சீர்..' என தொடங்கும் இத்தல தேவாரப் பாடலுள் குறிப்பிட்டுள்ளார்.\nநாற்புறமும் அழகிய மதிலால் சூழப்பெற்று, கிழக்கே மூன்று நிலை ராஜகோபுர முடையதான தோரணத்திருவாயிலுடன் திகழ்கிறது ஆலயம். கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றாகத் திகழும் இத்தலத்தில், சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. பூமியைத் தோண்டியபோது சுவாமியின் தலையில் ஏற்பட்ட வடு இன்றும் உள்ளது. இத்தல இறைவன் சுயம்புலிங்கமாய் அருள்பாலிக்கிறார்.\nஇங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்திற்குக் கீழிருக்கும் முயலகன் கிழக்கு மேற்காக தலையை வைத்து, இடப்புறமாகத் திரும்பி கையில் நாகத்துடன் இருக்கும் அமைப்பு அபூர்வமானது. கல்வியில் தேற, நினைத்தபடி தொழில் அமைய, தொழிலில் முன்னேற்றம் பெற, பெருந்தனம் தேட, தேடிய தனத்தை சேமித்து சுபவழியில் விரயமின்றி செலவு செய்ய நம்மை நல்வழிப்படுத்தி முன்னேற அடிகோலும் தெய்வம் இந்த தட்சிணாமூர்த்தி. அது மட்டுமின்றி சர்ப்பதோஷம், நாகதோஷம், பித்ரு தோஷம், குரு சாபம், மூதாதையர் சாபம் போன்றவற்றால் வாடும் மக்களுக்கு இந்த தட்சிணாமூர்த்தி அருமருந்தாகத் திகழ்வதாக கூறுகிறார் கொங்கணசித்தர்.\nலிங்கோத்பவர் உள்ள இடத்தில் மகாவிஷ்ணு சிலை உள்ளது. அதனால் முக்தி தலங்களில் ஒன்றாகவும் மும்மூர்த்தி தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சந்நிதிகள் காணப்படுகின்றன. ஈசான்ய திக்கில் தீர்த்தக்கிணறு உள்ளது. மேலும் சூரியன், பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகின்றனர். நவக்கிரகங்களில் உள்ள சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்தபடி வேறெங்கும் இல்லாத வித்தியாசமான அமைப்பாகும். அமாவாசை நாள்களில் முன்னோர்களின் ஆத்மசாந்திக்காக இங்கு சிறப்பு பூஜை செய்வது நல்லது.\nஇக்கோயிலைச் சுற்றி மூன்று குளங்கள் இருப்பது விசேஷம் (மகாலக்ஷ்மி தீர்த்தம், யம தீர்த்தம், நீல தீர்த்தம்). இத்தலத் தீர்த்தத்தை நீலமலர்ப் பொய்கை என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜதேவன், கோச்செங்கட்சோழன் கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.\nநின்றியூர் \"பரமனைப் பற்றினாரை வினைப்பாவம் பற்றா' என்றும், \"வினை ஓயும்' என்றும் திருநாவுக்கரசர் தனது பதிகத்திலும்; \"கங்கையை முடியிற்சூடிய நின்றியூர் நிமலனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்' என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்திலும்; \"திருமகள் வாழும் செல்வ வளத்தையுடைய திருநின்றியூர் ஈசனை வணங்குவோர் வினை நீங்கி இறைவனின் திருவடிப் பேற்றினை எய்துவர்' என்று சுந்தரர் தனது பதிகத்திலும் இத்தல ஈசனைப் போற்றியுள்ளனர்.\nமயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் செல்லும் கற்பாதையில் 10 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது.\nதொடர்புக்கு: கே. சுப்ரமணிய சிவாச்சார்யார் - 94426 96327.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil-astrology.in/2014/01/", "date_download": "2018-04-23T15:06:42Z", "digest": "sha1:7JN53XIUKFHXNX5NTTNDOZ5KFN46WP7V", "length": 7400, "nlines": 108, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: January 2014", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஅன்புள்ள வாசகர்களுக்கும், வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய அறிமுகம் தேவையுள்ளோருக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்வது. வணக்கம்.\nஇந்த முறை புதிய வாடிக்கையாளர் சந்திப்பிற்காக வரும் 28-01-2014 முதல் 30-01-2014 வரை 3 தினங்கள் சென்னையில் ஜோதிடதம்பதி வருகை.\nஇடம் கே.கே. நகர். ஆர்.டி.ஓ. கிரவுண்டு பின்புறம் நியூ பங்காரு நாயுடு காலணி 2வது தெரு. டாக்டர் உதயகங்கா இல்லம்.\nஇனிய பொங்கல் 2014 நல் வாழ்த்துக்கள்\nஇனிய பொங்கல் நன்நாளில் இதமுடன் வாழ்த்துகிறோம். - ஜோதிட தம்பதி..\nசூரிய பகவான் வடக்கு நோக்கி உதிக்கத் தொடங்கும் மாதம் தை மாதம்... உத்ராயண புண்ய காலம்..மகர சங்கராந்தி என்னும் தை முதல் நாள் விழா.. இந்தியருக்கும் முக்கியமாக ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை சேர்க்கும் - பண்பாட்டை பக்குவப்படுத்தும் தெய்வீகத் திருவிழாவாக - தைப் பொங்கல் என்று, மனமும் வாயும் மகிழும் வண்ணம் இனிப்பான இனிமை சேர்க்கும் ஓர் அற்புதத் தெய்வீகத் திருவிழா..\nவண்ணமய இத்திருநாளில் தான் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசம் செய்வதுடன், அதனை ஒவ்வோர் வீடடிலுள்ளவர்களும், அவரவர் சிந்தனைக் கேற்ப, மகிழ்ச்சியை மையமாக வைத்து, வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் இட்டு, மாவிலைத் தோரணமும், மஞ்சள் கொத்து சூடி, மண் பானையிலே சூரியஒளியிலே சூரியனார்க்கு நன்றி சொல்லும் பாங்கில், பச்சரிசி, பால், நெய், வெல்லம் மற்றுமுள்ள சுவை சேர்க்கும் இனிமையாக முந்திரி, ஏலம், அண்டிப்பருப்புடனே, பொங்கல் பொங்க வழிபடுவதில் உள்ள அர்த்தமுள்ள சுகம்.. அது ஆரவராமில்லாத அதே உள்ளங்களை உண்மை அன்பிலே உணரச்செய்யும் ஓர் அற்புத சுகானுபவம் தானே\nதற்காலத்தில், பள்ளி, கல்லூரிகளிலே, பணிபுரியும் அலுவலகம், கம்பெனிகளிலே சமத்துவப் பொங்கல் என்ற அளவில் விழாக்களில் பங்கேற்று, இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை “ பொங்கலோபொங்கல்” என்று ஒருமித்த கோஷமிட்டு, வாயார ஒருவர்கொருவர் வாழ்த்து, மனதார மகிழ்வுடன் இருக்கும் இந்நாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/48313", "date_download": "2018-04-23T15:09:02Z", "digest": "sha1:EGS4U3M35QMMVKUGTPMU2T6ATBNE7BC4", "length": 5618, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "நாளை 23 தகவலறியும் சட்டம் பற்றிய செயலமர்வு - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் நாளை 23 தகவலறியும் சட்டம் பற்றிய செயலமர்வு\nநாளை 23 தகவலறியும் சட்டம் பற்றிய செயலமர்வு\nதிருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு தகவலறியும் சட்டம் தொடர்பான விஷேட செயலமர்வு நாளை வௌ்ளிக்கிழமை (23) காலை 8,30 மணிக்கு உப்புவௌி ஜெகப் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன் சூரிய மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇச்செயலமர்விற்கு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுஞக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமட்டக்களப்பில் புகையிரதம் விபத்து\nNext article6 வயது சிறுமி கொலை: சிறுவனுக்கு 06ஆம் திகதி வரை விளக்கமறியல்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/vattal-nagaraj-threatens-stop-tamil-nadu-vehicle-317033.html", "date_download": "2018-04-23T15:08:46Z", "digest": "sha1:2YOU34CC3F4FRT32GRQ5UUIBAPRMPC2M", "length": 10875, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால், தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம்: வாட்டாள் மிரட்டல் | Vattal Nagaraj threatens to stop Tamil Nadu vehicle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால், தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம்: வாட்டாள் மிரட்டல்\nதமிழகத்தில் போராட்டம் தொடர்ந்தால், தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம்: வாட்டாள் மிரட்டல்\nரஜினி, கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட கூடாது.. வாட்டாள் நாகராஜ் கொக்கரிப்பு\nகர்நாடகாவில் 'கட்டப்பாவுக்கு' எதிராக போராட்டம் இல்லையாம்.. வாபஸ் பெற்றார் வாட்டாள் நாகராஜ்\nசத்யராஜை வாட்டாள் நாகராஜ் எதிர்க்க காரணம் ரஜினி.. பிரபல இயக்குநர் புது குண்டு\nகர்நாடகா தேர்தல் 2018: பாஜகவின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது\nகாவிரி போராட்டம் தொடர்ந்தாள் தமிழர்களின் வாகனத்தை மாறிப்போம் - வாட்டாள் நாகராஜ்- வீடியோ\nபெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், கன்னட அமைப்பான கன்னட சலுவளி வாட்டாள் என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தினார். தமிழகத்தில் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது.\nஇதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக நிருபர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:\nஏப்ரல் 16ம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டங்களை நிறுத்த வேண்டும். ஏப்ரல் 16க்கு பிறகும் போராட்டம் தொடர்ந்தால் 16ம் தேதிக்கு பிறகு, தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nநடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து கூறியுள்ளதால் அவர்கள் படங்களை கர்நாடகாவில், வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்போது தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்துவதாக கூறியுள்ளார்.\nஇதனால், கர்நாடக வாழ் தமிழர்களிடையே பரபரப்பு சூழல் நிலவுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n'கொஞ்சம் காமம்; நிறைய காசு' - பாலியல் கூடங்களாகும் பல்கலைக்கழகங்கள் 'அந்த' பி.எச்டி மாணவி\nஅமெரிக்க ரெஸ்டாரண்டில் நிர்வாண நபர் துப்பாக்கி சூடு.. 4 பேர் பலி துப்பாக்கியை பறித்து காத்த கஸ்டமர்\nதிரிபுராவில் 14 வயது சிறுமி பலாத்காரம்: அகில் பாரத் விகாஸ் தலைவர் மனோஜ் கோஷ் கைது\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம்... திமுக, தோழமைக்கட்சிகள் மனிதசங்கிலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/mobiles/celkon-c225-price-p1AjJ.html", "date_download": "2018-04-23T15:33:33Z", "digest": "sha1:P2KATXVMLDKXXT5XV7H7TRP6LICHQEKC", "length": 14471, "nlines": 353, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசெவி சி௨௨௫ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசெவி சி௨௨௫ விலைIndiaஇல் பட்டியல்\nசெவி சி௨௨௫ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசெவி சி௨௨௫ சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nசெவி சி௨௨௫ குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,570))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசெவி சி௨௨௫ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. செவி சி௨௨௫ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசெவி சி௨௨௫ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவீடியோ பிளேயர் Yes, 3GP, MP4\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://books.vikatan.com/index.php?bid=1103", "date_download": "2018-04-23T15:30:31Z", "digest": "sha1:GLHBFPGYXYLJSMAZUJWG2DPUEVIFU5WS", "length": 4312, "nlines": 75, "source_domain": "books.vikatan.com", "title": "மௌனம் கலையட்டும்", "raw_content": "\nHome » சமூக, அரசியல் கட்டுரைகள் » மௌனம் கலையட்டும்\nCategory: சமூக, அரசியல் கட்டுரைகள்\nஅதிரடி, சஸ்பென்ஸ், ஆர்ப்பாட்டம், மௌனம், கலகம், குழப்பம், காமெடி, வெற்றி, தோல்வி _ இந்த வார்த்தைகள் சினிமாவைவிட அரசியலுக்குத்தான் முற்றிலும் பொருந்துகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் முதல், மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரை பல அதிரடி மாற்றங்கள் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளாக நடந்தேறியிருக்கின்றன. உலக அரங்கில் ஒப்பிடும்போது, இந்திய அரசியல் ஒரு திறந்த புத்தகம் என்றாலும் அந்தப் புத்தகத்தில் சில கடினமான வரிகளை வாசிக்க நேர்கிறபோது குடிமக்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவது சகஜம்தான். அத்தகைய குழப்பமான வரிகளுக்கு விளக்கம் தருகிற பணியை ஜூனியர் விகடனில் 'சிந்தனை' பகுதியில் சமூக அரசியல் விமர்சகர் ஜென்ராம் செய்து வருகிறார். வெறும் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகத்தில் நிகழ்கிற பல சம்பவங்களையும் சர்ச்சைகளையும் இந்தக் கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. ஜூ.வி.யில் வெளிவந்த சிந்தனைக் கட்டுரைகள் 'கூட்டத்திலிருந்து வரும் குரல்', 'மனதின் ஓசைகள்' என்று இரண்டு நூல்களாக ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, இப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/536", "date_download": "2018-04-23T15:40:51Z", "digest": "sha1:Y6CH5W26NHIWL2LIN66FIRF4Z6PBZ6B7", "length": 4342, "nlines": 55, "source_domain": "relaxplease.in", "title": "ஆப்பிள் கெடாமல் இருக்க, என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்!", "raw_content": "\nஆப்பிள் கெடாமல் இருக்க, என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்\nஆப்பிள் கெடாமல் இருக்க ஆப்பிள் உற்பத்தி நிறுவனத்தினர் பல்வேறு முறைகளை கடைபிடிக்கின்றனர்.\nஇப்படி ஆப்பிள் கெடாமல் இருக்க பயன்படுத்தும் ரசாயனங்கள் பல்வேறு நச்சு வேதிப்பொருட்களை உள்ளடக்கிடதாக இருக்கிறது என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆப்பிள் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nஆர்.கே நகர் இடைதேர்தலில் வெல்லப்போவது யார் ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் கணிப்பு\nகேமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்.\nடயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், சிலிர்க்க வைக்கும் உண்மை.\nஇந்த தாவணி தேவதைகள் போடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள்\nஇணையத்தை கலக்கும் அம்மா பையன் – கலக்கலான dubsmash வேற லெவல் வீடியோ\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2017/12/tnpsc-departmental-examinations.html", "date_download": "2018-04-23T15:30:38Z", "digest": "sha1:U4MFDTPBMEODJQ5GCPTFYIUB5O47DLJP", "length": 20525, "nlines": 110, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER-2017-புதிய பாடத்திட்டம் / முறையின்படி எதிர்வரும் டிசம்பர் 2017 முதல் துறைத்தேர்வுகள் நடைபெறவுள்ளது.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nTNPSC DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER-2017-புதிய பாடத்திட்டம் / முறையின்படி எதிர்வரும் டிசம்பர் 2017 முதல் துறைத்தேர்வுகள் நடைபெறவுள்ளது.\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil-astrology.in/2015/01/", "date_download": "2018-04-23T15:03:25Z", "digest": "sha1:CPIXWEP3RR3O6N7XLAY5DZN4BHX64ZI2", "length": 11526, "nlines": 220, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: January 2015", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஜய வருடத்திய மகர சங்கராந்தி பலன்கள் அறிவோமா..\nதை திருநாளாம் முதல்நாளில், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்... இதோ... தை மாதம் முதல்நாள் மற்றும் இவ்வாண்டு\n26-01-2015 ரத சப்தமி ஆகிய தினங்கள் வரும் ஓராண்டு பலன்களை நிச்சயிக்கும் நாளாக அமைகிறது... மகர மாத துவக்கத்தில், சங்கராந்தி அம்மன் தோற்றம் மற்றும் தொழில், அணியும் அணிகலன்கள் மற்றும் செயல்கள் அறிந்து அடுத்த ஓராண்டு பலன்களைத் தெரிந்து கொள்வது அக்காலம் தொட்டே அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,, இதோ.\nஜய வருடத்திய மகர சங்கராந்தி பலன்கள் அறிவோமா..\nஸங்கிரமா தேவியின் பெயர் மந்தா\nவளங்கள் பல மதிப்பிழ்ந்து நாசமாகும்\nதோல் கட்டிகள் பிளவைகள் பயம்\nபுஷ்பம் – பூ – நீலோத்பல பூ\nகையில் வில் ஏந்தி உள்ளதால்\nஸ்நாநம் – அபிஷேகம் – வில்வச் சாறு\nகுடை – கருப்பு - சாமரம் – கருப்பு\nசுகப் பிரசவங்கள் அதிகம நிகழும்\nபிரயாண திசை – ஆக்கினேயம் தென்கிழக்கு\nமுகம் பார்த்து அமர்ந்திருப்பது வடக்கு\nநேரம் – நித்திரை செய்யும் நேரம்\nபட்சம் – கிருஷ்ண பட்சம்\nசித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரக்கார்ர்க்கு\nஅனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகியோருக்கு\nதன லாபம். மற்றும் முன்னேற்றப் படிகட்டுக்ள் ஏறி வெற்றி கனி பெறலாம்\nஉத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி\nபூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் மற்றும் ஹஸ்தம்\nநல்லொழுக்கப் பிரார்த்தனைகள் நமக்கு அள்ளித் தந்திடுமே\nபொலிவுடனே பொங்கட்டும் இவ்வாண்டுப் பொங்கல்\nநிரந்தரமாய் தங்கட்டும் நிம்மதி நம் வீட்டில்\nபொல்லாத குணத்தை எல்லாம் போகியிலே தீ வைப்போம்\nஇல்லாத நற்குணங்கள் இரவல் வாங்கி சேமிப்போம்\nஉழவு இன்றி உலகம் இல்லை என்ற உண்மை உணருவோம்\nஉழவர் வாழ்வு உயர்ந்திடவே உறுதியேற்று உதவுவோம்\nகதிரவனின் கருணைக்கு நன்றி கூறும் நாளிது\nகரும்பு மென்று கவலை துப்பும் களிப்புமிகு நாளிது\nகுறைந்த செலவில் சிறந்த உணவு பொங்கல் தவிர வேறில்லை\nவெங்காயமும் வெள்ளைபூண்டும் இதற்குமட்டும் தேவையில்லை\nதைமகளின் பிறந்தநாளை தமிழ் மணக்க போற்றுங்கள்\nகுதுகலமாய் கொண்டாட பொங்கல் வாழ்த்துகள்\nதை பிறந்தால் புது வழி பிறக்கும்\nகுனிபவர் நிமிர்ந்தால் கூரை கோபுரமாகும்\nஉழுவதே தொழிலென கொண்டவர் வாழ்வு\nஅழுவதே என்ற நிலை மாறட்டும்;\nஇமைகளை மூடிக் கொண்டே பிறக்கும் குழந்தைகள்\nஇனி, விழித்துக் கொண்டே வெளியே வரட்டும்;\nகாற்று தொட்டதும் கரையும் கற்பூரமாய்\nதுளிநீர் பட்டதும் உருகும் உப்புக்கல்லாய்\nமண்ணை முட்டி துளைக்கும் விதையாய்\nவானம் எட்டி கிழியும் அளவு\nபசும் பாலில் நீரை கலக்கும் எண்ணம்\nஎங்கும் ஏழை சாதி எரிந்ததென்று\nஇந்த சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்...\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_2.html", "date_download": "2018-04-23T15:09:39Z", "digest": "sha1:UKV4YLGZHU7ZYD5E7YO5ZVBCSKKHP2R5", "length": 19836, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "முழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்க முடியாது: ரணில் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » முழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்க முடியாது: ரணில்\nமுழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்க முடியாது: ரணில்\nமுழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்கவோ, குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று புதன்கிழமையும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் தற்போது 9 மாகாணங்கள் உள்ளனன. முழு நாட்டினதும் இணக்கமின்றி அதை பத்தாக அதிகரிக்கவோ அல்லது எட்டாக குறைக்கவோ முடியாது. நாட்டிலுள்ள சகல மக்களும் இணங்கினால் எம்மால் அதனை பதினைந்தாகவும் சரி அல்லது மூன்றாகவும் மாற்றியமைக்க முடியும். மக்கள் இணக்கம் தெரிவித்தால் நாம் அதை செய்ய முடியும்.\nமாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையோ குறைப்பதையோ மக்களே முடிவு செய்ய முடியும். அதனை பாராளுமன்றத்தினால் பலவந்தமாக செய்ய முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களையோ அல்லது சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களையோ ஒன்றிணைக்க எம்மால் முடியாது.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும் - விஜய் சேதுபதி உருக்கம்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vidhai2virutcham.com/2012/06/01/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-04-23T15:32:27Z", "digest": "sha1:RPU3ZOW5YQSFTVZCQ5V7D7RT3SICXHGN", "length": 28946, "nlines": 462, "source_domain": "vidhai2virutcham.com", "title": "உடல் உறவின் போதோ அல்லது பின்போ ஆண்கள் செய்யும் சில தவறுகள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஉடல் உறவின் போதோ அல்லது பின்போ ஆண்கள் செய்யும் சில தவறுகள்\nஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமா ன பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கி ற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க.\nபெண்கள் தங்களது பிரச்சனை களை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல் லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும் முக்கியமாக உடலுறவுதான் தான் வில்ல னகவோ,வில்லியாகவோ மாறி விடுகிறது.\nபொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். உடலுறவின் பின்னர் உடனடியா க நித்திரை கொள்ளுதல் பெண் கள் உடலுறவிற்கு பின்னர் ஆண்களி ன் அரவணைப்பையே விரும்புகிறார்கள்.\nஆனால் தங்களுடைய செயற்பா ட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக் கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.\nசில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரி யாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த் துவிட்டு அதில் உள்ளவாறு செ ய்ய வெளிக்கிட்டு ஏடா கூட மாகிய ஏராளமான சந்தர்ப்பங் கள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடு வதை விரும்புவது கிடையா து.\nபெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்பு களை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.\nபெரும்பாலான ஆண்கள் தங்களுடை ய அழுத்தங்களையும், கோபங்களை யும் குறைப்பதற்காக உடலுறவில் ஈடு படுகிறார்கள். பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடை யாது. இது பெண்களின் மன அழுத்தத் தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டா க்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளி யே வைத்து கதைப்பது தான் உகந்தது.\nதேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல் இது பொதுவாக ஏற்படு கின்ற ஒரு பிரச்சனையாக வே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும், பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய கா ரியம் முடிவதற்காக அன் பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமை யல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகி விடுகிறது.\nஅனேகமான பெண்களிற்கு உடலுறவிற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. பாலான படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வே ண்டுமென நினைத்தால் இது நிய வாழ்கையில் நடக்க சாத்தி யம் முற்றாக இல்லை. திரும ணமான பெண்கள் தங்களுடை ய விருப்புங்களை சொல்லுவ தற்கு ஆண்கள் நேரம் கொடுப்ப தில்லை.\nஇணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்\nவிதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.\nஉங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்\n« தெனாலிராமன் கதைகள் – சிறுவர்களுக்காக – வீடியோ தமிழக முதல்வரின் அறிவுரையை “புறக்கணிக்கும்” காவலர்கள் – வீடியோ »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 42 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 45 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.jeyamohan.in/5098", "date_download": "2018-04-23T15:07:34Z", "digest": "sha1:TIEWMIEDGXCZGKDFZBRMPC2M5H2T7GBC", "length": 9212, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலேசியா அகிலன் வலைப்பூ", "raw_content": "\n« சிகாகோ நாடக மாலை\nபழசிராஜாவின் பாடல்களில் இருந்த ஒலிப்பதிவுத்தரம் குறித்து எண்ணிக்கொண்டிருந்தேன். நல்ல ஒலிக்கருவியில் கேட்கும்போது தூரமும் கருவிகளின் ஒலியில் உள்ள நுண்மையான வேறுபாடுகளும் தெரியும் அருமையான ஒலிப்பதிவு. ராஜா இப்போது முற்றிலும் வேரான ஒலிப்பதிவ்நிபுணர்களிடம் சென்றிருக்கிறார் என எண்ணிக்கொன்டேன்\nஇந்தி திரையிசையில் ஏற்பட்டுள்ள எழுச்சி குறித்தும், அங்கே பாடல்களின் ஒலிப்பதிவுத்தரம் சர்வதேசத்தரத்தை எட்டியிருப்பது குறித்தும் அகிலன் எழுதியிருக்கும் அருமையான கட்டுரை இந்த வலைப்பூவில்\nஅகிலன் மலேசிய எழுத்தாளர். இளையராஜாவுக்கு தெரிந்தவர். இசை வெளியீடுகள் செய்திருக்கிறார். நான் மூன்று வருடங்களுக்கு முன் மலேசியா சென்றிருந்தபோது அகிலனி சந்தித்திருக்கிறேன் இனிய நண்பர். வலைப்பூ எழுத அவர் முன்வந்திருப்பது நல்ல விஷயம்\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nTags: சுட்டிகள், மலேசியா அகிலன்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\n'பயணம்' - தெளிவத்தை ஜோசப்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-77/21655-2012-10-15-09-14-21", "date_download": "2018-04-23T15:39:04Z", "digest": "sha1:XV6ADSECXJCQQECPNHXX47SHFR53U75O", "length": 18993, "nlines": 292, "source_domain": "keetru.com", "title": "முதலிரவில் உறவு கொள்ள மறுத்தால் விவாகரத்து", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nமுதலிரவில் உறவு கொள்ள மறுத்தால் விவாகரத்து\nதிருமணத்திற்கு பிறகு முதலிரவு உள்ளிட்ட எந்நாட்களிலும் நியாயமான காரணம் எதுவுமின்றி உடலுறவு கொள்ள ஆணோ, பெண்ணோ மறுப்பது கொடூரமானது என்றும் விவாகரத்து பெறுவதற்கு அக்காரணம் மாத்திரம் போதுமானது என்றும் பரபரப்பான தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nதிருமணம் ஆகியும் மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் பாலியல் வறட்சியால் விவாகரத்து கோரியவருக்கு கீழ் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்த தில்லி நீதிமன்ற நீதிபதி கைலாஷ் கம்பீர் இச்செயல் கொடூரமானது என்று தன் கண்டனத்தையும் பதிவு செய்தார்.\nகம்பீர் வழங்கிய தீர்ப்பில் இவ்வழக்கில் தான் உறவுக்கு அணுகும் போதெல்லாம் வெறுத்தொதுக்கிய தன் மனைவி வேண்டா வெறுப்பாக மரக்கட்டையை போலவே இருந்ததாக கணவர் கூறியதை மனைவியால் மறுக்க முடியவில்லை. மேலும் முதலிரவு அன்று கூட எவ்வித நியாயமான காரணமும் இன்றி ஒத்துழைக்க மறுத்தது கொடூரமானது என்று கூறினார்.\nமேலும் திருமணத்தின் அடிப்படையே தாம்பத்திய உறவு என்றும் உறவில்லா திருமணம் அர்த்தமற்றது என்றும் கீழ் நீதிமன்றம் கூறியதை தன் தீர்ப்பில் மேற்கோள் காட்டிய நீதிபதி கம்பீர் தாம்பத்திய உறவில்லா திருமணம் என்பது ஒரு சுவையற்ற உறவாகும் என்றும் கூறினார்.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\nஇந்த வழக்கு எங்கு நடந்தது வழக்கு எண் என்ன என்பதை கொடுக்காதது மிகப்பெரிய குறையே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=102499", "date_download": "2018-04-23T15:32:27Z", "digest": "sha1:JGG3UE3ANU6A62YB46AECQMWBOPMDZ45", "length": 5874, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபெண்கள் மீது தாக்குதல்: தமிழிசை கண்டனம் மே 19,2017 19:23 IST\nஆம்பூர் அழிஞ்சிகுப்பத்தில் பெண்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என பாஜக மாநிலதலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇரட்டைக் குழல் துப்பாக்கிக்கு வந்த சோதனை\nபாதுகாப்பு கொடுங்க: கருணாஸ் எம்எல்ஏ\nவாய் திறப்பாரா பிரதமர்: ராகுல் கேள்வி\nகருவாடு சாப்பிட ஸ்டாலின் காத்திருப்பு\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3359", "date_download": "2018-04-23T15:43:52Z", "digest": "sha1:ZPE6ZIDLQI7XRECO3KNTMG2OHRDIJU56", "length": 5425, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழகம் தலைவன் இல்லாத நாடு போல காட்சி அளிக்கிறது\nதிங்கள் 19 மார்ச் 2018 12:59:03\n\"தமிழகம் தலைவன் இல்லாத நாடு போலவும் தகப்பன் இல்லாத வீடு போலவும் காட்சி அளிக்கிறது. ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது\" என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வைகுண்டர் கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் முடிவில் உள்ளது. இந்த கோவிலின் வழிபாட்டு முறையே வேறு. இதை அரசு கைவிட வேண்டும்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=15784", "date_download": "2018-04-23T15:12:44Z", "digest": "sha1:W3E47TNNI3DSP53ER3GPV5CVLCSACI3T", "length": 15168, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchi Maha periyava | காஞ்சி மகா பெரியவர் ஆராதனை!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nரோப்கார் வசதி குறித்து ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சி மகா பெரியவர் ஆராதனை\nநடமாடும் தெய்வம் என பக்தர்களால் போற்றப்பட்ட காஞ்சி மகாபெரியவர், அன்றைய தினம் நித்யபூஜைகளை முடித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பலரும் அவரவர் குறைகளைக்கூறி, அதற்குரிய தீர்வை அருளுமாறு வேண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருபெண் மட்டும் அழுது கொண்டிருந்தாள். அவளது நெற்றியில் திலகமில்லை. தலையில் பூ வைக்கவில்லை. தோற்றமோ இளமையாயிருந்தது. அவளைத் தன்முன் அழைத்து வரும்படி, சீடர்களுக்கு உத்தரவிட்டார். கனிவுடன்,\"\"என்னம்மா உன் பிரச்னை ஏன் அழுது கொண்டிருக்கிறாய் என் கணவர் வெளிமாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. அவரது உடலை இங்கு கொண்டு வருவது, கொண்டு வந்தாலும் இறுதிக்காரியங்களை எப்படி செய்வது என தெரியவில்லை, என்று கதறினாள். முக்காலமும் உணர்ந்த முனிவரான மகாபெரியவர், இதற்கு பதிலேதும் சொல்லவிலை. அவளை நோக்கி நான்கு விரல்களை மட்டும் நீட்டினார். அவளை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி சீடர்களிடம் கூறினார். அந்தப்பெண்ணுக்கு ஏதும் புரியவில்லை. தன்னுடன் வந்த சீடர்களிடம், \"\"பெரியவர் என்னிடம் நான்கு விரல்களைக் காட்டினாரே அதன் பொருள் புரியவில்லையே இன்னும் நான்கு நாட்கள் நீங்கள் எந்தக் \"காரியமும் செய்ய வேண்டாம். பொறுமையாக இருங்கள், என்றனர் அவர்கள். அவளும் வீடு திரும்பி விட்டாள். என்ன ஆச்சரியம் மூன்றாம் நாள் மாலையில் அவளது கணவர் வீடு வந்து சேர்ந்தார். அவளோ, ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விட்டாள். அவர் கையாலேயே பொட்டு வைக்கச்சொல்லி, பூச்சூடினாள். மறுநாள் காலையில், ஆனந்தக்கண்ணீர் பொங்க, கணவருடன் மகாபெரியவர் முன் வந்து நின்றாள். \"\"தீர்க்க சுமங்கலியாக இரு மூன்றாம் நாள் மாலையில் அவளது கணவர் வீடு வந்து சேர்ந்தார். அவளோ, ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விட்டாள். அவர் கையாலேயே பொட்டு வைக்கச்சொல்லி, பூச்சூடினாள். மறுநாள் காலையில், ஆனந்தக்கண்ணீர் பொங்க, கணவருடன் மகாபெரியவர் முன் வந்து நின்றாள். \"\"தீர்க்க சுமங்கலியாக இரு என வாழ்த்திய பெரியவர், அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார். தன் ஞானத்தால், ஒரு சுமங்கலியின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெரியவரின் கருணையை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அன்று மட்டுமல்ல என வாழ்த்திய பெரியவர், அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார். தன் ஞானத்தால், ஒரு சுமங்கலியின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெரியவரின் கருணையை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அன்று மட்டுமல்ல இன்றும் அவரை நம்பி வணங்குவோரின் குறை களைத் தீர்த்து கருணையுடன் அருள்கிறார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilpesummaname.blogspot.com/2015/", "date_download": "2018-04-23T14:55:09Z", "digest": "sha1:4XWYZUDZFUDLVXB44BCI2RP3IYFWH6MU", "length": 39862, "nlines": 109, "source_domain": "tamilpesummaname.blogspot.com", "title": "indru...24x60x60: 2015", "raw_content": "\n\"கனவு காண்பது நம் உரிமை..அதைப் மிக மிக மிகப் பெரிதாகக் காண்பது நாம் மனித இனத்திற்கே செய்யும் கடமை...\"\nநிறுத்தம் - 6 கரம்பிடிக்க வருவாயோ\nநிறுத்தம் 5 - எத்தனை மனிதர்கள்..அத்தனை முகங்கள்..\nசமுதாயம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு....ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எல்லோரும் சேர்ந்து உழைத்து வாழ்வது தானே சமுதாயம்..ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சில தனித்தன்மைகள் உண்டு..அவர்கள் பேசும் மொழி, பழகும் முறை , வாழும் கோட்பாடுகள் என அடுக்கிக்கொண்டேப் போகலாம்...பல தலைமுறைகளின் பதிவாகத் தொடர்ந்து வரும் சில வாழ்க்கை முறைகள் அந்த குறிப்பட்ட சமுதாயத்தினரை அடையாளமாக காட்டப்படுகிறது....தமிழனா ..இவன் இப்படித்தான்...தெலுங்கனா இவன் இப்படித்தான்....பீகார்காரனா இவன் இப்படித்தான்...என நம் மனதில் ஏற்கனவே இருந்து வரும் எண்ணங்களால் நாம் எடுக்கும் முடிவு எந்த விஷயத்திலும் நிலைகுறைந்து போக வாய்ப்புகள் உண்டு..ஏனென்றால் , ஒவ்வொரு மனிதனும் அதிசயம்தான்..அவன் எப்பொழுது மாறுவான் , என்ன நினைப்பான் என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும்.....அதனால் , நாம் வேலை செய்யும் இடமாக இருக்கட்டும் , நம் உறவுகளாக இருக்கட்டும் , நட்பாக இருக்கட்டும் , அனைத்திலும் \"எத்தனை மனிதர்கள்..அத்தனை முகங்கள்...\" என்ற பரந்த மனத்தோடு பயணம் செய்தால் , நம் முடிவுகள் நியாயமாகவும் சரியாகவும் இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்..ஒவ்வொரு சமுதாயமும் இப்படித்தான் என்பதைத் தாண்டி ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் என்ற கட்டவிழ்ந்த மனத்தோடு ஒவ்வொரு சவாலையும் சந்திக்க வேண்டும்...ஒருவனைப்பற்றியோ , ஒரு நபர் சம்பந்தப்பட்ட விஷயத்தைப்ப்ற்றி முடிவெடுக்கும்பொழுது , அவனைப்பற்றி , அவனுடைய மன சூழ்நிலையைப்பற்றி, அவன் குடும்ப சூழ்நிலையைப்பற்றி , அவனுடைய ஏக்கங்களைப்பற்றி , ஏமாற்றங்களைப்பற்றி முழுதாக புரிந்து கொண்டபிறகே , நாம் நம் முடிவை எடுக்க வேண்டும்...அப்பொழுது ஆராயும் பொழுது தான் மனிதனின் மனம் எவ்வளவு அதிசயமானது என்பதை உணர்வோம்..\nநிறுத்தம் 4 - கலாம் தாத்தா.....உங்களைப் பார்க்கணுமே.... - (1)\n கண்டிப்பாக இருக்கமுடியாது.....இயற்கை அப்படியொரு விருப்பத்தை உங்களிடம் கேட்டிருந்தால் , நீங்கள் கண்டிப்பாக ஒய்வுபெற மறுத்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்..... நீங்கள் திடீரென்று என்னை விட்டுச்சென்றதற்கு காரணம் தேடி அலைந்த என் ய்மனதிற்கு , பழைய நினைவலைகள் விடையைக் கொடுத்தது....\n\"புரட்சி என்பது உன்னைப்போன்ற மாணவர்கள் கையில்தான் இருக்கிறது...மாணவன் கனவு கண்டால் எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது...\"\nஎன்று நீங்கள் சொன்னதை நிரூபிக்க உங்கள் அன்புக்கட்டளையாகத்தான் என்னைத் தவிக்கவிட்டு நீங்கள் சென்றதின் நோக்கமாக நினைக்கின்றேன்...உலகம் பாராட்டிய அறிவுச்செம்மலை, நம் தாய்த்திரு நாடே காதலித்த இரும்புமனிதரை , என்னைப் பெற்றெடுத்த என் தமிழ்மண்ணின் மைந்தன் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் நரம்புகளில் \" சங்கே முழங்கு \" என்ற தமிழ்ச்சத்தம் கர்ஜிக்கிறது.....வறுமையின் நிறத்தை மாற்றவும் , கல்வியின் கரத்தை இறுக்கமாகப் பிடிக்கவும் , நீங்கள் செய்தித்தாள் விற்று\n\"நேற்றய இந்தியா\" அனைவரின் வீட்டிலின் வாசலிலும் சேர்க்க முயன்றதை நினைத்து நெஞ்சம் நிமிர்கிறேன்...வறுமையிலும் எவ்வளவு செழுமை...... ராமநாதபுரம் ஸ்வர்ட்ச் பள்ளி , திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரி , எம்.ஐ.டி ( மெட்ராஸ் தொழில் நுட்ப நிலையம் ) என்று உங்களின் அறிவைத் தாலாட்டி , சீராட்டி , எழுச்சிக்கல்வி கொடுத்து உங்களை ஒரு \"அறிவுச் சிற்பமாக\" செதுக்கிய கல்விக்கூடங்களை \"அறிவுச்சிற்பக்கூடமாகத்தான்\" என் மனது ஏற்கிறது....அதோடு மட்டுமல்லாமல் , என் வாழ்க்கையில் வாழ வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த மூன்று இடங்களும் கண்டிப்பாக உண்டு..பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல , வாழ வேண்டிய இடங்கள்....ஆம்...நீங்கள் உட்கார்ந்த வகுப்பறை , நீங்கள் தங்கிய அறை, நீங்கள் உணவருந்திய இடங்கள் , உங்களிடம் பேசிப்பழகிய பாக்கியவான்கள் , உங்கள் காலடி பெற்று \"அறிவெழுச்சி\" பெற்ற ஓர் இடம் விடாமல் , உங்களிடம் சம்பந்தப்பட்ட அனைத்திலும் என் உடம்பும் , உள்ளமும் , மனமும் , அறிவும் ஒன்றாகக்கலந்து அந்தக் கல்விக்காற்றைப் பெற வேண்டும் என்பதே என் உடம்பை இயக்கும் ஒவ்வொரு அணுக்களும் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணம் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்....உங்களுக்கு நான் எழுதும் இந்தக் கடிதத்தில் நீங்கள் என்னைப் பிரிந்த மன வலியோடு சேர்த்து , நீங்கள் புகட்டிய மன வலிமையோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை உங்களோடு பயணிக்க விரும்புகிறேன்....உங்களுக்கும் பயணம் என்றால் மிகவும் பிடிக்குமல்லவா..\nDestination 3 - என் நண்பனுக்கு கல்யாணம்..\nமணி 11:45…அய்யயோ… ட்ரைன் வர நேரமாச்சே… எல்லா வேலையையும் விட்டுட்டு டக்குன்னு கெளம்பிட்டேன்… பின்ன, சிவா, கல்யாணமாகி புது மாப்பிள்ளையா வரான்ல…..எல்லா வேலையையும் விட இதாங்க முக்கியம்….. நட்ப விட என்னாங்க பெரிய வேலை... ஆமாங்க..சிவா, என்னோட நீ…………..ண்ட கால நண்பன்.. ஆறாவதுலிருந்து\nஒண்ணா படிச்சிருக்கோம்..12-வது முடிச்சிட்டு ஒண்ணா ராணுவப் பயிற்சியில மூணு வருஷம் இருந்தோம்….. பயிற்சி முடிஞ்சபிறகு ஒரே மேற்படிப்புக்கு ஆப்ட் பண்ணோம்….எங்க லக் பாருங்க, 67 பேரு இருந்த கிளாஸ்ல 5 பேரு செலெக்ட் பண்ணாங்க…..அதுல பாத்தா, எங்க ரெண்டு\nபேரோட பேரும் இருந்துச்சு..எல்லாத்துக்கும் ஒரே ஆச்சரியம்… ஆச்ச்ரியத்தோட பொறாமை....இயற்கையே சில நட்பை ஆசிர்வதிக்கும்…ஆராதனை பண்ணும்…..அது மாதிரிதான் எங்க நட்பும்…….கதை இங்க முடியலங்க...… அந்த மூணு வருஷம் மேற்படிப்பு முடிச்ச கையோட வந்த அடுத்த வேலையும் ஒரே இடத்துல……சத்தியமா , நம்பவே முடியலைங்க…இப்பதான் சின்ன பையனா பழகிட்டிருந்தோம்…..எத்தனை சண்டைகள் , எத்தனை சமாதானங்கள் , எத்தனை சாதனைகள் , எத்தனை கொண்டாட்டங்கள்…..அதுக்குள்ள கல்யாணமாகி மனைவியோட வந்து நிக்கப்போறான். காலம் பயங்கர ஸ்பீடா போயிருச்சு..…கண்ண சிமிட்றதுக்குள்ள வயசு எங்கயோ போய் நிக்குது…….எதை எதையோ மனுஷன் கண்டுபுடிக்கிறான்..இந்த காலத்தை நிறுத்த ஒரு வழி கண்டுபுடிக்க முடியாதா..ஒரு பக்கத்துல அவனோட வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்த்தும் , அவனுக்கு நடக்குற நல்ல விஷயங்களைப் பார்த்து சந்தோஷமா இருந்தாலும் , இன்னோரு பக்கத்துல மனசு வலிக்குதுங்க…..என்னோட நண்பனா இருந்தவன் , இப்போ \"கணவன்\" ங்கற ஒரு புது பொறுப்போட இறங்குவான்...அந்த வசந்த காலம் ” இனிமேலும் வருமான்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு….. அவனோட வெற்றிய கொண்டாட நண்பர்கள் மட்டும் திட்டம் போடும் சுதந்திரம் பறிபோனமாதிரி ஒரு உணர்வு….திடீர்னு ப்ளான் பண்ணி , போரடிக்குதுன்னு நைட் ரெண்டு மணிக்கு கார்ல ட்ரைவ் போக முடியாதே.....இனிமேல் நெனைச்ச நேரத்துல எப்ப வேணாலும், “ டே மச்சான்.. மனசு கஷ்டமா இருக்கு..வெளிய போலாமா..ஒரு பக்கத்துல அவனோட வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்த்தும் , அவனுக்கு நடக்குற நல்ல விஷயங்களைப் பார்த்து சந்தோஷமா இருந்தாலும் , இன்னோரு பக்கத்துல மனசு வலிக்குதுங்க…..என்னோட நண்பனா இருந்தவன் , இப்போ \"கணவன்\" ங்கற ஒரு புது பொறுப்போட இறங்குவான்...அந்த வசந்த காலம் ” இனிமேலும் வருமான்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு….. அவனோட வெற்றிய கொண்டாட நண்பர்கள் மட்டும் திட்டம் போடும் சுதந்திரம் பறிபோனமாதிரி ஒரு உணர்வு….திடீர்னு ப்ளான் பண்ணி , போரடிக்குதுன்னு நைட் ரெண்டு மணிக்கு கார்ல ட்ரைவ் போக முடியாதே.....இனிமேல் நெனைச்ச நேரத்துல எப்ப வேணாலும், “ டே மச்சான்.. மனசு கஷ்டமா இருக்கு..வெளிய போலாமா..” ன்னு கூப்பிட முடியாது…..ஞாயித்துக்கிழமைத \"பேச்சலர் திட்டத்துல\" அவன் பேர இனிமேல் சேக்க முடியாது…சரி விடுங்க…இப்படியே லிஸ்ட் பெருசா போகும்…இந்த மனசிருக்கே மனசு , கஷ்டப்பட முத ஆளா நிக்கும்……. நம்ம தான் மனசுக்கு சந்தோஷமா இருக்க கத்துகொடுக்கணும்...இந்த விஷயத்துலயே பாருங்க...உண்மையா சொல்லப்போனா , அவனோட வெற்றிய இன்னும் சிறப்பா கொண்டாட ஒருத்தவங்க வந்திருக்காங்க…..சந்தோஷத்த பகிர்ந்துகிட்டா சந்தோஷம் குட்டி போட்டு குட்டி போட்டு இன்னும் நிறைய சந்தோஷந்தான் கொடுக்கும்……சந்தோஷம் அதிகமானா ஆனந்தம்தானே…என் மனசுக்கு சின்னக் குழந்தைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொன்னேன்.....”ரயில்வே ஸ்டேஷன்” வந்திருச்சுன்னு கண்டக்டர் சொன்னதும்தான் நினைவுக்கே வந்தேன்…. நான் ரெடி ஆகிட்டென்..என் நண்பன “அவன் குடும்பத்தோட” வரவேற்க..ஒத்தையா போனவன் ஜோடியா வராண்டா...……..அவனுக்கு எல்லா உதவி செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்……நண்பேன்டா……” ன்னு கூப்பிட முடியாது…..ஞாயித்துக்கிழமைத \"பேச்சலர் திட்டத்துல\" அவன் பேர இனிமேல் சேக்க முடியாது…சரி விடுங்க…இப்படியே லிஸ்ட் பெருசா போகும்…இந்த மனசிருக்கே மனசு , கஷ்டப்பட முத ஆளா நிக்கும்……. நம்ம தான் மனசுக்கு சந்தோஷமா இருக்க கத்துகொடுக்கணும்...இந்த விஷயத்துலயே பாருங்க...உண்மையா சொல்லப்போனா , அவனோட வெற்றிய இன்னும் சிறப்பா கொண்டாட ஒருத்தவங்க வந்திருக்காங்க…..சந்தோஷத்த பகிர்ந்துகிட்டா சந்தோஷம் குட்டி போட்டு குட்டி போட்டு இன்னும் நிறைய சந்தோஷந்தான் கொடுக்கும்……சந்தோஷம் அதிகமானா ஆனந்தம்தானே…என் மனசுக்கு சின்னக் குழந்தைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொன்னேன்.....”ரயில்வே ஸ்டேஷன்” வந்திருச்சுன்னு கண்டக்டர் சொன்னதும்தான் நினைவுக்கே வந்தேன்…. நான் ரெடி ஆகிட்டென்..என் நண்பன “அவன் குடும்பத்தோட” வரவேற்க..ஒத்தையா போனவன் ஜோடியா வராண்டா...……..அவனுக்கு எல்லா உதவி செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்……நண்பேன்டா……\nDestination 2 - மனிதன் என்ற அதிசயம்...\nஇந்த உலகத்திலேயே சக்தியுள்ள உயிர் யாருங்க கடவுளா கடவுளுக்கு உயிர் இருக்கா இல்ல வெறும் கல்லுதான்னான்னு எனக்குத் தெரியாது.. ஆனா ஒண்ணு மட்டும் சொல்ல முடியும்..ஒரு மனுசனுக்குள்ள இருக்குற சக்தி யாருக்குமே கிடையாது.....நம்மால செய்ய முடியாததுன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்ல...நம்ம நினைக்கிறது இல்ல... \"EVERYTHING IS MENTAL\"....அவ்வளவு தான்...இந்த உலகத்தை உலகமா பார்க்க கத்துகொடுத்ததே மனுசன் தான்...இந்த உலகத்துல பஞ்ச பூதங்களையும் உணர்ந்தது மனுசன் தான்.....நிலத்தை நிலமா மட்டும் பார்க்காம அதை \"பொறுமையின் பூமாதேவியா\" பார்த்தது மனுசன் தான் ; \"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல...\" என்று சொன்ன திருவள்ளுவர் தாத்தா மனுசன் தான்..ச்சே..அவர் கூட ஒரு நாள் முழுசும் பேசனும்னு எனக்கு ரொம்ப ஆசை..நிறைய கேள்விகள் இருக்கு....சரி..டாபிக் வருவோம்.....\"நீர்\" - கடலா மட்டும் பாக்காம , மனசோட ஆழமா ஒப்பிட்டு சொன்னது மனுசன் தான் ; \"காற்று\" - உயிர்வாழ அவசியமானது என்ற உண்மையை மட்டுமில்லாம , காற்று கற்றுகொடுக்கும் சங்கீதத்தையும் கண்டுபுடிச்சது மனுசன் தான் ; ஆகாயம் - அளவிடமுடியாத எல்லையைக் கொண்டது என்பதை மட்டுமில்லாமல் அன்பின் அளவுகோளாக ஆகாயத்தின் அளவற்றத் தன்மையைச் சுட்டிகாட்டியது மனுசன் தான் ; \"நெருப்பு\" - வெப்பத்தின் பிறப்பிடம் என்ற உண்மைய கண்டுபுடிச்சதோட மட்டுமில்லாம , அதை எப்படி உருவாக்கணும் என்ற அதிசயத்த சொன்னது மனுசன் தான்.....மனுசன் செய்யாதது என்ன இருக்கு.. ஆனா ஒண்ணு மட்டும் சொல்ல முடியும்..ஒரு மனுசனுக்குள்ள இருக்குற சக்தி யாருக்குமே கிடையாது.....நம்மால செய்ய முடியாததுன்னு இந்த உலகத்துல எதுவுமே இல்ல...நம்ம நினைக்கிறது இல்ல... \"EVERYTHING IS MENTAL\"....அவ்வளவு தான்...இந்த உலகத்தை உலகமா பார்க்க கத்துகொடுத்ததே மனுசன் தான்...இந்த உலகத்துல பஞ்ச பூதங்களையும் உணர்ந்தது மனுசன் தான்.....நிலத்தை நிலமா மட்டும் பார்க்காம அதை \"பொறுமையின் பூமாதேவியா\" பார்த்தது மனுசன் தான் ; \"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல...\" என்று சொன்ன திருவள்ளுவர் தாத்தா மனுசன் தான்..ச்சே..அவர் கூட ஒரு நாள் முழுசும் பேசனும்னு எனக்கு ரொம்ப ஆசை..நிறைய கேள்விகள் இருக்கு....சரி..டாபிக் வருவோம்.....\"நீர்\" - கடலா மட்டும் பாக்காம , மனசோட ஆழமா ஒப்பிட்டு சொன்னது மனுசன் தான் ; \"காற்று\" - உயிர்வாழ அவசியமானது என்ற உண்மையை மட்டுமில்லாம , காற்று கற்றுகொடுக்கும் சங்கீதத்தையும் கண்டுபுடிச்சது மனுசன் தான் ; ஆகாயம் - அளவிடமுடியாத எல்லையைக் கொண்டது என்பதை மட்டுமில்லாமல் அன்பின் அளவுகோளாக ஆகாயத்தின் அளவற்றத் தன்மையைச் சுட்டிகாட்டியது மனுசன் தான் ; \"நெருப்பு\" - வெப்பத்தின் பிறப்பிடம் என்ற உண்மைய கண்டுபுடிச்சதோட மட்டுமில்லாம , அதை எப்படி உருவாக்கணும் என்ற அதிசயத்த சொன்னது மனுசன் தான்.....மனுசன் செய்யாதது என்ன இருக்கு.. அறிவியலை ஆராய்ச்சி பண்ணது மனுசன் தான். ஆண்மீகத்தை அறிமுகப்படுத்தியதும் மனுசன் தான்....கல்ல சிலையாக்குனதும் மனுசன் தான்......சிலைகளுக்கு உயிர் கொடுத்ததும் மனுசன் தான்....மனுசன மனுசாக்குற கல்வியைக் கொடுத்ததும் மனுசன் தான்...மனச தெய்வமாக்குற காதல் கொடுத்ததும் மனுசன் தான்.....மனுசனும் மனுசனும் பேசிக்க மொழி கொடுத்ததும் மனுசன் தான்...எந்த மொழியாலயும் வர்ணிக்க முடியாத சில உண்ர்வுகள உள்ளக்குரல்களையும் உலகத்துக்கு எடுத்துச் சொன்னது மனுசன் தான்....மனுசனுக்கு மேல கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்......மனுசன மனுசனா மதிக்கிற மனுசன் மட்டும் தான் கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்....பக்திய போதிச்சதும் மனுசன் தான்...பகுத்தறிவ பரைசாற்றியதும் மனுசன் தான்.....இன்னும் சொல்லிட்டெ போகலாம்....அந்த மனுசன பொறந்த நம்மளுக்கு \" மனுசன்\" , அப்படிங்க்ற கர்வம் வேணும்......இந்த பூமியில இருக்குற எல்லாருமே நம்ம சொந்தம் தான்.....மனுசன் கண்டிப்பா இந்த பூமியில பிறந்த ஒரு அதிசயம் தான்...அதனால் மனுசன மனுசன் தான் மதிக்கணும்; மனுசன மனுசன் தான் காப்பாத்தணும்.....165 கோடி செலவு பண்ணி \"புஷ்கரம்\" பண்டிகையைக் கொண்டாடுறதுக்கு பதிலா 10க்கும் மேற்பட்ட கிராமத்த தத்தெடுத்திருந்தா அங்க எத்தனையோ \"புன்னகைப் பூக்கள்\" பூத்திருக்கும்...எத்தனையோ பண்டிகைகளும் , கொண்டாட்டங்களும் நடந்திருக்கும்..எத்த்னையோ மனுசங்க உருவாகியிருப்பாங்க.......நம்ம பக்கத்துல , நம்ம கண்ணுக்கு முன்னாடி யாராவுது பசியா இருக்காங்கன்னா அதுக்கு நம்மளும் காரணம் தான்..நம்ம நினைச்சா அந்த பசிய போக்கலாம்...நம்ம நினைச்சா எந்தப் புரட்சியையும் கொண்டுவரலாம்....\"EVERYTHING IS MENTAL\" - என்னோட பயிற்சி காலத்துல என் மனசுல பதிக்கப்பட்ட முதல் வாழ்க்கை மந்திரம்....மனுசன் நினைச்சா அதிசயம் லாம் அசால்டா நடக்கும்...ஆனா, நினைக்கதான் மாட்டோம்...ஆனா ஒண்ணுங்க, நினைக்கலைன்னா , மனுசனே இல்ல.... நம்மனால \"ஆக்கவும் முடியும் , காக்கவும் முடியும் , அழிக்கவும் முடியும் \"...ஆஹா..அப்படின்னா \"நாம் கடவுள்\" உண்மையா... அறிவியலை ஆராய்ச்சி பண்ணது மனுசன் தான். ஆண்மீகத்தை அறிமுகப்படுத்தியதும் மனுசன் தான்....கல்ல சிலையாக்குனதும் மனுசன் தான்......சிலைகளுக்கு உயிர் கொடுத்ததும் மனுசன் தான்....மனுசன மனுசாக்குற கல்வியைக் கொடுத்ததும் மனுசன் தான்...மனச தெய்வமாக்குற காதல் கொடுத்ததும் மனுசன் தான்.....மனுசனும் மனுசனும் பேசிக்க மொழி கொடுத்ததும் மனுசன் தான்...எந்த மொழியாலயும் வர்ணிக்க முடியாத சில உண்ர்வுகள உள்ளக்குரல்களையும் உலகத்துக்கு எடுத்துச் சொன்னது மனுசன் தான்....மனுசனுக்கு மேல கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்......மனுசன மனுசனா மதிக்கிற மனுசன் மட்டும் தான் கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்....பக்திய போதிச்சதும் மனுசன் தான்...பகுத்தறிவ பரைசாற்றியதும் மனுசன் தான்.....இன்னும் சொல்லிட்டெ போகலாம்....அந்த மனுசன பொறந்த நம்மளுக்கு \" மனுசன்\" , அப்படிங்க்ற கர்வம் வேணும்......இந்த பூமியில இருக்குற எல்லாருமே நம்ம சொந்தம் தான்.....மனுசன் கண்டிப்பா இந்த பூமியில பிறந்த ஒரு அதிசயம் தான்...அதனால் மனுசன மனுசன் தான் மதிக்கணும்; மனுசன மனுசன் தான் காப்பாத்தணும்.....165 கோடி செலவு பண்ணி \"புஷ்கரம்\" பண்டிகையைக் கொண்டாடுறதுக்கு பதிலா 10க்கும் மேற்பட்ட கிராமத்த தத்தெடுத்திருந்தா அங்க எத்தனையோ \"புன்னகைப் பூக்கள்\" பூத்திருக்கும்...எத்தனையோ பண்டிகைகளும் , கொண்டாட்டங்களும் நடந்திருக்கும்..எத்த்னையோ மனுசங்க உருவாகியிருப்பாங்க.......நம்ம பக்கத்துல , நம்ம கண்ணுக்கு முன்னாடி யாராவுது பசியா இருக்காங்கன்னா அதுக்கு நம்மளும் காரணம் தான்..நம்ம நினைச்சா அந்த பசிய போக்கலாம்...நம்ம நினைச்சா எந்தப் புரட்சியையும் கொண்டுவரலாம்....\"EVERYTHING IS MENTAL\" - என்னோட பயிற்சி காலத்துல என் மனசுல பதிக்கப்பட்ட முதல் வாழ்க்கை மந்திரம்....மனுசன் நினைச்சா அதிசயம் லாம் அசால்டா நடக்கும்...ஆனா, நினைக்கதான் மாட்டோம்...ஆனா ஒண்ணுங்க, நினைக்கலைன்னா , மனுசனே இல்ல.... நம்மனால \"ஆக்கவும் முடியும் , காக்கவும் முடியும் , அழிக்கவும் முடியும் \"...ஆஹா..அப்படின்னா \"நாம் கடவுள்\" உண்மையா... உண்மைதான்.......மனுசனா இருந்து அதிசயம் செய்ய நினைங்க.....\nஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்த கொடுத்துட்டுதான் இருக்குது.. அது நல்ல அனுபவமாவும் இருக்கலாம்.. ஒரு கசப்பான அனுபவமாவும் இருக்கலாம்...அந்த அனுபவத்த நம்ம சுத்தியிருக்குற யாரு வேணும்னாலும் கொடுத்திருக்கலாம்...அது அம்மா - அப்பா வா இருக்கலாம் ; அண்ணன்- தம்பி-அக்கா-தங்கச்சி என்ற உடன்பிறப்புக்களாவும் இருக்கலாம்; மனைவியா இருக்கலாம்; பெற்ற பிள்ளைகளாக இருக்கலாம்; நாம நேசிக்கும் நெஞ்சமாவும் இருக்கலாம்; ஆருயிர் நண்பனாவும் இருக்கலாம் ; ஆசிரியரா இருக்கலாம்; அலுவலகத்தின் உயர் அதிகாரியாக இருக்கலாம்; இல்ல நமக்கு கீழ வேலை பார்க்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம்... நல்ல அனுபவத்த கொடுத்த எந்த மனசையும் மனசார பாராட்டாம விட்றாதீங்க...அதுவும் , எல்லாத்துக்கும் தெரியிர மாதிரி பாராட்டுங்க...\"பாராட்டு\" மனசுக்கு கிடைக்குற அங்கீகாரம்னு சொல்வாங்க..நல்லவுங்க நல்லவுங்களாவே இருக்கவும் , இன்னும் நிறைய நல்ல மனசுள்ள மனிதர்கள் உருவாகவும் , நீங்க பாராட்டுற அந்த அஞ்சு நிமிசம் கண்டிப்பா உதவும்..அதே உங்கள புண்படுத்தியோ , நெஞ்சை கசக்கி புழியிற மாதிரி வார்த்தைகள பேசியோ , உங்களோட தன்னம்பிக்கையை அடிமட்டத்துக்கு கொண்டுபோய் , உங்களையே நீங்க வெறுக்குற மாதிரி நடந்துக்குற யாராக இருந்தாலும் , நான் சொல்ற ரெண்டு விசயத்த கடைபிடிச்சு பாருங்க...ஒன்று , அந்த மாதிரி நிமிடங்கள் வரப்போவுதுன்னு மனசு சொல்லும் போது , டக்குன்னு , \" மௌனம் விரதம் \" எடுத்துறங்க..உங்க உணர்ச்சி கொந்தளிக்கும் போதும் மௌனமாவே இருங்க.. மௌனம் சத்தத்தை விட மிக வலிமையானது...சக்தியுள்ளது...அந்த நிமிசங்கள போக விடுங்க.....அப்புறம் , தனியாக போய் , யோசித்து பாருங்க , யாருக்குத் தெரியும் , நீங்க பண்ணதே தப்புனு தோணலாம்..இல்ல நீங்க சரிதான்னும் தோணலாம்...தப்புனு பட்டுச்சுன்னா, உடனே போய் , மன்னிப்பு கேளுங்க..\"மன்னிப்பு கேக்குறவந்தான் மனுசன்\"...ஏனா ஆடு மாடுக்கெள்ளாம் மன்னிப்பு கேட்க தெரியாது.. அதே உங்க மேல தப்பு இல்லனு பட்டுச்சுன்னா , யாரு சொன்னாங்களோ , அவுங்கட்ட போய் அன்பா சொல்லிடுங்க , \" நான் என் மனசாட்சிக்கு விரோதமா எதுவுமே செய்யல...நீங்க பேசுனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..மனசு வலிக்குது...\" இத மட்டும் சொல்லிட்டு , வந்திடுங்க...அப்படியே மறந்துடுங்க...மன்னிச்சிடுங்க; ஸோ, நீங்க இரண்டாவதா நீங்க கடைபிடிக்க வேண்டியது , \" நேற்றய இரவு நேற்றே போச்சு...இன்றைய விடியல் நம்பிக்கையாச்சு \" ........0.0001% கூட என்ன நடந்ததோ அத நெனப்புல வச்சுக்கக் கூடாது...வேரோட அந்த நிமிடங்கள கிள்ளி வெளிய தூக்கி குப்பதொட்டியில போட்டுடுங்க..ஆமா..அது குப்பைதான்...குப்பைகளை சேத்தா நம்ம மனசு அழுக்காயிடும்...நாற்றமடிக்கும்... நான் எப்பயோ ஆரம்பிச்சுட்டேன்.... அந்த ரெண்டு விசயத்தையும் கடைபிடிக்க ....எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா வாழ்க்கை...யாரையுமே என்னால வெறுக்க முடியல.. ஒவ்வொரு நாளும் புதுசா ஆரம்பிக்கும் ஃபீலே தனி......அப்பதான் புரிஞ்சுகிட்டேன்...மறதி ஒரு பெரிய வரம்னு...\nஎழுத்துக்களுக்கு கண்டிப்பாக இன்னும் மகாசக்தி இருக்குன்னு நான் முழுசா நம்பறேன்...மனச படம்பிடிச்சு கண்ணாடி மாதிரி காட்டும் எழுத்துக்கள் ஒரு தனி மனிதனிடம் மட்டுமல்ல ஒரு சமுதாயத்திலேயே ஒரு பெரிய புரட்சிய கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமில்ல... அதனாலதான் நான் என் மனச எழுத்துக்கள் வசமாக்கி , எழுத்த என் வசமாக்கி , என் மனச உங்க வசமாக்க, இந்த எழுத்து வண்டிய எடுத்துகிட்டு புறப்பட்டிருக்கேன்......இந்த எழுத்து வண்டி எல்லா ஸ்டாப்லையும் நிக்கும்...எவ்வளவு பேர் வந்தாலும் ஏத்திகிட்டு போக இந்த வண்டியில \"தம்\" இருக்கு......வண்டியோட கடைசி நிறுத்தம் தெளிவா இருக்கிறதனால , போகும் பாதை ரொம்ப சுலபமா கெடைச்சிடும்னு எனக்கு , நான் படிச்ச பள்ளியில சொல்ல மட்டும் செய்யாம , செஞ்சும் காமிச்சிருக்காங்க..... என் மனச தொட்ட ஒவ்வொரு\" நிறுத்தங்கள் \" லையும் இந்த எழுத்து வண்டிய நிப்பாட்டுவேன்....அந்த நிறுத்தம் ஒவ்வொரு நாளும் வரலாம் , ரெண்டு நாளைக்கு ஒரு முறையும் வரலாம் , ஒரே நாள்ல ரெண்டு முறையும் வரலாம்...யாரு வேணும்னாலும் எந்த நிறுத்தத்துலையும் ஏறலாம் ; எங்க வேணாலும் எறங்கலாம்.....வண்டியில போகும்போது ஒவ்வொரு பயணியும் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம்.....இந்த வண்டி தூய \"தமிழ்\" லையும் ஓடும் , பயணிகளோட சௌகரியத்துக்காக நம்ம \" நட்பு தமிழ்\" லையும் ஓடும்...ஆங்கிலத்திலையும் ஓடும்....தமிழ் கலந்த ஆங்கிலத்திலையும் ஓடும்...ஆனா..ஓடும்..ஓடும்..ஓடிகிட்டே இருக்கும்...யாருக்கு தெரியும் , ஒரு வேல இந்த வண்டியில ஒரு நாள் இந்த மனித சமுதாயமே வந்து உட்கார்ந்துட்டாங்கன்னா..\n\" சின்னதா யோசிக்கிறது தெய்வக் குத்தம்னு \" எங்க அம்மா அப்பா சொல்லிருக்காங்க....நீங்க வேணாலும் கேட்டு பாருங்க....உங்க அம்மா அப்பாவும் சொல்வாங்க...\n\"கனவு காண்பது நம் உரிமை..அதைப் மிக மிக மிகப் பெரிதாகக் காண்பது நாம் மனித இனத்திற்கே செய்யும் கடமை...\"\nநிறுத்தம் - 6 கரம்பிடிக்க வருவாயோ\nநிறுத்தம் 5 - எத்தனை மனிதர்கள்..அத்தனை முகங்கள்.....\nநிறுத்தம் 4 - கலாம் தாத்தா.....உங்களைப் பார்க்கணும...\nDestination 3 - என் நண்பனுக்கு கல்யாணம்..\nDestination 2 - மனிதன் என்ற அதிசயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.panncom.net/p/9625/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D.", "date_download": "2018-04-23T15:17:33Z", "digest": "sha1:RYX27XJN4UG37V4RHTCIRBKB3IRZ74SP", "length": 9450, "nlines": 80, "source_domain": "www.panncom.net", "title": "தலைகீழாக திருக்குறள்களை எழுதிய இளம்பெண்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nதலைகீழாக திருக்குறள்களை எழுதிய இளம்பெண்.\n21-01-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nகோவையைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருவள்ளுவர் ஓவியத்தில் குறள்களை எழுதியும், 24 மணி நேரத்தில் 1330 குறள்களையும் தலைகீழாக எழுதியும் இரட்டை சாதனை படைத்துள்ளார்.\nகோவை ஆலாந்துறையைச் சேர்ந்த லதா- சுப்பிரமணியத்தின் ஒரே மகள் எஸ்.ஹரிப்பிரியா (24). எம்.எஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.\nஇவருக்கு சிறுவயதிலேயே படிக்கிற வாசகங்களை தலைகீழாக எழுத வேண்டும் என்ற ஆசை. கணித எண்கள், தமிழ், ஆங்கில வார்த்தைகளை இடமிருந்து வலம் எழுதுவதற்கு பதிலாக, வலமிருந்து இடமாக தலைகீழாக எழுதி, பார்த்தார். பிளஸ் 2 படிக்கும்போது நேரம் கிடைக்கும் நாளில் 1330 திருக்குறளையும் சுமார் 2 ஆண்டுகளில் எழுதி முடித்தார்.\nஅதையே நுணுக்கி, எழுதினால் எத்தனை பக்கத்தில் எழுதமுடியும் என்பதை அறிய அரிசியில் வார்த்தை களை எழுதக்கூடிய (லென்ஸ் வைத்து பார்த்தால் மட்டுமே படிக்க முடியும்) பேனா நிப் பயன்படுத்தி எழுத ஆரம்பித்தார். அதையே. திருவள்ளுவர் ஓவியத்தில் எழுதி னால்… 3 அடிக்கு 1.5 அடி உயர, அகலமுள்ள ஓவியத்தில் உள்ள வள்ளுவரின் தாடியிலும், ஆடையிலும் மட்டும் எழுதினார். 1330 குறளையும் தலைகீழாக 3 நாளில் எழுதி முடித்தார்.\nஅண்மையில் கரூரில் நடந்த விழாவில் இவை இரண்டுக்கும் தனித்தனியே ‘ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்’ஸின் தேசிய மற்றும் ‘உலக சாதனை’யை (national and world-record) பெற்று வந்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதா வது: ‘‘ஆங்கிலம், தமிழ், இந்தி மற் றும் கணித எண்களை தலை கீழாக வேகமாக எனக்கு எழுத வரும். போட்டி பரிசுன்னு போனதில்லை. எங்க பகுதியில் உள்ள நாட்டியப்பள்ளி ஆசிரியை ஒரு வர், ‘திண்டுக்கல்லில் 3000 பேரை வைத்து திருக்குறள் பாடலுடன் கூடிய நாட்டிய உலக சாதனை நிகழ்வு நடக்கிறது. அதில் 5 ரெக் கார்டு அமைப்புகள் கலந்து கொள் கின்றன. அந்த அமைப்பினரைச் சந்தித்து எழுதியிருக்கும் திருக் குறள்களை காட்டலாமே’ என்று அழைத்தார்.\nஅந்த நிகழ்ச்சியில் 2 அமைப்புகளிடம் திருக்குறள் களைக் காட்டினேன். அவர்கள் திருவள்ளுவர் ஓவிய குறள்களை கணக்கில் எடுத்துக் கொண்டனர். மற்றபடி 1330 குறளை தலைகீழாக ஏற்கெனவே பலர் எழுதியுள்ளனர். அதில் உலக சாதனையாளர்கள் 2 நாள் வரை நேரம் எடுத்துள்ளார்கள். நீங்கள் நடுவர்கள் முன்னிலையில் எழுதி அந்த சாதனையை முறியடிக்க முயற்சிக்கலாம் என்றார்கள்.\nஆலாந்துறையில் இதற்காக நியமிக்கப்பட்ட நடுவர் முன்னிலை யில் எழுதி னேன். 24 மணிநேரம், 35 நிமிடம், 35 நொடிகளில் அத்தனை திருக் குறளையும் தலைகீழாக எழுதி முடித்தேன். தமிழ்மொழியின் அரும்பெரும் மறையான திருக் குறளை உலகு அறியச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப் பம். அதற்காகவே இதை செய்துள் ளேன்’’ என்று அவர் கூறினார்.\nமொத்த வருகை: 439 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2017/06/30_25.html", "date_download": "2018-04-23T15:32:18Z", "digest": "sha1:36EQN2LUJT3WXFCMZESW6HDWOZBDYSTN", "length": 21997, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்\n30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல் | 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் சரோஜா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் அதனைத் தொடர்ந்து, அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுகிறது. சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகையை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. இதற்காக, பஞ்சாயத்துகளில் டேட்டா என்டரி ஆப்பரேட்டர் நியமிக்கப்படுவார்கள். அங்கன்வாடி மையங்களில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. எனவே, விரைவில் 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். சபாநாயகர் பாராட்டு மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது, தினமும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விவாதம் நடைபெறும். அந்த அளவுக்கு காரசாரமாக விவாதம் இருக்கும். ஆனால், நேற்று பேசிய தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவன் தனது பேச்சை 14 நிமிடங்களில் முடித்துவிட்டார். இடையில் அமைச்சர்கள் யாரும் குறுக்கிட்டு பேசவில்லை. அவர் பேசி முடித்த பிறகே அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்தார். விரைவாக பேசி முடித்த தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவனுக்கு சபாநாயகர் ப.தனபால் பாராட்டு தெரிவித்தார். அவர் பேசும்போது, \"அனைத்து உறுப்பினர்களும் கீதா ஜீவனின் பேச்சை பின்பற்றி விரைந்து முடிக்க வேண்டும்\" என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamil-astrology.in/2016/01/", "date_download": "2018-04-23T15:08:40Z", "digest": "sha1:UQKBVT7FZIAFMNOTT7HQG4UEA75SUSPA", "length": 9802, "nlines": 172, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: January 2016", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nதமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்..\nஅனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nநந்தன ஆண்டின் இந்த தனித்துவ தமிழ்ப் பொங்கல் அதிகாலையில் சூரியபகவானை வழிபட்டு பொங்கலிட்டு பெரும் மகிழ்வலைகளை குடும்பத்துள் உருவாக்கி எதிர்காலம் சிறக்க வாழ்த்தி மகிழ்வோம்..\nவெள்ளைத் தாமரையின் மேல் வீற்றிருப்பவரும்,\nமாதுளை மலரை ஒத்த சிவந்த மேனியை உடையவரும்,\nவட்ட வடிவமான மண்டலத்தின் நடுவில் மலர்களை\nவைத்திருப்பவரும், ஒரு முகத்துடனும், இரு கண்களுடனும்\nசிவந்த ஆடை அணிந்திருப்பவருமான ஸூர்ய பகவானை\nமன்மத வருஷ மகரஸங்க்ராந்தி பலன்கள்\nமன்மத வருஷம் மகர ஸங்க்ராந்தி தேவதை “மந்தாகினி”\nஎன்ற பெயருடன் ஸ்தீரி புருஷரூபமாய் மன்மத வருஷம்\nமார்கழி மாதம் 29 ம் தேதி 14-01-2016 வியாழக்கிழமை\nசுக்ல பட்சம், சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், மீனராசி,\nபரிகம் யோகம், கௌலவம் கரணம், தனுசு லக்னம் கூடிய\nதினம் நாழிகை 55.24 மறுநாள்அதிகாலை 04-49மணிக்கு\nமன்மத வருடம் மகர ஸங்க்ராந்தி தேவை பிரவேசிக்கும்\nகாலத்தில் கொண்டிருக்கும் பெயர், வாகனம், வஸ்த்ரம்,\nஆபரணம், ஸ்நானம், ஆயுதம், கந்தம், புஷ்பம், குடை,\nசாமரம், வாத்யம், போஜனம், முகபாவம் முதலியவற்றை\nஅனுசரித்து பலன் தெரிந்து கொள்ளலாம்.\nஅவற்றுள் நன்மையான ஒரு சிலவற்றை அறிந்து மகிழ்வோமா,\nவஸ்த்ரம் – சித்ரம் - சௌக்கியம்\nஆயுதம் - கலப்பை – போஜனசுகம்\nகந்தம் - சந்தனம் - மக்கள் சுக வாழ்வு\nபுஷ்பம் - மகிழம்பூ - சௌக்கியம்\nபோஜனம் – மாவுபண்டம் – ஜனங்கள் ஆரோக்கியம்\nமுகம் - லஜ்ஜை - தான்ய விருத்தி\nபட்சம் - சுக்ல பட்சம் - சுபிட்சம்\nவாரம் - குரு வாரம் - நல்ல மழை\nலக்னம் - உபய லக்னம் - மிதமான தான்ய விருத்தி.\nநவ நாயகர்கள் பலன் அறிவோமா\nமேற்கு நாட்டில் பயிர் செழிக்கும்\nநல்ல மழை பெய்து பூமி செழிக்கும்\nநல்ல மழை பெய்து பயிர் செழிக்கும்\nஅதகி மழை பெய்து வளம் பெருகும்\nநெய், எண்ணெய் வித்துக்கள் அதிகம்\nநல்ல மழை பொழிவால் நன்மை\nதேவையான நேரம் மழை உண்டு\nஅனைவருக்கும் இனிய தைத் திங்கள் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் RAGHU KETHU PEYARCHI PALANKAL\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nநிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23ஆம நாள் (08-01-2016 முதல் முதல் (26-07-2017 வரை)வெள்ளிக்கிழமை கன்னி ராசியிலிருந்து (தன்னுடைய பின்னங்கால்முறை) சிம்ம ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்.\nஅதே நேரம் கேது பகவான் மீன ராசியிலிரந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்... இனி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பார்ப்போமா.. தொடரும்...\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/38316", "date_download": "2018-04-23T15:08:16Z", "digest": "sha1:EPIV254HKU63XREHZKKMBRL6DNHNTAAB", "length": 6491, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "தமிழ் கற்றுத்தர வருகிறது புதுவித ஆப்ஸ் - Zajil News", "raw_content": "\nHome Technology தமிழ் கற்றுத்தர வருகிறது புதுவித ஆப்ஸ்\nதமிழ் கற்றுத்தர வருகிறது புதுவித ஆப்ஸ்\nகுழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் விதமாக 247 தமிழ் எழுத்துக்களின் வடிவங்கள் மற்றும் அவற்றை உச்சரிக்கும் ஆடியோக்களுடன் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.\nமொபைல் போனின் ஸ்க்ரீனிலேயே எழுத்துக்களை அழிக்கவும், சரியாக எழுதவும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக இந்திய கல்வித்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் பக்தாச்சலம் கூறுகையில், தமிழகத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் 40 சதவீதம் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை சரியாக கண்டறிய தெரியாதவர்களாகவும், அவற்றை சரியாக உச்சரிக்க தெரியாதவர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டு இந்த ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளேஸ்டோரில் யூலை 4ம் திகதி முதல் ரூ.50 க்கு இந்த ஆப்சை பெறலாம்.\nஇந்த புதிய ஆப்ஸ்க்கு சுட்டி தமிழ் அறிச்சுவடி என பெயரிடப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு அவர்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும், தமிழ் கற்றுத்தர அவர்களுக்கு தேவையான வசதிகளை இந்த ஆப்ஸ் மூலம் செய்து தரவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleமேக்ஸ்வெல் ஆட்டத்தை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை: மிட்சேல் மார்ஷ்\nNext articleஇந்தியாவின் பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 24 மணி நேரத்தில் 38 பேர் பலி\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/45444", "date_download": "2018-04-23T15:08:33Z", "digest": "sha1:YRKPR6M5IDCAOIERZQ3U4HICXR3AA55U", "length": 6154, "nlines": 121, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Poem) சாவும் சாதியும் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Poem) சாவும் சாதியும்\nஒரு சாவை சுமந்து கொண்டு\nஅலை மோதும் கேள்வி இது.\nPrevious articleA/L பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோருக்கு BCAS வழிகாட்டல் கருத்தரங்கு\nNext articleசேறுநுவர பொலிஸ் பிரிவுகளில் இரு வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் காயம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/107388-it-join-hands-with-employees-of-jazz-cinemas-to-trap-vivek.html?artfrom=news_most_read", "date_download": "2018-04-23T15:21:59Z", "digest": "sha1:EN7J26S2ATYRJVYR6TYUVQQIHDWUKFEL", "length": 31379, "nlines": 368, "source_domain": "www.vikatan.com", "title": "விவேக்கை வளைக்கும் 'அந்த' 3 லாக்கர்கள்! - ஜாஸ் சினிமாஸ் ஊழியர்களோடு கைகோத்த ஐ.டி | IT Join hands with employees of jazz cinemas to trap vivek", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிவேக்கை வளைக்கும் 'அந்த' 3 லாக்கர்கள் - ஜாஸ் சினிமாஸ் ஊழியர்களோடு கைகோத்த ஐ.டி\nசசிகலா உறவினர்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரித்துறை சோதனை, மன்னார்குடி குடும்ப உறவுகளை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. ' விவேக்கின் மாமனார் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமும் ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் உள்ள லாக்கர்களும் விவேக் ஜெயராமனுக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.\nசென்னை நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாள்களாக வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடன் வலம் வந்து கொண்டிருந்தனர் அதிகாரிகள். ' இந்தமுறை எந்த இடத்தை நோக்கி தேடுதல் வேட்டை நடக்கப் போகிறது' என்பதை மிகுந்த ரகசியமாகவே வைத்திருந்தார்கள். வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜெனரல், இயக்குநர், கூடுதல் இயக்குநர்கள் என நான்கு பேர் மட்டுமே, நாள்தோறும் கூடிப் பேசியுள்ளனர். தேடுதலுக்கான நாள் குறித்தவுடன், 'எவ்வளவு செலவீனம்' என்பதை மிகுந்த ரகசியமாகவே வைத்திருந்தார்கள். வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜெனரல், இயக்குநர், கூடுதல் இயக்குநர்கள் என நான்கு பேர் மட்டுமே, நாள்தோறும் கூடிப் பேசியுள்ளனர். தேடுதலுக்கான நாள் குறித்தவுடன், 'எவ்வளவு செலவீனம்' என்ற விவரங்களைப் பட்டியலிட்டு, வழக்கமாகச் செல்லும் டிராவல் வாகனங்களைத் தவிர்த்துள்ளனர். வேறு ஒரு நிறுவனத்திலிருந்து கார்களை வரவழைத்துள்ளனர். சென்னை, கோவை, நீலகிரி, தஞ்சை, நாகை, பாண்டிசேரி என சசிகலா குடும்ப உறவுகளின் வியாபாரம் நீளும் இடங்களை எல்லாம் துருவி ஆராய்ந்துள்ளனர். தினகரன் தரப்பில் இந்தச் சோதனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் தரப்பில் சற்று கவலையில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் கார்டன் நிர்வாகிகள்.\n\" சசிகலா அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசியின் வாரிசுகளைக் குறிவைத்துத்தான் இந்த ரெய்டு நீண்டு கொண்டிருக்கிறது. விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரது வீடுகளில் இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி, கார்டன் வந்த நேரத்தில்தான் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் விவேக். இந்த நிறுவனத்துக்காக பிரபல தியேட்டர்கள் மிரட்டி வாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதி, விவேக்கின் பெயரைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆட்சியிலிருந்து ஜெயலலிதா ஆசியுடன் இந்தத் தியேட்டர்கள் வாங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. நேற்று வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு அதிகாரிகள் வந்தபோது, விவேக் தரப்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அங்கிருந்த மூன்று லாக்கர்களைத் திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.\nஅப்போது அங்கிருந்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், ஜாஸ் சினிமாஸில் வேலை பார்க்கும் மூன்று உதவியாளர்கள் பெயரைக் கூறியிருக்கிறார். ' அவர்களை அழைத்து விசாரியுங்கள். உடனே திறந்துவிடலாம்' எனக் கூற, விவேக் தரப்பில் அதிர்ந்து போய்விட்டனர். பின்னர் அங்கு சேகரிக்கப்பட்ட ஆவணங்களைப் பற்றி மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் இருந்த அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி, சரிபார்த்துள்ளனர். இந்த ஆவண சரிபார்ப்பு நடவடிக்கையை அதிர்ச்சியோடு கவனித்தார் விவேக். ' இன்று மாலைக்குள் ரெய்டை நடத்திவிட்டுக் கிளம்பிவிடுவார்கள்' என்றுதான் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இரண்டாவது நாளாக, விவேக்கின் வர்த்தகத் தொடர்புகளை அதிகாரிகள் துருவிக் கொண்டிருப்பதை சரியான ஒன்றாக அவர் பார்க்கவில்லை. ரெய்டு முடிவில், விவேக் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியுள்ளது\" என விவரித்த கார்டன் நிர்வாகி ஒருவர்,\n\" விவேக் தரப்புக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது அவரது மாமனாரும் பர்னிச்சர் தொழிலில் கோலோச்சி வரும் பாஸ்கர் வீட்டில் நடந்து வரும் சோதனைகள். அவர் வீட்டிலிருந்து 2 கோடிக்கும் அதிகமான பணமும் தங்க, வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது, ' ஐந்து நாள்களுக்கு முன்புதான் பாஸ்கரின் தம்பி மகன் திருமணம் நடந்தது. அதற்காக வந்த பணம், நகை' எனக் கூறியும் அதிகாரிகள் கேட்கவில்லை. ' இது மொய்ப்பணம்தான்' எனக் கூறி தப்பித்துவிடலாம். ஆனால், ' இந்தப் பணம், நகைகளைக் காட்சிப்படுத்தினால் பெரும் அவமானமாகிப் போய்விடும்' எனக் கருதுகிறார் விவேக். ரெய்டு நடவடிக்கையின்போது அவரிடம் பேசிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், ' சோதனை சம்பந்தமாக மீடியாக்களிடம் பேசக் கூடாது. எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது' என அறிவுறுத்தியிருக்கிறார். இதில், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா வீடுகளில் பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. திவாகரனின் பண்ணை வீடு, தினகரன் ஆதரவாளர்களின் வர்த்தகத் தொடர்புகள், கோவை, நீலகிரியில் உள்ள சொத்துகள், மன்னார்குடியில் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்கள், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர், மிடாஸ் சாராய ஆலை என சசிகலா குடும்பத்தின் கைகளில் நிறைந்திருக்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்குள் ரெய்டு முடியும் என நம்பிக்கொண்டிருக்கிறார் விவேக் ஜெயராமன்\" என்றார் விரிவாக.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபக்கவாதத்தால் முடங்கிப்போன உடல்... ஒற்றை விரலில் உருவான புரூக்ளின் பாலம் - சாதனைக் கதை\n`முடியாது’ என்றதை `முடியும்’ என்றார் தந்தை; முடித்தே காட்டிவிட்டார் மகன். கண்ணைக் கவரும் அமெரிக்காவின் `புரூக்ளின் பாலம்’ உருவான நெகிழ்ச்சிக் கதை இது. The story of Brooklyn Bridge\n\" மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நேரடி வரிகள் வாரியத்தின் கண்காணிப்பின்கீழ் சோதனை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இது நேற்று திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது புலனாய்வுப் பிரிவு. ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காலங்களில், சசிகலா குடும்பத்தினரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தென்பட்டது. அந்தநேரத்தில்தான், எங்கள் கண்காணிப்பு தீவிரமடைந்தது. கார்டனில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்டவை எங்கு சென்றன என்பதை நாங்கள் அறிவோம். சசிகலா தரப்பினரின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தோம். நீண்டநாள் உழைப்பின் பலனை அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று முகூர்த்தம் குறித்தோம். ஆய்வில் கிடைத்த தகவல்களை உரிய நேரத்தில் தெரியப்படுத்துவோம்\" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nசசிகலா அனுமதியைப் பெறவில்லையா தினகரன் - மெளனம் கலைப்பாரா விவேக் - மெளனம் கலைப்பாரா விவேக்\n’ - அணிகள் இணைப்பில் பன்னீர்செல்வத்தின் கெடுபிடி #VikatanExclusive\n’ - விவேக்கை வளைக்கும் வருமான வரித்துறை #VikatanExclusive\n'தனியார் நிறுவனங்களான ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரை யாரும் கைப்பற்ற முடியாது'- விவேக் ஜெயராமன் பதிலடி\n‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive\nவிவேக் ஜெயராமன்,வருமான வரித்துறை சோதனை,Vivek Jayaraman,Income Tax Raid,Jazz Cinemas\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n - கமலின் அரசியல் மூவ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://gragavan.blogspot.com/2007_10_01_archive.html", "date_download": "2018-04-23T15:03:11Z", "digest": "sha1:5JKVN752I27AHHX7QAVC7DVYNX6MY2NB", "length": 88827, "nlines": 395, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: October 2007", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nகாதல் குளிர் - 6\nகாதல் குளிர் - 5\nகாதல் குளிர் - 4\nகாதல் குளிர் - 3\nகாதல் குளிர் - 2\nடம் டமடம டம் டமடம\nகாதல் குளிர் - 6\nசென்ற பகுதிக்கு இங்கே செல்லவும்.\nசித்ரா பெங்காலியில் பாடினாள். சப்யா தமிழில் பாடினாள். ரெண்டும் ஒரே மெட்டுதான். தாஜ்மகால் இருவரையும் காதல் காலத்திற்கே அழைத்துச் சென்றது. அதான் டூயட் தொடங்கி விட்டார்கள்.\n\"ஸ்டாப் ஸ்டாப்... என்ன நடக்குது இங்க ஃபெராவை எங்க கிட்ட குடுத்துட்டு....ரெண்டு பேரும் டூயட் பாடுறீங்களா ஃபெராவை எங்க கிட்ட குடுத்துட்டு....ரெண்டு பேரும் டூயட் பாடுறீங்களா நீ என்ன பி.சுசீலாவா...சப்யா என்ன ஜெயச்சந்திரனா நீ என்ன பி.சுசீலாவா...சப்யா என்ன ஜெயச்சந்திரனா\" வேறு யார்\n\"ஏண்டி....நாங்க டூயட் பாடுனா ஒனக்கென்னடி ஆக்ரா கோட்டைலயும் நீங்க ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே வந்தீங்க. தாஜ்மகால்லயாவது எங்களைப் போலக் காதலர்களைத் தனியா விடுவீங்கன்னு பாத்தா....இங்கயும் பின்னாடியே வந்து நின்னா எப்படி ஆக்ரா கோட்டைலயும் நீங்க ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே வந்தீங்க. தாஜ்மகால்லயாவது எங்களைப் போலக் காதலர்களைத் தனியா விடுவீங்கன்னு பாத்தா....இங்கயும் பின்னாடியே வந்து நின்னா எப்படி\n ஒங்க பையன். இவனை எங்க கைல குடுத்துட்டு... காதலர் வேஷமா அதுல என்னடான்னா நீ பெங்காலில பாடுற. சப்யா தமிழ்ல பாடுறான்....என்ன நடக்குது அதுல என்னடான்னா நீ பெங்காலில பாடுற. சப்யா தமிழ்ல பாடுறான்....என்ன நடக்குது\nமனைவியானாலும் காதலிதானே. உதவிக்கு வந்தான் சப்யா. \"ஹே ரம்யா...நான் கோலங்கள் அரசி எல்லாம் பாக்குறேன். எனக்குத் தமிழ் படிக்கவும் தெரியும். அ ஆ எல்லாம் படிப்பேன். மொதல் மொதலா...நான் சித்ரா கிட்ட தமிழ்லதான் காதலைச் சொன்னேன். தெரியுமா அதுக்குச் சித்ரா அமீ துமாக்கே பாலோ பாஷின்னு பெங்காலில காதலைச் சொன்னா......\"\n\"பாத்தியா பிரகாஷா... சப்யா மொதமொதல்ல காதலைச் சொல்றப்போ தமிழ்ல சொல்லீருக்கான். அதான் சித்ரா ஒத்துகிட்டா.\"\nபிரகாஷாவுக்குச் சின்ன குழப்பம். ரம்யா என்ன தன்னையும் காதலைத் தமிழில் சொல்லச் சொல்கிறாளா என்று. அதையும் சொல்லி விட்டான். \"ஓ ஆமாவா. ரம்யா நான் உன்னே காதலிக்கிறே\"\nநெஞ்சில் கை வைத்துக் கொண்டு...இன்னொரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு...குனிந்து ப்ரகாஷா சொன்னது உண்மையிலேயே அழகாக இருந்தது. ரம்யாவிற்கும் அது பிடித்திருந்தது. ஒரு நொடி யோசித்தாள். \"காதலிக்கிறே\" என்பதில் ன் விட்டு விட்டதைக் கிண்டலடித்து பேச்சைத் திசை திருப்பலாமா எனவும் யோசித்தாள். அடுத்த நொடியே வேறு முடிவெடுத்தாள். சித்ராவும் சப்யாவும் ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவுமில்லாமல் ப்ரகாஷாவையும் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது.\n\"சரி. ப்ரகாஷா... உக்காரு.\" சப்யாவையும் சித்ராவையும் உட்காரச் சொல்லி விட்டு தானும் உட்கார்ந்தாள். எல்லாரும் இருக்கையிலேயே பிரச்சனையைத் தீர்த்து விடவும் முடிவு செய்தாள். சப்யாவும் சித்ராவும் ப்ரகாஷாவும் அவள் வாழ்க்கையில் பாகம்தானே.\n\"ப்ரகாஷா... காதலிக்கிறேன்னு சொன்ன. நானும் காதலிக்கனும்னு எதிர்பார்க்குற. காதலிக்கிறதுன்னா நான் என்ன செய்யனும்\nமலையாளக் கலைப்படம் பார்ப்பது போல இருந்தது சப்யாவிற்கும் சித்ராவிற்கும். ஆனாலும் இந்தக் கூத்தையும் பார்த்துவிடுவோம் என்று இருந்தார்கள். ப்ரகாஷா பேசினான். அவனுக்காக. தன் பசிக்குத் தன் கைதான் ஊட்டும் என்பதைத் தெரிந்துதான் வைத்திருந்தான்.\n\"ரம்யா... காதல்னா...என் மேலே ப்ரீத்தியா இருக்கனும்.\"\n\"ம்ம்ம்...ப்ரீத்தி. அதாவது அன்பு. இப்ப ஒன் மேல எனக்கு அன்பில்லைன்னு நெனைக்கிறயாடா\" அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.\nஅதே கண்களுக்கே பதில் சொன்னான். \"இருக்கு. அன்பு இருக்கு. ப்ரீத்தி இருக்கு. ஆனா அது மட்டும் போதாது. அம்ருதம் வேணும். அம்ருத பாத்ரமும் வேணும். ப்ரகாஷா வேற...ரம்யா வேற இல்ல. ரெண்டும் ஒன்னுதான்னு வேணும். மதுவேனோ திருமணமோ கல்யாணமோ....பேரு என்னவும் இருக்கட்டும். ஆனா வேணும்.\"\nஇதை அவன் சொல்லட்டும் என்றுதானே காத்திருந்தாள் ரம்யா. \"ம்ம்ம்...கல்யாணம். உனக்கும் எனக்கும். ம்ம்ம்...\"\nசித்ராவால் பொறுக்க முடியவில்லை. \"என்னடி யோசிக்கிற. பாரு அவனும் மனசுல இருந்ததச் சொல்லீட்டான். அவனுக்குத் தமிழ் கத்துக் குடுத்திரலாம்டி....இது ஒரு பிரச்சனையா\n\"அவனுக்குத் தமிழ் சரியா வராதது ஒரு பிரச்சனையே இல்லை சித்ரா. அவனுக்குத் தமிழே வரலைன்னாலும் எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும். அதுல பேசிக்கிறோம். ஆனா எல்லாருமே ஒன்னு யோசிக்கலை. ப்ரகாஷா யாரு எப்படிப்பட்ட குடும்பம். எவ்ளோ வசதி. அதையெல்லாம் யோசிச்சீங்களா எப்படிப்பட்ட குடும்பம். எவ்ளோ வசதி. அதையெல்லாம் யோசிச்சீங்களா நாங்க ஏழைங்க கெடையாதுதான். ஆனா நடுத்தரவர்க்கம். என்னையும் தம்பியையும் வளக்கவும் படிக்க வைக்கவும் எங்கப்பாம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும். இப்ப நானும் வேலை பாக்குறேன். தம்பியும் வேலைக்குப் போகத் தொடங்கீட்டான். அதுனால எங்க நெலமை முன்னேறியிருக்கு. ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ நாங்க ஏழைங்க கெடையாதுதான். ஆனா நடுத்தரவர்க்கம். என்னையும் தம்பியையும் வளக்கவும் படிக்க வைக்கவும் எங்கப்பாம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும். இப்ப நானும் வேலை பாக்குறேன். தம்பியும் வேலைக்குப் போகத் தொடங்கீட்டான். அதுனால எங்க நெலமை முன்னேறியிருக்கு. ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ\nசித்ராவிற்கு பொந்தில் இருக்கும் எலியில் வால் தெரிந்தது. அமைதியானாள்.\n\"சரி. ப்ரகாஷா....நீ வேலைக்கு வரும் போது..ஒங்கப்பா என்ன சொல்லி அனுப்பினாரு மகனே...நாலஞ்சு வருசம் வேலையப் பாரு...அப்புறமா நாங்க ஒனக்குப் பொண்ணு பாக்குறோம். அந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டு சொத்தப் பாருன்னுதான சொன்னாரு. அதுனால்தான நீ வேலைக்கு வந்தப்பவே ஒரு வீடு எடுத்து.. கார் வாங்கிக் குடுத்து... அட... அந்தக் கார்லதானப்பா நாம ஊர் சுத்துனோம். அப்படியிருக்குறப்போ ஒங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா மகனே...நாலஞ்சு வருசம் வேலையப் பாரு...அப்புறமா நாங்க ஒனக்குப் பொண்ணு பாக்குறோம். அந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டு சொத்தப் பாருன்னுதான சொன்னாரு. அதுனால்தான நீ வேலைக்கு வந்தப்பவே ஒரு வீடு எடுத்து.. கார் வாங்கிக் குடுத்து... அட... அந்தக் கார்லதானப்பா நாம ஊர் சுத்துனோம். அப்படியிருக்குறப்போ ஒங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா எங்கப்பாம்மா என் பக்கம். ஒங்கப்பா எங்கப்பாம்மா என் பக்கம். ஒங்கப்பா அவர் ஒத்துக்குவாரா\nப்ரகாஷா ஒன்றுமே பேசவில்லை. என்ன பேசுவதென்று தெரிந்தால்தானே....காதலை அளவிற்கு மீறி வளர்க்கத் தெரிந்த அவனுக்கு...அந்தக் காதலினால் வரப்போகும் பிரச்சனைகளே இப்பொழுதுதான் புரியத் தொடங்கின.\nரம்யா தொடர்ந்தாள். \"ஒத்துக்கிட்டார்னு வெச்சிக்கோ...நோ ப்ராபளம்....நான் தயார். எங்க வீட்டுல தயார். எங்க வெச்சி கழுத்தை நீட்டனும்னு மட்டும் நீ சொன்னாப் போதும். ஆனா... ஒத்துக்கலைன்னா...என்ன செய்வ\n\"ரம்யா....சரியாதான் கேக்குற. அப்பா ஒப்பு கொண்டரே கல்யாணம். ஒப்பு கொண்டில்லானாலும் கல்யாணம். நான் கண்டிப்பா ஒன்னையக் கல்யாணம் பண்ணுவேன் ரம்யா. என்ன நம்பு.\" கெஞ்சினான். முதலில் ஆங்கிலத்தில் ஆசையோடு காதலைச் சொன்னான். பின்னர் கம்பீரத்தோடு தமிழில் சொன்னான். இப்பொழுது கெஞ்சலாகச் சொல்கிறான். எப்படியாவது அவனுக்கு ரம்யா வேண்டுமே.\n\"சரிப்பா...ஒங்கப்பா சத்தம் போடுவாரு. நீயும் எதுத்துப் பேசீட்டு வந்துருவ. ஒங்கம்மா ஒங்கம்மா அழுதா அப்ப என்னப்பா செய்யப் போற\nLabels: காதல் குளிர், தொடர்கதை\nகாதல் குளிர் - 5\nசென்ற பாகத்திற்கு இங்கே சுட்டவும்.\nரம்யா அமைதியாக ப்ரகாஷாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் பேசவில்லை. அவன் சொன்னதை முழுமையாக மனசுக்குள் நினைத்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த அமைதி ப்ரகாஷாவின் அமைதியைக் குலைத்தது. ஏற்கனவே ஒருமுறை சொல்லி விட்ட துணிவில் மறுபடியும் சொன்னான்.\n\"loveனா என்னடா\" அந்த டாவில் கொஞ்சல் இருந்தது.\n\"ம்ம்ம்ம்ம்.\" யோசித்தாள் ரம்யா. என்ன சொல்வதென்று தெரியாமல். ஒத்துக்கொள்ளவா வேண்டாமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் அப்படிச் சொல்வது அவளுக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் \"ஏதோ ஒன்னு\" தடுத்தது. அத்தோடு ப்ரகாஷாவின் குடும்பச் செல்வாக்கும் அவளுக்கு ஒரு தடுப்பாகத் தெரிந்தது. யோசித்து யோசித்துச் சொன்னாள்.\n\"டேய். ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன் கூட இருக்குறது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதிதான். சப்யா யாரோ சித்ரா யாரோ இருந்தாலும் அவங்கள்ளாம் என்னோட வாழ்க்கைல ஒரு பகுதியாயிட்டாங்க. அவங்க இல்லாம என்னால என்னோட வாழ்க்கைய நினைக்க முடியாது. அது மாதிரி நீயும் என்னோட வாழ்க்கைல ஒரு மறுக்க முடியாத பகுதி. ஆனா வாழ்க்கையே நீதான்னு சொல்றதுக்கு.......தெரியலைடா....நீ வேணும். எனக்கு வேணும். ஆனா எந்த அளவுக்கு வேணும்னு எனக்குப் புரியலை. ஆனா ஒன்னு....எனக்கு ஒங்கிட்ட இருந்து என்னென்ன வேணுமோ....அதையெல்லாம் தேவைப்படுறப்போ தோணுறப்போ எடுத்துக்குவேன். அது நட்பானாலும் சரி... காதலானாலும் சரி...வேற எதுன்னாலும் சரி....நானே கேட்டு எடுத்துக்குவேன். அதோட எனக்கு வேற யார் மேலையும் காதல் கிடையாது. You are obviously special for me.\"\nஅவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். \"வாடா.....அந்தப் பக்கம் போகலாம்.\"\nஎன்னதான் செய்வான் ப்ரகாஷா. ஒருவேளை ரம்யா காதலிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட அவன் நிம்மதியாகியிருப்பான். சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி கனக்புராவில் கணக்கு பார்க்கப் போயிருப்பான். ஆனால் ரம்யா கதவை மூடவில்லையே. அவன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அதென்ன \"Obviously Special\" உண்மையைச் சொன்னால் ரம்யா சொல்ல வந்தது \"I love you\"தான். அதை நேரடியாகச் சொல்ல அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை. என்ன மூளையோ உண்மையைச் சொன்னால் ரம்யா சொல்ல வந்தது \"I love you\"தான். அதை நேரடியாகச் சொல்ல அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை. என்ன மூளையோ கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் மட்டும் வேலை செய்யும் மூளை வாழ்க்கை புரோகிராமிங்கில் ஒழுங்காகச் செய்யவில்லையே.\nஇதையெல்லாம் யோசித்துதான் ப்ரகாஷா ஒரு முடிவுக்கு வந்தான். முன்னை விடவும் ரம்யாவோடு நெருக்கமாகப் பழகுவதென்று. அவளுடனேயே இருந்து அவனுடைய அருகாமையும் தேவையும் அணைப்பும் அவளுக்கு எவ்வளவு விருப்பமானது என்று புரியவைத்து...அவளையே காதலையும் சொல்ல வைக்க முடிவு செய்தான். இனிமேல் அழப்போவதில்லை அவன். பாவம் ரம்யா. அவள்தான் அழப்போகிறாள்.\n\"OK. சரி ரம்யா. உன்னோட இஷ்டம்.\" அவளைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டு நடந்தான். இத்மத் உத் தௌலா அவர்கள் காதல் ஸ்விட்ச்சை இயக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\n\"ஏய்...என்னடி...ரொம்ப நேரமா குசுகுசுன்னு....நாங்க மூனு பேரும் இங்க இருக்கோம்.\" சித்ராதான் ரம்யாவையும் ப்ரகாஷாவையும் அழைத்தான்.\n\"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்ப்பா.... அதெல்லாம் ஒனக்கெதுக்கு என்னடா...சரிதானே\" கேட்டு விட்டு அவன் முதுகில் தட்டினாள். முதுகில் என்றால்..முதுகுக்குக் சற்றுக்கீழே. சற்றுக் கீழே என்றால் பின்புறத்துக்குச் சற்று மேலே.\nஅவன் விடுவானா. \"என்ன அடிக்கிற...எவ்ளோ தைர்யா...\" அவளது வலது கையில் கிள்ளி விட்டான். \"ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ\"வென்று கத்திக் கொண்டே....\"என்னக் கிள்ளீட்ட...என்னக் கிள்ளீட்ட\" என்று அவனது நெஞ்சில் படக்கென்று குத்தினாள். அவன் மட்டும் மிதமா அவளை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டு...கிறுகிறுவெனச் சுற்றினான்.\nஅவள் கத்திய கத்தில்...அங்கிருந்த அதிகாரி ஓடிவந்து விட்டார். \"க்யா ஹோரா ஹே\". வந்தவர் சித்ராவின் கையிலிருந்த ஃபெராவைப் பார்த்து விட்டு ஏதோ குடும்பத்தினர் விளையாட்டு என்று பேசாமல் திரும்பி விட்டார்.\n\"சரி. விளையாண்டது போதும். வாங்க. அடுத்து எல்லாரும் ஆக்ரா கோட்டைக்குப் போகலாம். நேரமாச்சு.\" சப்யா அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களை நியாபகப் படுத்தினான்.\nகாரில் ஏறுகையில் ரம்யாவிற்கு முந்தி ப்ரகாஷா ஏறி பின் சீட்டின் நடுவில் உட்கார்ந்தான். \"ஏய்...அது என்னோட இடம்....நகரு...நகரு\" என்று வம்படித்தாள் ரம்யா.\n வாடகே கார். எங்கயும் உக்காருவேன்.\" ப்ரகாஷா அடம் பிடித்தான். ரம்யா விடுவாளா அவள் படக்கென்று காருக்குள் ஏறி ப்ரகாஷாவின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். ப்ரகாஷா ரம்யாவைத் தள்ள....ரம்யாவோ அவனை இறுகப் பிடித்துக் கொண்டு ஒட்டிக்கொள்ள.... ஒரே தள்ளுமுள்ளுதான்.\n\"ஆப்கோ ஷாதி ஹோகய்.. ஹி ஹி\" கே.ஆர்.எஸ் மூக்கு நுழைந்தது.\n\"சாதியுமில்ல...பேதியுமில்ல....\" கோபத்தில் முணுக்கினாள் ரம்யா. இவன் எவன் குறுக்கே வருவதென்று.\n\"நீங்க மொதல்ல ஆக்ரா ஃபோர்ட் போங்க\" டிரைவரை விரட்டினான் சப்யா. அவர்கள் குதூகலத்தில் கே.ஆர்.எஸ் மூக்கை நுழைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. \"சரி. மொதல்ல உக்காருங்க. நம்ம சண்டையை போற எடத்துல வெச்சுக்கலாம்.\"\nஅனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்ததும் காரை ஆக்ரா கோட்டைக்கு ஓட்டினான் கே.ஆர்.எஸ்.\nLabels: காதல் குளிர், தொடர்கதை\nகாதல் குளிர் - 4\nசென்ற பகுதியை இங்கே படிக்கவும்\n\"ஆப்கா நாம் கியா ஹேய்\" ஹிந்தியில்..இல்லை இல்லை. இந்தியில் கேட்டாள் ரம்யா. சமீபத்தில் ரம்யா பேசிய மிகப் பெரிய இந்திப் பேச்சு இதுவாகத்தான் இருக்கும்.\n\"மேரா நாம் கே.ஆர்.எஸ். மத்லப் கௌஷல் ரகுபீர் ஷர்மா.\" சொன்னது கார் டிரைவர். தாஜ்மகால் போவதற்காக ஏற்பாடு செய்திருந்த கார் விடியலிலேயே சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டது. தன்னுடைய பையைப் ப்ரகாஷாவை எடுத்து வரச் சொல்லிவிட்டுக் கீழே காருக்கு வந்தாள் ரம்யா.\nஅடுத்த வரியை இந்தியில் சொல்ல ரம்யா தடுமாறுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கே.ஆர்.எஸ். \"ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்...சப்குச் ஆத்தா ஹே.\"\nமனசுக்குள், \"சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்தா\" என்று திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். அதற்குள் எல்லாரும் கீழே இறங்கி வந்துவிட்டார்கள். சித்ராவிடமிருந்து ஃபெராவை வாங்கிக் கொண்டாள் ரம்யா. சப்யா வசதியாக டிரைவருக்குப் பக்கத்தில் முன்னாடி உட்கார்ந்து கொண்டான்.\nபின்னாடி சீட்டில் ப்ரகாஷா வலது ஜன்னலோரமும் சித்ரா இடது ஜன்னலோரமும் உட்கார்ந்து கொள்ள...ரம்யா நடுவில் உட்கார்ந்து கொண்டாள். \"புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சிட்டீங்களே\" என்று பொய்யழுகை அழுத சப்யாவின் தலையில் சித்ரா \"நறுக்\"கினாள். கலகலப்பாகத் அவர்களது ஆக்ரா பயணம் தொடங்கியது.\nடிரைவருக்குப் பேரெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. என்ன செய்வது பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். ம்ம்ம்ம்....சரி. அதை அவன் செய்யும் பொழுது எப்படிச் செய்கிறார் என்பதை அணுவணுவாகப் பார்ப்போம். இப்பொழுதே பேசி மனதை வருத்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பயணம் வேறு மகிழ்ச்சியாகத் தொடங்கியிருக்கிறது. அப்படியே நாமும் உடன் செல்வோம். கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான்.\nசப்யா ஆச்சரியக்குறியோடு பார்த்தான். பயணம் தொடங்கியதும் பணம் கேட்கப் போகிறானோ என்று. ஏற்கனவே முழுப் பணமும் அலுவலகத்தில் கட்டியாகி விட்டது. டிரைவர் கையில் பேட்டா மட்டும் குடுத்தால் போதும் என்று சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.\n\"ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்.\"\n\"என்ன செய்றது சார். இப்பிடித்தான் போனவாட்டி ஆக்ரா போனப்போ வெள்ளக்காரங்கள ஏத்தி அனுப்புனாங்க. அவங்ககிட்ட நூறுதடவை சொன்னேன். அவங்களுக்குப் புரியவேயில்லை. என்னோட கெட்ட நேரம் போலீஸ் பிடிச்சிட்டாங்க. அங்கிரேசிக்காரன் டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லீட்டான். ரெண்டாயிரம் ரூவா தண்டம். ஆகையால டூரிஸ்ட் வந்தோம்னு சொல்லாதீங்க சார்.\"\n\"சரி...அவரோட பேர் என்ன நித்தின் நயால்தானே.\"\n\"ஆமா சார். அதுவுமில்லாம ஆக்ரா ஊருக்குள்ள நான் சின்னச் சின்ன ரோடு வழியாப் போறேன். எனக்கு எல்லா ரோடும் தெரியும். பெரிய ரோடுகள்ள போலீஸ் இருப்பாங்க சார். போலீஸ் கிட்ட மாட்டாம போய்ட்டு வந்தாப் போதும் சார்.\"\nரம்யாவுக்கு அந்தப் பக்கத்து ஊர்கள் ரொம்பவும் புதுமையாக இருந்தன. நொய்டாவை விட்டு வெளியே வந்தால் பட்டிக்காடுகள்தான். புழுதிக்காடு என்று சொல்லலாம். கரிசல் மண். ஆனாலும் ஏதோ வித்தியாசம் அவளுக்குத் தெரிந்தது. மரங்கள் நெடுநெடு மரங்களாக இருந்தன. ஒரு சாப்பாட்டுக்கடையில் நிறுத்தி ரொட்டி, சப்ஜி, சாய் சாப்பிட்டார்கள். ஃபெர்ரா விழித்துக் கொண்டதால் ரம்யாவும் ப்ரகாஷாவும் சிறிது நேரம் அவனோடு விளையாடினார்கள்.\nஅந்தப் பயணத்தில் ஒவ்வொருவர் மனநிலையும் ஒவ்வொரு விதமான மகிழ்ச்சியில் இருந்தது. சப்யா சற்றுக் களைப்பாக இருந்தான். இரண்டு நாட்களாகக் கடுமையான வேலை. தூக்கமும் குறைவு. ஆனாலும் அனைவரும் இருக்கும் மகிழ்ச்சியில் களைப்பே தெரியவில்லை. சித்ராவுக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இந்தப் பயணம் முடிந்து திரும்பி வருவதற்குள் ரம்யாவைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். ப்ரகாஷா ஒரு முடிவோடுதான் இருந்தான். எப்படியாவது தன்னுடைய மனதில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லிவிட வேண்டும். அதற்குப் பின் என்ன நடந்தாலும் சரிதான் என்ற முடிவுக்கு வந்திருந்தான். சரியான சமயத்திற்கு எதிர்பார்த்திருந்தான். பயணத்தில் ரம்யாவுக்கும் மகிழ்ச்சிதான். நேற்றிரவு சித்ரா சொன்னது இன்னமும் மனதில் இனித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளத்தான் அவளால் முடியவில்லை. சரி. யாராவது மறுபடியும் பேச்செடுப்பார்கள் என்று காத்திருந்தாள். ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்து கொண்டு சுகமான இருந்தாள்.\nஆக்ராவிற்குள் நுழைந்ததுமே கே.ஆர்.எஸ் சந்துகளிலும் பொந்துகளிலும் வண்டியை ஓட்டினான். \"மொதல்ல எங்க போறது சார்\n\"இத்மத் உத் தௌலா போங்க. அதான் மொதல்ல பாக்கனும்.\" சப்யா எங்கெங்கு போக வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தான்.\nஇத்மத் உத் தௌலாவின் வாசலில் கார் நின்ற பொழுது ஆட்டுப்புழுக்கைகளும் தள்ளுவண்டிகளும் ஓரத்தில் ஓடும் சாக்கடையும்தான் வரவேற்றன. ஆனால் உள்ளே நுழைந்ததும் அழகான பெரிய சலவைக்கல் நகைப்பெட்டி தெரிந்தது. கொஞ்ச நேரம் அதனுடைய அழகில் மயங்கியிருந்தவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்கள்.\nரம்யாவிற்கும் ப்ரகாஷாவிற்கும் வாய்ப்புக் குடுத்து சப்யாவும் சித்ராவும் ஒதுங்கியிருந்தார்கள். ரம்யாவும் ப்ரகாஷாவின் துணையை ரசித்துக் கொண்டிருந்தாள்.\n\"டேய்....என்ன அழகாக் கட்டீருக்காங்க பாரேன். நகைப்பெட்டி மாதிரி இருக்கு. அதுலயும் ஆத்தங்கரை ஓரம். இந்த எடத்துல சந்தோஷமா தங்கீருப்பங்கள்ள.\"\n\"முட்டாளா..இது மனே இல்ல. இது சமாதி. இங்கதான் நூர்ஜஹானோட அப்பாவையும் அம்மாவையும் பொதைச்சிருக்காங்க. இத தன்னோட தாயி தந்தைக்கோஸ்கரா நூர்ஜஹான் கட்டீருக்காங்க. அதோட நூர்ஜஹானோட சமாதியும் இதுலதான் இருக்கு.\"\n நூர்ஜஹானோட சொந்த ஊர் இதுதானா\n\"இல்ல. நூர்ஜஹானுக்குப் பெர்ஷியாதான் சொந்த நாடு. இப்ப ஈரான். அப்போ அப்பா இந்தியா வந்தாங்க. வர்ர வழியில நூர்ஜஹான் பொறந்திருக்காங்க. ஆனா வறுமை தாங்காம குழந்தைய விட்டுட்டுக் கெளம்பீருக்காங்க. ஆனா முடியாம திரும்ப வந்து எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் அக்பர் கிட்ட வேலைக்குச் சேந்து ரிச்சாயிட்டாங்க.\"\n\"ஆகா...இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்க. பெரிய ஆளுதான்.\"\n\"ஹா ஹா ஹா..இன்னொந்து சொல்றேன். யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி. மொகல்ஸ் இந்த நதிக்கரைலதான் ரொமாண்ஸ் பண்ணீருக்காங்க. தாஜ்மகால் கூட யமுனா ஓரத்துலே இருக்குல்ல.\"\n\"ம்ம்ம்......\" ப்ரகாஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா. ஏதோ ஒரு ஈர்ப்பு. சலவைக் கல் கட்டிடத்தின் குளிர்ச்சியும் அழகும் அவள் உள்ளத்தை \"என்னவோ செஞ்சு\" வைத்தன. ப்ரகாஷா சொன்ன ரொமாண்டிக் அவளுக்குள் வேலையத் தொடங்கியிருந்தது. அவன் ஏற்கனவே காதல் ஊறுகாய். இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nLabels: காதல் குளிர், தொடர்கதை\nவிவாஜியோட கவுஜைக்கும் ராயலார் கவுஜைக்கும் எதிர்க்கவிதை இது.\nதெரு முக்கு ஆசாரி சொன்னாரே\nகேட்க மறுத்தது உன்னோட பகுத்தறிவு\nஅன்னிக்குதான்டா நீ என்னப் பாத்த\nநான் ஒங்க தெருவுக்கு குடியேறின முதல் நாள்\nஒன் பேர சொல்லியே தேய்ச்சுகிட்டேன்\nபாட்டில் ஒப்பன் பண்ணும்போது மட்டும்\nஎனக்கு எப்படியோ மூக்குல் வேக்குது\nஇருக்கிறத எல்லாம் நானே குடிக்கிறதால\nஎப்பவுமே ஒனக்கு மண்டை காயுது.\nடீ கடைக்கு நீ போறத\nயாரும் சொல்லாம எனக்கு எப்படி தெரியுது\nகாசு குடுக்கிற போது மட்டும் நீ எப்படி\nசம்பள நாள் வந்தா கவர் வருதோ இல்லியோ\nஆபிசுக்கு சிரிச்சுகிட்டே வந்து ஸ்டைலா நிப்பேன்\nமாசக் கடைசி ஆகி நீ என்னைத் தேடினா\nயார்கிட்டேயும் சொல்லாம ஊரைவிட்டே ஓடிப் போயிருப்பேன்\nசுனாமி வந்து ஊரை யெல்லாம் தூக்குச்சு\nஅப்பவும் உன்னாலதான பரோட்டா பார்சல் தூக்குனேன்\nகழுதைய பார்த்தா யோகமாம், ஊர்ல சொன்னாங்கடா\nஉன்னைய பார்த்தா என் வாழ்க்கையே யோகம்டா.\nஉன் நட்பு வேணாமுன்னு யாருடா சொல்வா\nநீ வருவேன்னு தெரிஞ்துன்னா போடுவேன் பெரிய \"Salute\"டா\nபோகும் போது மறக்காம சொல்லி அனுப்புடா\nநட்பத் தூக்கீட்டு நானும் வந்துர்ரேண்டா\nகாதல் குளிர் - 3\nமுந்தைய பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.\n\"ஒன்ன மாதிரி பொண்ணுதான்\" ப்ரகாஷா யோசிக்கவேயில்லை.\n\" சின்னதாய் ஒரு மகிழ்ச்சி மழை ரம்யாவுக்குள். ஆனால் மண்டு அதை ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை.\n\"என்ன மாதிரிப் பொண்ணா....ம்ம்ம்ம்ம்....என்னையே ஒன்னால சமாளிக்க முடியலை...இதுல என்ன மாதிரி வேற....ஆனா இன்னொரு கண்டிஷனை மறந்துட்டியே.\"\n\" ப்ரகாஷாவிற்கு எதையாவது விட்டு விட்டோமா என்று திடீர்ச் சந்தேகம்.\n\"ஆமா. பொண்ணு பெரிய எடத்துப் பொண்ணா இருக்கனும். பொண்ணு கவுடா பொண்ணா இருக்கனும். அப்பத்தான ஒன்னோட ஸ்டேடசுக்குப் பொருத்தமா இருக்கும். இல்லைன்னா ஒங்கப்பாம்மா ஒத்துக்குவாங்களா கனக்புராவச் சுத்தி இருக்குற நெலமெல்லாம் ஒங்களோடதானே. நீ வேலைக்கு வந்ததே ஒங்கப்பாவுக்குப் பிடிக்கலை. ஒன்னோட தொந்தரவு தாங்காமத்தான் ஒரு நாலஞ்சு வருசத்துக்கு வேலையப் பாருன்னு விட்டு வச்சிருக்காரு. போதாததுக்கு நீ இங்க வேலைக்கு வந்ததுமே டொம்லூர்ல வீடு. ஆபீஸ் போக வரக் காரு. அப்படியிருக்குறப்போ பொண்ணும் நல்லா வசதியா இருந்தாத்தான வீட்டுல ஒத்துக்குவாங்க.\"\nரம்யா கேட்ட கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. சந்திர கவுடாவின் செல்வாக்கு கனக்புரா வட்டாரத்தில் மிகப் பிரபலம். நல்ல நிலம் நீச்சு விவசாயம் பணம். ஊர்க்கட்டுமானம்.....சங்கம்..இத்யாதி இத்யாதி...வீட்டிற்கு கடைசிப் பிள்ளையான ப்ரகாஷா படித்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இருக்கின்ற நிலத்தையும் பண்ணைகளையும் சொத்துகளையும் பார்த்துக் கொள்ளாமல் வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்பிய பொழுது கனக்புராவையே ஆத்திரத்தில் குலுக்கி விட்டார். வேறு வழியில்லாமல் நான்கைந்து வருடங்கள் கெடு குடுத்து அனுப்பி வைத்தார். திருமணம் முடிவானதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கனக்புரா வந்து விட வேண்டும் என்பதும் அவருக்கும் ப்ரகாஷாவின் அண்ணன் சுரேஷாவிற்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதும் அவர் கட்டளை. இது ப்ரகாஷாவிற்கும் தெரிந்ததுதான். ஆனால் அவனுக்கு ஊரில் உட்காரவும் விருப்பமில்லை. வேலை செய்ய வேண்டும். தானாக வீடு வாசல் வாங்க வேண்டும் என்று விரும்புகிறவன். நாலு இடங்களுக்குப் போக வேண்டும். நிறைய பேரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசையோடு இருப்பவனைக் கனக்புராவிற்குள் கட்டிப் போடலாமா நமக்குத் தெரிகிறது. சந்திரகவுடாவுக்குத் தெரியலையே.\n\"என்னடா யோசனைக்குள்ள போயிட்ட. நான் சொன்ன கண்டிஷன் சரிதானே.\" பொய்ப் பெருமிதம் பொங்க அவனைப் பார்த்தாள். பார்த்ததும் முகம் மாறினாள்.\n\"டேய்...சாரிடா. I didnt mean to hurt you. நீ அதுக்காக இப்படியெல்லாம் வருத்தப் படாத. உன்னைய இப்பிடிப் பாக்கவே எனக்குப் பிடிக்கலை.\"\nப்ரகாஷா சகஜமாக இருப்பது போல காட்டிக் கொண்டான். \"ஹே முட்டாளா....சும்மா யோசனே. You didnt hurt me. மொதல்ல சாப்டு.\"\nடெல்லியில் விமானம் தரையிறங்கும் போது குளிராக இருப்பதாக அறிவித்தார்கள். இருவரும் குளிரை அனுபவித்தபடியே வெளியே வந்தார்கள். சப்யா ஏற்பாடு செய்திருந்த டாக்சிச் சக்கரங்கள் நொய்டாவை நோக்கிச் சுற்றின. பின் சீட்டில் ப்ரகாஷாவின் தோளில் சாய்ந்தபடி தூங்கி விட்டாள் ரம்யா. எப்படித்தான் தூங்கினாளோ இவனால்தான் தூங்க முடியவில்லை. பின்னே...காதலிக்கும் பெண்...தோளில் சாய்ந்து நிம்மதியாகத் தூங்குகிறாள். இவனுடைய மனம் மட்டும் தூங்கவில்லையே. அவள் சாய்ந்திருப்பது அவன் தோள் என்பதால்தான் அவள் நிம்மதியாகப் பாதுகாப்பாகத் தூங்குகிறாள் என்பது அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் புரியவில்லை. மண்டு + மண்டு...இவர்களுக்குக் காதல்தான் குறைச்சல். ரம்யாவின் கதகதப்பு டெல்லிக் குளிரை விரட்டி விட்டுக் காதல் குளிரை மூட்டியது. சப்யா சித்ரா வீடு வரும்வரையிலும் என்னென்னவோ நினைத்து நினைத்துத் தவித்தான்.\n\"ஏஏஏஏஏஏஏஏ கழுத....\" வீட்டிற்குள் நுழைந்த ரம்யாவைகச் சித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். \"பார்த்து எவ்ளோ நாளாச்சு. ஆராமாயிருக்கியா(நல்லாருக்கியா)\" ப்ரகாஷாவைப் பார்த்து \"பாரோ...ஆராமா\" ப்ரகாஷாவைப் பார்த்து \"பாரோ...ஆராமா\nரம்யாவிற்கு சித்ராவைப் பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவளோடு துள்ளித் துள்ளி பெங்களூரையே கதிகலக்கிய சித்ரா இப்பொழுது பார்ப்பதற்கே வேறு மாதிரி இருந்தாள். \"நீ வெயிட் போட்டிருக்கடீ.\" முதல்முதலாக தன்னுடைய தோழியை ஒரு அம்மாவாகப் பார்க்கிறாள் அல்லவா.\nஒரு பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு அந்த இடத்தில் ஆனந்தச் சூறாவளி வீசியது. அந்தப் புயலில் நான்கு பெரிய திமிங்கிலங்கள் விளையாடின. பெங்களூரில் இருந்து சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவர்கள் குழந்தை ஃபெராமியருக்கும் (Faramir) வாங்கி வந்த உடைகளையும் பரிசுகளையும் கடை விரித்தனர். என்ன பெயர் என்று பார்க்கின்றீர்களா சப்யாவும் சித்ராவும் Lord of the Rings என்ற புத்தகத்தின் பரம ரசிகர்கள். அதில் வரும் ஃபெராமியர் பாத்திரம் இருவருக்கும் பிடித்ததால் அந்தப் பெயரையே மகனுக்கும் வைத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிப் பேசித்தான் இருவருக்குமே காதலே வந்தது.\n\"சரிடீ. நேரமாச்சு. மொதல்ல எல்லாரும் போய்த் தூங்குங்க. காலைல சீக்கிரம் எந்திரிச்சுக் குளிச்சிக் கெளம்பனுமே...\" சித்ரா அனைவரையும் விரட்டினாள்.\n சித்ராவும் ப்ரகாஷாவும் படா பிளான் போட்டாங்களே. என்னம்மா ரம்மீக்கு ஒன்னுமே தெரியாதா\nபொங்கினாள் ரம்யா. \"சப்யா...அவங்கதான் சொல்லலை. நீ சொல்லீருக்கலாமே. ப்ரகாஷா கூட வர்ரான்னு நீயும் சொல்லலை. டாக்சியோட மொபைல் நம்பர் குடுக்க ஃபோன் பண்ணீல்ல. அப்ப சொல்லீருக்கலாம்ல. இப்ப சித்ரா ப்ரகாஷா மேல பழி போடுறியா\n\"சரண்டர். சரண்டர். சரண்டர் ரம்மீ. ப்ரகாஷா...நீயே ஹேண்டில் பண்ணுப்பா.\"\n\"ரம்யா.... ஒனக்கு தாஜ்மஹல் பாக்க தும்ப நாள் ஆஷை இருக்குல்ல. நானும் போயிருக்கேன். சப்யாவும் சித்ராவும் போயிருக்காங்க. ஆனா நீ போகலை. ஒனக்காகத்தான் தாஜ்மஹல் பாக்க பிளான் பண்ணேன். சித்ரா சப்யா ஒத்துக்கினாங்க. அதான்.\"\n\"சரி. சரி. எனக்காகத்தான் எல்லாரும் தாஜ்மகால் போறோமாக்கும். எனக்காக இப்பிடி ஒரு திட்டம் போட்டதுக்கு ரொம்ப நன்றி மிஸ்டர்.ப்ரகாஷா. எனக்குத் தெரியாமலே எனக்குப் பிடிச்சதுக்குத் திட்டம் போடுறது. ம்ம்ம்ம்ம். போற போக்குல என்னோட கல்யாணம் தேனிலவுன்னு எல்லாத்துக்கும் எனக்குப் பாத்த மாப்பிள்ளை மாதிரி நீயே திட்டம் போடுவ போல.\"\nப்ரகாஷாவின் வாயில் ஒரு கிலோ அல்வா. தித்திப்புக்குத் தித்திப்பு. பேச முடியாமல் வாயும் ஒட்டிக்கொண்டது.\n\"ஏண்டீ. ப்ரகாஷாவுக்கு என்ன கம்மி அழகில்லையா He is handsome and hot. அவன் மாப்பிள்ளையா வந்தா ஒத்துக்க மாட்டியா\" சித்ரா வேண்டுமென்றே வாயைக் கிண்டினாள். அவளுக்கு ரொம்ப நாளாகவே ரம்யாவின் மேல் சந்தேகம். கழுதை....ஆசையை மனதுக்குள் வைத்துக் கொண்டு பேச மாட்டேன் என்கிறாளோ என்று. அதுவும் ஒருவிதத்தின் உண்மைதானே. ப்ரகாஷா மேல் தனக்குத் தோன்றும் உரிமைக்குக் காதல் என்று பெயர் என்று ரம்யாவுக்குப் புரிந்து விட்டால் போதுமே. அதுவுமில்லாமல் ரம்யாவின் வீம்பு வேறு.\n நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ் பா. அப்படித்தான் நான் நெனைக்கிறேன். டாக்சீல வீட்டுக்கு வரும் போது கூட...ப்ரகாஷா தோள்ளதான் சாஞ்சு தூங்கீட்டு வந்தேன். எனக்குள்ளயோ ப்ரகாஷாக்குள்ளயோ அந்த மாதிரி ஆசை இருந்தா அப்படி வந்திருக்க முடியுமா சொல்லு ப்ரகாஷா\" ப்ரகாஷாவின் பக்கத்தில் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.\nஅவன் வாயில் இருந்த அல்வாவானது பிரசவ நடகாய லேகியமாகியது. இப்பொழுதும் பேச முடியவில்லை.\n\"அதுவுமில்லாம ப்ரகாஷா எவ்ளோ பெரிய எடம். அவன் கன்னடம். நான் தமிழ்.\"\n\"சித்ரா தமிழ். நான் பெங்காலி.\" முடுக்குச் சந்தில் ராக்கெட் ஓட்டினான் சப்யா.\n\"சரி. சரி....இதப் பத்தி இப்பப் பேச வேண்டாம். எனக்குத் தூக்கம் வருது. காலைல எந்திரிக்கனும்.\" பேச்சை வெட்டினாள் ரம்யா. அவளால் உணர்ச்சிகளைத் தாங்க முடியவில்லை. தாங்க முடியாத உணர்ச்சிகள் எழும் பொழுது அவைகளை அனுபவிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியாதவர்கள், அந்த உணர்ச்சிகளை அடக்கி விடுவார்கள். அல்லது அந்த உணர்ச்சிகளே தங்களுக்கு இல்லை என்று ஏமாற்றிக் கொள்வார்கள். ரம்யா அதைத்தான் செய்தாள். சித்ராவும் சப்யாவும் இதைப் பற்றித் திரும்பவும் எதுவும் சொல்வார்கள் என்று ஒரு நொடி நினைத்தால். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் வாயடைத்து நின்றிருந்ததைப் பார்த்து விட்டு அவளுடைய ஏமாற்றத்தையும் மறைத்துக் கொண்டு அவளுக்கென்று சித்ரா ஒதுக்கிக் கொடுத்திருந்த அறைக்குள் \"குட் நைட்\" சொல்லி விட்டு தூங்கப் போனாள்.\nப்ரகாஷாவின் மனதில் இருந்த ஏமாற்றத்தை சப்யாவுக்கும் சித்ராவுக்கும் அவனது முகம் டீவி போட்டுக் காட்டியது. ப்ரகாஷாவின் முதுகில் மெதுவாகத் தட்டினான் சப்யா. \"Dont worry Prakasha. It will work. She is still Kid. Now go to sleep. Itz too late. Good night.\"\nஹாலில் இருந்த பெரிய சோபா அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் வசதியாக படுத்துக் கொண்டான் குளிருக்கு இதமாகக் கம்பளி போர்த்துக் கொண்டாலும் இரண்டு வெந்நீர் ஊற்றுகள் அவன் கண்களில் திறந்தன. \"தூத்தூ....கண்டு அள பாரது (சீச்சீ ஆம்பள அழக்கூடாது)\" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு தூங்கிப் போனான்.\nLabels: காதல் குளிர், தொடர்கதை\nகாதல் குளிர் - 2\nசென்றைய பகுதியை இங்கே படிக்கவும்.\nபெங்களூர் ஏர்ப்போர்ட் ரோட்டில் எல்லா வண்டிகளும் டிராஃபிக் கடவுளின் வரத்திற்காக அமைதியாக நின்றபடித் தவமிருந்தன. அவ்வளவு நெருக்கடி. அந்த நெருக்கடியில் ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவிற்குள் ரம்யா. ரம்யாவிற்குள் எரிச்சல்.\n\"எட்டரைக்கு ஃபிளைட். சீக்கிரம் போலாம்னு கெளம்பி வந்தா இப்பிடி டிராஃபிக். எறங்கி நடந்தாக் கூட பத்து நிமிசந்தான் ஆகும். முருகேஷ்பாளையா சிக்னலயே இன்னமும் தாண்டலை. ஆட்டோமேட்டிக் சிக்னல் போட்டா எல்லாம் ஒழுங்காப் போகும். எப்ப டிராபிக் போலிஸ் வந்து நிக்குறாங்களோ அப்பல்லாம் டிராபிக் ஜாம்தான்\" எரிச்சலில் நினைத்ததைச் செயல்படுத்தியும் விட்டாள் ரம்யா.\n\"தொகளி மூவத் ரூபாய். நானு இல்லே இளிக்கொள்ளுதினி (இந்தாங்க முப்பது ரூவா. நா இங்கயே எறங்கிக்கிறேன்)\" பணத்தைக் குடுத்து இறங்கி நடக்கத் தொடங்கினாள். அவள் இறங்கிய நேரம் டிராஃபிக் தெய்வம் கடைக்கண்ணைத் திறந்து சிக்னலும் கிடைத்து. ஆட்டோவும் விருட்டென்று போய் விட்டது.\nரம்யாவின் எகிறிப்போன எரிச்சலையும் கூடிப்போன கடுப்பையும் சொல்ல வேண்டுமா விடுவிடுவென கோவத்தோடு நடந்து ஏர்ப்போர்ட்டிற்குள் நுழைந்தாள்.\nநெருக்கடி ரோட்டில் மட்டுமல்ல ஏர்ப்போர்ட்டிலும் இருந்தது. சிறிய விமான நிலையம். ஆனால் நிறைய கூட்டம். பெட்டியை ஸ்கேன் செய்ய ஒரு நீள வரிசை. செக்கின் செய்ய ஒரு நீள வரிசை. செக்யூரிட்டி செக் செய்ய இன்னொரு நீள வரிசை. பார்க்கும் பொழுதே தலையைச் சுற்றியது ரம்யாவிற்கு. \"என்ன நேரத்துல கெளம்புனோமோ ச்சே கெளம்புறப்போ ப்ரகாஷாவுக்குக் கூட ஃபோன் பண்ணலை. சரி இப்பவாச்சும் கூப்புடுவோம். வரிசையப் பாத்தா செக்கின் பண்ண இன்னும் பத்துப் பதினஞ்சு நிமிஷம் ஆகும் போல இருக்கு....\"\nமொபைல் ஃபோனில் அவனை அழைத்தாள். \"ஹலோ ப்ரகாஷா...நான் கெளம்புறேன். ஏர்ப்போர்ட் வந்துட்டேன். வீட்டுலயே கூப்பிடலாம்னு நெனச்சேன். கெளம்புற அவசரத்துல மறந்துட்டேன். அதான் ஏர்ப்போர்ட் வந்ததும் கூப்டேன்.\"\n\"இருக்கட்டும் ரம்யா. பத்திரமா போய்ட்டு வா. டிராபிக் மோசமா இருந்திருக்குமே இந்நேரம். ஆட்டோ கெடைச்சதா\n\"ஆட்டோதான...கெடைச்சது..கெடைச்சது. டிராபிக் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மோசம். இந்தா இருக்குற ஜீவன்பீமா நகர்ல இருந்து ஏர்ப்போர்ட் வர முப்பது நிமிஷம். ஆமா. நீ எங்க இருக்க\n திரும்பிப் பாரு. வரிசைல ஒனக்கு நாலு பேருக்குப் பின்னாடி நிக்கிறேன்.\"\nஆச்சரியத்தில் படக்கென்று ஆந்தை முழி முழித்துக்கொண்டே திரும்பினாள். அங்கே ப்ரகாஷாவேதான். ஓட்கா புன்னகையோடு.\n\" கேட்டுக்கொண்டே வரிசையில் தனக்குப் பின்னாடி இருந்த நாலு பேரையும் முன்னாடி விட்டுவிட்டு ப்ரகாஷாவோடு சேர்ந்து கொண்டாள்.\nநறுக்கென்று அவன் தலையில் கொட்டினாள். \"எங்கயோ போறேன்னு எனக்குச் சொல்லவேயில்லையேடா நீ எங்க இங்க\n\"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....மெதுவா மெதுவா...என்னோட தலையில ஒன்னோட கன்னம் மாதிரி குழி விழுந்திருந்திரப் போகுது. சரி..சரி..முறைக்காத. நீ டெல்லிக்குப் போற.....கூடப் போய்ப் பாத்துக்கோன்னு ஹெச்.ஆர் என்னையக் கேட்டதால...சரி..சரி..முறைக்காத...உண்மையச் சொல்லீர்ரேன். நீ டெல்லிக்குப் போற. சப்யாவையும் சித்ராவையும் பாக்கனும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி....நீ கெளம்புற அதே பிளைட்டில்...அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு....எப்படி என் ஐடியா அதான் நான் ஹெச்.ஆர் கிட்ட பேசி....நீ கெளம்புற அதே பிளைட்டில்...அதே மாதிரி வெள்ளிக்கிழமை லீவு போட்டு....எப்படி என் ஐடியா\nபொய்க் கோவத்தோடு மூஞ்சியைக் கோணங்கியாய் வைத்துக் கொண்டு சொன்னாள். \"ஓ சப்யாவையும் சித்ராவையும் பாக்கத்தான் டெல்லி வர்ரியா சப்யாவையும் சித்ராவையும் பாக்கத்தான் டெல்லி வர்ரியா நாங்கூட ஏதோ நான் தனியாப் போறேனோன்னு தொணைக்கு நீ வர்ரதா தப்பா நெனைக்க இருந்தேன்.\"\nஉள்ளபடி சொன்னால்....டெல்லிக்குப் போவதை ப்ரகாஷாவிடம் அவள் சொன்னதே அவனும் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துதான். சொன்னால் எப்படியாவது இவனும் வருவான் என்று நினைத்தாள். அவனும் வந்தது ரம்யாவிற்கு மகிழ்ச்சியே. ஆனால் சப்யாவையும் சித்ராவையும் பார்ப்பதற்காக அவன் வருவதாகச் சொன்னது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nஇவள் இப்படியென்றால் ப்ரகாஷா வேறுமாதிரி. அவள் வந்து சொன்னதுமே ஹெச்.ஆரை உடனடியாகத் தொடர்பு கொண்டான். ஒருவேளை அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இவன் டெல்லிக்குப் போவதாகவே முடிவு செய்ந்திருந்தான். நல்லவேளையாக ஹெச்.ஆரில் உடனே ஒத்துக்கொண்டார்கள். ஏற்கனவே வர ஒப்புக்கொண்ட யாரோ வரமுடியாது என்று சொல்லி விட்டதால் ப்ரகாஷாவிற்கு டெல்லி பயணம் எளிதானது.\nஅட...என்ன...எல்லாரும் ப்ரகாஷாவும் டெல்லிக்குப் போவான் என்று ஊகித்திருந்தீர்களா சூப்பரப்பு. ரம்யா...ப்ரகாஷா...டெல்லி....குளிர்...காதல்..இப்படித்தானே முடிச்சுப் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த முடிச்சுப்படியேதான் போகப் போகிறோம். ஆகையால் தொடர்ந்து இப்பிடியே சரியாக ஊகித்துக் கொண்டு வாருங்கள். இப்பொழுது கதைக்குப் போவோம்.\nசோற்றுக்கரண்டியில் அரைக்கரண்டி சிக்கன் பிரியாணி. ரெண்டு சின்ன கோழித் துண்டுகள். இரண்டு குலாப்ஜாமூன்கள். எல்லாரும் தத்தமது கத்திகளையும் முள்கரண்டிகளையும் ஏதோ ஒரு ஸ்டார் ஓட்டலில் இருந்து வந்த உணவோடு சண்டைக்கு விட்டிருந்தார்கள்.\n\"ஏண்டா...நீ வரப்போறன்னு சொல்லீருக்கலாம்ல. உங்கூட கார்லயாவது வந்திருப்பேன். ஆட்டோவுல வந்து...சிக்னல்ல எறங்கி....பெரிய கூத்தாப் போச்சு...\" ஆட்டோ கதையைச் சொன்னாள்.\n\"ஹா ஹா ஹா....ஒரு சர்ப்ரைசுக்கு மஸ்த் பிளான். அதான் சொல்லலை. சப்யாவுக்கும் சித்ராவுக்கும் ஃபோன் போட்டுச் சொல்லீட்டேன்.\"\n\"சரி சரி பொழைச்சுப் போ. பாரேன்...இந்த ரெண்டையும்....எங்கிட்ட நீயும் வர்ரேன்னு சொல்லவே இல்லை. ஏர்ப்போர்ட்ல இருந்து நொய்டாவுக்குப் போக டாக்சி புக் பண்ணீருக்கான் சப்யா. ஒரு மொபைல் நம்பர் குடுத்திருக்கான். எறங்குனதும் அதுல கூப்புடனும். அது டாக்சி டிரைவரோட மொபைல் நம்பர்.\"\n\"அந்த நம்பர் எங்கிட்டயும் இருக்கு. சப்யா குடுத்தான்.\" பேசிக்கொண்டேயிருந்தவன் படக்கென்று ரம்யாவின் டிரேயில் இருந்து ஒரு குலாப்ஜாமூனை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விட்டான். ரம்யா சுதாரிப்பதற்குள் அவனுக்குக் குடுத்திருந்த குலாப்ஜாமூனையும் முழுங்கி விட்டான்.\nரம்யாவுக்கு ஆத்திரம். அட....செல்லமாதான். அந்த ஆத்திரத்தில் குலாப்ஜாமூன் ஜிராவை எடுத்து ப்ரகாஷாவின் பிரியாணியில் ஊற்றிக் கலந்து விட்டாள். அவன் விடுவானா அந்த பிரியாணியை எடுத்து அவள் பிரியாணியோடு கலந்து விட்டான். அட...எப்பொழுதும் அப்படித்தான். நட்பான காலத்திலிருந்தே இப்படித்தான். ப்ரகாஷா, சப்யா, ரம்யா, சித்ரா சாப்பிட உட்கார்ந்தால் வேறு யாரும் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. மில்க் ஸ்வீட் சூப், (தக்காளி)ரசகுல்லா, நூடுல்ஸ் சப்பாத்தி, பால்கோவா ரைஸ்...இப்படித்தான்...யாருடைய தட்டில் யார் எதைக் கலந்தார்கள் என்ற வரைமுறையே இல்லாமல் இருக்கும். ஆனால் நால்வரும் நிம்மதியாம மகிழ்ச்சியாக சாப்பிட்டிருப்பார்கள். சப்யா சித்ரா போன பிறகு ப்ரகாஷா ரம்யா...\n\"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கேன் கொடுக்க வேண்டும் குலாப்ஜாமூன். கொட்டடிக்கு வந்தாயா பால் பீய்ச்சினாயா அதைப் பிழிந்துச் சாறாக்கிச் சர்க்கரைச் சேறாக்கினாயா மாமனா மச்சானா\n\"ஸ்டாப் ஸ்டாப்..எனக்கு எதுவும் அர்த்தாகலை. நிதானா நிதானா.\"\n\"என்னடா நிதானா....நாங்க மறத் தமிழர்கள். அப்படித்தான் பேசுவோம்.\"\n\"ஆகா...தமிழக் கேவலப் படுத்துறியா...ஒன்ன........அது மரம் இல்ல. மறம்...சொல்லு பாப்போம்.\"\n\"மர்ரம். என்ன மர்ரமோ.எனக்கு ஷமா குடுத்துரு.\" தலையைக் குனிந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டான். பெருந்தன்மையாக ரம்யாவும் மன்னித்து விட்டாள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்காரர் இவர்களது பொய்ச்சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.\n\"அம்மா தாயீ....உன்னோட இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.\"\n\"பின்னே...நாங்க யாரு...மர்ர்ர்ர்ர்ர்ர்ர...சரி... விடு. என்னோட இருக்குறது இருக்கட்டும்...ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்\nLabels: காதல் குளிர், தொடர்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kadhambam.javatutorialcorner.com/2017/06/thirukural-vekulaamai-kural-301-310.html", "date_download": "2018-04-23T15:40:19Z", "digest": "sha1:T3OL5JLG4TNVADR7NC4BU6B5PNA6PJS4", "length": 16459, "nlines": 505, "source_domain": "kadhambam.javatutorialcorner.com", "title": "Thirukural - Vekulaamai - Kural 301 - 310 - கதம்பம் - Kadhambam", "raw_content": "\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் திருக்குறள் துறவறவியல் வெகுளாமை\nசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nசெல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nமறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nசினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு\nஇணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்\nஉள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nஇறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் திருக்குறள் துறவறவியல் வெகுளாமை 19:09\nஇலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/736", "date_download": "2018-04-23T15:38:53Z", "digest": "sha1:GXAJDBK434JYCUHWPO6INQFXLYKTCLRM", "length": 5349, "nlines": 54, "source_domain": "relaxplease.in", "title": "ஜாமீனில் வந்த ஹாசினி கொலைகாரன் தனது தாயை கொன்றுவிட்டு தப்பியோட்டம்!", "raw_content": "\nஜாமீனில் வந்த ஹாசினி கொலைகாரன் தனது தாயை கொன்றுவிட்டு தப்பியோட்டம்\nசிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற கொலையாளி தஷ்வந்த் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தான், தஷ்வந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பெற்றெடுத்த தாயாரையே கொடூரன் தஷ்வந்த் இரும்பு ராடால் அடித்து கொன்றுவிட்டு தப்பியோடியிருக்கிறான்.\nஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் வேலையின்றி வீட்டிலேயே இருந்திருக்கிறார், அவ்வப்போது செலவிற்கு பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) காலை அவனது தந்தை வேலைக்குச் சென்றுவிட தனது தாயார் சரளாவிடம், செலவுக்கு பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.\nதாயார் பணம் தர மறுக்கவே அவரை இரும்பு ராடல் அடித்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தலைமறைவாகியிருக்கான்.\nஇதுதொடர்பாக அவரது தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nகேன்சர் உள்ளிட்ட பல நோய்களை தவிர்க்க இதை தவறாமல் சாப்பிடுங்கள்\nஊட்டியில் தற்செயலாக பதிவான பேயின் உருவம் – அதிர்ச்சி வீடியோ\nஜுலி ஓவியாவுக்கு செய்த துரோகத்திற்க்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/creators_32.php", "date_download": "2018-04-23T15:13:57Z", "digest": "sha1:DCVDLEBD2QVEYODCFXAFREHASKYT43DU", "length": 42795, "nlines": 67, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nகாணொளி படைப்பாளிகள் கட்டுரைகள் போட்டிகள் தொடர்கள் குறும்பட சேமிப்பகம் குறும்பட வழிகாட்டி குறும்பட திறனாய்வு மற்றவை\nபடைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nவாயில் படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்\nபடைப்பாளிகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி\n'மௌனமொழி' என்கிற தன்னுடைய குறும்படத்திற்காக பரவலான கவனத்தைப் பெற்றவர் ஜெயச்சந்திர ஹாஸ்மி. இயக்குனர் சீனு ராமசாமியிடம், இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வரும், குறும்பட இயக்குனர் கு. ஜெயச்சந்திர ஹாஸ்மி தன்னுடைய குறும்பட அனுபவத்தையும், தமிழின் குறும்படங்கள் பற்றிய தன்னுடைய அக்கறையையும் இந்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார்.\nதிரைப்படத் துறையில் ஆர்வம் ஏற்பட என்ன காரணம்\nஇதுதான் குறிப்பிட்ட காரணம் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், சிறுவயதில் வீட்டு மொட்டை மாடியில், உடைந்த நாற்காலியை கேமிரா போல் வைத்துக் கொண்டு அதன் இடுக்கில் இன்னொருவரை நடிக்கச் சொல்லி, ‘ஆக்சன்...கட்’ என்று விளையாடியது நினைவுக்கு வருகிறது. பள்ளிக்கால நாடகங்கள், கவிதைகள், பார்த்த படங்கள் போன்றவை இதற்கு காரணிகளாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக, கலை இலக்கியம் நாடகம் சினிமா எப்போதும் நிறைந்திருக்கும் சூழலில் வளர்ந்தது ஒரு முக்கியமான காரணம்.\nகுறும்படங்கள் மீது உங்கள் கவனம் திரும்பியது எதனால்\nஇதற்கும் ஒற்றைக் காரணம் இல்லை. பள்ளி முடிக்கும்போது திரைப்படங்கள் மீது காதலானது. அதுகுறித்த கனவுகளோடே கல்லூரிக்குள் நுழைந்தேன். இதுதான் நமது கலை என்று முடிவு செய்தபின், அதை முயன்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் இல்லையா அப்படி உருவானதுதான் குறும்படங்கள் எடுக்கும் ஆர்வம். பள்ளி நாட்களில் தோன்றுபவற்றை கவிதையாக எழுதி இருக்கிறேன். பின் பள்ளி இறுதிக் கட்டத்தில் நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அதுபோல கல்லூரிக்கு வந்தவுடன், மனதில் தோன்றுபவை காட்சிகளாக தோன்றின. காட்சி ரீதியாகவே என் கருத்துக்களை சொல்லும் ஆர்வம் அதிகரித்தது. அதன் வெளிப்பாடே குறும்படங்கள். 2006 ஆம் குறும்படங்கள் எடுக்கத் துவங்கியபோது, பெரிதாக எந்த குறும்படங்களையும் நான் பார்த்ததும் இல்லை, அதுகுறித்த தெளிவான சிந்தனையும் இல்லை. விழுந்து விழுந்து சைக்கிள் ஓட்டுவதைப் போலத்தான் அதை கற்கவேண்டியிருந்தது. கற்றுக் கொண்டிருக்கிறேன்.\nஇதுவரை எத்தனை குறும்படங்கள் எடுத்துள்ளீர்கள் அவற்றில் பரவலாக பேசப்பட்ட குறும்படங்கள் எத்தனை அவற்றில் பரவலாக பேசப்பட்ட குறும்படங்கள் எத்தனை\nஒரு நிமிட குறும்படங்கள் உட்பட இதுவரை ஒன்பது குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஒரு ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன். இப்போது எனது பத்தாவது குறும்படத்தை எடுத்து வருகிறேன். இதில் மிகவும் பரவலாக பேசப்பட்டது கடைசியாக நான் எடுத்த ‘மௌன மொழி’ குறும்படம் தான். சொல்லப்போனால், இந்த குறும்படவட்டத்திலும், கலை இலக்கிய சமூகத்திலும் எனக்கு ஒரு அடையாளம் பெற்றுத் தந்ததே மௌன மொழிதான். உலகளாவிய விருதுகளையும் சேர்த்து பத்திற்கும் மேற்பட்ட விருதுகளையும் அதற்கும் மேலான அங்கீகாரத்தையும் அப்படம் பெற்றுத் தந்தது. இதுவரை எனக்கான அடையாளம் இங்கு ‘மௌன மொழி’ தான். பல நண்பர்களையும், துறைசார்ந்த வல்லுனர்களையும், பல நட்பு வட்டங்களையும் எனக்கு பெற்றுத் தந்ததும் மௌன மொழிதான்.\nசெய்நேர்த்தியிலும், திரைக்கதையிலும், திரைமொழியிலும், உட்கருத்திலும் இதுவரை நான் செய்த நேர்த்தியான படம் ‘மௌன மொழி’ தான். அதுவே கிடைத்த அங்கீகாரங்களுக்கான காரணம் என்று நினைக்கிறேன்.\nமௌனமொழி குறும்படத்திற்கான வித்து எது\nநிஜத்தில் நடந்த ஒரு சம்பவம்தான். என் நண்பனை பார்க்க சென்றிருந்தபோது, என் செல்ஃபோனில் பேலன்ஸ் இல்லை. ஒரு ரூபாய் போனில் பேசலாம் என்று அங்கிருந்த ஒரு கடைக்கு சென்றேன். அப்போது எனக்கு முன் ஒருவர் அந்த போனில் பேசிக் கொண்டிருந்தார். இயல்பாக அவர் பேசியது காதில் விழுந்தது. மிகவும் வெள்ளந்தித் தனமாக, கள்ளம் கபடம் இல்லாத மனிதராக தோன்றினார். தன்மையாக பேசிவிட்டு சென்றார். பிறகு நான் நண்பனுடன் பேசினேன். இந்த சம்பவம் மனத்தில் தங்கியிருந்தது. போன் பேசுபவன், பின்னால் போனுக்கு காத்திருப்பவன் இருவருக்கும் தனித்தனியே ஒரு கதை இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து, அந்த சம்பவத்தை மையப் புள்ளியாக வைத்து முன்னும் பின்னும் எழுதப்பட்டதே மௌன மொழி.\nமௌனமொழி குறும்படத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சனையை பிரச்சார நெடி இல்லாமல் மிக நேர்த்தியாக கையாண்டிருந்தீர்கள். இது எப்படி சாத்தியப்பட்டது\nஒரு பிரச்சினையின் தீவிரத்தையும் அதன் விளைவுகளையும் எடுத்துரைக்க, அந்த பிரச்சினையை பற்றியே அதிகம் விவரித்து அதை பிரச்சார ரீதியில் காட்டுவதை விட, அந்த பிரச்சினையினால் நிகழ்ந்த பாதிப்புகளை காட்டுவதன் மூலமே அந்த வலியை மிகவும் வீரியமாக பார்ப்பவர்களுக்கு கடத்த முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, போரைப் பற்றி காட்டுவதை விட, போரினால் வீடிழந்த, உறவிழந்தவர்களின் போருக்குப் பிந்தைய வாழ்வின் மூலமே போரின் விளைவுகள் மிகவும் வீரியமாக பதிவு செய்யப்படும். அத்தகைய ஒரு முறையைத்தான் மௌன மொழியிலும் கையாண்டிருந்தேன். அடுத்தது, ஒரு திரைப்படம் பிரச்சார நொடியில் இருப்பதை நான் விரும்பவில்லை. சொல்ல வரும் எந்த கருத்தையும் போதிக்காமல், தோள் மேல் கைபோட்டு புரியவைப்பதைப் போல் நேர்த்தியாக சொல்வதே ஆழமானது என்று நான் நம்புகிறேன்.\nகுறும்படமோ, திரைப்படமோ, அதன் மைய சரடை தகர்க்காமல் இருக்க நடிகர்கள் தேர்வு மிக முக்கியமானது. நடிகர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் தேர்வு செய்த நடிகர்களுக்கு பயிற்சி ஏதும் கொடுக்கிறீர்களா\nநிச்சயமாக. தாளில் இருக்கும் கதையை, காட்சியை, வசனத்தை திரையில் நிகழ்த்துபவர்கள் நடிகர்கள் தானே. அவர்களது தேர்வும் பங்கும் மிகமிக முக்கியமானது. இதில் நடித்த இரண்டு கதாப்பாத்திரங்களையும் மிகுந்த தேடலுக்குப் பிறகே தேர்வு செய்தோம். நடிகர்கள் தேர்வு போன்று எதையும் வைக்காவிட்டாலும், நாங்கள் இயங்கும் வட்டத்தில் இதுகுறித்த செய்திகளைச் சொல்லி, இதற்கேற்ற ஆட்களை நீண்ட நாட்களாக தேடி வந்தோம். நினைத்தபடி இருவரும் கிடைத்தவுடன், அவர்களுக்கு படத்தின் மொத்த திரைக்கதையையும் தெளிவாக விளக்கி, திரைக்கதையை அவர்களிடமும் ஒரு நகல் கொடுத்து, அதை அவர்களுக்குள் ஏற்றினோம். பின், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவர்களோடே இதுசார்ந்து பயணித்து, ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் இயல்பாக அவர்கள் பேசிட, மனப்பாடம் செய்யாமல் இயல்பான நினைவில் அது வருமளவிற்கு அவர்ளை பழக்கினோம். பின், படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன்பு முழுமையான நடிப்பு பயிற்சி கொடுத்தோம். நடிப்பு பயிற்சி வல்லுனர்களை கொண்டும் இரண்டு நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழராக நடித்த கிறிஸ்டல் பெஜினுக்கு, படத்தின் வசனங்களை இலங்கைத் தமிழர் ஒருவரை பேச வைத்து, அதை பதிவு செய்து, அந்த பதிவு கொடுக்கப்பட்டது. இப்படி நடிகர்கள் தேர்வும் பயிற்சியில் மிகுந்த கவனத்துடனே செய்யப்பட்டது.\nமௌனமொழி குறும்படத்தில் விற்பனை பிரதிநிதியாக நடித்த நண்பர், இலங்கை தமிழராக நடித்த நண்பரை விட சிறப்பாகவே செய்திருப்பதாக பேசப்படுகிறது. அழுத்தமான கதாப்பாத்திரங்களை வடிவமைக்க ஒரு இயக்குனராக உங்களுக்கு போதிய அனுபவம் இல்லையா காரணம், விற்பனை பிரதிநிதி கதாபாத்திரம் அதிகம் அழுத்தம் இல்லாதது. ஆனால், இலங்கை தமிழர் கதாப்பாத்திரம் மிக ஆழமான உணர்வை கடத்தி வேண்டிய ஒன்று. ஒரு இயக்குனராக இந்த இடத்தில் இலங்கை தமிழராக நடித்த நடிகரின் நடிப்பை சரி செய்ய நினத்திருக்கிரீர்களா காரணம், விற்பனை பிரதிநிதி கதாபாத்திரம் அதிகம் அழுத்தம் இல்லாதது. ஆனால், இலங்கை தமிழர் கதாப்பாத்திரம் மிக ஆழமான உணர்வை கடத்தி வேண்டிய ஒன்று. ஒரு இயக்குனராக இந்த இடத்தில் இலங்கை தமிழராக நடித்த நடிகரின் நடிப்பை சரி செய்ய நினத்திருக்கிரீர்களா\nஇந்த விமர்சனத்தில் இருந்து நான் சற்றே வேறுபடுகிறேன். இது முதன்மையாக சேல்ஸ் ரெப்ரசண்டேட்டிவ்வாக நடித்த வசந்த் கதாப்பாத்திரத்தின் கதைதான். அந்த கதாப்பாத்திரத்தின் வேலை, காதல், வாழ்க்கை தான் படத்தின் மையச் சரடு. அதனூடாகவேதான் இன்னொரு பாத்திரம் நமக்குத் தெரியவருகிறது. அந்த பாத்திரமும் கூட, வசந்த்தின் பார்வையின் மூலம்தான் தெரியவருகிறது. அந்த கதாப்பாத்திரத்தின் செயல்பாடுகளுக்கு வசந்த்தின் எதிர்வினை என்ன என்பதுதானே படத்தின் முக்கிய கட்டம். அப்படி இருக்கையில், வசந்த்தின் கதாப்பாத்திரமும் கதையும் தான் அழுத்தமாக பதிவு செய்யப்படவேண்டும். அதில்தான் பார்வையாளர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் எதிர்பாரா விதமாக ஒரு புதிய கதாப்பாத்திரம், ஒரு வலியோடு இருக்கும் பாத்திரம் கதைக்குள் நுழையும் போது, அது ஒருவிதமான வேறுபாட்டையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கும். இது இலங்கைத் தமிழன் பாத்திரத்தின் கதை அல்ல. வசந்த்தின் கதையே. கிட்டத்தட்ட சாலையில் நம்மை கடந்து போகும் ஒருவர் பேசும் வலிமிகுந்த பேச்சை யதேச்சையாக நாம் கேட்க நேர்ந்தால், ரோட்டில் வறுமையில் படுத்திருக்கும் பிச்சைக்காரர்களை பார்க்க நேர்ந்தால், சில நிமிடங்கள் நம்மை அது பாதிக்கும் அல்லவா அதுபோன்ற உணர்வைத் தான் இலங்கைத் தமிழர் பாத்திரம் கடத்த வேண்டும். அந்த பாத்திரத்தின் மீது அழுத்தத்தை கூட்டாமல், அதை மையப்பாத்திரத்தின் செயல்பாடுகளுக்கேற்ற, தேவைக்கேற்ற விதத்தில் கையாளுவதுதான், திரைக்கதைக்கும் உதவும் . அந்த வலியும் சிலநிமிட மௌனமும் அப்போதுதான் மனதில் நிற்கும். அந்த கதையை மேலும் அழுந்தச் சொல்லுவது அதை சிதைத்துவிடும் என்பது எனது கருத்து. எனவே, வசந்த் பாத்திரம் அழுத்தமாகவும், இலங்கைத் தமிழர் பாத்திரம் அழுத்தம் குறைவாகவும் படைக்கப்பட்டிருப்பதாகவுமான உங்களது விமர்சனம் நான் விரும்பி அமைத்ததுதான். அது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது.\nஆழ்ந்து பார்த்தால், இரண்டு பாத்திரங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். இருவரும் காதலிப்பவர்கள். இருவரும் நேரில் அல்லாமல் போனிலேயே பேசி தங்கள் காதலை வெளிப்படுத்துபவர்கள். இருவரும் ஏதோ ஒரு நல்ல செய்தியை எதிர்பார்த்திருப்பவர்கள். இருவரும் இருப்பு சார்ந்த ஒரு நெருக்கடியில், காதலியை பார்க்க முடியாமல் இருப்பவர்கள். இருவர் வாழ்க்கையின் முக்கியத் தருணமும் ஒரு போன் காலில் தான் இருக்கிறது. இருவர் காதலிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இப்படி, அதன் அளவுகோல்களும் வலியும் சூழ்நிலையும் அதன் ஆழமும் தான் வெவ்வேறே தவிர, இரண்டு பாத்திரங்களின் வாழ்க்கையும் பல ஒற்றுமைகளைக் கொண்டது. இந்த ஒற்றுமை வசந்த் பாத்திரத்திற்கு எந்தளவிற்கு புரியவேண்டுமோ, எந்தளவிற்கு விளைவை, வலியை ஏற்படுத்த வேண்டுமோ, அதே அளவிற்குதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த அமைப்பு. இலங்கைத் தமிழர் பாத்திரம் வசந்த் அளவிற்கு திரையை ஆக்கிரமிக்காததினால் இது தோன்றுகிறதா என்று தெரியவில்லை. அப்பாத்திரத்தின் இருப்பும் வடிவமைப்பும் வசந்த்தை விட அழுத்தம் குறைந்தது தான். ஆனால், அதன் வலியும் சூழலும் அழுத்தம் நிறைந்ததே.\nஅதைத்தாண்டி, இலங்கைத் தமிழராக நடித்த கிறிஸ்டலின் நடிப்பில் உங்களுக்கு ஏதேனும் குறைகள் தெரிந்தால், அது நிச்சயம் ஒரு இயக்குனராக என்னுடைய குறையே அன்றி, அவருடையது அல்ல. இப்போது பார்க்கையில், இன்னும் ஆழமான சில உணர்வுகளை வாங்கியிருக்கலாம் என்று தோன்றுவது உண்மைதான், இயல்புதான். ஆனால், அப்போதைய நிலையில் அந்த நடிப்பு என்னை மிகவும் திருப்திப்படுத்தியது என்பதும் உண்மைதான்.\nஉங்களது மௌன மொழி குறும்படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது. ஒரு இயக்குனராக இந்தக் குறும்படம் உங்களுக்கு திருப்தி தந்ததா\nஏற்கனவே சொன்னதுபோல், எனக்கான அடையாளத்தை பெற்றுத் தந்தது ‘மௌன மொழி’ தான். மிகுந்த பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுதான் இந்த படத்தை எடுத்து முடித்தோம். ஆனால், இந்த படம் விருதுகள் மூலம் மட்டுமே, செலவு செய்த தொகையை விட சரிபாதி அதிகமாகவே சம்பாதித்தது. அந்த வகையில், இது வணிக ரீதியாக வெற்றிபெற்ற குறும்படம்தான்  பணம், விருது போன்றவற்றைத் தாண்டி ஒரு இயக்குனராக எனக்கு பெரும் மேடை அமைத்துக் கொடுத்ததும், இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்ததுமே மௌன மொழிதான். எங்கள் மொத்தக் குழுவின் உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம்தான் மௌன மொழிக்கு கிடைத்த வரவேற்பு. திரைக்கதை ரீதியாகவும், திரைமொழி ரீதியாகவும் இப்படம் குறித்த ஆழ்ந்த விமர்சனங்களும் பாராட்டுக்களும் கிடைத்தன. மௌன மொழிதான் என்னை அனைவருக்கும் காட்டியது. எல்லா இடத்திற்கும் கூட்டிச் சென்றது. எல்லா வகையிலும், ஒரு இயக்குனராக எனக்கு முழு திருப்தி தந்த படம் மௌன மொழி.\nகுறிப்பாக, ஒரு குறும்படப் போட்டியில் திரையிடப்பட்ட எங்கள் குறும்படத்தை பார்த்துவிட்டு, ஒரு இலங்கைத் தமிழ் இளைஞன் கட்டிப்பிடித்து ‘நன்றி அண்ணா’ என்று கூறியதும், இன்னொரு திரையிடலில் படத்தை பார்த்த ஒரு பெண்மணி, ‘என் பிரசவ காலத்தின் போது என் கணவர் என்னுடன் இல்லை. வேலை விஷயமாக வேறு ஊரில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. அதைவைத்து இப்போது வரை நான் அவருடன் சண்டை போடுவேன். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது, பிரசவத்தின் போது நான் அனுபவித்த வலியைப் போன்றே, என்னுடன் இல்லாத அவரும் வலியை அனுபவித்திருப்பார் என்று புரிகிறது. நிச்சயம் இனிமேல் அவருடன் சண்டை போடமாட்டேன்’ என்றதும், எப்போதும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணங்கள்.\nதமிழ்நாட்டில் குறும்படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது\nசமீப காலங்களில் மிகவும் ஆரோக்கியமாகவே இருப்பதாக உணர்கிறேன். திரைத்துறையிலும் சரி, பொது வெளியிலும் சரி, குறும்படம் என்றால் ஒரு சிறிய எதிர்பார்ப்பும் மரியாதையும் வளர்ந்துள்ளது. அதற்கு ஒரு தனி இடம் கிடைத்துள்ளது உண்மைதான். ஆனால், குறும்படங்களை தனி ஊடகமாக பார்க்காமல், சினிமாவின் கிளையாக மட்டுமே பார்ப்பது மாறவேண்டும். குறும்படம் என்பது ஒரு பெரும் மாற்று ஊடகம். திரைப்படங்களில் சொல்ல முடியாத பலவற்றை குறும்படங்களின் மூலம் சொல்ல முடியும். வீரியம் குறையாமல் எடுத்துச் செல்ல முடியும். அந்தளவிற்கு குறும்படங்களுக்கு இங்கு முக்கியத்துவமும் விழிப்புணர்வும் இருக்கிறதா என்றால் இல்லைதான். அது ஒரு தனித்துவமான சுதந்திரமான ஊடகம் என்ற புரிதல் வளரவேண்டும்.\nமுக்கியமாக, சினிமாவிற்கான நுழைவுச்சீட்டாக குறும்படங்களைப் பார்க்கும் நிலை வந்தபின், மசாலாக்களும், சினிமா க்ளிஷேக்களும் குறும்படங்களிலும் அதிகரித்து விட்டன. அறிமுக பாடல், சண்டைக்காட்சிகள் என்று தனது பாதையை விட்டு குறும்படங்கள் விலகிப் போகிறதோ என்ற எண்ணம் கூட சமயங்களில் ஏற்படுகின்றது.\nகுறும்படங்கள் நல்ல மாற்று ஊடகங்களாக அமைய இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் குறும்படங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான ஆலோசனை எதுவும் இருக்கிறதா குறும்படங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான ஆலோசனை எதுவும் இருக்கிறதா அரசுத் தரப்பில் இதற்கு ஏதேனும் ஆதரவு தேவை என்று நினைக்கிறீர்கள், ஆம் என்றால் என்ன மாதிரியான உதவி தேவைப்படுகிறது\nதிரைப்படங்களின் இலக்கியம் குறும்படங்கள் தான். இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் மட்டுமே போதும். குறும்படங்களின் வீரியங்கள் முழுமையாக உணரப்படும்போது இன்னும் பல பரிமாணங்களில் பல தளங்களில் குறும்படங்கள் வளரும். தொழில்நுட்ப ரீதியாக கேமிரா, கோணங்கள், இசை என்று மட்டும் கவனம் செலுத்தாமல், கருத்தியல் ரீதியாகவும் அடுத்தடுத்த கட்டத்திற்கு குறும்படங்களை எடுத்துச் செல்ல முயல வேண்டும். காதல், காமெடி என்ற சில வட்டங்களுக்குள்ளே மட்டுமே சுழலாமல், வெவ்வெறு களங்களில் பயணிக்க வேண்டும்.\nவியாபார ரீதியாக பார்த்தால், எந்தவொரு ஊடகமும், பொருளும் அதற்கென ஒரு சந்தை இருந்தால் மட்டும்தான் நிலைத்து நிற்கும். குறும்படங்களுக்கென ஒரு சந்தையை உருவாக்க, முதலில் குறும்படங்களை இணையத்தில் போடுவதற்கு பதில், டிவிடிக்களாக போட்டு சந்தைப்படுத்த வேண்டும். குறும்படங்கள் என்பது யூட்யூபில் இலவசமாக பார்க்கும் ஊடகம் அல்ல என்பதை நிறுவிவிட்டால், டிவிடிக்கள் மூலமாக குறும்படங்களை கொண்டு சேர்த்துவிட்டால், அதன்பின் அதற்கான சந்தை உருவாகிவிடும். டிவிடிக்களுக்கு நிச்சயம் சந்தை மதிப்பு உள்ளது. எங்கள் குறும்படமே கூட, புத்தகக்கண்காட்சியில், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே விற்றது. சந்தை தயாராக உள்ளது. அதை வலுப்படுத்த கலைஞர்கள் முன்னுக்கு வந்தாலே போதும்.\nஅரசு தரப்பில் உதவி என்றால், அரசு கட்டப்போகும் திரையரங்குகளில், நல்ல குறும்படங்களுக்கென்று சில காட்சிகளை ஒதுக்கலாம். அரசாங்க சார்பில் உருவாக்கப்படும் புகைப்பழக்கத்திற்கு எதிரான, ஹெல்மெட் போடுவது குறித்த விழிப்புணர்வு படங்களை குறும்பட இயக்குனர்களிடம் கொடுத்து உருவாக்கச் சொல்லலாம். அனைத்தையும் விட, குறும்பட படப்பிடிப்புகளுக்கு காவல்துறை உட்பட அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் இல்லாமல், அதற்கு அனுமதி அளித்து ஒத்துழைப்பு தந்தாலே போதும். முக்கியமாக, குறும்படங்கள் ஆவணப்படங்களுக்கு ஒரு சேமிப்பகம் உருவாக்குதல் வேண்டும்.\nஉலக அளவில் உங்களுக்குப் பிடித்த குறும்படங்கள், திரைப்படங்கள், புத்தகங்களை தமிழ் ஸ்டுடியோ வாசகர்களுக்காக பகிர்ந்துக் கொள்ளலாமே\nபுத்தகங்கள் : கி.ரா வின் கரிசல்காட்டு கடிதங்கள், ஜெயகாந்தன் கதைகள், மதிலுகள், சுஜாதா குறுநாவல்கள், அறம் கதைத் தொகுப்பு, எஸ்தர், நகரம், ANGELS AND DEMONS,, THE DAVINCI CODE, INFERNO, IF TOMORROW COMES, FOUNDATIONS OF SCREENPLAY.\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர\nகருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்\nபத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு\nநிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்\nதொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்\n© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.blog.beingmohandoss.com/2006_09_01_archive.html", "date_download": "2018-04-23T15:21:49Z", "digest": "sha1:CQVYKNVLRROXAPSCZSCSRBUFQ67HMK75", "length": 68219, "nlines": 134, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "9/1/06 - 10/1/06 - Being Mohandoss", "raw_content": "\nIn இந்தி சொந்தக் கதை டெல்லி\nஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைப் பார்ப்பதால் 'மென்டாலிட்டி' மாற்றப்படுமா\nஇந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அது ஒரு கல்லூரி வகுப்பு நாள் தமிழாசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார், அப்படியானால் இரண்டாம் ஆண்டாக இருக்கவேண்டும். அவர் பெயர் 'கோடையிடி' கோபாலகிருஷ்ணன், தமிழில் டாக்டரேட் வாங்கியவர்(அவர் சொன்னது உண்மையென்னும் பட்சத்தில் இன்னும் பலர் வாங்க பேப்பர் எழுதிக்கொடுப்பவர்.) திருச்சி பட்டிமன்றங்களில் நீங்கள் சர்வசாதாரணமாய் கேள்விப் பட்டிருக்கக்கூடிய ஒருவர்.\nஎடுத்துக்கொண்டிருந்த பாடம், \"தமிழர்களின் வீரம்\" உதாரணம் சொல்லிக்கொண்டிருந்தது கம்பராமாயணத்தின் ராமனைப் பற்றி, கொஞ்சமும் கவலைப்படாமல் நான் கேட்டேன் 'சார் தமிழனுக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு' என்று. இது உண்மை நடந்தந்து. அப்பொழுதெல்லாம் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தவன். பாரதிதாசனின் 'தென் திசையைப் பார்க்கின்றேன்' என்ற பாடலின் மொத்த வரிகளையும் சொல்லி வேறேதொபாடலில் வரும், 'மறைந்திருந்து அம்பெய்திய ராமனின் வீரத்தைப் பாரட்டுவதால் தான் நாம் கோழைகளாகிவிட்டோம்' என்று வரும் பாடல் வரிகளையும் சொல்லி ராமனின் வீரத்தை எப்படி தமிழனின் வீரத்துக்கு மதிப்பிடலாம் என்று கேட்டேன்.\nநான் அந்தக் காலத்தில் ரொம்ப 'ரா'வானவன். அதற்கு அந்த ஆசிரியர் சொன்ன பதில் ஒருபக்கம் இருக்கட்டும் இன்று இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் 'முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை' ஏற்படுமே ஒழிய நிச்சயம் எதிர்த்து கேட்டிருக்க மாட்டேன். இது உண்மை, அந்த நிகழ்ச்சியால் நான் இழந்தது அதிகம் அந்த பேராசிரியர், வெளியில் என்னைத் தட்டிக் கொடுத்து தம்பி நீ இதை என்னிடம் தனியில் கேட்டிருக்கணும் உன்னை பெரிய அளவில் பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருப்பேன், அற்ப சந்தோஷத்துக்காக ஸ்டூடண்ஸ் மத்தியில் பெயர் எடுப்பதற்காக அங்கே சொல்லி ஒரு நல்ல வாய்ப்பை இழந்திட்ட' இதுவும் அவர் சொன்னது. உண்மை சுட்டது என்னை அவர் என்னிடம் பேசிய இந்த வார்த்தைகள் மாணவர்களிடம் பரப்பட்டது, அவர் தமிழில் பாடம் எடுக்க முடியாத அளவிற்கு நான் பிரிபேர் செய்து வந்து தமிழில் கேள்விகள் கேட்பேன்.\nநல்ல வேடிக்கையாய் இருக்கும், இருவரும் பாடல்களால் சண்டை போட்டவாரு இருப்போம். ஆனால் இன்று வேதனையாக இருக்கிறது, நான் இழந்தது என் கண்ணில் தெரிகிறது.(இதற்கும் காரணம் டெல்லிதான்.)\nநான் இப்படிப்பட்டவனாய்த் தன் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏறினேன், 'ரா'வாக, என்னை ஒரு பொரடக்ட் ஆக மாற்றியது டெல்லி, மற்றும் டெல்லி வாழ் உறவினர்கள், அந்த பழக்கவழக்கங்கள்.\nஅதுவரைக்கும் அடுப்பாங்கரைப் பக்கமே போகாத எனக்கு நான் சாப்பிட்ட தட்டை கழுவக் கூட கற்றுக்கொடுத்தது டெல்லிதான், ருசியில்லாத சாப்பாடாயிருந்தாலும் சாப்பிட்டால் தான் உயிர் வாழமுழியும் என்ற வாழ்க்கையின் ரகசியம் சொல்லித்தந்தும் டெல்லிதான். மனிதர்களிடம் பழகுவதற்கும் ஒரு பிரச்சனையை அணுகும் விதத்தை சொல்லித்தந்ததும் டெல்லிதான்.\nரோட்டில் சிகரெட் குடிக்கும் பெண்ணை உங்களால் மரியாதையாய் பார்க்க முடியுமா புருஷனுடன் சேர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு தண்ணியடிக்கும் ஒரு கொலிக்கை தப்பான பார்வையில்லாம் பார்க்க முடியுமா புருஷனுடன் சேர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு தண்ணியடிக்கும் ஒரு கொலிக்கை தப்பான பார்வையில்லாம் பார்க்க முடியுமா மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்துட்டு அந்தப் பெண் 'தேவிடியா' இல்லைன்னு வாதாட முடியுமா மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்துட்டு அந்தப் பெண் 'தேவிடியா' இல்லைன்னு வாதாட முடியுமா இது எல்லாம் நடந்தது எனக்கு. நான் ஒன்றும் சினிமாவில் வருவது போல ஒரு பாடலில் மாறிவிடவில்லை நிச்சயமாய். அடிபட்டு உதைபட்டு, பித்துபிடித்தவைப் போல் அலைந்து திரிந்து எனக்கு வாக்கப்பட்டுது இவைகள். இன்னும் இவைகள் பலருக்கு தவறானவைகளாக இருக்கமுடியும் தான்.\nடெல்லி ஒரு வித்தியாசமான நகரம், கேளிக்கைகள் நிறைந்தது, வெகுசுலபமாக பெண்டாளும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு ஊர் தான். தனிமனித உரிமைகள் என்ற ஒரு விஷயம் எனக்கும் அடிமுதல் கற்பிக்கப்பட்ட ஊர். புருஷன் பெண்டாட்டி இடையே கூட இந்த உரிமைகளை எதிபார்க்கும் மக்கள் இருக்கும் ஊர். என் அம்மா அப்பாவை, அம்மா அப்பாவாகத்தான் எனக்குத் தெரியும். அவர்களையும் கணவன் மனைவியாக அறிமுகம் செய்து வைத்த ஊர். என் அப்பாவிடம் அம்மாவைப் பற்றி இருக்கும் 'பொசசிவ்நஸ்' புரிய வைத்த ஊர். அவர்களுடைய தனிமனித உரிமைகளில் தலையிடுவதை சுத்தமாக விரும்பாத பல மனிதர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் அவர்களுடைய உறவினனாக இருந்த பொழுதிலும் பல விஷயங்களில் என் தலையீட்டைக் கூட விரும்ப மாட்டார்கள் தான்.\nஇதை புரிந்து கொள்வது கஷ்டம், என் மாமா, என் அத்தை என்பதே கிடையாத ஒரு ஊரில் என் தமிழன் என்பதை தேடிக்கொள்வதை என்னவென்று சொல்வது. டெல்லி மாதிரியான ஒரு நகரத்தில் பெரிய வேலையில், அரை லட்சம்(நன்றி குழலி) மேல் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட சனிக்கிழமைகளில் வேலை பார்க்கவேண்டியிருக்கும். அவர்களை பொறுத்தவரை மீதமுள்ள விடுமுறையை கொஞ்சமும் பாழாக்க விரும்பமாட்டார்கள் அது என்னவாக இருந்தாலும். நாம் சென்று 'நான் டெல்லிக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை, இந்தியும் அவ்வளவா தெரியாது, இங்கிலீஷும் மெதுவடை(நன்றி 'செந்தழல்' ரவி) மாதிரி, நார்த் டெல்லியில் இன்டர்வியூ இருக்கு கொஞ்சம் வந்து உதவ முடியுமா' என்பது போன்ற கேள்விகள் டெல்லியில் முட்டாள்த்தனமானவை தான். கையில் மேப்பைக் கொடுத்து வண்டி நம்பர்களை கொடுத்து, என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதையும் எழுதிக் கொடுப்பார்களே ஒழிய வந்து வெயிட் பண்ணி உங்களை இன்டர்வியூ முடித்து அழைத்துச் செல்ல மாட்டவேமாட்டார்கள்.\nஅவர்களுக்கு உங்கள் மீது பாசம் கிடையாதா என்றால் அப்படியில்லை அந்த பாசத்தை விடவும் முக்கியமான விஷயம் இருக்கிறது பார்ப்பதற்கு என்பதுதான் அதற்கு பொருள். இப்படியிருக்க 'சார் நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன், இங்கிருக்கிற தமிழ்ச்சங்கம் எங்கேயிருக்குன்னு தெரியலை கொஞ்சம் வண்டியில் இறக்கி விட்டுர்றீங்களா' என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.\nநான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை எழுதி உணர்த்தவில்லை அது நான் டெல்லி வரும் மக்களிடம் தமிழில் உரையாடுவேனா உதவுவேனா என்பதைப் பற்றியது அதற்கான விடையை நான் சொல்லாமல் நீங்களே ஊகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் இந்த 'தனிநபர்' கான்சப்டை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதுதான்.\nநான் இளங்கன்றாய் இருந்தாலும் எதைப்பற்றியுமே ஒரு ஒப்பீனியன் பெரும்பாலும் இல்லாமல் இருந்ததாலும் அந்த சூழலுக்கு மாறிக்கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு சூழலில் தாம்பத்தியம் நடத்தி பின்னர் டெல்லி வந்தால் வரும் பிரச்சனைகளை என்னால் சொல்லாமலே விளங்கிக்கொள்ள முடிகிறது.\nஉண்மைதான் இங்கிருக்கும் டெல்லி வாழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு(குறிப்பாக பெண்களுக்கு) டெல்லி வாழ்க்கை முறை தெரிந்த, இங்கே வாழ்ந்தவர்களின் பையனைத்தான் விரும்புகிறார்கள். வண்டியில் ஒன்றாய் பயணம் செய்வது, ஹக்கிக் அண்ட் கிஸ்ஸிங் வெற்ய்ம் எழ்யுத்தாய் இருக்காமல் சர்வ சாதாரணமாய் இருக்கும் ஊர் பெண்களை தமிழ்நாட்டு பாரம்பரிய மணமகன் புரிந்துகொள்வதில் உள்ள பிரச்சனை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.\nஇதைத் தான் நான் மங்கையின் பதிவில் மென்டாலிட்டி மாறாமல் டெல்லியில் வாழ்வது வேஸ்ட், நீங்களும் கஷ்டப்படுவீர்கள் மற்றவர்கள்யும் கஷ்டப்படுத்துவீர்கள் என்று கூறினேன். பல சமயங்களில் இந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு உங்கள் படிப்பறிவு போதாது பட்டறிவு அவசியம்.\nஒரு பெண் இன்று என்னுடனும் அடுத்த நாள் இன்னொரு பையனுடனும் பைக்கில் பயணம் செய்வதும், என்னுடனும் அந்தப் பையனுடனும் உரசிப் பேசுவதும் உங்களுக்கு தேவிடியாத்தனமாகத் தெரியலாம். ஆனால் அந்த ஊரில் வளர்ந்த பெண்ணுக்கு அது சர்வ சாதாரணம்.\nநான் இந்தப் பதிவில் எங்கேயும் கற்பைப்() பற்றி குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல் இவைகள் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே, இதை பொதுப்படுத்த முடியாது. ஒன்றே ஒன்று, இவையெல்லாம் இல்லாமல் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் டெல்லியில் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள். மிக அதிகம் பேர், அவர்கள் ஏன் அப்படியிருக்கிறார்கள் என்று கேட்பதுவும் தவறு, மற்றவர்கள் ஏன் அப்படியில்லை என்று கேட்பதுவும் என்னைப் பொறுத்தவரையில் தவறுதான்.\nIn இந்தி சொந்தக் கதை டெல்லி\nஇந்தி இந்தியாவின் தேசிய மொழியா\nஇது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கேட்டிருக்ககூடிய கேள்விதான். என்னிடமும் இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. தேசிய மொழி தெரியலைன்னு சொல்ரியே கேவலமாயில்லையான்னு, நிறைய முறை மறுத்து பேசியிருக்கிறேன் என்றாலும் மனதின் ஒரத்தில் ஒரு முழுமையான நிறைவு இல்லாமல் தான் அப்படி பேசியிருப்பேன் காரணம்.\nஒரு வகையில் சொந்தமாக இந்தி படித்துவிட்டு, சும்மா பேருக்கு இந்தியை எதிர்த்துக்கிட்டு ஆனால் சொந்தக்காரங்களை இந்தி படிக்கவைக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் எனக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்க முடியும். ஆனால் முட்டாள்த்தனமாக இந்திக்காரர்கள் இந்தி தெரியாதவனை கேவலமாப் பேசினா எதிர்த்து சண்டை போட்டிருக்கேன், போட்டுக்கொண்டிருக்கிறேன் நிச்சயம் இனிமேலும் போடுவேன்.\nஆனால் யாரோ ஒரு ப்ளாக்கர் சொன்ன மாதிரி, அமேரிகாவுக்கு போறிங்கன்னா கொஞ்சமாவது இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் பேசக்கத்துக்கிட்டு போறது பெட்டர் மாதிரி. உங்களுக்கு தேவையிருக்கும்னு தெரிஞ்சால், பிற்காலத்தில் உங்களுக்கு இந்தியாவின் வட மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பாவது இருக்கும்னு தெரிந்தால் இந்தி படித்து வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நேராய் அமேரிக்கா போகும் அளவிற்கு தகுதியிருப்பவர்களுக்கு இந்தப்பிரச்சனையெல்லாம் கிடையாது.\nஉண்மையை சொல்றேனே, நான் படிச்சது பிஎஸ்ஸி, நான் மெட்ராஸில் தான் வேலைக்கு போவேன்னு உட்கார்ந்திருந்தால் ஒருவேளை என் திறமைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை கிடைத்திருக்கும். ஆனால் நானெல்லாம் முடிச்ச சோட்டுல, டெல்லியைப்பார்க்க போய்ட்டேன். சுலபமா வேலை கிடைத்தது. முதலில் எனக்கு பிஎஸ்ஸி முடித்ததும், மாஸ்டர்ஸ் படிக்காமல் வேலைக்கு போய்விட முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது என்னுடைய கணிணித்திறமையென்றால், அதற்கு உதவியது டெல்லியில் இருக்கும், இருந்த என் சொந்தக்காரர்கள் என்றால், ஒரு சதவீதமாவது உதவியது என்னுடைய, டெல்லியில் எனக்குத்தெரிந்த இந்தி பேசி சமாளித்துவிடமுடியும் என்ற ஒரு கான்பிடன்ஸ்.\nநீங்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்திருந்தால் வேலை கிடைக்காதென்றொ இல்லை கஷ்டப்படுமென்றோ சொல்லவில்லை. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் டெல்லிக்கு சென்று வேலை தேட நினைக்கிறீர்களா டெல்லியில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா டெல்லியில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா இந்தி தெரிந்தால் ஒரு மாதம் யோசிக்கும் நீங்கள் அந்த முடிவை இன்னும் சீக்கிரத்தில் எடுக்க முடியும்.\nஅதற்கு எனக்கு உதவியது டெல்லியில் இருக்கும் உறவினர்கள் கொஞ்சம் என்றாலும் நானெல்லாம் தைரியமாய் அம்மா, அப்பாவை விட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் உட்கார்ந்தது நாலு வார்த்தை இந்தியில் பேசி சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான். இதேபோல் கூட இல்லை என்னை விட மேல் படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கும் என் உறவினர்களையும் அழைக்கத்தான் செய்கிறார்கள் டெல்லியிலிருந்து. ஆனால் போகாமலிருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் என்றால் அதில் இந்தி தெரியாதென்பது ஒன்றாகயிருக்கிறது.\nஅங்கே போய் இந்தி படித்துக்கொள்ளலாம் என்பதெல்லாம் உண்மைதான். இதெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வரணும் என்று நினைக்கும் கேட்டகிரியினருக்கு சரிவரும். சி, சி++, ஜாவா படித்தாலே வேலை கிடைக்கும் நிலை இன்றும் இருக்கும் பொழுது, அதன் அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்களை படித்து வைத்துக்கொள்வதில்லையா, J2EE, Struts, EJB இப்படி.\nஇதெல்லாம் வேலையில் சேர்ந்த பிறகு படிக்க முடியாதா என்றால். நிச்சயம் முடியும். எனக்குத்தெரிந்து எத்தனை பேர் வட இந்தியாவில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வேலைசெய்துவிட்டும் கூட இந்தியில் நாலு வார்த்தை பேச முடியாமல், துணிவாங்கணும்னா, கடையில் போய் காய்கறி வாங்கணும்னா, சலவைக்கு போட்ட துணிகளை திரும்ப வாங்கணும்னா, இல்லை ஆட்டோவில் போகணும்னா, நாலுவார்த்தை இந்தி தெரிந்த ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலையை நிறையப் பார்த்திருக்கிறேன்.\nஇன்னும் ஒரு விஷயம், என்னுடன் வேலை செய்த எத்தனையோ நண்பர்களுக்கு அவர்களுக்கு கிடைப்பதை விட, கூடுதலாய் 30% ஹைக், டெல்லிக்கு வந்தால் கிடைக்கும் என்ற நிலையில் டெல்லிக்கு போக மனமில்லாமல், இங்கேயே இருக்கிறார்கள் சிலசமயம் அவர்களுடைய மனநிலை வினோதமாகயிருக்கும். புனேவில் சமாளித்துவிட முடியும் என நினைத்து வருபவர்கள் கூட டெல்லிக்கு போக பயப்படுகிறார்கள். கேட்டால் இது பக்கம் என்று பதில் வேறு.\nஇன்றும் நான் வேலை செய்யும் கம்பெனியில் அது ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியாக இருக்கும் பொழுதும், எங்களுடைய டீம் மீட்டிங்கள் இந்தியில் போய்க்கொண்டிருப்பது தான் உண்மை, சில சமயம் ஆன்சைட் குவார்டினேட்டர்களுடனான மீட்டிங்குகள் கூட, தமிழ் நாட்டில் மீட்டிங்குகள் தமிழில் செல்வதாக நான் கேள்விப்பட்டதில்லை(நான் இதுவரை தமிழ்நாட்டில் வேலை பார்க்கவில்லை).\nஒரு ப்ரொஜக்ட் டீமில் இருக்கும் எட்டு ஒன்பது பேரில் ஒருவர் தமிழராக இருக்கப்போய், அவருக்காக அந்த டீம் முழுவதும் இந்தியை விட்டுவிட்டு கம்பெனியின் மொழி ஆங்கிலம் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவார்கள் செய்துகொண்டு வரும் தமிழர்கள் படும் பாடு வேடிக்கையாகயிருக்கும். ஒரு விஷயம் மட்டும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிச்சயமாக நடக்கும் அது அவர்கள் டீமிலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். சிறுபான்மை சமுதாயம் எங்கும் உண்டு அதாவது அப்படி ஒருவர் இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கும் டீம் லீடுகள் இங்கேயும் உண்டு ஆனால் பர்சன்டேஜ் குறைவு. மிகவும்.\nஎன்னைப் பொறுத்தவரை. இன்று வடமாநிலத்தில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்ததால் இந்தி கற்றுக்கொண்டது போல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள நிச்சயம் முனைவேன். அந்த மொழியில் மாஸ்டர் ஆக நினைக்காமல் நாலுவார்த்தை பேசவும் அந்த மொழியை புரிந்து கொள்ளவும் என்னால் ஆன முயற்சி நிச்சயமாக செய்யப்படும் அது ப்ரான்ஸிற்கோ இல்லை ஜெர்மனிக்கும் போன பிறகாக நிச்சயம் இருக்காமல் இங்கிருக்கும் பொழுதே செய்யப்படும் முயற்சியாக இருக்கும்.\nயாரையும் இந்தி படிக்கச் சொல்லும் படி நான் நிச்சயமாக வலியுறுத்தவில்லை, இன்று வரை என்னை பொறுத்தவரை இந்தி இந்தியாவின் தாய்மொழி கிடையாது தான். நிச்சயமாக. ஆனால் உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.\nIn இந்தி சொந்தக் கதை டெல்லி\n//அவசியத்தை உணர்ந்து ஒரு மீள்பதிவு, இது மொத்தம் இரண்டு பாகமா நான் எழுதியது. நாளை மற்ற பாகத்தை மீள்பதிவிடுகிறேன். அவசரமென்றால் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்.\nதலைப்பு இந்தி இந்தியாவின் தேசிய மொழியா\nகொஞ்சம் இந்தியாவிற்கு மேல்புறமாய் வேலை செய்திருப்பவருக்கு இந்த மூன்றும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அச்சாஜியும் டீக்கேஜியும் கொஞ்சம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருந்தாலும் ஹாஞ்சி பெரும்பாலும் தெரியாது. இது வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் அதிகமாய்ப் பயன்படுத்தப்படும் ஒரு இந்தி வார்த்தை.\nநான் முதன் முதலில் டெல்லியில் போய் இறங்கியதும் எனக்கு சொல்லித்தரப்பட்டவை இந்த வார்த்தைகள் தான். இதற்கு பெரும் முன் உதாரணங்கள் எல்லாம் சொன்னார்கள். எப்படியென்றால், இந்த மூணே மூணு வார்த்தைகளை மட்டும் வைச்சிக்கிட்டு டெல்லியை சமாளிச்சிடலாம். பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு நாங்கள் இதைத்தான் முதலில் சொல்லித்தருவோம் என்று பெரும் பீடிகையெல்லாம் வேறு.\nநான் ஒன்றும் இந்தி தெரியாதவன் அல்ல, எனது மாமாக்கள் டெல்லியில் முன்பே இருந்ததாலும் நான் கம்ப்யூட்டர் தான் படிக்கப்போகிறேன் என்பது நான் எட்டாவது படிக்கும் பொழுதே முடிவு செய்யப்பட்டதாலும், இந்தி படிக்கும் படி திணிக்கப்பட்டேன். ஏன்னா நமக்குத்தான் செகண்ட் லேங்குவேஜ் தேர்ட் லேங்குவேஜ் ஒரு இழவும் கிடையாதே. படிச்சதோ தமிழ்மீடியம், மேடைக்கு மேடை 'தமிழ் பழித்தானை தாய் தடுத்தாலும் விடேன்' 'பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் நன்னாள்' இவைகளை சொல்லாமல் விட்டவன் இல்லையாகையால். எனக்கு முதலில் இந்தி என்மீது திணிப்பதாகவேப் பட்டது.\nஅதுவும் கிரிக்கெட்டின் மீதான கவர்ச்சி அதன் உச்சத்தில் இருந்த நேரம் எட்டாவது ஒன்பதாவது படிக்கும் நாட்கள். கொஞ்சம் விவரம் தெரிந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் நாட்கள் அவை, அந்த சமயத்தில் சாயந்திரம் ஆறு டூ எட்டு இந்தி கிளாஸ்னு சொல்லப்போக, எதிர்கால, டெல்லி அதனைத்தொடர்ந்த அமேரிக்க வாழ்க்கையின் மோகத்தில் கொண்டு செல்லப்பட்டேன்.\nஅப்படி இப்படின்னு நானும் படிச்சேன் அதுக்கு பாடம் எடுத்த இந்தி டீச்சரும் ஒரு காரணம். அங்கேயும் ஒரு நல்ல ஆசிரியை. ஆனாலும் நான் பிராத்மிக் கூட முடிக்கலை.(அது இந்தியில் ஒன்னாம் வகுப்பு மாதிரி.) இருந்தாலும் எனக்கு எழுத படிக்க வரும். பேச மட்டும் தான் ஆரம்பகாலத்தில் டெல்லி போயிருந்தப்ப வராது.\nஅப்புறம் மறந்துட்டேனே அந்த மூன்று ஜீக்கள். இவங்க அஜித்தோட அண்ணா தம்பிகள் கிடையாது, (இதை சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ) இந்த மூன்று ஜீக்களுமே ஒருவாறு சுத்திவளைச்சு மையமா ஒரே மீனிங்தான் வரும்னு வச்சுக்கொங்களேன். யாரவது உங்கக்கிட்ட வந்து ஏதாவது கேட்டா இந்த மூன்று ஜீக்களில் எதையாவது ஒன்னை சொல்லணும் இப்படித்தான் முதலில் சொல்லித்தந்தாங்க. எப்படின்னா,\nஹாஞ்ஜி. (ஒரு மாதிரி தமிழில் சரிங்க.... இல்லை ஆமாம்...)\n\"ஆப்கோ இந்தி ஆத்தா ஹேக்கி நஹி ஹே\nடீக்கேஜி (ஒரு மாதிரி பார்த்தால் சரிங்க இல்லை ஆமாம்...)\nது பாகால் ஹேக்க்யா( நீ பைத்தியமா....)\nஹாஞ்ஜி... (ஒரு மாதிரி தமிழில் சரிங்க இல்லை ஆமாம்.)\nஇப்படித்தான் ஆரம்பிக்கும் நீங்கள் மேற்சொன்ன வழியை பாலோ பண்ணினால், இந்திக்காரன் சாலே மதராஸி அப்படின்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பார்க்காம ஒட்டம் எடுத்துறுவான். ஆனால் சில சமயம் நீங்க நல்லா இந்தி பேசுறவறாக் கூட இந்த மூன்று வார்த்தைகளை மாற்றி பேசுவதால் சூழ்நிலை உருவாக்கிவிடும். அப்படித்தான் நிகழ்ந்தது நண்பர் ஒருவருக்கும் அதாவது, அவரும் அப்பொழுதுதான் படித்து முடித்துவிட்டு வேலை தேடி டெல்லி வந்திருந்தவர். ஆனால் பக்கா தமிழன் (நானெல்லாம் அரைவேக்காடு) அதாவது இந்தின்னா அப்படின்னான்னு கேக்குறவரு.\nஎங்க ஆளுங்க அவருக்கும் இதே மூணுவார்த்தையை சொல்லிக்கொடுத்திருக்க, ஒருநாள் முனிர்க்காவிலிருந்து கனாட்ப்ளேஸ் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த நண்பரின் அருகில் ஒரு பஞ்சாபி உட்கார்ந்திருக்கிறார். நம்மாளோ பார்க்கிறது கொஞ்சம் மாநிறமா பீகார்க்காரங்க போல இருப்பாரு. அவனும் முதலில் ஏதோ கேட்கப்போய் இவரும் ஹாஞ்ஜின்னு சொல்லியிருக்காரு, இப்படி வைச்சுக்கோங்களேன்\nஆப் கனாட் ப்ளேஸ் ஜாரேக் கியா (நீங்க கனாட் ப்ளேஸ் போறீங்களா (நீங்க கனாட் ப்ளேஸ் போறீங்களா\nஇவரு ஹாஞ்ஜீன்னு சொல்ல அப்ப ஆரம்பிச்ச கூத்து, சுமார் ஒரு மணிநேரம் பஞ்சாபி தன்னோட குடும்பக்கஷ்டத்தையெல்லாம் சொல்லப் போக இவரும் இந்த மூணு வார்த்தைகளை திருப்பி திருப்பி போட்டு பேசியிருக்காரு. அதுவும் சந்தர்ப்பம் ஒருமாதிரி ஒத்துப்போக போய்க்கிட்டிருக்கிறது. கடைசியில் கனாட்ப்ளேஸில் இறங்குவதற்கு முன்னர் பஞ்சாபிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விசாரிக்க நம்ம ஆளு இந்தி தெரியாதுன்னு ஒரு மாதிரி சொல்ல பஞ்சாபிக்கு பலமா கோபம் வந்து கீழே இறக்கிவிட்டு ஒரு அரைமணிநேரம் கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டியிருக்காரு. நம்ம ஆளுக்குத்தான் அந்த மேற்சொன்ன மூணைத்தவிர வேறொன்னும் தெரியாதா இவரும் தேமேன்னு முழிக்க கொஞ்ச நேரம் திட்டிய பஞ்சாபி இது ஒன்னுக்கும் தேறாதுன்னு நினைச்சுக்கிட்டே போய்ட்டாராம்.\nஇதை நண்பர் எங்களிடம் சொல்லப்போய் பின்னர் ரொம்ப நாளைக்கு அந்த நபரை வம்பிழுத்துருக்கிறோம் இதைச்சொல்லி.\nடெல்லியில் பெங்களூரில் புனேயில் என்று இந்தி பேசிக்கொண்டு மூன்றாண்டுகள் ஓடிவிட்டதால், எனக்கேற்ப்பட்ட சில இந்தி சார்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்துள்ளேன் ஆரம்பத்தில் காமடி பின்னர் மேட்டர். அடுத்த பதிவு காமடியாவா இல்லை மேட்டரான்னு முடிவு செஞ்சுட்டு அப்புறம் போடுறேன். அதுக்கு முன்னாடி கீழ்க்கண்ட பதிவுகளை படித்துக்கொள்ளுங்கள்.\nலஹே ரஹோ தாஸ் பாய்\nமுன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சங்கர்தாதா எம்பிபிஎஸ் என ஒருவாறு எல்லோருக்குமே நன்றாய் அறிமுகமான படம்தான். அதனுடைய ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் என்றவுடன் எல்லோரையும் போல் எனக்கும் ஆஹா சும்மா பெயரில் இருக்கும் ரெபுடேஷனை வைத்து காசு பார்க்கப் பார்க்கிறார்கள். ஏன் தான் இப்படி நல்லபடத்தின் ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் பண்ணி முதல் பாகத்தின் பெருமையையும் குலைக்கிறார்கள் என்று நினைத்தேன் முதலில். ஆனாலும் இந்த படத்திற்கு இன்று சென்றததற்கான காரணம் ரொம்பவே முக்கியமானது.\nசஞ்சய் தத்திற்குள் இருக்கும் காமெடியனை முன்னாபாயில் பார்த்ததாலா இல்லை அந்த பொண்ணு பேரு என்ன வித்யா பாலனைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளிவிட்டுட்டு வரலாமான்னா என்று கேட்டால், இருக்கலாம் இவையெல்லாம் ஒரு பக்கம் நிச்சயமாய். முக்கியமான காரணம் ஒன்று உண்டு, தொடர்ச்சியாய் என்னுடைய இந்தி சினிமா விமரிசனங்களைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கள் ப்ரொஜக்ட்டின் மிக முக்கியமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது.\nஎனக்கு முன்னால் யூஸ்கேஸை இம்பிளிமெண்ட் செய்த புண்ணியவான் அல்லது புண்ணியவதி என்ன நினைத்துக்கொண்டு இம்ப்ளிமெண்ட் செய்தார்களோ ஒரு ப்ளோ மொத்தமாக தவறாக இருந்தது. எஸ்ஐடி மொத்தமாக முடிந்து யூஏடி ஆரம்பிக்க இருந்த சமயத்தில் இதைக் கண்டுபிடித்ததால் கடைசி மூன்று நாட்களாக வீட்டிற்கே போகாமல் கம்பெனியின் டோர்மென்ட்டிரியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கோட் சேஞ்சஸ் செய்ய வீக் எண்ட் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.\nஇல்லையென்றால் திரும்பவும் திங்கட்கிழமை வரும் பிரஷரை சமாளிக்க முடியாது அதனால் சற்றும் முடியாத சூழ்நிலையில்(மூன்று நாளாய் சுத்தமாய் தூக்கம் இல்லை) வேண்டுமென்றே என்னை வற்புறுத்தி சென்ற படம் லஹேரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்பிபிஎஸ் இன் ஸெக்யூல் வெர்ஷன். என் சூழ்நிலையை உணர்ந்திருக்கலாம், கொஞ்சம் கம்ப்யூட்டர் பக்கம் பழக்கம் இருந்தால் கூட, என்னதான் சஞ்சய் தத், அர்ஷத்(ஆந்தனி கோன் ஹை, முன்னாபாய் எம்பிபிஎஸ்) அப்புறம் கொஞ்சம் ஜொள்ளுவிட வித்யாபாலன் இருந்தாலும். கொஞ்சம் பிசிறு தட்டியிருந்தாலும் தியேட்டரில் இருந்த அடுத்த நிமிடமே வீட்டிற்கு வந்து தூங்கியிருப்பேன்.\nஆனால் என்னை முழுவதுமாக தங்கி பார்க்கவைத்து, பின்னர் லேப்டாப் திறந்து விமர்சனம் எழுதவைத்து அப்லோட் செய்கிறேன் என்றால் முழுபெருமை, படத்திற்கு உண்டு. பெரும்பாலும் நகைச்சுவை சம்மந்தப்பட்ட படத்திற்கு, முகமூடிகளைக் கழட்டிவிட்டுத்தான் செல்வேன். அதனால் தான் என்னால் மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ்ஸை ரசிக்க முடிந்தது. எனக்குத்தேவை விடுதலை கடுமையான கம்ப்யூட்டர் பணிகளுக்கு மத்தியில் உண்மையில் சப்தமாய் சிரித்து மகிழ ஒரு படம். அப்படிப்பட்ட படமாய் இருந்தது லஹே ரஹோ முன்னாபாய்.\nகதையொன்னும் அப்படி பெரியவிஷயம் இல்லை, நம்ப முன்னா பாய்க்கு ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஜான்வியின் குரலில் மயங்கி காதல். இப்படியாக அவர் அந்தக் குரலிலேயே மயங்கிக் கிடக்கும் வேலையில் ஒரு வாய்ப்பு வருகிறது அவரை சந்தித்து நேரடியாக ரேடியோவில் உரையாட, அதை நம்ப முன்னாபாய் தன்னுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி செஞ்ர்ராரு. அப்படி செய்வதனால் வரும் இன்னல்களைத் தீர்த்து எப்படி அந்த ரேடியோ பார்ட்டியைக் கைப்பிடிக்கிறார் என்பதை அதன் முந்தைய வெர்ஷனைப் போலவே, இன்னும் சொல்லப்போனால் இன்னும் நல்ல முறையில் செய்திருக்கிறார்கள்.\nமுகமூடியை இன்டீட் மூளையைக் கழட்டி வைத்து விடுவதால், படத்தில் லாஜிக் பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை, அப்படி லாஜிக் எல்லாம் பார்த்தும் படம் பார்ப்பதுண்டு அப்படிப் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம், ஓம்காரா. பெரும்பாலும் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதி அது எனக்கு மிகவும் பிடித்திருந்தால், அதைவிட நன்றாய் எழுதமுடியுமென்றால் மட்டுமே எழுதுவேன் ஏற்கனவே ஆசாத்பாய் அதைச் செய்துவிட்டதால் அப்படியே மூடிக்கொள்கிறேன்.\nஅப்புறம் தலைப்புக்கு, லஹே ரஹோ தாஸ் பாய் தலைப்பு என் பெயருக்காக வைத்துக் கொண்டதல்ல, லஹே ரஹோ முன்னாபாயில் முக்கியமான கதாப்பாத்திரம் காந்தி தாத்தா. ஒரு தாதா(அட நம்ம முன்னாபாய்) காந்தியப் பத்தி படிச்சி அதனால கொஞ்சமே கொஞ்சம் மென்டல்() ஆனதால் காந்தி அவருக்கு கண்களில் தெரிகிறார். உண்மையில் மென்டலா இருக்கிறவங்களுக்கும் காந்திக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது போன்ற கேள்வியை நான் முகமூடியை மாட்டிக்கொண்டு விமர்சனம் எழுதினால் நிச்சயம் கேட்பேன். தலைப்புக்கு காரணம் படத்தில் காந்தி தன்னை மூன்று நான்கு முறையாவது இன்ட்ரொடுயூஸ் செய்து கொள்கிறார், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக. இப்பல்லாம் இதுதானே பேஷன், முன்பே படித்த கமலின் “மோகனுக்கு ஒரு கவிதை” அப்புறம் இணையத்தில் எங்கோ காந்தியை மோகன் என்று விழித்த ஒரு கட்டுரை. அப்புறம் “மோகன்தாஸ் வெர்ஸஸ் காந்தி”(இது நாடகம் தானே) ஆனதால் காந்தி அவருக்கு கண்களில் தெரிகிறார். உண்மையில் மென்டலா இருக்கிறவங்களுக்கும் காந்திக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது போன்ற கேள்வியை நான் முகமூடியை மாட்டிக்கொண்டு விமர்சனம் எழுதினால் நிச்சயம் கேட்பேன். தலைப்புக்கு காரணம் படத்தில் காந்தி தன்னை மூன்று நான்கு முறையாவது இன்ட்ரொடுயூஸ் செய்து கொள்கிறார், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக. இப்பல்லாம் இதுதானே பேஷன், முன்பே படித்த கமலின் “மோகனுக்கு ஒரு கவிதை” அப்புறம் இணையத்தில் எங்கோ காந்தியை மோகன் என்று விழித்த ஒரு கட்டுரை. அப்புறம் “மோகன்தாஸ் வெர்ஸஸ் காந்தி”(இது நாடகம் தானே) இப்படியாக காந்தியை அவரைப் பற்றி அறியாத ஒரு பெயரில் விளிக்க நான் நினைத்தேன் கண்டறிந்தது தான். லஹே ரஹோ தாஸ் பாய், தாஸ்னு சர்நேம் சொல்றது தப்புன்னா லஹே ரஹோ மிஸ்டர் தாஸ் பாய்னு சொல்லலாம். ஆனால் இது என் பெயரும் ஆதலால் என்னை ரொம்பவும் அறிந்தவர்கள் தாஸ் என்று என்னைக் கூப்பிடுவதுதான் எனக்கு பிடிக்குமென்பதால் ‘ப்யாராஸே’ லஹே ரஹோ தாஸ் பாய் தான். (அப்பாடா தலைப்பிற்கு விளக்கம்னு சொல்லி ஒரு பத்தி வளர்த்தாச்சு.)\nதியேட்டரில் மக்கள் கைத்தட்டிப் பார்த்து நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது, பெரும்பாலும் திருச்சி தியேட்டர்களில் நான் இதைப் பார்த்ததில்லை. பிட் பார்ப்பதற்காக படத்திற்குப் போய்விட்டு, இன்டர்வெல் வரைக்கும் காத்திருக்கும் பொறுமையில்லாமல் மக்கள் விசிலடிப்பதைப் பார்த்திருக்கிறேன். ரஜினி, விஜய் க்கு பாலாபிஷேகம் பண்ணும் விஷயத்தை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்டேண்டிங் ஓயேஷன் மட்டும் தான் இல்லை நான் பார்த்த இந்த திரைப்படத்தில்.\nகாந்தி வழியைப் பின்பற்றுவதால் ஏற்படும் சில நன்மைகளை ப்ராக்டிகலாச் சொல்ல அதன் ரியாலிடியை உணர்ந்ததாலோ என்னவோ மக்கள் கைத்தட்டி உற்சாகப் படுத்தினார்கள். நான் கைத்தட்டினேனா என்ற கேள்விக்கு பதில் கடேசியில். ஹர்ஷத் வர்ஷியின் முகபாவனைகள் எப்பொழுதும் தண்ணியிலேயே இருப்பதாய் இருக்கும் காட்சிகள் முகபாவனைகளுடனான அவருடைய டயலாக் டெலிவரி ம்ம்ம் அருமை. வித்யா பாலன் “குட்மார்னிங் மும்பை”யை நம்ம நிர்மலா பெரியசாமி மாதிரி சொல்கிறார். கொஞ்சம் நடிக்கிறார், ஸ்கிரீனில் அருமையாக இருக்கிறார். இதைப் படிக்கும் அக்காவுக்கு ஒரு நோட், கொஞ்சம் பர்ஸனல் அதனால எல்லோரும் அடுத்த பேராவுக்கு போயிருங்க, “எனக்கு பொண்ணு பார்த்தா வித்யா பாலன் மாதிரி பாருங்க.” (வழியும் ஜொள்ளுடன் மோகன்தாஸ்.)\nஎப்பொழுதும் போல சஞ்சய்தத் தனது ஆகிரிதியுடன் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைக்கிறார். அதை விட சோகக்காட்சிகளில் அவருடைய சினிமா எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது.\nகமல், தசாவதாரம் படத்திற்குப் பின்னர் உங்கள் பைனான்சியல் ஸ்டேட்டஸ்ஸை உயர்த்தும் நோக்கத்தில் காமெடிப்படம் பண்ணும் ஐடியா வருமானால் ப்ளிஸ் கோ பார், வசூல்ராஜாஸ் ஸெக்யூல் வர்ஷன்.\nபடத்தில் வரும் காந்தி பற்றிய காட்சிகளில் கைத்தட்டல் இருந்ததென்று சொல்லிவிட்டு நான் கைத்தட்டினேனா என்று கடேசியில் சொல்கிறேன் என்று சொன்னேன், காமெடிப்படமென்றாலும் மெஸேஜ் சொல்வதாய் வரும் சமயத்தில் கழட்டப்பட்ட இன்ட்டலெக்ட்சுவல் தன்மை, தானாய் மீண்டும் புகுந்து கொள்வதால் படத்தில் சொல்வதைப் போல் செய்யமுடியாமா என்று நான் யோசிக்கும் நேரத்தில் அடுத்த காட்சி வந்துவிடுவதால் சாரி கைத்தட்டவில்லை.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:12:36Z", "digest": "sha1:ABHA4FN7S3XIQBSZFCKPW7DK6TBAFWT5", "length": 10818, "nlines": 67, "source_domain": "www.epdpnews.com", "title": "சிறப்புச் செய்திகள் | EPDPNEWS.COM", "raw_content": "\nநேர்முகத் தேர்வுக்கு உள்வாங்கப்படாத ஏனைய தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா\nதொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்பிலான நேர்முகத் தெரிவு நாளையதினம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த நேர்முகத் தேர்வில் இணைத்துக்கொள்ளப்படாத எஞ்சியுள்ள தொண்டர்... [ மேலும் படிக்க ]\nமக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nதேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் காலத்திலும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான... [ மேலும் படிக்க ]\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம்.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் சித்திரைப் புத்தாண்டு சிறப்புடன் கொண்டாட்டப்பட்டது. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த கொண்டாட்ட... [ மேலும் படிக்க ]\nமக்களின் ஒளிமயமான வாழ்வுக்காக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் -சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா\nமலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாளில் தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்திருக்கவேண்டும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கொண்டாடி மகிழும் சித்திரைப்... [ மேலும் படிக்க ]\nநித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் – அருட்கலாநிதி ஜோசப் குணாளின் அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம்\nஇரக்கத்தையும் நியாயத்தையும் குறித்து பாடுபடுவேன்... அதற்காக உத்தமமான வழியில் விவேகமாய் நடப்பேன் என்னிடத்தில் வாருங்கள் என்ற அன்மீக அழைப்பை ஏற்று தன்னை அர்ப்பணித்தவர் அருட்தந்தை... [ மேலும் படிக்க ]\nமக்களும் நாமும் எதிர்பார்த்தது போல உள்ளூராட்சி சபைகள் செயற்படாதுவிடின் எதிர்க்கத் தயங்கமாட்டோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனை வென்றெடுத்துக் கொடுப்பதற்காக நாம் எந்த எல்லைவரைக்கும் செல்ல தயாராக இருக்கின்றோம். அதனடிப்படையிலேயே... [ மேலும் படிக்க ]\nபிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை இன்று இரவு வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]\n‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது – எம்.பி. டக்ளஸ் தேவானந்தா\nகுளிர்பானங்களில் சீனியின் அளவினைக் கட்டுப்படுத்துவது எனக் கூறப்பட்டு, அதற்கு மேலதிக வரி விதிக்கப்பட்டது. இறுதியில் அதனது பெறுபேறுகள் என்னவாயிற்று எனக் கேட்க விரும்புகின்றேன். ... [ மேலும் படிக்க ]\nபொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள், இந்த அரசாங்கத்தின் இருப்பு மீதான மக்களின் நம்பிக்கைக்கு சவால் விடுகின்ற அரசியல் செயற்பாடுகள், அது சார்ந்த கருத்து... [ மேலும் படிக்க ]\nவரவு செலவுத் திட்டத்தைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை மாற்றப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி \nநேரடி வரிகளை அதிகரிப்பதற்கான தேவை அரசுக்கு இருக்க முடியும். அதனை அறவிடுவதற்காக அதற்குரிய திணைக்களத்தில் அதிகாரிகள் இருந்தும், பெருந்தொகையிலான வரிகளைச் செலுத்தாமல் அதிலிருந்து... [ மேலும் படிக்க ]\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2018-04-23T15:21:35Z", "digest": "sha1:2SXWFWQRJTN7LHZ724F6ZAPVE73IHTYP", "length": 7757, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி\nஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி\nஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது. சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் இணைந்து புதிய கொள்கைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் கூட்டு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்துப் பேசவே, கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ளது.\nPrevious articleநாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ\nNext articleஜெனிவாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக ஏ.எல்.ஏ.அசீஸ் பொறுப்பேற்றார்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/01/28/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-23T15:00:31Z", "digest": "sha1:5CYAMRCLAQMBZD3XP5QCIPVQRKPZTD5U", "length": 7831, "nlines": 113, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "ஏழையின் சிரிப்பு… – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nபண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,\n“இந்த வாழைத் தாற்றைக் கோயிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா….” என்றார். வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்.\nஅன்றிரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,\n“நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது….” என்றார்.\n“இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்…” என்றார்\nஇறைவன், “இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது…” என்றார்.\nவிடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து,\n“நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோயிலில் கொண்டு சேர்த்தாயா…..” என்றார்.\nபண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் வேலைக்காரனை வேகமாக அறைந்தார்.\n“உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்…” எனறார்.\nஅவன், “உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான், நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன், மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்..” என்றான்.\nஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை…..\nகோயிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது ஏழைகளுக்குப் போய்ச் சேராது.\nஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்……\nகோயிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்.\nஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி, இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில் போட்டால் இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்……\n“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்…..”\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nOne thought on “ஏழையின் சிரிப்பு…”\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://sripadacharanam.com/2017/06/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87-2/", "date_download": "2018-04-23T15:22:05Z", "digest": "sha1:HTOE4TUITZC2G3JP2NPZMPUREA2M74PS", "length": 4337, "nlines": 86, "source_domain": "sripadacharanam.com", "title": "(யாரேனும் ஆவேனே….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nமாதவா, மனம் ஏன் இனிக்கிறதோ\nஇனிப்பின் சுவையும் கூடுவதால், அது,\nநாவினால், உன் பெயர் உச்சரிக்க,\nநற் சுவை, எனக்கேன் தெரிகிறது\nஎன் நாவும், மறு சுவை, மறுக்கிறதோ\nஇரு விழி கொண்டுனை சிறை பிடிக்க,\nஇந்த இமைகளும், அதற்கே ஒத்துழைக்க,\nஇனி வெளி உலகதிலே, எது இருக்கோ\nஎன் பார்வைக்கு இலக்கும், வேறிருக்கோ\nஇதயம் இடமே பெயர்ந்து வந்து−என்\nஈருயிர் ஒன்றாய் கலந்ததையே, உன்\nஇரு செவிகளில், அது சொன்னதுவோ\nகன்னி் மனதிலே, நீ பூத்திருக்க−\nகாதல் என்பது இது தானோ\nகண்ணன் நிலையும் அது தானோ\nஇராதையில், உன் நிலை மாறிடுமோ\nஉறவும், உயிருமாய், உனை வரித்து−என்\nஉள்ளம் நிறைத்ததும், என் வரமோ\nகண்ணனில் கரைந்த ராதை எனை−உன்\nமன்னனில் கலந்த கோதை எனை−இனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/tablet/apple-ipad-pro-10-5-wi-fi-4g-price.html", "date_download": "2018-04-23T15:29:37Z", "digest": "sha1:Y4NX4ZKJUGKW52VCP3AEOQYDNTXYNSI3", "length": 12497, "nlines": 162, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 12 ஏப்ரல் 2018\nவிலை வரம்பு : ரூ. 119,990 இருந்து ரூ. 127,990 வரை 5 கடைகளில்\nஅப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4Gக்கு சிறந்த விலையான ரூ. 119,990 Doctor Mobileயில் கிடைக்கும். இது Greenware(ரூ. 127,990) விலையைவிட 7% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G இன் விலை ஒப்பீடு\nGreenware அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஅப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G (Space Grey) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஅப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G இன் சமீபத்திய விலை 12 ஏப்ரல் 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஅப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G விலைகள் வழக்கமாக மாறுபடும். அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஅப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G விவரக்குறிப்பு\nபயன்படுத்திய அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G விலை\nஅப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4Gபற்றிய கருத்துகள்\nரூ. 133,200 இற்கு 4 கடைகளில்\nரூ. 93,500 இற்கு 4 கடைகளில்\nரூ. 149,990 இற்கு 5 கடைகளில்\nரூ. 139,990 இற்கு 2 கடைகளில்\n23 ஏப்ரல் 2018 அன்று இலங்கையில் அப்பிள் iPad Pro 10.5 Wi-Fi + 4G விலை ரூ. 119,990 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 19,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,500 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2017/08/", "date_download": "2018-04-23T15:33:00Z", "digest": "sha1:4GDC766PSV3SI526OWBPG26E5LVAS6AH", "length": 8364, "nlines": 193, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "August | 2017 | thamilnayaki", "raw_content": "\nபெண்கள் என்றால் அல்காரிதங்களுக்கு இளக்காரமா\nசெயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence – AI) தொழில் நுட்பத்தின் பிதாமகர் மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky) என்பவர். இந்தத் துறை பல படிநிலைகளைத்தாண்டி மனிதர்களை மிஞ்சும் விதத்தில் படுவேகமாக வளர்ந்து வருகிறது. இயல்பாகவே மனிதர்களிடம் உள்ள அறிவை கணினி பெற்று தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்கி சுயமாகச் செயல்படுவதுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை. இந்த அறிவு … Continue reading →\nசெத்திலாப்பத்து – வாரம் ஒரு வாசகம் – 23\n23.செத்திலாப்பத்து (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 5: ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள்வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடு அரும்பொருளே நாதனே உனைப் பிரிவு உறா அருளைக் காட்டித் தேவ நின் கழல் இணை காட்டிக் காயம் மாயத்தைக் கழித்து அருள் செய்யாய் சேட்டைத் தேவர் தம் தேவர் … Continue reading →\nகோயில் திருப்பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 22\n22.கோயில் திருப்பதிகம் (தில்லையில் அருளியது) பாடல் 7 இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறிகியற் பாரே. — திருப்பெருந்துறையுறை சிவனே இன்று எனக்கு அருள் … Continue reading →\nகோயில் மூத்த திருப்பதிகம் – வாரம் ஒரு வாசகம் – 21\n21.கோயில் மூத்த திருப்பதிகம் (தில்லையில் அருளியது) பாடல் 5: அரைசே பொன்னம்பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத்து இரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்து உன்அடியேன்பால் பிரை சேர் பாலின் நெய்போல பேசாதிருந்தால் ஏசாரோ — அரசனே என உன்னை வாழ்த்தி உன் அருளை வேண்டி … Continue reading →\nதிருப்பள்ளியெழுச்சி – வாரம் ஒரு வாசகம் – 20\n20.திருப்பள்ளியெழுச்சி (திருப்பெருந்துறையில் அருளியது) பாடல் 7. அது பழம் சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார் இது அவன் திரு உரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா எது எமைப் … Continue reading →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://pandiyar-vanniyar.blogspot.com/2012/07/blog-post_12.html", "date_download": "2018-04-23T15:04:02Z", "digest": "sha1:QX56MUQ2CD4XA7K56ONJGZ3LRAXBHQ4V", "length": 9286, "nlines": 51, "source_domain": "pandiyar-vanniyar.blogspot.com", "title": "பாண்டியர் வம்சம்: \"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே\" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.", "raw_content": "பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.\n\"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே\" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.\nசிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே என்பதை தனது \"தென் தேச யாத்திரை\" என்னும் கட்டுரையில் இனவரைவியலாளர் திரு. ஆறு. அண்ணல் கண்டர் அவர்கள் தெரிவித்து உள்ளார்.\nஅவரின் கட்டுரையில் இருந்து சில வரிகள்:\nவன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை \"வன்னியகுல க்ஷத்ரியர்\" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012 அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012 ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட \"வன்னிய குல க்ஷத்ரியர்\" என்று தான் உள்ளது.\n1925 ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார். இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை உறவினர்கள் சிவகிரி ஜமீனாக நியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.\nஅரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன் சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும் திருமதி. பால குமாரி நாச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள் அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.\nசிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண பாண்டிய வன்னியனார்.\nசிவகிரி அரசர்கள் \"வன்னியகுல க்ஷத்ரியர்கள்\" என்று கூறும் அவர்களது சொத்து பத்திரம்.\nஇன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர் பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர் வன்னியர் சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்.\nநன்றி: திரு. ஆறு. அண்ணல் கண்டர்\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 4:13 AM\nஏழாயிரம்பண்ணை அக்னிகுலத்தவர் என்று சொன்ன குறிப்பு\nவரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினத்தந...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினமலர்...\n\"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே\" - திரு. ஆற...\nவன்னியகுல க்ஷத்ரியர்கள் பாண்டிய மன்னர்களின் வாரிசு...\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வ...\nசிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்\nசிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சி...\nசுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்\nதென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம...\nசிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம் :\nசிவகிரி பாண்டிய வன்னியர்கள் பற்றிய ஒரு ஆய்வு :\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://relaxplease.in/archives/539", "date_download": "2018-04-23T15:43:48Z", "digest": "sha1:WPHHSZSQ27GIAX6O6XUXSTKUE5MXXKXW", "length": 4683, "nlines": 55, "source_domain": "relaxplease.in", "title": "பேய் இருக்கா? இல்லையா? - இத பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணுங்க!", "raw_content": "\n – இத பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணுங்க\nதயவு செய்து இந்த காணொளியை பலவீனமானோர் பார்க்க வேண்டாம். சென்னையில் புதிதாக குடிபோன வீட்டில் அமானுஷ்யமாக சிலர் நடப்பது போலவும், பொருட்கள் இடம் மாறி இருப்பதாக பல நிகழ்வுகளை வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் உணர்ந்து வந்தனர்.\nஇதுகுறித்து அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது அறைகளில் கேமராக்களை பொருத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கேமராவில் பதிவான அமானுஷ்ய நகர்வுகள் உங்கள் பார்வைக்கு.\nஇதே வீட்டில் ஏற்கனவே நடந்த அமானுஷ்ய நிகழ்வுகள் குறித்து ஏற்கனவே ஒரு வீடியோ பதிவு செய்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறந்து போன உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ\nமார்ச்சுவரியில் எழுந்து நின்ற பிணம் உறைந்துபோன ஊழியர்கள்\nபலவீனமானோர் பார்க்க தடை : கேமராவில் பதிவான அமானுஷ்ய நிகழ்வுகள்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nபெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா ரிக்-அதர்வண வேதங்கள் சொல்லும் உண்மை என்ன\nநெல்லூரில் வெள்ளி இறகுகளுடன் வானத்தில் பறக்கும் மனித உருவங்கள் – காணொளி இணைப்பு\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2015111239276.html", "date_download": "2018-04-23T15:01:05Z", "digest": "sha1:E6WZOARZDS5BWHIHDSK3FLUSC4F3HANF", "length": 10895, "nlines": 73, "source_domain": "tamilcinema.news", "title": "மெய்மறந்தேன் பாராயோ - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > மெய்மறந்தேன் பாராயோ – திரை விமர்சனம்\nமெய்மறந்தேன் பாராயோ – திரை விமர்சனம்\nநவம்பர் 12th, 2015 | திரை விமர்சனம்\nசல்மான் கான் மிகப்பெரிய அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்துக்கு பிறந்தவர்தான் சல்மான்கான். இரண்டாவது தாரத்துக்கு பிறந்தவர் நீல் நிதின் முகேஷ்.\nஇரண்டு குடும்பங்களும் ஒரே அரண்மனையில் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் எப்போதும் சந்தோஷமாக, சகோதர பாசத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அரசர் ஒரு கண்ணாடி மாளிகையை உருவாக்குகிறார்.\nஒருகட்டத்தில் அரசரின் மூத்த மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, மகன் மற்றும் மகளோடு வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் இரண்டாவது மனைவி. அதன்பிறகு அரசரும் இறந்துபோகிறார்.\nவளர்ந்து பெரியவனாகும் சல்மான்கானுக்கு மூடி சூட்ட முடிவெடுக்கின்றனர். சல்மான் கான் தனது அப்பாவின் இரண்டாவது தாரத்துக்கு பிறந்த நீல் நிதின் முகேஷ் மற்றும் அவரது தங்கையை தன்னுடன் மீண்டும் சேர்த்துக் கொள்கிறார்.\nஇந்நிலையில், சல்மான் கானைப் பற்றி நீல் நிதின் முகேஷிடம் தவறான கருத்துக்களை கூறி, சல்மான் கானை பழிவாங்க துடிக்கிறது ஒரு கும்பல். அவர்கள் சொல் கேட்டு நீல் நிதின் முகேஷும் சல்மானை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகிறார்.\nஒருகட்டத்தில் அவர் மீது தாக்குதல் நடத்துகிறார். இந்த தாக்குதலில் எதிர்பாராதவிதமாக தப்பிக்கிறார் சல்மான். அவரை ரகசியமாக வைத்து சிகிச்சை கொடுத்து வருகிறார் திவான் அனுபம் கெர்.\nஇந்நிலையில், சல்மான் கானைப் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட நாடக நடிகர் ஒருவர் அனுபம் கெருக்கு அறிமுகமாகிறார். அவரை ராஜா வேடத்தில் நடிக்க வைத்து, ரகசியங்களை தெரிந்து கொள்ள நினைக்கிறார் அனுபம் கெர்.\nஅதன்படி, அவரை அரண்மனைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சென்ற சல்மான் கானுக்கு அந்த குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் தெரிய வருகிறது.\nஅந்த பிரச்சினைகளையெல்லாம் களைந்து, ஒட்டுமொத்த குடும்பத்தையும் அவர் எப்படி ஒன்று சேர்த்தார் என்பதே மீதிக்கதை.\nசல்மான் கான் அரச குடும்பத்து உடையில் அழகாக பளிச்சிடுகிறார். அதேபோல், நாடக நடிகராகவும் வரும் காட்சிகளில் கலகலப்பாக நடித்து அசத்தல் பெறுகிறார்.\nதம்பி, தங்கைகள் மீது பாசம் காட்டும் காட்சியில் அண்ணனாக மனதில் பதிகிறார். நாயகி சோனம் கபூர், ஆரம்பத்தில் சல்மான் கானை வெறுப்பதும், பின்னர் அவர் மீது காதல் கொள்ளும் காட்சிகளிலும் அழகாக நடித்திருக்கிறார்.\nநீல் நிதின் முகேஷுக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார். திவானாக வரும் அனுபம் கெருக்கும், சல்மானுக்கும் உண்டான நட்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஒரு அழகான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார் சூரஜ் பர்ஷாத்யா. அரச குடும்பத்து கதையில் அழகான அண்ணன், தம்பி, தங்கை பாசத்தை சொல்லி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றும் கலர்புல்லாக இருக்கின்றன.\nபடத்திற்கு மிகப்பெரிய பலம் ஹிமேஸ் ரேஸ்மியாவின் பின்னணி இசை. அதேபோல் பாடல்களும் ரசிக்கும்படி இருக்கின்றன. மணிகண்டனின் ஒளிப்பதிவு காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகாக காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘மெய்மறந்தேன் பாராயோ’ மெய்சிலிர்க்கிறது.\nடெத் விஷ் – திரை விமர்சனம்\nகேணி – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nவீரா – திரை விமர்சனம்\nபடை வீரன் – திரை விமர்சனம்\n6 அத்தியாயம் – திரை விமர்சனம்\nமதுர வீரன் – திரை விமர்சனம்\nஏமாலி – திரை விமர்சனம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17964", "date_download": "2018-04-23T15:16:45Z", "digest": "sha1:C3HVRKE4QZLVZ4KMRCLRKUWIZMDMC4KU", "length": 15665, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramanathaswamy Temple | Rameswaram | ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nபண்டசோழநல்லூர் கோவிலுக்கு ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களில் புனித நீராடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளுடன், கூடுதல் வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்படும், என அறநிலையத்துறை கமிஷனர் தனபால் தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த கிணறுகளில், பக்தர்களுக்கு நீராடும் வசதி, மூன்றாம் பிரகார பணிகளை, நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன், ராமேஸ்வரம் கோயில் இணை கமிஷனர் செல்வராஜிடம் ஆலோசனை நடத்திய பின் கூறியதாவது: கோயில்களில் சுத்தம், சுகாதாரம், வெளிச்சம் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களில், நீராட அமல்படுத்தப்பட்டுள்ள அடையாளவில்லை முறை, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்து தீர்த்தங்களுக்கு பக்தர்கள் செல்ல, கருங்கல்லில் ஆரோ மார்க் வடிவில் அமைத்தும், ஒவ்வொரு தீர்த்தத்தின் பெயர், அதன் மகிமை குறித்து, கிரானைட் கற்களில் எழுதி வைக்கப்படும். பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் வழுக்கி விடாமல், கூடுதல் டிரை கிளினர் வைத்து சுத்தம் செய்து, மேட் விரிக்கப்படும். கோயிலில் இருள் சூழ்ந்த பகுதிகளில், தேவையற்ற சுவரை அகற்றி, வெளிச்சம் வர அலுமினிய கிரில்கள் அமைக்கப்படும்.\nதேவையான இடங்களில் மின் விளக்கு பொருத்தப்படும். வடக்கு நந்தவனத்தில் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதியும், அக்னி தீர்த்தக் கடற்கரையில், கூடுதலாக 50 மீட்டர் தூரத்திற்கு படிக்கட்டு அமைக்கப்படும். வயோதிகர் நீராட, வீல் சேர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். கார்கள் நிறுத்துமிடத்தில் பக்தர்கள் ஓய்வெடுக்க குடிநீர் வசதியுடன், நிரந்த ஷெட் அமைக்கப்படும். ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, விரைவில் பணி துவங்கும். பாதுகாப்பு கருதி, கோயிலுக்குள் உள்ள வணிக கடைகளை அகற்ற, நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இக்கோயிலுக்கு வாடகை செலுத்தாத,டாப் 10 நபர்களின் விபரம் மற்றும் போட்டோக்களுடன், பொது இடத்தில் வைக்கப்படும். கோயிலுக்கு வெளியே உள்ள, 31 தீர்த்தங்களை புனரமைக்கவும், கோயில் தங்கும் விடுதியை நவீனப்படுத்தவும், பயன்பாடின்றி கிடக்கும் டமாரத்தை ஒலிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.blog.beingmohandoss.com/2012_05_01_archive.html", "date_download": "2018-04-23T15:22:02Z", "digest": "sha1:PNYEFGHD7REYVXDUUR3UOHKGZ4NBIW6B", "length": 3806, "nlines": 45, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "5/1/12 - 6/1/12 - Being Mohandoss", "raw_content": "\nIn கடற்கரை பயணம் புகைப்படம்\nகொஞ்சம் மெர்டைல் கடற்கரைப் புகைப்படங்கள்\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/02/blog-post_90.html", "date_download": "2018-04-23T15:32:33Z", "digest": "sha1:5EX3ID2IBEG6CSQLJU6TRHNBHYWGUBQB", "length": 27855, "nlines": 147, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: ஒரே மருந்து திரிபலா", "raw_content": "\n- பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து திரிபலா\"\nபல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும்.\nஉடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும். திரிபலா என்றால் என்ன திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும். திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும். திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான \"கட்டற்ற காரணிகளை\" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது. செரிமானமின்மை செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது. மலச்சிக்கல் திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும் வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது. இரத்தசோகை இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்). சர்க்கரை நோய் திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது. உடல்பருமன் இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது. சருமப் பிரச்சனைகள் இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது. சுவாசக் கோளாறுகள் சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது. தலைவலி தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது. புற்று நோய் புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது.nm அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/01/12/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:15:26Z", "digest": "sha1:6KJBJT6VEWUQ3C5I3QMI4TR5T4CDNTUJ", "length": 26182, "nlines": 124, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "தமிழர்களின் கண்டுபிடிப்பு – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nதமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்…………….பகிருங்கள் நண்பர்களே\nநமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்…………….\nபதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,\nவரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……\nஉலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் \nகடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா \nஉலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.\nதிரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.\nதிருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-\nஎந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.\nகடல் நடுவே ராமேசுவரம் :-\nகடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.\nகற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா\n5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.\n2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமாஎல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா\nஅணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு\nசித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து………………. என்று பாடி உள்ளார்.\nசித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.\nபூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.\nபூம்புகார் …….உலகின் தொன்மையான நகரம் :-\n9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.\nஉலகை கட்டி ஆண்ட தமிழன்:-\nகடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.\nஅத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/01/23/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-04-23T15:17:44Z", "digest": "sha1:LBHR65F2ZTWDBH4N6TRKC4AMPL63YT5W", "length": 15179, "nlines": 119, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "ஞானி – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nஆனால் ‘நினைத்ததுமே முக்தி’ என்ற மகிமை பெற்றது திருவண்ணாமலை.\nஇவ்வளவு சிறப்புகள் கொண்ட இத்திருத்தலம் பாலயோகியாக இங்கு வந்து தவசிரேஷ்டராகி, மகாஞானியாக அருள்பாலித்த பகவான் ரமண மகரிஷிகள் வாழ்ந்து மறைந்த சிறப்பையும் பெற்றது\n‘ஆத்மா அழிவில்லாதது’ என்ற ஆத்ம சாட்சாத்காரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து நம்மை வழிநடத்த அவர் வடிவெடுத்தார். பகவான் அருளிய உபதேச நூல்களில் எளிமையும், அரும்பொருளும் நிரம்பிய ‘அருணாசல அட்சர மணமாலை’ என்னும் நூற்றியெட்டுக் கண்ணிகள் கொண்ட துதிப்பாடல் மிகச்சிறப்பு பெற்றதாகும். மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அன்பு, உடலுழைப்பு, பக்தி, ஞானம், மனிதநேயம் போன்ற நன்னெறிகளாய் வாழ்ந்து காட்டி, அவற்றைத் தன் வாக்காய், நல் உபதேசமாய் இத்துதிப்பாடலில் அழகாக எடுத்தியம்பியும் உள்ளார்.\n“கீழ் மேல் எங்கும் கிளர் ஒளிமணி என்\nஎன் அறியாமை என்னும் இருளை உன் அருள் ஒளியால் அழித்து அருள வேண்டும் என்று பகவான் இறைவனை வேண்டுவது போல பகவானின் அன்பர்களும் பகவானை வேண்டுகிறார்கள்.\nதக்காருக்குத் தக்கபடி நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும் சமத்காரமாகவும் பரிவுடனும் ஆணித்தரமாகவும் பகவான் கூறும் உபதேசங்கள் அனைத்திலும் ஞான விசாரத்தின் உண்மை பொதிந்திருக்கும்.\nஒரு அன்பர் பகவானிடம், “சுவாமி ஞானியை எப்படி அடையாளம் கண்டுகொள்வது ஞானியை எப்படி அடையாளம் கண்டுகொள்வது ஞானியின் லட்சணங்கள் யாவை\nஅதற்கு பகவான்,“ ஒரு ஞானியை மற்றொரு ஞானிதான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களால் ஒருவரை ஞானி என்று புரிந்துகொள்வது கடினம். ஞானி அகத்தே, ‘தான் கர்த்தா அல்ல’ என்பதை அறிவான். மறைத்துக்கொண்டு அஞ்ஞானியைப் போல் நடந்துகொள்வான். சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவனாகத் தன்னைக் காட்டிக்கொண்டு அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவோ அதிசயப்படும்படியாகவோ செய்ய அவன் விரும்புவதில்லை எல்லாக் கர்மங்களிலும் தானே ஈடுபட்டுக்கொண்டு மற்றோரையும் ஈடுபடுத்த வேண்டும். இதுவே ஞானியின் லட்சணம்” என்றார்.\n என்னை ஒருவர் திட்டிக்கொண்டே இருக்கிறார். காரணமில்லாமல் அவர் அடிக்கடி திட்டுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கோபம் வருகிறது. என்ன செய்வது” என்றார் வேதனையுடன். “நீயும் அவருடன் சேர்ந்துகொண்டு உன்னையே திட்டிக்கொள்” என்றார் ரமணர்.\n“ உன்னைத் திட்டுபவன் உன் உடலைப் பார்த்துதானே திட்டுகிறான். கோப தாபங்களுக்கு இருப்பிடமான இந்த உடலைவிட நமக்குப் பெரிய விரோதி யார் ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால், அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார் என்றே அதற்குப் பொருள் ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால், அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார் என்றே அதற்குப் பொருள் நம்மைத் திட்டுபவர் நமக்கு நண்பரே நம்மைத் திட்டுபவர் நமக்கு நண்பரே அப்படி இல்லாது நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி செய்வோர் நடுவில் நாம் இருந்தால் ஏமாந்துதான் போவோம்.” என்றார். அகந்தை முடிச்சுகளில் ஒன்றான கோபத்தை வெல்ல பகவான் கூறிய எளிய உபதேசம் இது.\nநீ வந்த வழியே போ\nஇப்படித்தான் ஒரு அன்பர், “சுவாமி எனக்கு மோட்சம் வேண்டும். அதற்குப் பல வேதாந்தப் புத்தகங்களைப் படித்தும் பல பண்டிதர்களிடம் விளக்கும் கேட்டும் குழப்பம் தீரவில்லை. தாங்கள்தான் சரியான மார்க்கத்தைக் காட்டி அருள வேண்டும்.” என்று வேண்டினார்.\n“நீ வந்த வழியே போ” என்றார் ரமணர்\n நான் என்ற எண்ணம் எங்கிருந்து உதிக்கிறது என்று கவனித்து அவ்வழியே சென்றால் மோட்சம் கிட்டும். இதுவே அவர் காட்டிய எளிய மார்க்கம்.\nரமணரைப் பற்றிக் கேள்விப்பட்டு குஞ்சு சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலைக்கு வந்தார். ஆசிரமத்துக்கு வந்து அவரைப் பார்த்ததும் மெய்சிலிர்த்து நின்றார். விழுந்து வணங்கினார். ரமணரின் அருட்பார்வை அவர் மீது நிலைத்து நிற்க உள்ளே ஒரு அமைதியும் ஆனந்தமும் தோன்றுவதை அவர் உணர்ந்தார்.\nஅன்று ஆசிரமத்தில் யாரும் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் ரமணர், தானே கூழ் தயாரித்துத் தட்டில் விட்டு சூடாற்றினார். பின்பு அருகிலிருந்த கூடையைத் திறந்தார். உள்ளிருந்து நான்கு நாய்க்குட்டிகள் ஓடிவந்தன. பகவான் அருகிலிருந்த குஞ்சு சுவாமிகளிடம் நான்கையும் பிடிக்கச் சொன்னார்.\nஅடுத்து ஒவ்வொன்றாக விட்டுவிடு என்றார். மனதின் ஆசாபாசங்களை ஒவ்வொன்றாக விட்டுவிட வேண்டும் என்று குஞ்சு சுவாமிகள் புரிந்துகொண்டார். நாய்க்குட்டிகளில் ஒன்று சிறுநீர் கழித்தது. அதைத் துடைக்கச் சொன்னார் பகவான் ரமணர். மாசு இன்றி மனதைச் சுத்தமாகத் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகத் தோன்றியது. இந்த மூன்று வாக்கியங்களையும் பகவான் அளித்த உபதேசமாகவே எடுத்துக்கொண்டார் குஞ்சு சுவாமிகள்.\n“ எங்கே நினைப்பு தோன்றுகிறதோ அங்கே பார் மனதை உள்முகப்படுத்தி, நீ யார் என்று விசாரி” என்ற தாரக மந்திரத்தை அன்பர்களுக்கு மீண்டும் மீண்டும் உபதேசம் செய்யும் பகவானது அருகிருந்து ஆன்மிக சாதனை செய்து உயர்ந்தவர் குஞ்சு சுவாமிகள்.\n‘வேதாந்தத்தே வேரற விளங்கும் வேதப்பொருள் அருள் அருணாசலா’ என்று பகவானை வேண்டும் அன்பர்கள் வேண்டியபடி கிடைப்பதே பகவானின் அருள் உபதேசம்.\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2013/09/01/aint-i-a-woman-by-sojourner-truth/", "date_download": "2018-04-23T15:33:12Z", "digest": "sha1:VOGR4OPSEWKCAKSGHTBZRT2QVDL54FFM", "length": 7377, "nlines": 253, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "நான் ஒரு பெண்? | thamilnayaki", "raw_content": "\nஅதோ அந்த மனிதன் சொல்கிறான்\nஒரு பெண்ணுக்கு உதவி செய்\nஎங்கிருந்தாலும் அவளை சிறந்த இடத்தில் வை என்று\nபண்ணை வேலைகளில் ஆணுக்கு நிகர் நான்.\nஅத்தனை குழந்தைகளும் அடிமைகளாய் விற்கப் படுகையில்\nஒரு தாயாய் நான் கதறிய துயர்க்குரல்கள்\nகிறிஸ்துவைத் தவிர எவர் காதிலும் ஏறவில்லை\nஒரு பெண் ஒரு ஆணுக்கு நிகரான\nகிறிஸ்து ஒரு பெண் இல்லை என்கிறான்.\nஎங்கிருந்து இந்த கிறிஸ்து தோன்றினார்\nமுதல் பெண் தெய்வம் “ ஏவாள் “\nபெண்கள் நாங்கள் ஒன்று கூடி\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://amarkkalam.msnyou.com/t24858-topic", "date_download": "2018-04-23T15:21:14Z", "digest": "sha1:XNQBLEBLFRF7MTKSFHXRO24A4DT5O672", "length": 13522, "nlines": 236, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நட்பு அணுக்கவிதைகள் ....!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஇறந்த இதயத்தை தூக்கும் ....\nதகுதி உடைய இதயம் ...\nஎன் நண்பன் தான் ....\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nநீ இன்னும் என் நினைவோடு\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nஎன்றும் மாறது நட்பு ....\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nநட்பின் சிறப்பை சொன்னது உங்கள் கவிதை\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nகவிதையில் ஆழமான உண்மை தெரிகிறது.\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nகவிதையில் ஆழமான உண்மை தெரிகிறது.\nRe: நட்பு அணுக்கவிதைகள் ....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.nilavan.net/2008/08/blog-post_7355.html", "date_download": "2018-04-23T15:27:29Z", "digest": "sha1:RCG57MGZGT5JI3NTWSJONHGR3AHOT6SW", "length": 5711, "nlines": 86, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: தோழி கூற்றுப் பத்து", "raw_content": "\nநீருறை கோழி நீலச் சேவல்\nகூருகிர்ப் பேடை வயாஅம் ஊர\nமலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே\nவயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்\nசெவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்\nஎவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே.\nதுறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே\nசிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்\nபழன ஊர நீயுற்ற சூளே.\nதிண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை\nவேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்\nதேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ\nஊரின் ஊரனை நீதர வந்த\nஅஞ்சுவல் அம்ம அம்முறை வரினே.\nகரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும்\nதேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள்\nபல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.\nபகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா\nவெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்\nஎவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே.\nபகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்\nஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன\nஇவள் நலம் புலம்பப் பிரிய\nஅனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே.\nவிண்டு அன்ன வெண்ணெல் போர்வின்\nகைவண் விராஅன் இருப்பை அன்ன\nஇவள் அணங்கு உற்றனை போறி\nபிறர்க்கு மனையையால் வாழி நீயே.\nகேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற\nமையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர\nஇவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே.\nபழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்\nஅஞ்சா யோஇவள் தந்தைகை வேலே.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/65887/", "date_download": "2018-04-23T15:33:03Z", "digest": "sha1:ZESRLAEXT667CV2JNZXCL6LJFU6JPBZB", "length": 24373, "nlines": 195, "source_domain": "globaltamilnews.net", "title": "தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nதொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு\n*இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்\n*இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர்\n*இலங்கையின் முதலாவது – தமிழ்த் தொலைக்காடசி நிகழ்ச்சிகள் -பெண் தயாரிப்பாளர்\n*இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்\nதிரைப்படத்தில் நடித்த மின் ஊடகப் பெண் ஊடகவியலாளர்\nஅச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்தில் தயாரிப்பாளராக வந்த பெண் ஊடகர்\nஅச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்கு வந்து செய்தி வாசித்த பெண் ஊடகர் என்ற பெருமைகள் பலவற்றைக் கண்டவர்.\nரூபவாஹினியில் இவர் காலத்தில் பணியாற்றிய அஜிதா கதிர்காமர், விநோதினி அமரசிங்கம் போன்ற தமிழர்கள் இருந்தபோதிலும் அவர்கள் செய்திவிவரண நடப்புவிவகார நிகழ்ச்சிகளையே தயாரித்தனர்.\nஆனால் கமலா தமிழ் சிறுவர் நிகழ்ச்சியைத் தயாரித்தமையாலேயே அவர் முதலாவது தமிழ்ப் பெண் தயாரிப்பாளர் என நான் குறிப்பிட்டேன்.\nஇலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சிச் செய்திகள் 1979 இல் முதலில் ஐரிஎன் னிற்காகத் தயாரிக்கப்பட்டன .\nஅமரர் ஜோர்ஜ் சந்திரசேகரனே இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிச் செய்திகளின் முதலாவது தயாரிப்பாளராவார்.\nஅந்நேரம் செய்தி வாசித்த முதலாவது வாய்ப்பை கமலா தம்பிராஜா பெற்றுக் கொண்டார். தொலைக்காட்சித் தயாரிப்பில் முக்கியம் வாய்ந்த நேரமுகாமைத்துவத்திற்கும்\nஜோர்ஜ் அண்ணருக்கும் “விவாகரத்து” அமைந்ததால் தயாரிக்கும் பொறுப்பு அமரர் சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியத்திற்குக் கிடைத்தது எனப்பட்டது.\nகமலாவைத் தொடர்ந்து மனோகரி சதாசிவம், வி.என்.மதியழகன் ஆகியோர் செய்திகளைத் தொலைக்காட்சியில் வாசித்தார்கள்.\n1982 இல் இலங்கை அரச தொலைக்காட்சிஆரம்பமான காலத்தில் தொடங்கிய செய்தி மஞ்சரியையும் பின் செய்திகளையும்\nபார்த்தவர்கள் கமலா தம்பிராஜாவை மறக்கமாட்டார்கள்.\nஇலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் முதலாவது சிறுவர் நிகழ்ச்சியான “மலரும் அரும்புகள்” நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு ” தயாரிப்பு : கமலா தம்பிராஜா” என்ற ஈற்றெழுத்து வாசகம் நினைவிருக்கலாம்.\nநவீன கணினி எழுத்தோட்ட முறை வரமுன்னர் ரூபவாஹினி எழுத்து ஓவியர்கள் இர்ஷாத் கமால்தீன் ; யூ எல் எம் ரபீக்கின் எழுத்தில் திரையில் தோன்றிய பெயர் அது. கறுப்பு வெள்ளை அல்லது வண்ண fss card ( frequency slide system) அட்டையில் அவர்கள் எழுதித்தர கலையகம் அல்லது ரூபவாஹினி பிரதான கட்டுப்பாட்டகத்தில் ( Main Control Room ) அதனைப் பதிவு செய்து நிகழ்ச்சி அம்சங்களைத் தொகுத்து முடிய கமலா நின்று கடைசிக் cards ஐ நிகழ்ச்சி இறுதியில் போட்டுவிட்டு “எல்லாம் முடிய , இதுதான் முக்கியம் வரதராஜா ” என்று எழுத்தோட்டம் பற்றி சொன்னநாட்கள் மனதில் இன்று வந்தன.\n1985 முதல் அவர் கனடாவுக்குப் போகும்வரை மலரும் அரும்புகள் நிகழச்சிக்கு தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினேன்.\nரூபவாஹினியின் சிறுவர் நிகழ்ச்சிப்பிரிவு கல்விநிகழ்ச்சிப்பிரிவின் கீழ் இருந்தது. அதனால் நான் அவருக்கு தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன்.\nஅப்போது நான் பயிற்சித் தயாரிப்பு உதவியாளன\n“சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பில் ஈடுபட்டால் பிற்காலத்தில் நல்ல ஒளிபரப்பாளராக வரலாம்” என்று எனக்கு அடிக்கடி சொல்வார். அப்படி என்னை ஊக்கப்படுத்தியவர்.\nஇன்று உலகெங்கும் புகழ்பெற்று விளங்கும் பல கலைஞர்கள், சில ஒலிபரப்பாளர்கள் – கமலா தம்பிராஜா தயாரித்த” மலரும் அரும்புகளில் ” சிறுவர்களாக பங்கேற்றவர்கள் ஆகும்.\nகமலாவின் நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கு கலையகம் ஒழுங்கு ( studio bookings), கலைஞர்களுக்கு உள் அனுமதிப் பத்திரம் இடுதல்( gate permit) , editing bookings, கலைஞர்களுக்கு வேதனம் போடுதல் என பல வேலைகளை கமலாவிடம் பயின்றேன்.\nதமிழ் மொழியை சரியாக எழுதுவதிலும் , சிறுவர் நாடகங்கள், சிறு நாட்டிய நாடகங்கள், உரையாடல்கள் என்பவற்றிலும் எப்படி ” எடிற்” செய்வது என்பதிலும் மொழியிலும் மிகக் கவனமுள்ளவராக இருந்தார்.\nஅவருடன் பணியாற்றுவது ஆசிரியையுடன் பணியாற்றுவது போன்ற அனுபவத்தையே தந்தது.\nகண்டிப்பு, கோபம் என்பவை இல்லாத ஒரு தயாரிப்பாளராக இருந்தார்.\n1985 ஆம் ஆண்டு நத்தார் சிறுவர் நிகழ்ச்சியே நான்அவருக்கு உதவியாகத் தயாரித்த அவருடனான முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.\nகிறிஸ்து பிறப்பில் சம்மனசு வலதுபக்கமாகத் தோன்றுவாரா இடது பக்கமாகத் தோன்றுவாரா என்ற ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக அவர் கவனமெடுத்துத் தயாரிப்பது போன்ற அரிவரிகளை அவருடன் மலரும் அரும்புகள் தயாரிக்கும்போது கற்றுக்கொண்டேன். அவருடன் பணியாற்றிய அனுபவம் எனது தொலைக்காட்சிப் பாலபாடம்.\nநான் பின்னர் கலையக நிகழ்ச்சிகளை சிறுவர் கதைகளாக, சிறுவர் நடனங்களாக, சிறுவர் நிகழ்ச்சிகளாகவும் பின்னர்\nரூபவாஹினித் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவிலும் ஏனைய தொலைக்காட்சிகளிலும் “சூப்பர்ஸ்டார் மெகா இசை ” நிகழ்ச்சிகளை இயக்குவதற்குரிய வல்லமையைத் தந்த “பாலர் வகுப்பாக அமைந்தது கமலாவின் “மலரும் அரும்புகள்” நிகழ்ச்சியே என்பதை இந்நாளில் நினைக்கின்றேன்.\nஎனது ஊரவரும் வீரகேசரி செய்தி ஆசிரியருமாயிருந்த நடாராஜா கமலாவின் நண்பராக இருந்தமை எனக்கு கமலாவுடனான எனது தொழில் உறவுகளுக்கு செளகரியமான சூழலைத் தந்திருந்தது. என்மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருந்தார்.\nவீரகேசரி, ஈரான் தூதரகம், தகவற் திணைக்களம் , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பன அவரது பயிற்சிக் களங்கள்.\nகலைப்பட்டதாரியான அவர் வீரகேசரியில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nவீரகேசரி பிரசுரம் எனப் பல நாவல்கள் வந்த வேளையில்\n“நான் ஓர் அனாதை”- என்ற நாவலை அதில் வெளியிட்டிருந்தார்.\nபொன்மணி திரைப்படத்தில் நடித்திருந்தார். கனடா சென்றபின்னரும் அங்கும் பல ஊடகங்களில் செய்தி ஆசிரியராக செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கனடாவிலிருந்து எமது மூத்த ஒலி/ ஒளிபரப்பாளர் பி.விக்னேஸ்வரன்(Wicky Param) காலையில் தந்த துயரச் செய்தியில் கமலா கனடாவில் ஆற்றிய ஊடகப் பணிகளைக் குறிப்பிட்டுள்ளார்.\nயார் யார்க்கு எங்கென்று காலங்கள் சொல்லும் நிலையில் நாம் குறிப்பாக தமிழர்கள் வாழும் இன்றைய சூழ்நிலையில் கமலா சவோய் பஸ் தரிப்பில் ஏறி எம்முடன் 154 பஸ்லில் வந்து யாவத்தையில் பஸ்ஸால் எம்முடன் இறங்கி, ரூபவாஹினி வந்து, கலையகங்கள், தொகுப்பகம், பிரதான கட்டுப்பாட்டகம், சிற்றுண்டிச்சாலை, அரங்க அமைப்புப் பிரிவு, செய்தி அறை, ஒப்பனை அறை, வரவேற்பு மண்டபம், பத்திரிகைகள் படிக்கும் ஓடை..என அவர் மிடுக்காய் நடந்து திரிந்த நாட்கள் எம்மை விட்டு அப்படி ஏன் விரைவாய்ப் போகின்றன என்று எண்ணுவதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்\nமூத்த ஒளிபரப்பாளர் விக்னேஸ்வரன் Wicky Param அவர்கள் காலையில் அனுப்பிய செய்தியைக் கண்டபின்னர் வந்த ஒளி அலைகள் இவை.\nகமலா உங்கள் நினைவுகள் எம் கண்களில் நிற்கும்\n(அவர் என்னை அழைக்கும் பெயர்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nபாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகள் நால்வருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை\nஎதிர்வரும் 10ஆம் திகதி அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-84/33774-2017-09-02-05-25-39", "date_download": "2018-04-23T15:37:24Z", "digest": "sha1:BL2KCTNK64EMKJGVV3YWPCBB7J4PGET2", "length": 42755, "nlines": 294, "source_domain": "keetru.com", "title": "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nவகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது இந்திய மக்களில் பார்ப்பனர் தவிர மற்றெல்லா வகுப்பார்களாலும் வெகு காலமாக அதாவது இந்திய பிரதிநிதித்துவம் என்கிற வார்த்தை என்றைக்கு ஏற்பட்டதோ அது முதல் அரசாங்கத்தாரைக் கேட்டு வரப்படும் ஒரு கோரிக்கை.\nஇக்கோரிக்கை ஏற்பட்ட காலமுதல் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் - குறிப்பாய் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பல வழிகளிலும் தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் அது ஈடேறாமல் இருப்பதற்காக வெகு பாடுபட்டு வந்திருக்கிறார்கள். என்ன பாடுபட்டும் அரசியல் இயக்கங்களான காங்கிரசும் அரசாங்கமும் அதை ஒப்புக்கொண்டு அது ஒரு அளவு அமுலில் வரவும் ஏற்பாடு செய்தாய் விட்டது. உதாரணமாக, இந்தியாவிலுள்ள இந்திய மக்களில் மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், சீக்கியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், மகம்மதியரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், மகம்மதியரல்லாதாரில் பார்ப்பனரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகியவர்களுக்கு பொதுவில் இத்தனை ஸ்தானங்களென்றும் பிரிக்கப்பட்டு 6, 7 வருஷ காலமாய் அதாவது மூன்று தேர்தலாய் அமுலில் வந்தாய் விட்டது.\nஅது போலவே காங்கிரசிலும் கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் சேர்த்து மொத்தத்தில் இத்தனை ஸ்தானமென்றும் தீண்டாத வகுப்பார் என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் ஒதுக்கப்பட்டு, அதுவும் சுமார் 5, 6 வருஷ காலமாய் அமுலில் இருந்தும் வருகிறது என்பதும் எல்லோரும் அறிந்த விஷயமே. இப்போது அதில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத்தில் வகுத்திருக்கும் முறை காரியத்தில் பிரயோசனப்படாததாயும் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூறாயும் இருப்பதால் அதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதே இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொல்வதின் பொருளே அல்லாமல் புதிதாக ஒன்றும் ஏற்பாடு செய்யவோ அல்லது கண்டு பிடிக்கவோ யாரும் கோரவில்லை. இக் கொள்கைகளை அரசாங்கத்தாரும் சுமார் 85 வருஷங்களுக்கு முன்னாலேயே ஒப்புக் கொண்டு 1840 -ம் வருஷத்தின் 125 வது ஸ்டேன்டிங் ஆர்டரில் விவரமாக சொல்லியிருக்கிறார்கள். அக்காலத்தில் இந்தியாவில் நிர்வாகம் செய்த வெள்ளைக்காரர்களும் இதை வற்புறுத்தி இருக்கிறார்கள்.\nஆனாலும் சகல உத்தியோகங்களும் பதவிகளும் அரசாங்கத்தார் கைவசமே இருந்து அவர்களே ஏறக்குறைய சரிவர வினியோகித்து வந்ததால் அதற்காக யாரும் கொள்கை ஒன்று ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இருந்து வரவில்லை. ஆனால் காங்கிரஸ் என்பதாக ஒரு ஸ்தாபனத்தை சிருஷ்டித்துக் கொண்டு அதை தேசப் பிரதிநிதித்துவம் பொருந்தியது என்று சொல்லி அரசாங்கத்தை மிரட்டி அவர்கள் மூலம் சில பதவிகளும், பிரதிநிதித்துவங்களும் அதிகமாய் வினியோகிக்க செய்ததில் அவைகள் காங்கிரசில் உழன்று கொண்டிருக்கிற பார்ப்பனர்களான ஒரு கூட்டத்தாருக்கே போய்ச் சேருவதைப் பார்த்த உடனும் மற்றவர்கள் காங்கிரசில் ஆதிக்கம் பெறமுடியாமலும் மற்றவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க முடியாமலும் கட்டுப்பாடாய் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்ததின் பலனாகவும் காங்கிரசில் விசேஷ தீவிரவாதிகளாய் இருந்த பார்ப்பனரல்லாதார்களில் வடநாட்டில் மகம்மதியர்களும் தென்னாட்டில் மகம்மதியரல்லாதார்களுமான பார்ப்பனரல்லாதாரும் காங்கிரசினால் ஏற்படும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிரதிநிதித்துவங்களையும் எங்களுக்கும் சமமாய் விகிதாச்சாரம் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காங்கிரசிற்கு விரோதமாயிருந்து அரசாங்கத்தாரிடமிருந்து நேரில் பெற பிரயத் தனம் செய்வோம் என்றும் வாதாடியதில் காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள் மகம்மதி யர்களுக்கு மாத்திரம் ஒப்புக்கொண்டு மற்றபடி மகம்மதியரல்லாத பார்ப்பனரல்லாதாருக்கு ஒப்புக் கொள்ளாமல் ஆnக்ஷபணை செய்தார்கள்.\nஇதன் பலனாய் அப்போது அரசியல் வாழ்விலும், காங்கிரசிலும், பிரதான ஸ்தானத் திலும், அநுபோகத்திலும் இருந்த ஸ்ரீமான்கள் டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்கள் தென்னிந்தியர்களின் நல உரிமைச் சங்கம் என்பதாக ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தென்னிந்தியாவிலுள்ள பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரையும் சேர்த்து காங்கிரஸ் என்பது பார்ப்பன முன்னேற்றத்திற்கு ஏற்படுத்திய ஆயுதமே ஒழிய ஜனப் பிரதிநிதித்துவம் பொருந்தியதோ அல்லது எல்லா மக்களும் சம உரிமை அடையத்தக்கினதோ அல்லவென்றும், சுயராஜ்யம் என்பது பார்ப்பன ராஜ்யமே அல்லாமல் பொது மக்கள் ராஜ்யம் அல்லவென்றும் பிரசாரம் செய்ததின் பலனாய் காங்கிரஸ் ஆதிக்கமும் குலையத் தலைப்பட்டது. இதை அறிந்த பார்ப்பனர்கள் ஒன்று கூடி யோசித்து ஒரு தந்திரம் செய்தார்கள். அதென்னவென்றால் இப்போது ஸ்ரீமான்கள் சக்கரை, ஆரியா, ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய காங்கிரசில் ஈடுபட்டிருந்தவர்களின் அபிப்பிராயத்தையும், அவர்களது பத்திரிகைகளையும் எதிர்க்க எப்படி ஸ்ரீமான்கள் மயிலை ரெத்தின சபாபதி முதலியார், பாவலர், குப்புசாமி முதலியார் என்கிற பெயர் உள்ளவர்களை தலைவர்களாக்கியும் “தேசபந்து” என்கிற பெயர் கொண்ட பத்திரிகையை உண்டு பண்ணவும் முயற்சிகளைச் செய்தார்களோ அதுபோலவே அப்போதும் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு என்கிற கனவான்களை தலைவர்களாக்கி “தேசபக்தன்” என்ற பத்திரிகையையும் உண்டாக்கி டாக்டர் நாயர் முயற்சிகளை ஒழிக்க பிரயத்தனப்பட்டார்கள்.\nஅதனால் அச்சமயம் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் டாக்டர் நாயர் போன்ற தேசபக்தர்கள் எடுத்துச் சொன்னவைகளை தேசம் நம்பியதே அல்லாமல் ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார், ‘தேசபக்தன்’ போன்றவர்கள் சொல்லுவதை ஜனங்கள் காது கொடுக்காததால் அதற்காக வேறு தந்திரம் எடுத்து, எதுபோலவென்றால் மகாத்மாவின் ஒத்துழையாமை ஆரம்பமானவுடன் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் விரோதமாயிருந்தும் ஸ்ரீமான் எஸ்.சீநிவாசய்யங்கார் ஒத்துழையாமை சட்டவிரோதமென்று சொல்லியும் ஸ்ரீமான் கஸ்தூரிரங்க அய்யங்கார், எ.ரங்கசாமி அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி முதலியவர்கள் சென்னை ராஜதானி காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜினாமா கொடுத்து விட்டு வெளியில் போய் எவ்வளவோ தூரம் மகாத்மாவையும் ஒத்துழையாமையையும் தாக்கிப் பேசியும் எழுதியும் இவர்கள் ஜபம் செல்லாததால் நுழைந்து கொடுத்து உள்ளே போய் கூட இருந்தே ஒத்துழையாமையைக் குலைத்தார்களோ அதுபோல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் கேட்கும் வகுப்புவாரி உரிமையை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் காங்கிரசை எதிர்க்கக் கூடாது என்பதாக இப்போது போலவே தேச பக்தி வேஷத்தைப் போட்டு, அதற்கெதிராக ஒரு சங்கத்தையும் ஸ்தாபிக்கச் செய்து அதற்கு வேண்டிய பணங்களையும் பிரசாரங்களுக்கும் பத்திரிகை நடத்துவதற்கும் பணத்தையும் கொடுத்து பார்ப்பனரல்லாதாரை இரண்டாகப் பிரித்து அச் சங்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு குறையச் செய்தார்கள்.\nஅச்சங்கத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்று தெரிந்தவுடனும் இவர்கள் பணம் கொடுத்து ஏற்படுத்தின சென்னை மாகாணச் சங்கமும் இப்பார்ப்பனர்களின் யோக்கியதையை அறிந்து கொண்டது என்று தெரிந்த உடனும் இச்சங்கத்தையும் ஒழிப்பதற்குச் சூழ்ச்சி செய்து இச்சங்கத்தில் முக்கியமாய் இருந்தவர்களையும் வசப்படுத்தி இதையும் அடியோடு ஒழித்து விட்டார்கள். இதன் பலனாய் என்ன ஏற்பட்டது டாக்டர் நாயர் கட்சியாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் போய் அதற்கெதிரிடையாய்த் தாங்களும் அதையே கோருவதாகச் சொல்லிய சென்னை மாகாணச் சங்கத்தார் கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொண்ட தேசபக்தியும் போய், பழைய பார்ப்பன ஆதிக்கமே ஏற்பட்டு இதற்கு உதவி செய்த ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியாரும் டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரும் பார்ப்பனர்கள் மேல் பிணக்கு கொண்டு காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து விலகுவதாய் மிரட்டியும் “நீங்கள் போனால் வேறொரு முதலியாரையும் நாயுடுகாரும் சேர்த்துக் கொள்ளத் தெரியும்” என்று சொல்லி வெளியிலேயே அனுப்பி விட்டு தங்கள் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்து வருவதும் உலகம் அறிந்தது.\nஇதுபோலவே பார்ப்பனரல்லாத சங்கத்திற்கு அநுகூலமாய் சாக்ஷி சொல்ல சீமைக்குப்போன டாக்டர் நாயர், ஸ்ரீமான் எல்.கே. துளசிராம் இவர்களுக்கு மாறாக ஸ்ரீமான்களான ஒரு சக்கரைச் செட்டியாரையும் ஒரு செஞ்சையாவையும் சீமைக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்கள். இப்போது இந்தப் பார்ப்பனர்கள் யோக்கியதையை அறிந்து ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் அவர்களை விட்டு விலகியதும் அதற்குப் பதிலாக ஸ்ரீமான்கள் ஒரு ஓ.கந்தசாமி செட்டியார் என்பவரையும் முன் பார்ப்பனரல்லாதாருக்காக சாக்ஷி சொல்ல சீமைக்குப் போயிருந்த எல்.கே. துளசிராம் என்பவரையும் ஆசை வார்த்தைகள் சொல்லி தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு அப்போது ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் செய்த வேலையை இவர்களைக் கொண்டு செய்து வருகிறதோடு அவருக்குப் பதிலாய் இவர்களை உபயோகித்துக் கொள்ளப் போகிறார்கள். இவ்வளவு தீவிரமாகவும், இவ்வளவு பிரயத்தனமாகவும், இவ்வளவு செலவு செய்து கொண்டு இது சமயம் இந்தப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு விரோதமாய் கட்சி சேர்த்துகிறதின் முக்கிய நோக்கமென்னவென்றால் 1920த்தில் சில “சீர்திருத் தங்கள்” அரசாங்கத்தார் நமக்கு வழங்கியிருப்பதாகச் சொன்ன யாதாஸ்தில் “இன்னும் பத்து வருஷம் சென்ற உடன் இப்போது கொடுத்த சீர்திருத்தத்தை எப்படி உபயோகித்திருக்கிறீர்கள், மேல்கொண்டு உங்களுக்கு சீர்திருத்தம் கொடுத்தால் அதை சரியாய் உபயோகித்துக் கொள்ளக்கூடிய யோக்கியதை உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்கிறதை பரீக்ஷித்துப் பார்த்து இன்னும் சில சீர்திருத்தம் கொடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஅதன்படி சர்க்கார் வழக்கம் போல் 1928லோ 1929லோ ஒரு கமிஷனை நியமிக்கப் போகிறார்கள். அந்த கமிஷனில் நமது பார்ப்பனர்களுக்கு மேல் கொண்டு “சீர்த்திருத்தம்” கொடுத்தாலும் சரி, கொடுத்திருப்பதையும் பிடுங்கிக் கொண்டாலும் சரி அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையில்லை. எப்படியாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை ஒழித்து விட்டால் அதுவே பார்ப்பனர்களுக்கு சுயராஜ்யமளித்த மாதிரியாகையால் அதை ஒழிக்கக் கட்சியும், பலத்தையும் சேர்க்கத்தான் இவ்வளவு தந்திரங்களும் சூழ்ச்சிகளும் பணச்செலவும் செய்வதே தவிர வேறில்லை. அதனால் தான் பார்ப்பனர் என்ற கூட்டமே அடியோடு ஆண் பெண் அடங்கலும் கட்சி பேதம், அபிப்பிராய பேதம் இன்றி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதற்காகவே ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியாரும் அடிக்கடி பட்டணம் போவதும் ஸ்ரீமான் சீநிவாசய்யங்கார் வெற்றிக்காக காத்திருப்பதும் அவர்கள் கூட்டங்களில் பேசுவதும் வகுப்புவாதம் மாத்திரம் கூடாது என்பதும் ஆகிய தந்திரங்களை செய்து வருவதும் ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரிகள் வகுப்புவாதம் கூடாது என்பதும் பார்ப்பனரல்லாதாரிலும் மகம்மதியர்களிலும் கிறிஸ்தவர்களிலும் தீண்டாதார் என்னும் வகுப்புகளிலும் கூலி கொடுத்து ஆள்களைப் பிடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்று சொல்லச் செய்வதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அரசியலில் பேசக் கூடாது என்று சொல்லச் செய்வதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள். ஆதலால், தமிழ் மக்கள் இது சமயம் ஏமாந்து போகாமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தையும், அதற்கெதிரிடையாய்ப் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரத்தின் நோக்கத்தையும், பார்ப்பனர்களுக்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் பார்ப்பனர் அல்லாதார் கூலிப்பிரசாரம் செய்யும் நோக்கத்தையும், அவர்களுடைய யோக்கியதைகளையும் முன் பின் அபிப்பிராயங்களையும் பாமர மக்கள் சரியாக உணரும்படியான பிரசாரங்களைச் செய்து எப்படியாவது அதை அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையே செய்ய வேண்டி வற்புறுத்துகிறோம்.\n(குடி அரசு - தலையங்கம் - 21.11.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/health/item/906-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:27:44Z", "digest": "sha1:FDYLUEFIJVH4DNL3VXYYC3J3FDRXGEOL", "length": 16593, "nlines": 170, "source_domain": "samooganeethi.org", "title": "செலவில்லா சித்த மருத்துவம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n61. இதய படபடப்பு அடங்க : புதினா இலையை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிநீராக்கி அதில் பாலும் தேனும் சேர்த்து குடிக்க சுகம் கிடைக்கும்.\n62. மலக்கட்டு வயிற்று நோவு தீர : வேப்பிலை கொழுந்து, அதிமதுரம், சர்க்கரை இவைகளை சமமாக எடுத்து விழுதாக அரைத்து நெய்யில் வேக வைத்து 2கிராம் அளவில் சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கி வயிற்று நோய் தீரும்.\n63. மூக்கடைப்பு தீர : கர்ப்பூரம் 1கிராம், நவச்சாரம் 4கிராம் எடுத்து பொடியாக்கி முகர மூக்கடைப்பு உடன் தீரும்.\n64. படர்தாமரை சொறி சிரங்கிற்கு : அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பு, தகரவிதை, காஞ்சாங்கோரை அல்லது பேய் துளசி இவைகளை சம அளவு எடுத்து மோர் விட்டு அரைத்து மேலால் பூசிவ ர குணமாகும்.\n65. ஜன்னி, வலிப்பு, மூச்சுக்குத்து, காக்காய் வலிப்புக்கு : அவுரி அல்லது நீலி, உள்ளி, வசம்பு இவைகளை ஒன்றாய் சேர்த்து இடித்து முகரச் செய்தால் தீரும்.\n66. வயிறு கழிச்சலை நிறுத்த : விளாம் பிசினை பொடித்து எருமை தயிரில் சேர்த்து குடிக்க கழிச்சல் நின்றுவிடும்.\n67. சகல வாய்வுக்கும் : சீரகம், இந்துப்பு, ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுஞ்சீரகம், பெருங்காயம் இவைகளை சம எடையாக எடுத்து, வறுத்து தூள் செய்து வேளைக்கு 1ஸ்பூன் அளவு பொடியை தேன் அல்லது நெய்யில் சேர்த்து சாப்பிட குணமாகும்.\n68.சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு : அதிமதுரம், கடுக்காய் தொலி, மிளகு சம அளவாக எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து தூள் செய்து வேளைக்கு 1டீஸ்பூன் தேனுடன் தினம் 3 வேளை சாப்பிட குணமாகும்.\n69.நரம்பு பிடிப்புக்கு : நண்டு சாற்றையும், ஆமணக்கு எண்ணெய்யும் சமபாகமாக எடுத்து காய்ச்சி பிடிப்பு உள்ள இடத்தில் தேய்க்க தீரும்.\n70.பவுத்திர நோய் தீர : குப்பைமேனி தூள், திப்பிலி தூள் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து 2 டீஸ்பூன் அளவு பொடியை 1வேளைக்கு பசு நெய்யில் கலந்து தினம் 1வேளை 40 நாட்கள் காலை தோறும் சாப்பிட குணமாகும்.\n71. சகல சிரந்தி நோய்க்கும் : சுத்தித்த ரசம் 2கிராம், நீரடி முத்து, துருசு, கெந்தகம் வகை;கு 5கிராம் எடுத்து வெற்றிலை சாற்றில் அரைத்து 200 மில்லி நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி உடம்பில் தேய்த்து வரகிரந்தி நோய் தீரும்.\n72. அரையாப்பு புண்ணுக்கு : பச்சை கொடிவேலி வேர் தொலியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து போட குணமாகும்.\n73. உடல் வலிமை உண்டாக : வாதுமை பருப்பு, வெந்தயம், கசகசா, கோதுமை மாவு, நெய், பால், சர்க்கரை சேர்த்து காய்ச்சி தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடல்வலிமை பெறும்.\n74. நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று இரண்டாக இடித்து பசும்பாலில் அவித்து காயவைத்து பொடியாக்கி 300 மில்லி பாலில் 2கிராம் பொடியை போட்டு தினம் இரவு சாப்பிடநல்ல தூக்கம் வரும்.\n75. உடல் உறவில் பலன் பெற : நிறுநெஞ்சில் காய்களை பால்விட்டுஅவித்து நிழலில் காய வைத்துஇசம பங்கு பாலில் அவித்து காயவைத்த அமுக்கரா சேர்த்து இடித்து இரண்டையும் சூரணமாக்கி பசும்பாலில் வேளைக்கு 1 டீஸ்பூன் காலை, இரவு உணவுக்கு பின்பு சாப்பிட்டு வர உடல் உறவு பெலன் உண்டாகும்.\n76. உடல் சூடு காங்கை குறைய : 1கிலோ தாமரை பூவை நிழலில் காய வைத்து 3லிட்டர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை 1 லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி 1 கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதம் வரும் வரை காய்ச்சி 15 மில்லி அளவு 1 கிளாஸில் ஊற்றி நீர் சேர்த்து குடிக்க சூடு தணியும்.\n77. உடல் பருமன் குறைய : நீர்முள்ளி சமூலம் 200 கிராம், நெருஞ்சில் முள்இ சோம்பு அல்லது பெருஞ்சீரகம், கொத்தமல்லி வகைக்கு 50 கிராம் சேர்த்து இவைகளை 2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி ½ லிட்டர் ஆனதும் தினம் 125 மில்லி குடித்து வர உடல் பருமன் குறையும்.\n78. வயிற்று போக்கு குணமடைய : குங்கிலியம் 5 கிராம், மாம்பருப்பு 10 கிராம் இலவம் பிசின் 5கிராம், ஜாதிக்காய் 10 கிராம், சேர்த்து அரைத்து வேளைக்கு 1டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட வயிற்றுபோக்கு நிற்கும்.\n79. உங்கள் வீட்டு பசுக்கள் பால் சுரக்க : முள்ளுகீரை, கொள்ளு, கடலைபருப்பு சமம் சேர்த்து அரைத்து வேகவைத்து பசுவிற்கு ஊட்ட பால் நிறைய சுரக்கும்.\n80. குடல் கிறுமிகள் சாக : பேய்த்துளசி அல்லது காஞ்சாங் கோரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்தால் குடல் புழுக்கள் மடிந்து போகும். இதை சொறி சிரங்கிற்கும் தேய்த்து குளிக்கலாம்.\nசெலவில்லாத சித்த மருத்துவ புத்தகம் - தென்காசி புக் ஸ்டால்களில் கிடைக்கும்\nமருத்துவர் : K.P. பால்ராஜ் . RTSMP.SI.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nமரம் மனிதர்களின் இன்னொரு உறுப்பு\nசென்னையில் சில இடங்களை மரங்களை வைத்தே அடையாளம் கண்டு…\nமுதல் சுதந்திரப் போராட்ட வீரர் திப்பு சுல்தான்..\nதிப்பு சுல்தானின் வாழ்க்கை மற்றும் ஆட்சி குறித்து சில…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilcinema.news/2016040741497.html", "date_download": "2018-04-23T15:15:42Z", "digest": "sha1:3OSI4NSZH5JGZO43MJEPGAKMLDHI6YZV", "length": 5616, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "அஜித் படத்தில் கீர்த்தி சனோன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அஜித் படத்தில் கீர்த்தி சனோன்\nஅஜித் படத்தில் கீர்த்தி சனோன்\nஏப்ரல் 7th, 2016 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nவேதாளம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார். இதன் பூஜை மே 1-ஆம் தேதி நடக்கிறது. ஜுன் 6 முதல் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.\nஇந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஒருவரை தேர்வு செய்துள்ளனர். இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்துவரும், கீர்த்தி சனோன் தான் அவர். இன்னொரு ஹீரோயினாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nமிஷன் இம்பாசிபிள் 6 – டாம் குரூஸ் முக்கிய அறிவிப்பு\nகமல், அஜித், சூர்யா படங்களின் இரண்டாவது பாகங்களை உருவாக்க கவுதம் மேனன் திட்டம்\nநடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t38688-topic", "date_download": "2018-04-23T15:32:42Z", "digest": "sha1:7FGQ43JPM7W73XBRGYT6P4NXMOSVSOW7", "length": 13794, "nlines": 137, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nபனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nபனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..\nபனிநிற தொப்புளைப் பார்த்து வட இந்தியாவே\nபாலிவுட்டில் அவரது இன்னிங்ஸை ஸ்டெடியாக\nஆட இந்த திரைப்படம் உதவுமாம்\nRe: பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..\nRe: பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..\nஆஹா அங்கேயும் பம்பரம் வுடுவாங்களா \nRe: பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..\nஜனநாயகன் wrote: ஆஹா அங்கேயும் பம்பரம் வுடுவாங்களா \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: பனி நிற தொப்புளுக்கு சொந்தக்காரர் யார்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/07/09/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-23T15:17:09Z", "digest": "sha1:WAF42LB5RVH2GJHMKNPVJCEUUETF7XUI", "length": 10460, "nlines": 134, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "அன்பு – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nமுனிவர் ஒருவர் ஆசிரமம் ஒன்றை நிர்வகித்து வந்தார்.\nமிகப் பழமையான ஆசிரமம் அது.\nஒரு காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தது அது.\nபக்தர்கள் எப்போதும் நிரம்பி வழிவார்கள்.\nஉலகமெங்கும் அந்த ஆசிரமத்துக்கு நல்ல பெயர் இருந்தது.\nஆனால் கொஞ்ச காலமாய் ஆசிரமம் பொலிவிழக்கத் துவங்கியதை உணர்ந்தார் முனிவர்.\nகாரணம், சீடர்களுக்குள் ஒற்றுமை இல்லை.\nநூற்றுக்கணக்கான சீடர்கள் அந்த ஆசிரமத்தில் உண்டு.\nதான் என்கிற கர்வமும், போட்டி மனப்பான்மையும் அவர்களுக்குள் நிரம்பி, அடிக்கடி சீடர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள்.\nமுனிவர் மிகவும் நொந்து போனார்.\nஇப்படியே சென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் ஆசிரமம் சீர் குலைந்து விடுமோ என்ற கவலை அவரை வதைத்தது.\nஇந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்று யோசித்தார்.\nஅப்போது முனிவரின் பால்ய கால நண்பரான சகல கலைகளையும் கற்ற இன்னொரு முனிவ்ர், வட நாட்டிலிருந்து அங்கே வருகை புரிந்தார்.\nவட நாட்டு முனிவர் , ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார்.\nஅத்தனை சீடர்கள் முன்னிலையில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.\nஅதிலே ஓர் ஆச்சர்யமான விஷயத்தை அவர் சொன்னார்.\n‘‘இந்த ஆசிரமம் பற்றி ரகசியம் ஒன்றை நான் சொல்லப் போகிறேன்.\nஅதைச் சொல்வதற்காகத்தான் கயிலையிலிருந்து இங்கே நான் வந்திருக்கிறேன்.\nகடவுள் சிவ பெருமான் , கயிலையில் என்னிடம் அசரீரியாகப் பேசினார்.\nஇந்த ஆசிரமத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான சீடர்களில் ஒருவராக மனித உருவில் தானும் இருப்பதாகச் சிவபெருமான் என்னிடம் கூறினார்.\nஅந்த அற்புத தகவலைச் சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன்.\nசிவனாக இங்கேயிருக்கும் சீடர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை.\nஅந்த சக்தி என்னிடம் இல்லை.\nஅதனால் பொதுவாக அத்தனை சீடர்களையும் நான் வணங்குகிறேன்.\n’’ என்று கண்களில் நீர் கசிய கை கூப்பினார் வடநாட்டு முனிவர்.\nமறுநாளிலேயே ஆசிரமத்தில் மாற்றம் தெரிந்தது.\nசீடர்கள் தங்களுக்குள் இருந்த சச்சரவை மூட்டை கட்டி வீசினார்கள்.\nஒவ்வொருவரும் மற்றவரை மரியாதையாகப் பார்த்தார்கள்.\nஇதில் யார் சிவபெருமான் என்று சரியாகத் தெரியாததால் அனைவரையும் அன்புடன் நோக்கினார்கள்.\nமீண்டும் ஆசிரமத்தின் புகழ் பரவத் துவங்கியது.\nஇரண்டு முனிவர்களும் பேசி வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.\nஅதைப் பற்றி நமக்கு என்ன கவலை\nஆனால் நான் சொல்ல வந்தது வேறு.\nநம்மைச் சுற்றியும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.\nகடவுள் மனித உருவத்தில் வருபவர் என்பதால்,\nநம்மைச் சுற்றியுள்ளவர்களில் ஒருவராக கடவுளும் இருக்கக் கூடும் என்பதை உணருங்கள்.\nஅனைவரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்.\nநீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கிறீர்களோ இல்லையோ, மற்றவர்கள் உங்களை மதிப்புடன் ஒரு கடவுள் போன்று நடத்துவதை உணர்வீர்கள்.\nஉங்களைச் சுற்றி அன்பு மயமாவதைப் புரிந்து கொள்வீர்கள்.\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-23T15:42:35Z", "digest": "sha1:3KBQQCUOQTMWTQI3ODZIQZZUOHZHJKCW", "length": 6043, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆயிற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆயிற்று யின் அர்த்தம்\nநிர்ப்பந்தத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.\n‘இப்போது தன்னுடன் வந்தால்தான் ஆயிற்று என்று என் நண்பன் என்னை நச்சரிக்கிறான்’\n‘சொத்தை இப்போது பிரித்தால்தான் ஆயிற்று என்கிறான் என் மகன்’\nஒரு பிரச்சினையில் அல்லது ஒரு விஷயத்தில் ஒருவர் மேலும் சம்பந்தப்பட விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்த வாக்கியத்தில் இரண்டு முறை பயன்படுத்தும் சொல்.\n‘நீ கேட்ட மாதிரி கடை வைத்துக் கொடுத்துவிட்டேன். இனிமேல் நீ ஆயிற்று, உன் கடை ஆயிற்று’\n‘என் மகனை ஒருவழியாகக் கல்லூரியில் சேர்த்துவிட்டேன். இனிமேல் அவன் ஆயிற்று, அவன் படிப்பு ஆயிற்று’\n(பெரும்பாலும் முன்னிலையிலும் படர்க்கையிலும்) ஒரு நபர் ஒன்றின் மீது காட்டும் ஈடுபாடு குறித்து மற்றவர் தன் எரிச்சலைக் காட்டுவதற்காக வாக்கியத்தில் இரண்டு முறை பயன்படுத்தும் சொல்.\n‘வேலையில் மூழ்கியிருந்தவரைப் பார்த்து ‘நீங்களும் ஆயிற்று, உங்கள் வேலையும் ஆயிற்று. சாப்பிட வாருங்கள்’ என்றாள்’\n‘‘அவருக்கு நாய் என்றால் மிகவும் பிரியம்’. ‘ஆமாம், அவரும் ஆயிற்று, அவர் நாயும் ஆயிற்று’’\n(பெரும்பாலும் தன்மை இடத் தில்) ஒன்றுக்குத் தான் பொறுப்பு என்று கூறி நம்பிக்கையை ஏற்படுத்தப் பயன்படுத்தும் சொல்.\n‘உனக்கு நாளைக்குள் ஆயிரம் ரூபாய் வேண்டும். அவ்வளவுதானே, நான் ஆயிற்று’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/04/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:20:34Z", "digest": "sha1:CNEGGZ7V2OCW6PHWS7JON5PPSIQSU6XG", "length": 18655, "nlines": 172, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: சிதம்பரம் நடராஜர் கோவில்", "raw_content": "\nசனி, 25 ஏப்ரல், 2015\nஇந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.\nசிதம்பரம் நடராஜர் கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்கூறுடன் பொருந்துவதும் அதிசயமே. ஆகவே தான், நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்த சக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர். இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சரியங்களும் ஏராளம். இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்து உள்ளன\nசர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான், மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து, இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர்; அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை\nநவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவீன கருவிகள் ஏதும் இல்லாத, அக்காலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது, நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது அணுத் துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதை பூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்\nஇதை, 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது. திருமூலரின் திருமந்திரம், உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியலுக்கு மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம் 'சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம்' என்று பலரும், பல தகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாதவை. முன்னோர் செய்த அனைத்து செயல்களும், ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது. மன்னர்கள் கட்டிய பிரமாண்டமான கற்கோவில்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக் கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.\nமனித உடலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத் தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது; இது, ஒரு மனிதன், தினமும் சராசரியாக, 21,600 தடவை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளையும் குறிக்கின்றன. இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், 'மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே' என்று கூறுகிறார். அதாவது, 'மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்' என்ற பொருளைக்\nபொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது; இது, நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய, ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது, 'சி, வா, ய, ந, ம' என்ற ஐந்து எழுத்தே அது கனகசபை, பிற கோவில்களில் இருப்பதை போன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன; இது, நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை, 28 ஆகமங்களையும்; சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும், 64 + 64 மேற்பலகைகளை (பீம்) கொண்டன; இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றன. பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும்; அர்த்த மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.\nசிதம்பரம் நடராஜரின், ஆனந்த தாண்டவம் என்ற கோலம், 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது. இந்து மத சாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை. அவை, மனிதனை மேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு, வரும், ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.\nசிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 6:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n27 வகையான உபவாச விரதங்கள் .\nபார்வை இல்லாதோருக்கு பயன் தரும் பயோனிக் கண்ணாடி\nஅர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேக...\nஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கைக் குறிப்பு\nஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...\n\"விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான க...\nசுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21 .\nகி .வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல...\nதமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்ட...\nஆன்மீக பகுதி - தினமலர்\n\"ஷெல்லி-யின் அத்வைதம்+த்வைத ரஸம்\" , காஞ்சி மகானை ந...\nபலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் \nஅட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஸ்ரீ கிருஷ்ணா பாகம் - 2\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய...\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://alasalkal1000.blogspot.com/2012/11/e-mail-facebook-twitter.html", "date_download": "2018-04-23T15:39:56Z", "digest": "sha1:6HZCCTHINR7DAVRG4LBNUGGG6NLFHFB4", "length": 11559, "nlines": 114, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "E-mail இல் இருந்துகொண்டே Facebook, Twitter போன்றவற்றை கையாள. | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nFacebook இலே Status Update செய்யும்போது நண்பர்களை ...\nE-mail இல் இருந்துகொண்டே Facebook, Twitter போன்றவற...\nFacebook நண்பர்களின் பிறந்ததினங்களை Google Calenda...\nE-mail இல் இருந்துகொண்டே Facebook, Twitter போன்றவற்றை கையாள.\nஅலுவலகங்களில் பணிசெய்யும் வேளைகளில் Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களை கையாள்வது கடினமாகும். எனவே அவ்வாறான வேளைகளில் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் அதனூடாக இலகுவாகும் மற்றவர்களுக்கு தெரியாமலும் இச் சமூகவலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.\nFirefox, Chrome உலாவிகளிலே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். கீழ் உள்ள இணைப்புக்களின் மூலம் நீட்சியைத் தரவிறக்கிக் கொள்க.\nகுரோம் நீட்சி மூலமாக செயற்படுத்தும் முறையை உதாரணமாகப் பார்ப்போம். இதேபோலவே Firefox நீட்சிக்குமான செயற்பாடுமாகும்.\nமேல் உள்ள குரோமிற்கான நீட்சியை கிளிக் பண்ணும்போது கீழுள்ள படத்தில் காட்டியவாறு பக்கம் தோன்றும்.\nஇப்போ இதிலே “ADD TO CHROME” என்பதை கிளிக் செய்யவும். இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ ஒன்று தோன்றும்.\nஇதிலே Add என்பதைக் கொடுக்கவும். இப்போ உங்கள் உலாவிக்குரிய நீட்சியானது தரவிறக்கப்பட்டு சேர்க்கப்பட்டுவிடும். இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறு பக்கம் தோன்றும்.\nஇதிலே தரப்பட்ட இடைவெளியில் உங்கள் E-mail ID ஐக் கொடுத்து “Send” என்ற பொத்தானை அழுத்தவும். இப்போ உங்கள் ஈமெயில் கணக்குடன் Facebook, Twitter கணக்குகள் இணைக்கப்பட்டுவிடும்.\nஇப்போ உங்கள் மின்னஞ்சல்கணக்கினுள் நுழையுங்கள். மேல் உள்ள படத்தில் காட்டியவாறு காணப்படும். இல்லையேல் உங்கள் உலாவியை மீள ஒருமுறை இயக்கவும்.\nஇதிலே அம்புக்குறியால் காட்டப்பட்டதை கிளிக் செய்யும்போது காட்டப்பட்டவாறு நிரல் தோன்றும். இதிலே Power Inbox ஆனது எவ்விடத்தில் அமையவேண்டுமோ அவ்விடத்தை தெரிவுசெய்யவும்.\nநான் Side Bar ஐத் தெரிவுசெய்துள்ளேன். இப்போ வலப்பக்கத்தில் தோன்றியுள்ளது.\nஇதிலே தேவையானதை தெரிவுசெய்தால் அதன் மேலே Shortcut Icon ஆகத் தோன்றும்.\nஇப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு தேவையான சமூக வலைத்தளத்துக்குரிய பொத்தானை கிளிக்செய்து பயன்படுத்த வேண்டியதுதான்.\nமுதலில் பயன்படுத்தும்போது Log in செய்தால் போதும்.\nஇனியென்ன அலுவலகங்களில் மின்னஞ்சல் பயன்படுத்துவது போன்ற பாணியில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த வேண்டியதுதான்.\n1 Response to \"E-mail இல் இருந்துகொண்டே Facebook, Twitter போன்றவற்றை கையாள.\"\nபயனுள்ள தகவலுக்கு நன்றி... படத்துடன் விளக்கம் அருமை...\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://pandiyar-vanniyar.blogspot.com/2012/07/blog-post_7149.html", "date_download": "2018-04-23T15:03:46Z", "digest": "sha1:7UWGGZBZA4H4FGZ46GNZRQCHYW3OS5TS", "length": 5402, "nlines": 43, "source_domain": "pandiyar-vanniyar.blogspot.com", "title": "பாண்டியர் வம்சம்: மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வன்னியர்கள் செய்து வரும் \"பௌர்ணமி பூசை\"", "raw_content": "பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வன்னியர்கள் செய்து வரும் \"பௌர்ணமி பூசை\"\nதென் தமிழ்நாட்டில் உள்ள அக்னிகுல க்ஷத்ரிய வன்னியர் சமூகத்தினர் ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் \"பௌர்ணமி பூசை\" செய்து வருகிறார்கள்.\nஇவ்விழா இக்கோவிலில் இப்பகுதியில் வாழ்ந்த வன்னிய பாளையக்காரர்களுக்கு இருந்த உரிமையாகும். இதை இந்நாளில் மதுரையின் தென் பகுதியில் இருக்கும் வன்னியர்கள் செய்து வருகிறார்கள்.\nநன்றி : 'தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு', திரு.நடன. காசிநாதன்\nஏழாயிரம்பண்ணை அக்னிகுலத்தவர் என்று சொன்ன குறிப்பு\nவரகுணராம பாண்டிய வன்னியனாரின் பேத்தியான குமாரி (எ ...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது: மாலைமலர்...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினத்தந...\nசிவகிரி ஜமீன் வன்னியர் குலத்தை சேர்ந்தது - தினமலர்...\n\"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே\" - திரு. ஆற...\nவன்னியகுல க்ஷத்ரியர்கள் பாண்டிய மன்னர்களின் வாரிசு...\nமதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வ...\nசிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்\nசிவகிரி பாண்டியர்களை வன்னியகுலம் என்று சொல்லும் சி...\nசுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்\nதென் தமிழகத்தில் உள்ள வன்னியர் திருவிழா - முத்தாலம...\nசிவகிரி பாண்டிய வன்னியர்களின் தென்காசி பட்டயம் :\nசிவகிரி பாண்டிய வன்னியர்கள் பற்றிய ஒரு ஆய்வு :\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t22761-topic", "date_download": "2018-04-23T15:29:29Z", "digest": "sha1:2C3KJICVUMDBELBEZYVOGPRE3A36CSA2", "length": 17043, "nlines": 122, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்\nஷாருக்கானின் 'ரா-ஒன்' படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டு வந்தது.\nஅதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால் ரஜினிகாந்தின் குடும்பம் மறுத்து விட்டது என்றும், ரஜினியே ஷாருக்கானுக்கு தொலைபேசி மூலம் சாரி சொல்லிவிட்டார் என்றும் கோடம்பாகத்தில் கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன.\nஆனால் இந்த செய்தியை ஷாருக்கானின் ஒரே ஒரு டுவிட்டர் செய்தி பொய்யாக்கி விட்டது. 'ரா-ஒன்'னில் ரஜினி நேற்று நடித்துக் கொடுத்து விட்டத்தை ஷாருக்கான் உறுதிப்படுத்தியிருகிறார்.\nஇதன்மூலம் திட்டமிட்ட நாளுக்கு இரண்டு தினம் முன்பாகவே காந்தி ஜெயந்தி தினமான (ஒக்டோபர் 2), ரஜினி 'ரா-ஒன்'னுக்காக நடித்துக் கொடுத்திருக்கிறார்.\nஇது ஒரு காட்சியில் இரண்டு நிமிடங்கள் வந்துபோகும் கௌரவ கதாபாத்திரம். வில்லன் கும்பலின் ஆயுதங்களை மேக்னடிக் சக்திமூலம் கிரகித்துக் கொள்ளும் ரோபோ, இறுதிக்காட்சிக்கு முன்னர் வரும் முதல் க்ளைமாக்ஸில் ஷாருக்கை காப்பாற்றும் சக்தியாக நடித்துக் கொடுத்திருகிறார் ரஜினி.\nஇந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் ராமோஜி திரைப்பட நகரம் இருப்பதால், ரஜினியைப் பார்க்க ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என்று முடிவுசெய்த ரஜினி குடும்பம், படப்பிடிப்பை மும்பையில் வைத்துக்கொள்ள சொல்லி விட்டதாம்.\nஇதனால் படத்தின் இயக்குநர் சுபாஷ் கைக்குச் சொந்தமான திரைப்படக் கல்லூரியான, மும்பை விஸ்லிங்வுட் ஸ்டூடியோவில், கடும் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழு உடன் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ரஜினி வட்டாரங்கள் தெரிவிகின்றன.\nRe: ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்\nஇதனால் படத்தின் இயக்குநர் சுபாஷ் கைக்குச் சொந்தமான திரைப்படக் கல்லூரியான, மும்பை விஸ்லிங்வுட் ஸ்டூடியோவில், கடும் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழு உடன் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ரஜினி வட்டாரங்கள் தெரிவிகின்றன.\nRe: ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்\nRe: ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/12/blog-post_71.html", "date_download": "2018-04-23T15:22:22Z", "digest": "sha1:OPE5NTLR3VRCBWTANCAFSI6QYLZSAFO6", "length": 17824, "nlines": 99, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதி விரைவில் அறிமுகம். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதி விரைவில் அறிமுகம்.\nபரிசோதனை அளவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் வீடியோ காலிங் வசதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.\nஜெர்மனியை சேர்ந்த இணையதளத்தில் வெளியாகியுள்ள சில ஸ்கிரீன்ஷாட்களின் மூலம் வாட்ஸ்அப்பில் வீடியோ காலிங் வசதி வெளியிடப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய வெர்ஷனை (v2.12.16.2) பயன்படுத்தும் சில ஐ.ஒ.எஸ். வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வீடியோ காலிங் கிடைத்துள்ளது.\nதற்போது வெளிவந்துள்ள ஸ்கிரீன்ஷாட்களில் இடது பக்கம் மியூட் பட்டனும், நடுவில் அழைப்பினை துண்டிக்கும் பட்டனும், வலது ஓரம் கேமராவிற்கு செல்லும் பட்டனும் உள்ளது.\nஎனவே, விரைவில் ஆப்பிள் போனை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.\nவாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதியானது ஆப்பிளின் பேஸ்டைம் அப்ளிகேஷனுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-avengers-26-03-1841498.htm", "date_download": "2018-04-23T14:57:34Z", "digest": "sha1:5EVQPYX2AA5PALKMCI5HH2OBU63VAJOG", "length": 10115, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்! - AVENGERS - அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் | Tamilstar.com |", "raw_content": "\n22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்\nமார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதன் முன்னர் அவேஞ்சர்ஸ் (2012) , இதன் இரண்டாம் பாகம் அவேஞ்சர்ஸ் அல்ட்ரான் ( 2015) ஆகியவை வெளியாகி வெற்றி பெற்றுள்ளது தற்போது இதன் மூன்றாம் பாகம் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு ( தாநோஸ் ) மோதும் வகையில் தற்போது வெளியாகவுள்ளது.\nபடத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் இங்கே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வாரில் மிகப்பெரிய ஹாலிவுட் நடிகர் பட்டாளமே உள்ளது.\nராபர்ட் டவுனி ஜூனியர் டோனி ஸ்டார்க் / ஐயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் க்ரிஸ் ஹேம்ஸ்வார்த் தார் என்ற கதாபாத்திரத்திலும் மார்க் ரூபலோ ப்ருஸ் பண்ணேர் / ஹல்க் கதாபாத்திரத்திலும் க்ரிஸ் ஈவனஸ் ஸ்டீவ் ரோஜெர்ஸ் கதாபாத்திரத்திலும் ஸ்கார்லெட் ஜோகன்சன் நடாஷா / ப்ளாக் விடோவ் கதாபாத்திரத்திலும் தாம் ஹாலேன்ட் பீட்டர் பார்கர் / ஸ்பைடர் மேனாகவும் சாட்விக் போஸ்மன் T ‘சல்லா / ப்ளாக் பாந்தராகவும் பவுல் பேட்டனி விசனாகவும் எலிசபத் ஒல்சென் வண்டா / ஸ்கார்லெட் விடசாகவும் செபஸ்டின் ஸ்டான் பக்கி பர்ன்ஸ் / வைட் வொல்பாகவும் டாம் ஹிட்டில்சன் லோகியாகவும் நடித்துள்ளனர்.\nஇதில் பெரும்பாலும் மார்வல் உலகில் எல்லோரும் ஏற்று நடித்த தங்களுடைய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துவருகிறார்கள். படத்தின் தெலுங்கு வெர்ஷனில் இடம் பெறும் தாநோஸ் கதாபாத்திரத்துக்கு தெலுங்கின் முன்னணி நடிகர் ரானா டகுபாதி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூசோ சகோதர்கள் – அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இப்படத்தை இயக்கியுள்ளனர். ஆலன் சில்வர்ஸ்திரி இசையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு ட்ரென்ட் ஒப்லேச். அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் நான்கு மொழிகளில் (தமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் ) வெளியாகிறது.\n▪ வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்\n▪ வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்\n▪ ஹாலிவுட்டையும் விட்டு வைக்காத கதை திருட்டு: அவெஞ்சர்ஸ் இயக்குனரிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு\n▪ ஹாலிவுட் படங்களுக்கும் தலைப்பு தட்டுப்பாடு\n▪ தமிழில் அவென்சர்ஸ் 2\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2010/06/autocad.html", "date_download": "2018-04-23T15:04:38Z", "digest": "sha1:ZRMYWVQ363CLLGQ7JMSE3EFXB2RUS2NP", "length": 19777, "nlines": 338, "source_domain": "www.tamilvaasi.com", "title": "AutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க.... | ! தமிழ்வாசி !", "raw_content": "\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்க....\nAutoCad ல் ஒரு உதவி வேண்டி உங்களிடம் இந்த விண்ணப்பம்.\nஎன்னுடைய dwg ஐ Open செய்யலாம்\nobjectsஐ measure செய்யலாம், print எடுக்கலாம் ஆனா Edit மட்டும் பன்னக்கூடாது. மேலும் dwg ஐ திறக்கும் போதே அது read only தான் திறக்கப்படவேண்டும். அதை அவர்கள் எக்காரணம் கொண்டும் Full access ல திறக்ககூடாது. இவ்வாறாக எனது dwg அமைக்கப்படவேண்டும். இதற்கு தாங்களின் உதவி வேண்டும்.\nமுக்கியமாக எனது dwg மற்றவர்களால் read onlyயில் தான் திறக்கப்படவேண்டும் [CD யில் உள்ளதைப்போல்]\nவேறு எதாவது வழி இருந்தால் சொல்லித்தந்து உதவுமாறூ கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்களுடைய வரைபடத்தை வேறு யாரும் எடிட் செய்ய கூடாது.\nObject களின் அளவுகளை (Distance, Area, Volume Etc..,) தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கவேண்டும்.\nஉங்கள் வரைபடத்தை DWF கோப்பாக Export செய்வது.\nஇந்த முறையில் உருவாக்கப்படும் DWF கோப்பானது AutoDesk DWF Viewer -ல் திறக்கும்படியாக இருக்கும்.\nஇந்த கோப்பை பிரிண்ட் செய்ய இயலும்.\nஆனால் Object களின் அளவுகளை பார்க்க முடியாது என்பதனால் இந்த வழி உங்களுக்கு தீர்வாக அமையாது.\nCADLock மற்றும் DWGLock போன்ற மென்பொருளை உபயோகிக்கலாம்.\nஇந்த வழியில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.\nஆனால் இந்த மென்பொருட்கள் எதுவுமே இலவசம் கிடையாது. நீங்கள் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.\nஇந்த மென்பொருட்களின் Trial Version களை தரவிறக்கம் செய்ய சுட்டிகள் கீழே..,\nAutoCAD லேயே ஏதாவது ட்ரிக் இருக்கா, என ஆராய்ந்து பார்த்ததன் விளைவு..,\nதேவையான வரைபடத்தை திறந்து கொண்டு,\nWblock கட்டளையை கொடுத்து, உங்கள் வரைபடத்தை ஒரு மற்றொரு கோப்பில் இன்செர்ட் செய்யும்படியான Block ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.\nஇப்பொழுது, ஒரு புதிய Drawing File ஐ திறந்து, அதன் Command Window வில் MINSERT என்ற கட்டளையை கொடுத்து, Number of Row - 1 எனவும், Number of Columns - 2 எனவும் Specify distance between columns - 0 எனவும் கொடுத்து insert செய்து கொள்ளுங்கள்.\nகீழே உள்ள கட்டளை வரிகளை கவனிக்கவும். (NEW BLOCK என்பது wblock கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட Drawing File ஆகும்)\nஇந்த கோப்பை தேவையான பெயரில் சேமித்துக் கொண்டு மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.\nஇந்த முறையில் உருவாக்கப்படும் வரைபடத்தை Explode செய்ய முடியாது.\nஇந்த வழி உங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅன்பின் பிரகாஷ் - ஆட்டோகேட் எக்ஸ்பெர்ட்டா பலே பலே வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவீடியோக்களை வெட்ட இலவச video cutter....\nவிண்டோஸ் XP திரையை மாற்றுவதற்கு....\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.\nAutoCAD வரைபடத்தை மற்றவர்கள் எடிட் செய்யாமல் இருக்...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=1&ch=5", "date_download": "2018-04-23T15:42:46Z", "digest": "sha1:3DZRV2LJX3V6PMHD5UPUS6DXCIST3SIA", "length": 11634, "nlines": 143, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 தொடக்க நூல் 4\nதொடக்க நூல் 6 》\n1ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார்.\n2ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார்.\n3ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.\n4சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n5மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.\n6சேத்துக்கு நூற்றைந்து வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.\n7ஏனோசு பிறந்தபின் சேத்து எண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n8மொத்தம் தொள்ளாயிரத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.\n9ஏனோசுக்குத் தொண்ணூறு வயதானபோது அவனுக்குக் கேனான் பிறந்தான்.\n10கேனான் பிறந்தபின் ஏனோசு எண்ணூற்றுப் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n11மொத்தம் தொள்ளாயிரத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.\n12கேனானுக்கு எழுபது வயதான போது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.\n13மகலலேல் பிறந்த பின் கேனான் எண்ணூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n14மொத்தம் தொள்ளாயிரத்துப் பத்து ஆண்டுகள் வாழ்ந்த பின் கேனான் இறந்தான்.\n15மகலலேலுக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு எரேது பிறந்தான்.\n16எரேது பிறந்தபின் மகலலேல் எண்ணூற்று முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். மகலலேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n17மொத்தம் எண்ணூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் மகலலேல் இறந்தான்.\n18எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.\n19ஏனோக்கு பிறந்தபின் எரேது எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். எரேதுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n20மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் எரேது இறந்தான்.\n21ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.\n22மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n23ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான்.\n24ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.\n25மெத்துசேலாவுக்கு நூற்று எண்பத்தேழு வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.\n26இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா எழுநூற்று எண்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்துசேலாவுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n27மெத்துசேலா மொத்தம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.\n28இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.\n29அவன் “ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்” என்று சொல்லி அவனுக்கு ‘நோவா’* என்று பெயரிட்டான்.\n30நோவா பிறந்தபின் இலாமேக்கு ஐந்நூற்றுத்தொண்ணூற்றைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.\n31இலாமேக்கு மொத்தம் எழுநூற்று எழுபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.\n32நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.\n5:29 எபிரேயத்தில், ‘ஆறுதல்’ என்பது பொருள்.\n《 தொடக்க நூல் 4\nதொடக்க நூல் 6 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jerinrjn.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-04-23T15:24:07Z", "digest": "sha1:BPGCASYZ4ABUBU3VUFADAMJKZIXPTCTG", "length": 8652, "nlines": 79, "source_domain": "jerinrjn.blogspot.com", "title": "கருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களின் எதிரிகள். ~ ஜெறின்", "raw_content": "\nகருணாநிதியும்,ஜெயலலிதாவும்,இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.இது பற்றி விஜயகாந்த் கூறுகையில்,\nஇலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.\nDMDK எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. மக்கள் மற்றும் ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி அமைத்துள்ளோம். லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலில் கூட்டணி அமைப்பது கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்து, பின் பங்கு போட்டுக்கொள்வதற்காக தான். மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்க விரும்பாததால் தான் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களோடு கூட் டணி வைத்து தேர்தலை . இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.\n'கருணாநிதிக்கு நடிக்கவும் தெரியும்': வறுமையும், ஊழலும் இரண்டற கலந்தது தான் தி.மு.க., ஆட்சி. இலங்கைப் போர் நிறுத்தம் குறித்து கருணாநிதி ஒரு நாடகத்தை காலை 6 மணிக்குத் துவங்கி 12.30 மணிக்கு முடித்துள் ளார். போர் நிறுத்திவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதாவது, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக உள்ளது கருணாநிதியின் உண்ணாவிரத நாடக அரங்கேற்றம். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக இருந்தால் ரத்தக் கொதிப்பு இருப்பதைப் பார்க்க எதற்கு அங்கு டாக்டர்கள் கருணாநிதிக்கு கதை வசனம் மட்டுமே தெரியும் என்று பார்த்தேன். ஆனால், நன்றாக நடிக்கவும் செய்கிறார்.\nபோர்வை போர்த்தி எட்டு ஏர் கூலர்கள் வைத்துக் கொண்டு வாடினேன், வதங்கினேன் என்றால் நியாயமா தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் இலங்கைத் தமிழர்களை வைத்து ஏமாற்றுவேலை நடத்தி வருகின்றனர்.இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா தமிழீழம் ஒன்று தான் தீர்வு எனப் பேசி வருகிறார். அவர் இவ்வளவு நாட்கள் இதுகுறித்து மவுனமாக இருந்துவிட்டு தற்போது பேசுவது தேர்தலுக்காக தான். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவித்தது அங்கு தமிழர்கள் முழுவதும் கொலை செய்யப்பட்டுவிட்டனர். இனியும் குண்டு போட்டால் அங்குள்ள சிங்களர்கள் தான் இறந்து போவார்கள். எனவே தான், போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக நடத்திய நாடகம் தான். கருணாநிதி அணிந்து வரும் மஞ்சள் துண்டு குரு பகவானைக் குறிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jeyarajanm.blogspot.com/2011/04/blog-post_14.html", "date_download": "2018-04-23T15:10:30Z", "digest": "sha1:TFJFVACR3MPOMM2GISFHC5A762ZLFOM3", "length": 7554, "nlines": 152, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "எப்படித்தெரியும்?", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஇராணுவ வீரர்களுக்கு மலையேறும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் ஹெட் போனில் பேசியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.திடீரென ஒருவர் பிடி நழுவி மேலேயிருந்து கீழே விழுந்தார்.அவர்,''அச்சச்சோ,நான் கீழே விழுந்திட்டேன்.''எனக் கத்தினார்.நண்பன் கேட்டார்,''ரொம்ப அடி பட்டிடுச்சா''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்''உடனே பதில் வந்தது,''மடையா,நான் இன்னும் கீழே போய்க்கொண்டுதான் இருக்கேன்.அதுக்குள்ளே எப்படித் தெரியும்\n''என்ன டாக்டர்,நீண்ட நேரமா என் உடம்பை டெஸ்ட் பண்றீங்களே\nபணம் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்க முடியலையே\n''ச்சே என்ன புத்தகம் இதுஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையேஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு.ஆனால் கதையே இல்லையே\n'நல்லாப் பாருங்க,டெலிபோன் டேரக்டரியா இருக்கப் போகுது\n'இனிமே அடிக்க மாட்டேன்னு என் மனைவி என் தலையில் அடிச்சு சத்தியம் செஞ்சா....'\n''அட,கோழிக்கு ஏன் குடிக்க வெந்நீரை கொடுக்கிறாய்\n'அப்பத்தான் அது அவிச்ச முட்டையிடும்.'\n''காந்தி,இயேசு,அம்பேத்கார்,இவர்களுக்குள் ஏதாவது ஒரு ஒற்றுமையான் விஷயம் சொல்லு,''\n'அவர்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் பிறந்தார்கள்.'\nபாட்டி சொன்னார்,''என் துணிகளெல்லாம் நீண்ட நாள் உழைக்க வேண்டும் என்பதற்காக நானே துணிகளைத் துவைத்துக் கொள்கிறேன்.''பேத்தி சொன்னாள்,''நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக துணிகளை வாசிங் மெசினில் போடுகிறேன்.''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://knowingyourself1.blogspot.com/2011/10/i.html", "date_download": "2018-04-23T15:25:21Z", "digest": "sha1:SHF23CQZJW6XW4ZYSV5V32EXK2RI5ZRP", "length": 69678, "nlines": 473, "source_domain": "knowingyourself1.blogspot.com", "title": "Knowing Yourself: அர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் I", "raw_content": "\nஅர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் I\n‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்\nகாட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.\nஅதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.\nதனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.\nதனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.\nஅந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.\nகணவன் – மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.\nதந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.\nதந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.\n‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.\nசம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.\nஇந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.\nஇந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.\nஇந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.\nஆனால் இவை மட்டும்தானா உறவுகள்\nஇந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.\n“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்\nபெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.\nகட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.\nதாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.\nகூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.\nசமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.\nமுதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.\nகணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.\nஅந்த உறவு இரவுக்கு மட்டுமே\nஅலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே\nஹோடலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவதுபோல் சில உறவுகள்,சொந்த வீட்டில் வாழ்வதுபோல் சில உறவுகள்.\n யாரோ வருகிறார்கள், யாரோ போகிறார்கள்\nவாழ்ந்தால் சிரிக்கிறாரகள். வறண்டால் ஒதுங்குகிறார்கள். செத்தப்பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.\nஇர்ண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர்ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.\nபிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி.\nஎங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.\nகண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்கும் கடுப் போடம் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம, சோதனையில் கூடவே வரும் நட்பு – உறவு பூர்த்தியாகிவிடுகிறது.\nஉற்றழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்திற்\nகொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே\nஇதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார்.\nஅதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.\n‘இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர, பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத் திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான்,சிநேகிதரையும் உறவின் முறையினரையும் அளகும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பலன் உளது என்றார் பொய்யில் புலவர்.\nகேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை\nஇது சம்பந்தமாக, தரும்புத்திர்ர் வினவி, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.\nகாசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், வடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்படுட் மானைத்தேடிப்போனான். அங்கு ஒருபெரிய வனதில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன்,ரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடதாதன். தடுக்கமுடியாத அந்தப் பாணம் குறி தவறினதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின்மீதுபாய்ந்தது. கொடுயி விடந்தடவய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கிநயிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேல்லுள்ள பற்றினால் தன்னிருப்பிடதை விடவில்லை. நன்றியறிவுளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும் குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உளர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்து போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்றபுறும்போது அதனை விட்டுப் பிரியாமல், தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.\nசிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுகமுடையதுமான அக்கிளி, அமர்ரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். ‘திரிய் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப பட்சி அடைந்திருப்பது எவ்வகை’ என்று நினைத்தான்: பிறகு, ‘இதில் ஆச்சர்யப்படவேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன. என்று எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.\nஇங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப்பூமியில் இறங்கி அந்தப் பட்சியைப் பார்த்து, ‘ஓ பட்ணசிகளிற் சிறந்த கிளியே; உன்தாயாகிய தாக்ஷேயி உன்னால் நல்ல சந்ததியுள்ள வளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன் உலர்ந்து போன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்\nஇமையவர் தலைவனாம் இந்திரானால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத்தலைவணங்கி நமாகாரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு. நான் தவத்தினால் உன்னைத் தெரிந்துகொண்டேன். என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று நன்று” என்று கூறி, ‘என்ன அறவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.\n இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற இம்மரத்தை ஏன் காக்கிறாய் இது பெரிய வனமாயிருக்கிறதே இலைகளினால் மூடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப்ப போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்கள் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சியடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளி குன்றிக் கெட்டுப்போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்துவிட்டு விடு.”\nஅமரேசனுடைய இந்த வார்த்தையைக்கேட்டு தம்மவாத்மாவான அந்தக் கிளி, மிகவும் நீண்ட பெருமூச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:\n யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்உகொள். அநேக நற்குணங்கள்பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில்நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்டாமலிருந்தேன். மழை,காற்றி, பனி,வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சகித்திருந்தேன்.\n தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய் நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உப காரியங்கள் விடயத்தில் தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே,நீ தேவசிரேட்டர்ளுக்கு அதிபதியாப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உப காரியங்கள் விடயத்தில் தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே,நீ தேவசிரேட்டர்ளுக்கு அதிபதியாப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே வெகு காலமாக இருந் மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப்பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம் வெகு காலமாக இருந் மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப்பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்\nஎக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி\nமுக்காலே முதிருங்கனி முசியாது நுகர்ந்தேன்\nஇகாலமி தற்கிவ்வண மிடையோறு கலந்தாற்\nசுக்காகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே\nஇவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழுகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்உள்ள இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தரும்ம் தெரிந்த அக்கிளயைப் பார்த்து, மொரு வரம் கேள்\n அகிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்\nஎப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாக்க் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே இம்மரமானது நன்றாகச் செழித்துத் தலைத்து ஓங்க வேண்டும் இம்மரமானது நன்றாகச் செழித்துத் தலைத்து ஓங்க வேண்டும்\nஅப்பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்று இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாக்கித்தழைத்து.\nகிளியினுடைய உறுதியான பக்தியால், அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச்செழித்தது.\nநன்இயறிவு, தயை இந்தக்குணங்களின்பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திர லோகத்தையடைந்தது.\nசராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.\nஅன் துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.\nஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.\nஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது.\nஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது.\nசுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது\nஆனால் எல்லோராலும் அது முடிகிறதா\nலட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.\nஎன் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.\nசிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.\nமாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.\nஆறு மாதம்தான் அந்த நிம்மதி.\n“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா” என்று மனம் ஏங்கிற்று.\nஅதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.\nஅதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று.\nஇப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது\nஎந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.\n‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்\nஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.\nகுற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய்விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.\nஅனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது.\nஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.\nஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.\nமண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.\nபொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.\nபெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.\nஇந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.\nஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.\nபற்ற்ற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல\n“இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.\nஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.\nநான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.\nஅங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.\nமூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது.\nசிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா\nஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.\nஅதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.\n“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்\nபற்றுக பற்று விடற்கு” – என்பது திருக்குறள்.\nஅப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்\nஅதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம்.\nநேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.\nஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.\nஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.\nஎதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.\nஎவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்\nலட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்\nஅது ஆசை போட்ட சாலை.\nஅவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது.\nபோகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது.\nஅனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம்.\n‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.\nவாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.\nஇந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.\nஅது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.\nவள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.\nஅந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல.\nஉலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது.\nஉன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது.\n‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது.\nதன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.\nயாராவது ஆடவன்தன்னை உறு நோகுகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மீட்க்கொள்கிறார்களே, ஏன்\nஏற்கனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்ழ\nஎந்தவொரு ‘கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டிஇடக்கூடாது என்பதால்.\nஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.\nகோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.\nஅதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.\n“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.\nகூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.\nஅந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.\nஅந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.\nஇன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத்தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.\nஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இநுத் மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.\nநியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம்.\nஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்\n“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.\n“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.\nஅது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது”\n“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார்.\nநீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது.\nஉன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.\n3. துன்பம் ஒரு சோதனை\nவெள்ளம் பெருகும் ந்திகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.\nகுளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.\nநிலங்கள் வறண்ட பின்தான் பசுமை யடைகின்றன.\nமரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.\nஇறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.\nஅதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nஇறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.\nநிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.\nமுதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.\nமுதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.\nமுதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.\n“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை\nஎல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.\nஅந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.\nபின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.\nஇப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதார்ரானார் ஒருவர்.\nஆன மறுநாளோ, அவரை ‘அரிசி சாப்பிடக்கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.\nசீனாலவில் மாசே – துங் புரட்சி நடக்கும்போது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக்கொண்டு அலையக்கூட வல்லம பெற்றிருந்தார்.\nபுரட்சி முடிந்து, பதவிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.\nரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான்.\nபுரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கிய மாகவே இருந்தார்.\nபதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.\nஎனது தி.மு.க நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச்சாலைக்குப் போவார்கள்.\nஅப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.\nஅவரகள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டு விட்டது.\nஎனது நண்பர் ஒருவர் படமெடுத்தார்.\nமுதற்படமே அபார வெற்றி. அளவுகடந்த லாபம்.\nஅடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழமுடியவில்லை.\nஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பலபடங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரம்ப்பட்டுச் சென்னைக்கு வந்து ஒருபடம் எடுத்தார்.\nஅவரது ‘வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.\nஅந்தப் படம் அமோகமாக ஓடியது. ஒருபுது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்கு. அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அதுமுதல் அவர் தொட்டதல்லாம் வெற்றி.\nபிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இலாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்\nகண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.\nஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி\nஏற்றம் என்பது இறைவன் வழங்கும்பரிசு.\nஇறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.\nநீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.\nஎப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.\nஎப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.\n“ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட டொன்றாகும்\nஅன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை\nநிறையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்\nஉனது வாழ்க்கை பூஜ்ஜியத்திஏ ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின் பக்கம் விழுந்தால் அவனது சோதனை.\nமேடும் பள்ளமுமாக ஆழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை.\nஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்துப் பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.\nஎன் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால்,என் எழுத்து வண்டி இருப்பத்தைந்தாண்டுக் காலாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇதைத்தான் ‘சகடயோகம்’ என்பார்கள். வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயகமோ என்றார்கள் நம் முன்னோர்கள்.\n‘ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.\nதெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே\nஅதனால் வந்த வனைதானே, சீதை சிறையெடுகப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்\nசத்திய தெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவிலையே\nஅதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்\nமுக்காலும் உணர்ந்த கௌதமனுகே,பொய்க்கோழி எது, உண்மைக் கோழி எது என்றுதெரியவில்லையே\nஅதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.\nஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.\nதுன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைள் என்றும், அவற்றுக்காக்க் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்க்க்.\nஇந்தக் கதைகளை ‘முட்டாள்தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.\nஆனால்,முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள், அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதிலை.\nநான் சொல்ல வருவது, ‘இந்து மத்த்தின் சாரமே உனது லௌகீக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது என்பதையே.\nதுன்பத்தைச்சோதனை என்று ஏற்றுக்கொண்டு விட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது\nஅந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.\nதர்ம்ம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள்முட்டாள்களல்ல.\nநீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.\nஉன்வாழ் நாளிலேயே அதன் பலனைக்காண்பாய்.\nதெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.\nஇதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை.\nஇப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன்.\nபட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.\nசிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகை யுள்ளவர்.\nசினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.\nமிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்ஐ கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.\nஅப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.\nகுஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.\nஅவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.\nஅந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருகு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது.\nகடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருகும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.\nஅடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா, முருகா\nஅந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.\nகடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிஇல் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்: “முருகா காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.\nநள்ளிரவில், காடுகள் நிறைந்த அந்த மலையைவிட்டு இறங்கினார்.\nவழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது.\nஅதைக் காலால் உதைத்துக்கொண்டே நகர்ந்தார்.\nகொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ\nஅந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்\nஉள்ளே இர்ணுட சிகரட்டுகளும்,பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.\nஅப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்\n“நலவனாக வாழ்ந்தோம்ந தெய்வத்தைநம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்று தனே எண்ணியிருக்கும்\nஅந்த முருகன் அவரை வாழ வைத்தான்.\n“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.\nஅதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகிறார்.\nஉனக்கு வருகிற துன்பமெல்லாம்,பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்து மத்த்தையே நம்ப வேண்டாம்.\n“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்\nஇவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும்பொன் மொழிகள்.\nபாவம்- புண்ணியம், சொர்க்கம் – நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு , அவை கேலியாகத் தெரிகின்றன.\n‘நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை. என்று அவன் நினைக்கிறான்.\nநல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்கு காத்திருக்குமென்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாயென்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்களென்றும் சொல்லப்படும் கைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.\nஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.\nஅவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக கதைகளைச் சொல்லி வைத்தார்கள். இந்தக கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன. என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள் கூட , எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.\nபாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்க உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.\nஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே\nஇலவச தமிழ் சொற்பொழிவுகள் CD\nஉடல் நலம் தொடர்பான தகவல்கள்\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nஅர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் II\nஅர்த்தமுள்ள இந்துமதம் – பாகம் I\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்\nபெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு \nநகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன...\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news?page=1", "date_download": "2018-04-23T15:32:17Z", "digest": "sha1:6H6RNOGSJYILD53GPMXWYQ2B2KVO7IJQ", "length": 9026, "nlines": 110, "source_domain": "sankathi24.com", "title": "பிரதான செய்திகள் | Sankathi24", "raw_content": "\nஉலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்\nஉலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா\nமுள்ளிவாய்க்கல் நினைவேந்தலுக்கு வருவோரில் கட்டுப்பாடுகளை விதித்து\nகோவிற்குடியிருப்புப் பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பு\nமுல்லைத்தீவு – கோவிற்குடியிருப்புப் பகுதியில் கடந்த 21.04.2018 அன்று மக்கள் குறைகேள்\nவாழ்வோம் வளம்பெறுவோம் - 17இல் இருபத்தேழ்வர் உள்ளீர்ப்பு\nவடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்களால்\nஇரட்டைவாய்க்கால், மாத்தளன்: சாலை வீதியின் குறிப்பிட்ட தூரமாவது ஒதுக்கீடுகளின் மூலம்\nஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் சிரேஷ்ட ஆய்வுக்கூட கட்டுப்பாட்டாளர்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன் தென் கிழக்குப் பகுதியில் இன்று (21.04.18) எழுச்சியுடன் நபைபெற்றது\nஅணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்\nஉலகிலேயே முதன் முறையாக அணு குண்டு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி\nஇருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள்\nஎளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம்\nவங்காள தேசத்திற்கு காமன்வெல்த் மாநாட்டில் பாராட்டு\nமியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த\nநிறை­வேற்று ஆட்சிமுறை நீங்கினால் ....\nநிறை­வேற்று அதி­கா­ரங்­கள் கொண்ட ஜனாதிபதி முறை­மையை நீக்­கி­னால்\nஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக மறுசீரமைப்பு பணிகள்\n26 ஆம் திகதி இடம்பெறும் மத்திய செயற்குழு சந்திப்பில் முன்வைக்கப்படும்\nபாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்\nஅரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பமாகின்றது.\nஇன்று முதல் அமுலுக்கு வருகிறது ஜீ.எஸ்.பி வரிச் சலுகை\nசிறிலங்காவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற\nஇசை நிகழ்ச்சியின் மீது துப்பாக்கி பிரயோகம்\nஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nமுல்­லைத்­தீவில் மொழிப்பிரச்சனையால் நோயர்கள் அவதி\nபெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் கட­மை­யாற்­று­வ­தால்\nபண மோசடி செய்கின்றவர்களிடம் ஏமாற வேண்டாம்\nஅதிஷ்டச் சீட்டுக்கள் வெற்றிகொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி\nநெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு\nபெரும்போகத்தில் நெற்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா 60 ஆயிரம் ரூபா நட்டஈடு\nமக்களின் வீடுகளை பயன்படுத்தும் காவல் துறை\nகாங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில்\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன்\nமாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 பிரான்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.boardonly.com/t210-topic", "date_download": "2018-04-23T15:13:50Z", "digest": "sha1:WPU4TFTVVXDPGDJ7UFG7M5XJMLPUOSAJ", "length": 9063, "nlines": 77, "source_domain": "tamil.boardonly.com", "title": "சிரிக்க சில நகைச்சுவைகள்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » சிரிக்கலாம் வாங்க...\nநர்ஸ் 1 : ஏன் எல்லாப் பேஷண்டுகளும் ரொம்ப ஜாலியா இருக்காங்க \nநர்ஸ் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். அதனால, ஆபரேஷனை தள்ளி வச்சுட்டாங்களாம். அதான்.....\nமனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. \nகணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு\nஎன் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .\nபில்லுக்கு காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா...\nஅவரு போலி டாக்டர், முன்னாடி சர்வரா இருந்துருப்பாருனு எப்டி சொல்ற..\nசதா வாந்தியா வருதுனு சொன்னா... சாதா வாந்தியா, இல்ல ஸ்பெஷல் வாந்தியானு கேட்குறாரே....\nஅதிகாரி : அந்த விமான விபத்து எப்படி நடந்தது \nபைலட் : யாரோ ஒரு பாராசூட் வீரர், விமானம் பறந்துகிட்டு இருந்தப்ப குறுக்க நின்னு லிஃப்ட் கேட்டாராம் .. .\nகல்யாண புரோக்கர் : \"உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக மூத்த மகளுக்கு தங்கத்துலயும், ரெண்டாவது மகளுக்கு வெள்ளிலயும், மூணாவது மகளுக்கு வெண்கலத்துலயும் நகை செஞ்சு போடறதாச் சொல்றது நியாமில்லை சார்....\nதயாரிப்பாளர்: இந்த இயக்குநரை நம்பி காசு போட்டுப் படம் எடுத்தா நிச்சயமா நஷ்டப்பட மாட்டோம்....\nதயாரிப்பாளர்: படம் ரிலீசாகும் போது பிரச்சினை ஏற்பட்டு, நஷ்டம் வந்துடாமா இருக்க முன்னெச்சரிக்கையா இப்பவே ஷூட்டிங் பாக்க மக்களுக்கு டிக்கெட் கொடுத்து கலெக்‌ஷனை ஆரம்பிச்சுட்டாரே....\nதலைவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரா இருக்கலாம், அதுக்காக இப்படியா சொல்றது...\nஏன்... அப்படி என்ன சொன்னார்\nதன்னுடைய ரெண்டாவது மனைவி வீட்டுக்குப் போறதை, ‘சிங்கம் 2' பார்க்கப் போறேனு சொல்றார்....\nஎன் கணவர் அநியாயத்துக்கு பயப்படறார்...\nஎன் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட முதல்ல தியேட்டர்ல தான் ரிலீஸ் பண்ணனுமாம். இல்லாட்டி ‘திருட்டு விசிடி' கேஸ்ல 3 வருஷம் கம்பி எண்ணனும்னு பயப்படறார்....\nஎன்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா போற மாதிரி படம் எடுத்தா என்ன பெயர் வைப்பாங்க....\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t48128-topic", "date_download": "2018-04-23T15:28:08Z", "digest": "sha1:ZW5YX4LKOGFKEOODFPECPH7KN63YGFXK", "length": 38954, "nlines": 416, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அடடா! நிஜமாவா? வடை போச்சே!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில்அவனை முந்திச்செல்கிறாள்.இளைஞன் : “ஏய் எருமை” என்றான்..பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்..\n.நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை..\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅதிகாரி:ஏம்பா இப்படி ஆபீஸ்ல அக்கிரமம் பண்றே\nஊழியர்:அப்படி என்ன சார் நான் அக்கிரமம் பண்றேன்.கொஞ்சம் லேட்டா வருவேன்.கொஞ்சம் சீக்கிரம் போவேன்.நடுவுல கொஞ்சம் வெளில போயிட்டு வருவேன்.இருக்கும் போது கொஞ்சம் வேலை செய்யமாட்டேன்.இது பெரிய அக்கிரமமா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nவங்கி மானேஜர்:\"காலைல 9 மணிக்கு ஆஃபீஸ்ங்கறதுனால வரதுக்கு எல்லாரும் சிரமப்படறீங்க.9.30 க்குத்தான் வறீங்க.அதனால நாலைலேர்ந்து ஆஃபீஸ் டைமை 10 மணின்னு மாத்தியிருக்கோம்.\"\n ஜாலி. நாளைலேர்ந்து 10.30க்கு வந்தா போதும்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில்அவனை முந்திச்செல்கிறாள்.இளைஞன் : “ஏய் எருமை” என்றான்..பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்..\n.நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை..\nஇந்த விடயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே அக்கா\nஇதுதான் முற்றிலும் உண்மை ஆண்கள் சொல்ல வருவதை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nNisha wrote: வங்கி மானேஜர்:\"காலைல 9 மணிக்கு ஆஃபீஸ்ங்கறதுனால வரதுக்கு எல்லாரும் சிரமப்படறீங்க.9.30 க்குத்தான் வறீங்க.அதனால நாலைலேர்ந்து ஆஃபீஸ் டைமை 10 மணின்னு மாத்தியிருக்கோம்.\"\n ஜாலி. நாளைலேர்ந்து 10.30க்கு வந்தா போதும்\nசிறந்த ஊழியன் இப்படித்தான் இருக்க வேண்டும் நண்பன் 30 நிமிடம் எடுக்க மாட்டார் வெறும் 15 நிமிடம் மாத்திரம்தான் ^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநான் இதுவரை தாமதமா வந்ததில்லைப்பா.\nahmad78 wrote: நான் இதுவரை தாமதமா வந்ததில்லைப்பா.\nஎன் கைல வண்டி இருந்தப்போ நான் என் விருப்பப் படிதான் வருவேன் இதை அறிந்த முதலாளி என் வண்டியை திரும்பப் பெற்றுக்கொண்டார் இப்போது 6மாதங்களாக நேரத்திற்கு வருகிறேன் ஆமங்க ரொம்ப சின்சியர் )*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nNisha wrote: ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில்அவனை முந்திச்செல்கிறாள்.இளைஞன் : “ஏய் எருமை” என்றான்..பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப்பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள். திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள்..\n.நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப்புரிந்துகொள்வதில்லை..\nஇந்த விடயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்தானே அக்கா\nஇதுதான் முற்றிலும் உண்மை ஆண்கள் சொல்ல வருவதை\nநான் ஏற்றுக்கொண்டேனா இல்லையா என ஆராய்ச்சி இப்ப எதுக்காம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nahmad78 wrote: ஏற்றுக்கொண்டதால்தானே பதிவிற்றிருக்காங்க\nபதிவிட்டதெல்லாம் ஏற்றுக்கொண்டதனால் என எப்படி அர்த்தம் கொள்ளலாம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nபெண் புத்தி பின்புத்தின்னுதான் சொல்வாங்க\nஆணை பற்றி சொல்லவா செய்றாங்க.\nahmad78 wrote: பெண் புத்தி பின்புத்தின்னுதான் சொல்வாங்க\nஆணை பற்றி சொல்லவா செய்றாங்க.\n பெண் புத்தி பின் புத்தி தான் சாரே பின்னால் வருவதை முன்கூட்டியே யோசித்து உணர்ந்து முடிவெடுப்பதால் பின் வருவதை உணரும் புத்தியாம்.\nபெண் புத்தி பொன் புத்தியுமாகும் சாரே அத்தோடு புத்தி எனில் ஞானம், அறிவு எனவு சொல்லமாம். பெண் என்பவன் தாயாய் சகோதரியாய் , மனைவியாய் , மகளாய் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து ஆண்களுக்கு பின் இருந்து சக்தியை தருபவளாயிருப்பதால் பெண் புத்தி பின் புத்தி தானே சார்\nபுவி பேணி வளர்த்திடும் ஈசன்\nமண்ணுக்குள்ளே சில் மூடர் நல்ல\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஇல்லாத ஒன்று பற்றி ஏன் இவ்வளவு டிஸ்கஸ் ஹ◌ா *#\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nசுறா wrote: இல்லாத ஒன்று பற்றி ஏன் இவ்வளவு டிஸ்கஸ் ஹ◌ா *#\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசுறா wrote: இல்லாத ஒன்று பற்றி ஏன் இவ்வளவு டிஸ்கஸ் ஹ◌ா *#\nபுரிஞ்சிடுச்சா *# *# *#\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: உங்களுக்கு புரியல்லையா\nசரி உடுங்க வடை போனா என்ன சட்னி இன்னும் இருக்குல்ல அதை குடிங்க {_\nலவ்வுக்கும் - நட்புக்கும் ஓட்டப்போட்டி வைத்தால் எது 'வின்' பண்ணும் ..\n( நாட்டு நடப்பத்தான் சொன்னேன்...\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nகாதலிக்கும் ஆணுக்கு தேவையான தகுதிகள் :-\n- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்\n- ► நிறைய பொய் சொல்லணும்\n- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்\n- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்\n- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்\n- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்\n- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டுஎல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்\n- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..\n- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் ...\nஅடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்\n(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )\n- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது\n\"எங்கிருந்தாலும ் வாழ்க \" பாட்டு கண்டிப்பா பாடனும் ...\nஅந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...\n- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......\n- ► \"திரிஷா இல்லன்னா திவ்யா.. ... \"\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nகமலகாசன் மாதிரி சொல்றீங்க.. ஹா ஹா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nஆண்கள் உண்மையில் நல்லவர்கள். பெண்களுக்க◌ாக எவ்வளவு தியாகத்தை செய்கிறா◌ாகள்\nahmad78 wrote: ஆண்கள் உண்மையில் நல்லவர்கள். பெண்களுக்க◌ாக எவ்வளவு தியாகத்தை செய்கிறா◌ாகள்\nஇப்படி சொல்லி உங்களையே தேற்றிக்கோங்கப்பா\nபாவம்.. அது மட்டும் தானே\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nமனச தேத்திறது என்ன. உண்மையே அதுதானே.\nahmad78 wrote: மனச தேத்திறது என்ன. உண்மையே அதுதானே.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=62724", "date_download": "2018-04-23T15:26:57Z", "digest": "sha1:YIZD2J4RIG3VUCNM43P7RGMVC45TGI5S", "length": 1518, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பேட்மிண்டனில் அசத்தும் மதுரை மாணவி!", "raw_content": "\nபேட்மிண்டனில் அசத்தும் மதுரை மாணவி\nமதுரையைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா என்ற மாற்றுத்திறனாளி மாணவி பேட்மிண்டன் போட்டிகளில் சர்வதேச அளவில் அசத்திவருகிறார். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத அந்த மாணவி, வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளிலும், வரும் 2019-ல் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஜூனியர் ஒலிம்பிக் போட்டிகளிலுல் விளையாடத் தகுதிபெற்றுள்ளார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_2016", "date_download": "2018-04-23T15:30:34Z", "digest": "sha1:NBPOWIWT5DJM347NTIWZL5R7VMCPU4CI", "length": 20528, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக இளையோர் நாள் 2016 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக இளையோர் நாள் 2016\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nXXIX உலக இளையோர் நாள்\n\"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.\" (மத் 5:8)\nஉலக இளையோர் நாள் 2016 என்பது கத்தோலிக்க திருச்சபை இளையோரை மையப்படுத்தி 2016ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உலக அளவில் கொண்டாடுகின்ற ஒரு சமய நிகழ்ச்சி ஆகும். ஒரு வாரம் நீடிக்கின்ற இந்த சமய நிகழ்ச்சி போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்று பிரேசிலின் ரியோ டி ஜனேரோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் 2013-ன் போது திருத்தந்தை பிரான்சிசு 2013, சூன் 28ஆம் நாள் அறிவித்தார்.\n1 திருத்தந்தை வழங்கிய அறிவிப்பு\n2 கிராக்கோவ் பேராயர் அறிக்கை\n3 திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தொடங்கிய நிகழ்ச்சி\n4 உலக இளையோர் நாள் 2016: நிகழ்ச்சி நிரல்\nதிருத்தந்தை போலந்தில் உலக இளையோர் நாள் 2016 நடக்கும் என அறிவித்த போது போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி\nரியோ டி ஜனேரோவில் நிகழ்ந்த உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தின் இறுதி நாளாகிய 2013, சூன் 28ஆம் நாள் சுமார் 3 மில்லியன் மக்கள் பங்கேற்புடன் நடந்த திருப்பலியின்போது திருத்தந்தை இந்த அறிவிப்பை வழங்கினார். இச்செய்தியைக் கேட்டதும், கூட்டத்திற்கு வந்திருந்த போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nஅடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டம் போலந்தின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் கிராக்கோவ் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ஜீவிஸ் en:Stanislaw Dziwisz \"அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தை கிராக்கோவில் நடத்துவது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எங்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் மரியாதையும் பொறுப்பும் ஆகும்\" என்று கூறினார்.\nமேலும், போலந்து நாட்டில் கிறித்தவம் அறிமுகம் ஆன 1050ஆம் ஆண்டாகிய 2016இல் இளையோர் கொண்டாட்டம் நிகழப்போவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தொடங்கிய நிகழ்ச்சி[தொகு]\nதிருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலில் பிறப்பு நாடாகிய போலந்தில், அதுவும் அவர் பேராயராகப் பணிபுரிந்த கிராக்கோவ் மறைமாவட்டத்தில் உலக இளையோர் நாள் 2016 நிகழவிருப்பதும், அத்திருத்தந்தையின் செயலராகப் பணியாற்றிய கர்தினால் ஜீவிஸ் தற்போது கிராக்கோவில் பேராயராகப் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கன.\nஉலக இளையோர் நாள் என்னும் கொண்டாட்டத்தை கத்தோலிக்க திருச்சபையின் முக்கியதொரு நிகழ்ச்சியாக 1984இல் தொடங்கிவைத்தவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்தான். போலந்து நாட்டில் முதன்முறையாக உலக இளையோர் நாள் 1991ஆம் ஆண்டு செஸ்டகோவா en:Czestochcowa நகரில் நிகழ்ந்தது. அதில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பங்கேற்றார்.\nஉலக இளையோர் நாள் 2016: நிகழ்ச்சி நிரல்[தொகு]\nஉலக இளையோர் நாள் 2016 – நிகழ்ச்சிகள் கீழ்வருமாறு:[1]\nசெவ்வாய், சூலை 26, 2016\nதொடக்கத் திருப்பலி: கிராக்கோவ் நகர் கர்தினால் தனிசுலாவு சீவிசு (Stanisław Dziwisz) தலைமை தாங்குகிறார். திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுலுக்கு இவர் பல்லாண்டுகள் செயலராகப் பணிபுரிந்தவர்.\nபுதன், சூலை 27, 2016\nதிருத்தந்தை பிரான்சிசு கிராக்கோவ் நகரின் “இரண்டாம் யோவான் பவுல் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வந்து சேர்கிறார். திருத்தந்தை பிரான்சிசுக்கு வாவெல் அரசு கோட்டையில் வரவேற்பு நிகழ்கிறது. திருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டு அதிபரை சந்திக்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டு ஆயர்களை சந்தித்து உரையாற்றுகிறார். புனித தனிசுலாசு கல்லறையில் அமைதி மன்றாட்டு நிகழ்கிறது. இங்கு, புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் மீபொருள்கள் வணக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. சிற்றாலயத்தில் நற்கருணைக்கு வழிபாடு நிகழ்கிறது. இரவு உணவுக்குப் பின் திருத்தந்தை, கிராக்கோவ் ஆயர் இல்லத்தின் முகப்பிலிருந்து பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.\nவியாழன், சூலை 28, 2016\nதிருத்தந்தை பிரான்சிசு, பாலிசு நகருக்குச் செல்கையில் காணிக்கை அன்னை சபை சகோதரிகள் இல்லத்தில் சிறிதுநேரம் செலவிடுகிறார். திருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டில் புகழ்பெற்ற செசுட்டகோவா (Częstochowa) நகர் சென்று, அங்குள்ள யசுன கோரா துறவற இல்லம் செல்கிறார். அங்குதான் “கருப்பு அன்னை மரியா” (Black Madonna) என்று அழைக்கப்படுகின்ற மரியா திருவோவியம் உள்ளது. போலந்து நாடு கிறித்தவ சமயத்தைத் தழுவி 1050 ஆண்டுகள் நிறைவின் தருணத்தைக் கொண்டாடும் வகையில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றுகிறார். கிராக்கோவ் நகரின் திறவுகோல்கள் திருத்தந்தை பிரான்சிசுக்கு அளிக்கப்படுகின்றன. திருத்தந்தை பிரான்சிசு, புவோனியா பூங்காவுக்கு சாலைத் தொடருந்தில் (tram) செல்கிறார். அங்கு உலக இளையோர் நாள் வரவேற்பு நிகழ்கிறது.\nவெள்ளி, சூலை 29, 2016\nதிருத்தந்தை பிரான்சிசு, போலந்து நாட்டில் அமைந்துள்ள நாசி அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு வருகை தருகிறார். பின்னர் பிர்க்கனாவு வதைமுகாம் செல்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, குழந்தைகள் மருத்துவ இல்லம் செல்கிறார். புவோனியா பூங்காவில் (Błonia Park) திருத்தந்தை பிரான்சிசு, இளையோரோடு சேர்ந்து சிலுவைப் பாதை வழிபாடு நிகழ்த்துகிறார். இரவு உணவுக்குப் பின் திருத்தந்தை, கிராக்கோவ் ஆயர் இல்லத்தின் முகப்பிலிருந்து பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.\nதிருத்தந்தை பிரான்சிசு, புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்காவின் சிற்றாலயம் செல்கிறார். திருத்தந்தை ஊர்தியில் திருத்தந்தை பிரான்சிசு இறையிரக்கத்தின் சிற்றாலயம் செல்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, திருக்கதவு வழியாக நுழைகின்றார். இளையோர் ஒப்புரவு வழிபாடு நிகழ்கிறது. திருத்தந்தை பிரான்சிசு ஐந்து இளையோருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகிறார். திருத்தந்தை பிரான்சிசு, குருக்களோடும், துறவியரோடும், குருமாணவரோடும் சேர்ந்து புனித இரண்டாம் யோவான் பவுல் திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார். திருத்தந்தை பிரான்சிசு, கிராக்கோவ் பேராயரோடும் பன்னிரு இளையோரும் நண்பகல் உணவு அருந்துகிறார். திருத்தந்தை பிரான்சிசு இளையோரோடு சேர்ந்து திருவிழிப்பு வழிபாடு நிகழ்த்துகிறார்.\nஞாயிறு, சூலை 31, 2016\nதிருத்தந்தை பிரான்சிசு, நற்பணிக் கட்டடங்களை அர்ச்சிக்கிறார். திருத்தந்தை பிரான்சிசு, உலக இளையோர் நாளின் இறுதி திருப்பலி நிறைவேற்றுகிறார். அடுத்த இளையோர் நாள் எந்த ஆண்டில் எந்த நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பு வழங்கப்படுதல். திருத்தந்தை பிரான்சிசு, உலக இளையோர் நாள் தன்னார்வப் பணியாளரை சந்திக்கிறா. திருத்தந்தை பிரான்சிசு, கிராக்கோவ்-பாலிசு வானூர்தி நிலையம் செல்கிறார். பிரியாவிடை நிகழ்ச்சி.\nதிருத்தந்தை பிரான்சிசு கலந்துகொள்கின்ற நிகழ்ச்சிகள் தவிர வேறு பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக, மறைக்கல்வி வகுப்பு நிகழ்ச்சிகள், இளையோர் விழாக் கொண்டாட்டம், இறை அழைத்தல் மற்றும் பல்கலைக் கழக பரப்புரைகள், நூல் வெளியீட்டுக் காட்சியமைப்புகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நிகழ்கின்றன.\nகிராக்கோவில் உலக இளையோர் நாள் 2016\n↑ கிராக்கோவில் உலக இளையோர் நாள் 2016 - நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2016, 13:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-23T15:37:19Z", "digest": "sha1:7IP74B6QYQIHFVBN7XVEENLZVN6BCHNJ", "length": 7756, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "வரலாற்றை மீண்டும் எழுச்சியோடு படைத்திருக்கிறது கேப்பாபிலவு.! | Sankathi24", "raw_content": "\nவரலாற்றை மீண்டும் எழுச்சியோடு படைத்திருக்கிறது கேப்பாபிலவு.\nகேப்பாபிலவு மக்களின் போராட்ட வெற்றி என்பது முள்ளிவாய்க்காலின் பின் சோர்ந்திருந்த ஈழ தமிழினத்திற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு வெற்றி இது முற்று முழுதான மக்கள் போராட்டத்தின் வெற்றி.\nஎதற்கும் விலை போகாமல் எதற்கும் அஞ்சாமல் குழந்தைகளும் பெண்களுமாக போராடிய மக்களின் தற்துணிவுக்கும் உறுதிக்கும் கிடைத்த வெற்றி. எத்தனை விலை பேசல்கள் ....எத்தனை அச்சுறுத்தல்கள் .....ஆனால் போராடிய மக்கள் உறுதியாக நின்றதால் கிடைத்த வெற்றி இதுவாகும். அது மட்டுமன்றி தாயகத்தில் பல பகுதிகளில் இருந்தும் உலகெங்கும் இருந்தும் பொது தளத்திலும் என இம்மக்களுக்காக குரல் கொடுத்த தமிழ் மக்களின் ஒற்றுமையின் வெற்றி இதுவாகும்.\nதலைவர்களால் முடியாததை மக்கள் வென்று எடுத்து காட்டி உள்ளார்கள். உண்மையும் நீதியும் தம் வசம் கொண்ட உறுதியாக போராடும் மக்களே இலக்கினை அடைவார்கள்\nஅடுத்த சந்ததியும் போராட களமிறங்கிய வரலாற்றை மீண்டும் ஒருமுறை எழுச்சியோடு படைத்திருக்கிறது கேப்பாபிலவு போராட்டம்.\nஎமது பிள்ளைகளுக்கு மொழிமட்டுமல்ல எம் வரலாறும் தெரியவேண்டும்\nபுலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு...\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 7\nகே.பி அவிழ்த்துவிட்ட புழுகு மூட்டை ...\nபார்வைத்திறன் மேம்படுத்தும் யோகா பயிற்சிகள்\nமருந்து, மாத்திரை வேண்டாம்; இயற்கையான வழிகளில் சில யோகா பயிற்சிகளைத்\nசிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்\nஎல் நினோ’ விளைவு காரணமாக சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்ததால்\nதமிழ் தேசியத்தில் இருந்து விலகியுள்ள தமிழரசுக் கட்சி…\nதமிழரசுக் கட்சியினருக்கு தென்னிலங்கையின் நிகழ்சி நிரலை மீறி தீர்மானங்களை மேற்கொள்ள முடியுமா \nமத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்\nகடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும்\nமைத்திரி என்ன பெரிய மனிதனா\nவிடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டபோது அந்த சிங்கள இராணுவச் சிப்பாய் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே எண்ணியிருந்தான்.\nதாய்லாந்து: நாடுகடத்தப்படும் அபாயத்தில் சுமார் 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்\nதாய்லாந்து அரசின் காலக்கெடு இன்றோடு(ஏப்ரல் 07) முடிவடைய\nஐ.நா.சபையின் 37வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழர் இயக்கம் முன்னெடுத்த செயற்பாடுகள்\nஐ.நா.மனித உரிமைகள் சபையின் 37வது மனித உரிமைகள் கூட்டத் தொடர்\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 6\nயேர்மனியில் களமிறங்கிய கோத்தபாயவின் கொலைக்கரம் - கலாநிதி சேரமான்\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ta.termwiki.com/industry/Anatomy?key=&page=1", "date_download": "2018-04-23T15:07:28Z", "digest": "sha1:TI4B6JSKYU2GJHDWKU5U7VA2ECAZT22L", "length": 3470, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஇளைஞர்கள் முன்மாதிரியாக ஒரு செயற்கை மின்னணு நடனம் இசை (வீடு) மற்றும் ecstasy மற்றும் LSD (அமிலம்) போன்ற euphoric hallucinogens எடுப்பதை தொடர்பான. 1988 ஆம் ஆண்டு மன்றங்கள் மற்றும் ...\nஎந்த சிறப்பினைப் வலி காரணமாக மத்திய சேதம் அல்லது peripheral nervous அமைப்பு.\nஎந்த தொடர்ச்சியான லேயர் செல்களின் வருகிற ஒரு பரப்பு அல்லது ஒரு cavity ...\nஎந்த இயற்கை அல்லது செயற்கை போதை என்று இரண்டு பெரும் பிரிவாகப் செயல்கள் பெறுவோருக்கு morphine இதே ...\nஒரு குறிப்பிட்ட sensory modality க்கான thalamic உள்ளீடு பெறுகிறது பல cortical பகுதிகளில் ஏதேனும் ...\nசமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக இப்போது என்று பிரபல Teddy சுமக்க நாய்கள், காஷ்மீரைச் poodle ஆகிய பெரும்பாலான நாய் மக்களின் கவனத்தை small dog (காஷ்மீரைச் poodle என்பது ஒரு பொதுவான ...\nஅந்த மற்றும்/உள்ளன செயலாக்க அல்லது மிகக் குறைந்த கூடுதல் முயற்சியாக cook தயாராக இருக்கும் தயாரிக்கப்படுகின்றன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://thamizhstudio.com/Pesaamozhi/pesaamozhi_publication.php", "date_download": "2018-04-23T15:19:09Z", "digest": "sha1:USVCWRVNTDVUZN5DFXM6F44SEQGQUTI4", "length": 9779, "nlines": 9, "source_domain": "thamizhstudio.com", "title": "பேசாமொழி :: குறும்பட / ஆவணப்பட / மாற்றுப் படங்களுக்கான இதழ்", "raw_content": "\nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால் ஒரு இயக்கம் தொடர்ச்சியாக செயல்படவும், அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரவும், சில கட்டமைப்பு வசதிகள் அவசியம். அதுவும் தமிழ் நாடு மாதிரியான, மாற்றங்களை எளிதில் விரும்பாத மோசமான சமூகத்தில் இயக்கத்திற்கென எவ்வித கட்டமைப்புகளும் இல்லாமல் செயல்படுவது அத்தனை எளிதல்ல. நல்ல சினிமா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தால், அதை பிரசுரிக்க இங்கே எந்த பத்திரிகையும் இல்லை. காரணம், எல்லா பத்திரிகைகளும் மோசமான சினிமாவின் நிழல்களாகவே இருக்கிறது, இந்த மோசமான வணிகக்குப்பைகளை எதிர்த்து எந்த பத்திரிகையும் வெற்றிகரமாக செயல்பட முடியாது. சிற்றிதழ்கள் இருக்கிறது என்று நினைத்தால், சிற்றிதழ்களுக்கும் நிறைய சச்சரவுகளை ஏற்படுத்தும் கட்டுரைகள்தான் அதிகபட்ச தேவையாக இருக்கிறது, ரசனை வளர்ப்பது பற்றியோ, நுண்கலைகள் பற்றிய புரிதலை வளர்க்கவோ எந்த சிற்றிதழும் முன்வருவதில்லை. எல்லா சிற்றிதழ்களுக்கும் நிறையவே குழு அரசியல் இருக்கிறது. அவரவருக்கு தனித் தனி சித்தாந்தங்கள் இருக்கலாம், அதில் தவறில்லை, ஆனால் குழு அரசியல் இருப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அத்தனை நல்லதல்ல.\nஇந்த சூழலில் இந்த ஆண்டு தமிழ் ஸ்டுடியோவிற்கு முக்கியமான ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ் ஸ்டுடியோவிற்கு என்று தனியாக, நான் நினைத்ததை காட்டிலும், அருமையான அலுவலகமும், தமிழ் ஸ்டுடியோவில் இருந்தே, நாங்கள் நினைக்கும் கட்டுரைகளை புத்தகமாக கொண்டு வரவும், இயக்க செயல்பாடுகளையும், அதன் சித்தாந்தகளையும் பிரசுரிக்கவும், எந்த சமரசமும் இன்றி செயல்பட எங்களுக்கென ஒரு பதிப்பகமும் உருவான ஆண்டு இந்த ஆண்டுதான். பேசாமொழி பதிப்பகம் தொடக்க விழாவும், பேசாமொழி பிரசுரித்த முதல் புத்தகமான யமுனா ராஜேந்திரனின் \"இலங்கையின் கொலைக்களம்\" புத்தக வெளியீட்டு விழாவும், எதிர்வரும் 18 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள, புக் பாய்ன்ட் அரங்கில் நடைபெறவுள்ளது.\nநண்பர்களுக்கு கருத்து வேற்றுமை இருக்கலாம், ஆனால் எவ்வித பிரதிபலனையும் பாராமல் இயங்கும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை என்றே நினைக்கிறேன். உங்கள் கருத்து வேறுபாடுகள் எல்லாம், என்னுடைய எழுத்தோடுதான், தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளோடு இல்லை என்பதும் எனக்கு தெரியும், எனவே தமிழ் ஸ்டுடியோவின் இந்த புதிய முயற்சியை, முக்கியமான முன்னெடுப்பை நண்பர்கள் நிச்சயம் வரவேற்று ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் என்னால் அறைகூவல் விடுக்க முடியாது. புத்தகம் உண்மையாகவே, முக்கியமான புத்தகமென்றால், அதன் உள் சரடுகள் அத்தனை தீவிரமனாது என்றால், அது தானாகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். டார்வினின் கோட்பாடு, இதற்கும் பொருந்தும். இப்படி ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது என்பதை எல்லாருக்கும் அறிவிப்பது ஒன்று மட்டுமே என்னுடைய வேலை. அதை நான் செவ்வனே செய்து விடுவேன். இந்த பதிப்பக முயற்சியும், பேசாமொழி மாத இதழும், தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கான முக்கியமான கட்டமைப்பு என்றே நினைக்கிறேன். இந்த கட்டமைப்புகளை வைத்துக்கொண்டு தமிழ் ஸ்டுடியோ அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்பதும் எனது எண்ணம்.\nஇந்த நேரத்தில், இந்த பதிப்பக முயற்சியை சாத்தியப்படுத்திய, நண்பர் ராஜ சிம்மனுக்கு நன்றி சொல்வதற்கு பதில் அவரை பேசாமொழி பதிப்பகத்தின் பங்குதாரராகவே இணைத்துக்கொண்டேன். முதல் புத்தகமாக, தன்னுடைய புத்தகத்தை பதிப்பிக்கக் கொடுத்த, ஒத்த சிந்தனையுள்ள நண்பரான யமுனா ராஜேந்திரன் எப்போதும் என்னுடைய நன்றிக்குரியவர். செய்து முடிப்பதுதான் என்னுடைய வேலை, அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும், நண்பர்களின் கையில்... விழாவிற்கு அனைத்து நண்பர்களையும் அன்போடு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள்.\nஇந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.blog.beingmohandoss.com/2012_09_01_archive.html", "date_download": "2018-04-23T15:24:06Z", "digest": "sha1:2CQ4YAFKNFXHDLRCL26CM6DMSLD5VNYF", "length": 25927, "nlines": 66, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "9/1/12 - 10/1/12 - Being Mohandoss", "raw_content": "\nIn American Diary அமெரிக்கா ஒபாமா தேர்தல் 2012 ராம்னி\nராம்னி - ஒபாமா, 2012 அமெரிக்க தேர்தல்\nநான் அமெரிக்கா வந்த நேரம்(2011) எனக்கு ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்பது மட்டுமே தெரியும். அவர் டெமொக்கரேட்டா ரிப்பப்ளிக்கனா என்பது தெரியாது, டெமொக்கரேட் ரிப்பப்ளிகன் என்பது அமெரிக்காவின் இரண்டு கட்சிகள் என்பது தெரியும். அது போல் இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி, ஒபாமாவுக்கு எதிரான கட்சி என்பதுவும்.\nட்விட்டரில், வந்த குழப்பத்தைத் தீர்க்க இலவசக்கொத்தனார் கொடுத்து ஒபாமா demon - democrat, வெகுநிச்சயமாய் உதவியது. எப்பொழுதையும் போல் அமெரிக்காவில் இறங்கிய சில மாதங்களில் எல்லாம் அமெரிக்காவின் அரசியல் பற்றிய அறிவு விரிவடையத் தொடங்கியது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது ஒபாமாவை அமெரிக்க அதிபராக பார்த்த என் எண்ணம் வெகு விரைவில் அவரை ஒரு Democrat ஆக பார்க்க வைத்து நல்லதற்கா அல்லாததற்கா என்று தெரியாது.\nஆனால் தொடர்ச்சியான மேய்தல்கள், எனக்கு அமெரிக்க அரசியலின் கருப்பு வெள்ளைகளை காட்டத் தொடங்கின. கன் கண்ட்ரோல், பர்த் கண்ட்ரோல், 2அது அமெண்ட்மெண்ட், லிபரல் வியூ, கன்சர்வேட்டிவ் வியூ, டெஃபெசிட், டெப்ட் போன்ற இன்ன பிற அமெரிக்க பிரச்சனைகளையும் அவற்றைப் பற்றிய அமெரிக்க கட்சிகளின் கருத்துக்களையும் யார் எப்படி நினைக்கிறார் என்பதைப் பற்றியும் கொஞ்சம் சரி வர விளங்கிக் கொள்ள முடிந்தது. எனக்கு நான் யார் பக்கம் என்பதைப் பற்றிய எந்தவிதமான கொள்கைப் பிரச்சனையும் வரவில்லை, என்னால் ஒரு கன்சர்வேட்டிவ்வாக இருந்திருக்கவே முடியாது. புஷ் ஆட்சி முடிந்து ஒபாமா ஆட்சி வந்ததும் இந்தியாவில் சாஃப்ட்வேர்(இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது பிறகு வருகிறேன் அதற்கு) மக்கள் கொஞ்சம் பயந்தார்கள். ஒபாமாவின் கட்சி அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்திவிடும் என்றும், அதனால் பிரச்சனை வரும் என்றும். இதைப் பொதுவாகவே மறுக்கும் ஒரு பார்வை உண்டு. அமெரிக்காவால் முழுவதுமாக அவுட்சோர்சிங்கை நிறுத்திவிட முடியாது(கொள்கை அளவில் ஒபாமா அவுட்சோர்சிங் நிறுத்திவிடவும், நிறுத்திவிட்ட கம்பெனிகளுக்கு Tax Break கொடுக்கவும் நினைக்கிறார். இங்கும் என்னிடம் எண்கள் இல்லை ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட கம்பெனிகள் எத்தனையென்றோ, பாதிக்கப்பட்டன என்றோ என்னால் சொல்ல முடியாது.)\nஇதற்கான(அவுட் சோர்சிங்கிற்கான) முக்கியமான காரணமாக மக்கள் கருதுவது,\n1) அமெரிக்கர்கள் பொதுவாக அத்தனை தூரம் கல்வி அறிவு பெற்றவர்கள் இல்லை(இதை ஒரு லூசுத்தனமாக கருத்தாக பார்க்க முடியும் ஆனால், அமெரிக்காவில் க்ராட்யூவேட்டாக வெளியேறுபவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் அவர்களுக்கு அதற்கான தேவையும் கொஞ்சம் குறைவு என்று மக்கள் சொல்வதுண்டு.1\n2) அப்படியே அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை கொடுக்க வேண்டுமானாலும் அதற்கு அளிக்கப் போகும் சம்பளம் அதிகமாகயிருக்கும். அதற்கு ஒரு அமெரிக்கருக்கு கொடுக்கும் சம்பளத்தில் 5 - 10 ஆசியர்களை வேலைக்கு வைக்க முடியும் என்பது.2\nஇங்கே சாஃப்ட்வேர் என்று பொதுவாக சொல்லிவிட்டாலும் அதில் இருக்கும் ITES தான் பாதிக்கப்படும், உதாரணமாக கால் செண்டர்கள், ஏனென்றால் அரசியல் கொள்கைகளுக்காக அவுட்சோர்சிங்கை குறைக்க வேண்டுமென்றால் எளிதாக முடியக் கூடியது(வருமானத்தைத் தவிர்த்து) கால் செண்டர்கள் தான் - ஏனென்றால் கணிப்பொறியாளர்களை ரிப்ளேஸ் செய்து அதற்கு பதிலாய் அமெரிக்கர்களுக்கு அந்த வேலையை கொடுக்க நினைத்தால் அதற்காக ரிசோர்ஸ் தற்பொழுது அமெரிக்காவில் கிடைக்காது. ஆனால் கால் செண்டர்களில் வாய்ஸ் பேஸ்ட் இருப்பவர்களை அவர்களால் மாற்றிவிட முடியும்.\nஇப்பொழுது மீண்டும் 2012ல் அதே பிரச்சனை அவுட்சோர்ஸிங், Tax Break என்று. இந்த முறை ஒபாமாவிற்கு எதிராய் மிட்(10 unknown facts about Mitt Romney என்று David Letterman ஷோவில் இந்த மிட்ற்கு அர்த்தம் சொன்ன வீடியோவைத் தேடிப் பார்க்கலாம்) ராம்னி. நிரம்பப் பணக்காரர், இவர் தந்தை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை கவர்னராக(நம்மூர் முதல்வர் போல்) இருந்தவர். இவர் பெய்ன் கேப்பிடல்(Bain Capital)ல் இருந்த பொழுது வேலைகளை நிறைய அவுட்ஸோர்சிங் செய்தார் என்பதுவும் அவருடைய அந்தக் காலத்திய வருமான வரி ரசீதுகளும் இப்பொழுதைய தேர்தலின் ஹாட் டாபிக்கள். ஏனென்றால் மிட் நான் பெய்ன் கேப்பிடல் அவுட் சோர்ஸிங் செய்த பொழுது கம்பெனியை விட்டு விலகிவிட்டேன் என்கிறார், இவர்கள் டாக்ஸ் ரிட்டர்ன் காண்பிச்சி நிரூபி என்கிறார்கள்.(இடையில் ஹாக்கர்கள் - pricewaterhousecoopers - என்கிற மிட் உடைய டேக்ஸ் ரிட்டர்ன் ஃபைல் செய்யும் கம்பெனியில் இருந்து அதை எடுத்து வெளியில் போடக் கூடாதென்றால் 1 மில்லியன் கொடுக்கணும் என்று சொன்னதும் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது.)\nரிப்பப்ளிகன்கள் ஒபாமாவை Food Stamps President என்று சொல்துண்டு(நான் இதைப் பற்றி இதற்கு மேல் சொல்ல விரும்பலை) தற்சமயம் கூட மிட் 47% அமெரிக்கர்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் Federal Tax கட்டுவதில்லையென்றும், அவர்களுக்கு சாதகமாக(Food Stamps President, Health Care Reform) இருப்பதால் அவர்கள் ஒபாமாவிற்குத்தான் ஓட்டுப் போடுவார்கள், நான் அவர்களைப் பற்றிக் கவலைப் படவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது கூட இடையில் நடந்தது(போய்க் கொண்டிருக்கிறது). ஆனால் இந்த 47%ல் மில்லினியர்கள்(4000 பேர் இருக்கிறார்கள்) அது எப்படி என்கிறீர்களா, எல்லாம் ரிப்பப்ளிக்கன்ஸ் - tax break - செய்தது தான். வயதானவர்கள் இருக்கிறார்கள் ஏன் பல ரிப்பப்ளிக்கன் சப்போர்ட்டர்களே கூட இருக்கிறார்கள். ராம்னிக்கு எப்பொழுதும் இது போல் எதையாவது ஒன்றைச் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்வதே வேலையாப் போய்விட்டது என்று ரிப்பப்ளிக்கன்கள் வருத்தத்துடனும் டெமோக்கரேட்ஸ் சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்வதைப் பார்க்கிறேன்.\nவரலாறு இது போன்ற தவறுகள்(மேடைகளில் உளறுவது) பெரும்பாலும் ஓட்டுப் போடுபவர்களை(ஓட்டுப் போடும் நேரத்தில்) பாதிக்காது என்று சொல்கிறது. ஒபாமாவும் இது போல ஒன்றை சொல்லி மாட்டிக்கொண்டார் 2008ல், என்று படித்தேன்.\nராம்னியின் கட்சி யாருக்கும்(குறிப்பாய் பணக்காரர்களுக்கு - மில்லினியர்ஸ்) வரியை அதிகப்படுத்த விரும்பவில்லை, ஆப்வியஸா 47% ஏற்கனவே வரிகட்டலைங்கிறார். ஒபாமா எல்லாரும் ஒன்று போல் வரி கட்டணும் என்று - இங்க ஒரு பாய்ண்ட், மிடில் க்ளாஸ் மக்கள் 30%ம் ராம்னி போன்ற பணக்காரர்கள் 17% வரி கட்டுகிறார்கள், மில்லினியர்களும் 30% வரி கட்டணும் என்று ஒபாமா சொல்கிறார். இதில் வர்ற காசை வைத்து கொஞ்சம் கொஞ்சம் debtஐ குறைக்கலாம் என்கிறார். ராம்னியோ அதெல்லாம் முடியாதென்று தலைகீழாய் நிற்கிறார்.\nஇப்ப இடையில் இன்னொரு கதையும் ஓடியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, ராம்னியை ஆதரிக்கிறார் ஏனென்றால் ஒபாமா ஈரான் மீது(இது ஒரு இன்னொரு பெரிய கதை நேரம் கிடைத்தால் இன்னொரு பதிவு) நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறார் என்பதால். ஏனென்றால் நேதன்யாஹூ ஈரான் ஆறு மாசத்தில் நியூக்ளியர் வெப்பன் செய்திடுவாங்கன்னு என்றும் இப்பவே அட்டாக் பண்ணி அதைத் தடுக்கணும் என்றும் சொல்கிறார். (ஈரான் ராணுவ தளபதி, நியூக்ளியர் சைட் மேல கைவச்சா - இஸ்ரேலே இல்லைன்னு பண்ணிடுவோம்னு சொல்லி கூட இன்னும் வாரம் முடியலை.) நான் David Baer சொல்வதை நம்புகிறேன், ஈரானுக்கு இப்பொழுது நியூக்ளியர் வெப்பன் தேவை கிடையாது - நான் செய்யவே மாட்டாங்கன்னு சொல்லலை - ஆனால் இப்பொழுது இல்லை. The devil we know ஒரு அருமையான புத்தகம் ஈரான் பற்றித் தெரிந்து கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய ஒன்று. சமீபத்தில் அமெரிக்கவிற்கு அதிரடியான அதிபர் தான் வேண்டும், அப்பாலஜி சொல்றவர் இல்லைன்னு, நெதன்யாஹு சம்மந்தப்பட்ட விளம்பரம் ஒன்று வந்ததாக செய்திகள் வந்தது. ராம்னி 2012ல் தோத்தா இஸ்ரேலுக்கும் நேதன்யாஹூவுக்கும் ஆப்பாகும் என்று சம்மந்தப் பட்ட ஒரு கட்டுரை சொன்னது.\nஎழுத வேண்டியது இதைப் பற்றி இன்னும் நிறைய இருக்கு அதே போல் தேர்தலுக்கு இன்னும் கன காலம் இருக்குது, ரெண்டு பெரும் விவாதிக்கும் அரங்குகள் மீதமிருக்கின்றன. முடிந்ததை எழுதப் பார்க்கிறேன். அதற்கு முன், ஒரு சிறு முடிவு.\nநான் சில காரணங்களுக்காக ஒபாமா திரும்ப வரணும் என்று நினைக்கிறேன்.\n1) ரொம்ப பர்ஸனல் - என் வருமானம், வருங்காலம் பற்றியது.\n2) மற்றது ரிப்பப்ளிக்கன்ஸ் சொல்வது மாதிரி ஒபாமா ஒரு Too Liberal, Too Left. இது போதாதா (Bill Maher சொல்வதை ஒப்புக்கொள்கிறேன், ஒபாமாவை லெஃப்ட் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் நிச்சயம் இடது சாய்வு கொண்டவர்.\n3) பொதுவாகவே மக்கள் மத்தியில் ஒபாமாவிற்கான ஆதரவு அதிகம் இருக்கிறது(முதல் முறை போலில்லாமல் - ரிப்பப்ளிக்கன்ஸ் ஒபாமாவை One Term President ஆக்காமல் விடமாட்டோம் என்று செய்ததைப் போல் இல்லாமல் - இந்த முறை திரும்ப வந்தால் வேறு வழியில்லாமல் மக்களுக்காய் சில விஷயங்களை ஒபாமா செய்ய ரிப்பப்ளிக்கன்ஸ் விட்டுக் கொடுத்தே ஆகவேண்டும்.)\nநான் முதலில் சொன்ன காரணத்துக்காகவே இப்படி ஒரு பதிவை எழுதித் தொலையவேண்டாம் என்று நினைத்தேன். இப்பொழுதும் நான் பக்கச் சார்புடன் இருக்கிறேன் என்று கருதினால் நிச்சயம் இருக்குமாய்க் கூட இருக்கும்.\n1. இதற்கான எண்கள் என்னிடம் கிடையாது. இது ஒரு விலாவரியான பதிவாக இல்லாமல் இருப்பதால் என்னால் தேடிப்பிடித்து எண்களைச் சொல்ல முடியாது. மிகச் சாதாரணமான உதாரணம் ஒன்றை வேண்டுமானால் சொல்கிறேன், என்னுடன் வேலை செய்யும் இந்தியர்களின் அமெரிக்காவில் படிக்கும் குழந்தைகளுக்கு ‘மேத்’ தனியாக(ட்யூஷன்) கற்பிக்கப்படுவதை(10வது 12வது வகுப்பு இல்லீங்க) முதலாம் வகுப்பு படிக்கும் பையனுக்கே கூட. இது நான் பார்த்த ஒரு உதாரணம். இது எல்லா பிரிவு மக்களுக்குமான ஒன்றாய் இருக்காது என்று நினைக்கிறேன். மத்திய தர வர்க்கம் என் உதாரணம்.\n2. மேற்சொன்ன(1) காரணங்களினால் கணிப்பொறியறிவியல் முடித்துவிட்டு வேலைக்கு வரும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை வைத்து அவர்களின் மொத்த Serviceகளை செய்துவிட முடியாது. வேண்டுமானால் நாளை நம்மை விட ரேட் குறைவு என்பதால் சைனாவுக்கோ அல்லது இந்தோனேஷியாவிற்கோ அவுட்சோர்சிங் செய்யலாம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இங்கும் நம்மிடம் கட்டுமானம்(infrastructure) வந்துவிட்டதால் இந்திய சாஃப்ட்வேர் துறை(ITES தவிர்த்து) இன்னும் கொஞ்ச காலம் - ஒரு பத்தாண்டுகள் - பிழைத்துக் கொள்ளும்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthupettaimedia.com/2015/08/blog-post_10.html", "date_download": "2018-04-23T15:31:46Z", "digest": "sha1:UGXRXKLBRWO2UZO3BADYU3KGW442LNRK", "length": 19065, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இலவச பொருட்கள் வாங்க வெயிலில் நீண்டநேரம் காத்திருந்த பெண், மயங்கி விழுந்து சாவு. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome செய்திகள் இலவச பொருட்கள் வாங்க வெயிலில் நீண்டநேரம் காத்திருந்த பெண், மயங்கி விழுந்து சாவு.\nஇலவச பொருட்கள் வாங்க வெயிலில் நீண்டநேரம் காத்திருந்த பெண், மயங்கி விழுந்து சாவு.\nஇலவச பொருட்கள் வாங்க வெயிலில் நீண்டநேரம் காத்திருந்த பெண், மயங்கி விழுந்து இறந்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பகுதியில் உள்ள 4,817 குடும்ப அட்டைகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்க டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.\nஇவர்களுக்கு பழநி நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ வேணுகோபாலு இலவச பொருட்களை நேற்று வழங்கினார். இலவச பொருட்களை பெற அதிகாலை முதலே நகராட்சி அலுவலகத்தில் பெண்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.\nபோதியளவில் நிழற்பந்தல் அமைக்கப்படாததால், கொளுத்தும் வெயிலில் பெண்கள் நீண்டநேரம் காத்திருந்தனர். குடிநீர் போன்ற வசதிகளும் செய்து தரப்படவில்லை.\nகாலையில் இருந்தே வரிசையில் காத்திருந்த கிருஷ்ணவேணி (42) என்பவர் வெயில் கொடுமை தாளாமல் மதியம் 11 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார்.\nஅருகில் உள்ளவர்கள் அவரை சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணவேணி இறந்தார். தகவலறிந்த பழநி தாசில்தார் மாரியப்பன், அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார்.\nஇதுகுறித்து வரிசையில் நின்றவர்கள் கூறும்போது, ‘’இலவச பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்தாமல், நிழற்பந்தல், குடிநீர் வசதிகள் செய்யாமல், அனைவரையும் ஒரே நேரத்தில் வரச் செய்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கால்தான் கிருஷ்ணவேணி இறந்தார்’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் பழநியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.zajilnews.lk/35649", "date_download": "2018-04-23T15:05:25Z", "digest": "sha1:HGDWGO7LBSN2FHC7ISQALUN573OAUCG2", "length": 5872, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி - Zajil News", "raw_content": "\nHome Events உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் எதிர்ப்பு பேரணி\nஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரையம்பதியை அண்டிக் காணப்படும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உற்பட பலரும் பங்கு கொண்டு புகைத்தல் மற்றும் மது ஆகியவைகளுக்கு எதிராக பல வாசகங்கள் காணப்படக்கூடிய பதாதைகள் உள்ளடங்களாகக் கொண்டு உலக புகைத்தல் எதிர்ப்பு பேரணி நிகழ்வு இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.\nPrevious articleமட்டக்களப்பில் சூழலைப் பாதுகாக்கும் விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும்\nNext article500 வறிய மாணவர்களுக்கு உதவும் உள்ளங்கள் அமைப்பினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2016/05/blog-post_24.html", "date_download": "2018-04-23T15:08:50Z", "digest": "sha1:K32LFISUATWRDQBKCWBSWMLJAMIPQZO3", "length": 17085, "nlines": 254, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சார்! நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே?", "raw_content": "\n நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n உங்களை முத்தமிழ் வித்தவர் அப்டினு சொல்றாங்களே\nதமிழ்னு இல்லை. கைக்கு எது கிடைக்குதோ அதை முதல்ல பட்டா போட்டுக்குவேன், பின் வித்துடுவேன்\n2 தமிழ் மிஸ் தம்புராட்டி = கிஷ்கிந்தா காண்டம் சிறுகுறிப்பு வரை\nடீச்சர்.அது தெரில.கிஸ் ,காண்டம் பற்றி வேணா சொல்றேன்\n இதுவரை என்ன எழுதி இருக்கார்\n பனாமா பேப்பர்ஸ் விவகாரம் பற்றி கருத்து சொல்லுங்க.\nஇனாமா எதும் சொல்ல மாட்டேன்.எதுனா பணமா பரிசா தந்தா சொல்றேன்\n5 சாரி.நான் யாருக்கும் சோப் போடும் பழக்கம் இல்லை.\nயோவ்.கட்ன பொண்டாட்டிக்கு முதுகுக்கு சோப் போடச்சொன்னா இது சால்ஜாப்பா\n6 விஜய் ரசிகை =பத்தாவதே பாஸ் ஆகாமா எப்டிங்க வாத்தியார் ஆக முடியும் \nMBBS படிக்காமயே டாக்டர் ஆகறாங்க்ளே அது போல் கவுரவ பட்டம்\n7 பிளஸ் 2 ல ஏண்டா ஃபெயில் ஆகிட்டே\nடாடி, மீண்டும் ஒரு டைம் +2 படிக்க வெச்சா படிப்படியா பாஸ் ஆகிடுவேன் # ஜெ வின் மது விலக்கு வாக்குறுதி 2016\nமத்த கட்சிக்கு வெடி வைக்கறதும் ஆபத்துதான்\n9 ஸ்ருதியை எதுக்கு குற்றாலம் கூட்டிட்டுப்போறீங்க\nஸ்ருதி சுத்தமா பாடனும்னா ஸ்ருதி முதல்ல நல்லா குளிக்கனும் இல்ல\n10 சார்.நீங்க சரியான நாட்டுப்புறம் னு சிலர் சொல்றாங்களே\n மேடை ஏறுனா 2 வரிக்கு மேல தொடர்ச்சியா உங்களால பேச முடியாதா\nதிருக்குறள் போல் பேசுவார்னு சொன்னாங்க\n12 தலைவர் தமிழ்ல தானே பேசறாரு\nஅவர் பேச்சு திருக்குறள் போல் இருக்கும்.ஒருத்தர் விளக்கிச்சொல்லனும்\n13 பிரேமலதாவைப்பார்த்தா வாசுகி போல் உள்ளது.\nகேப்டனைப்பார்த்தா வள்ளுவர் போல் தெரியறப்ப பிரேமலதா வாசுகி போல் தெரியக்கூடாதா\n14 கல்யாண மண்டபத்துக்கு வந்த க்யூட் புஷ்பா வை காணோமாம்.\nநல்லா பாருய்யா.ரிசப்சன் ல பன்னீர் தெளிச்சதும் பன்னீர் புஷ்பமா மாறி இருக்குமோ என்னமோ\n பெரியப்பா பையன் உணவகம்னு ஒரு திட்டம் வருதாமே\nஆமா, அம்மா உணவகம், அண்ணா உணவகம் வரும்போது இது வரக்கூடாதா\n16 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடியை தமிழ் நாட்டு வாக்களர்களுக்கு பங்கு பிரித்து தருவோம்., இதை விட பெரிய ஆதாயம் கிடைக்கும் வாக்குறுதியை யாராவது தர முடியுமா\n நம்ம தேர்தல் அறிக்கை 75 பக்கம் வருதே \n75 வருசமா நான் ஊரை ஏமாத்தி உலைல போட்டிருக்கேன்ல\n நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே\nஊர்ல ஏகப்பட்ட பொண்ணுங்க காதலிச்ச பையனை கழட்டி விடும்போது அண்ணா தான் சொல்றாக, முதல்ல அதை கவனிங்க்ணா\n19 சார், நீங்க கேப்டன் கிட்டே , ஜெ கிட்டே பணம் வாங்கிட்டீங்களாமே\n அப்பொ ஏன் திமுக வை மட்டும் மிச்சம் வைக்கனும், குடுங்கோ அதையும் வாங்கிக்கறேன்\nதினத்தந்தி ல கன்னித்தீவு கதை முடிஞ்ச அடுத்த நாளே மீட்டுடலாம்னு இருக்கேன்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nசதாம் உசேன் , ஜெ , கலைஞர் - பிரேமலதா\nத சிங்கிள் புக் ஆஃப் எ சிங்கம்\n100 கோடி, 100 லிட்டர் . குறியீடு, தெறியீடு. நஷ்ட ...\nஉறியடி - சினிமா விமர்சனம்\nநீங்க வந்தா மக்களுக்கு மொட்டை, அவங்க வந்தா பட்டை\nசார், இந்தப்படம் ட்ரெண்ட் செட்டிங் ஹிட்னு சொல்றாங்...\nவிஜய் மல்லய்யா பேங்க் எக்சாம் எழுத முடியாதா\nஇது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்\nஅண்ணன் இட்ஸ் பிரசாந்த் இதுவரை அடிச்சதில் பெஸ்ட் கம...\nதப்பு செய்வோம்னு ஒப்புதல் வாக்குமூலம்-விஜயகாந்த்\nஆடியன்ஸ் சீட் ல உக்காந்து படம் பார்க்காம ஜாகிங் போ...\nதெறிய ரிலீஸ் பண்றவன் சக்கரவத்தியா வாழ்வான்\nஎங்க ஆள் படம் 10 வருசத்துக்கு ரிசர்வேசன் முன் கூட்...\nதலைவர் வித் சொப்பன சுந்தரி , தலைவர் வித் அவுட் ச...\n நீங்க அண்ணா வை மட்டம் தட்னீங்களாமே\nமாடர்ன் பிகர் vs திருக்குறள்\nஎல்லா பொண்ணுங்களும் ஏன் நயன்தாரா போட்டோவையே டிபி ய...\nநேத்துத்தான் ஹவுஸ்ஃபுல் போர்டு வெச்சீங்க\nமருது - சினிமா விமர்சனம்\nஅப்போ திமுக வால் தனியா அந்த வேலையைச்செய்யமுடியாது\nஜெ வின் மொத்த சொத்து மதிப்பு ரூ.67 லட்சம் மட்டுமே...\nசரிதா நாயர் கூட தப்பு பண்ணுனீங்களா\nநான் இன்னைக்கு தலைக்குக்குளிக்கறேன்னு ஒரு பொண்ணு F...\nஎந்திரி ன்னா இல்ல.மந்திரி ன்னா இருக்கு\nஒரு ஜட்ஜோட தீர்ப்பை இன்னொரு ஜட்ஜ் மாத்திட்டா அப்பு...\nபிடி உஷா தான் அடுத்த சி எம்மா\nபாலோயர்ஸ்.ஜெர்க் ஆக என்ன செய்யனும்\nஎதுக்காக ரீட்டா வை கல்யாணம் கட்டிக்கிட்டே\nநான் யுனிவர்சல் ஹீரோ ஆக முடியுமா\nபென்சில் - சினிமா விமர்சனம்\nகோ-2 - சினிமா விமர்சனம்\nஅஞ்சரைக்குள்ள.வண்டி ல ஏறி வந்து ரெடியா நிக்கறான் ஆ...\nநைட் 7 மணிக்கே நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே\nபோக்குவரத்துத்துறை அமைச்சரின் சின்ன வீடு\nபோக்கிரி ,தெறி எல்லாம் நம்ம கேப்டன் ஆட்சில போடுவாக...\nஎம் ஜி ஆர் கலைஞர் இருவரும் வில்லாதி வில்லர்கள்\nஇது தான் என்னுடைய கடைசி தேர்தல் - கருணாநிதி\nஅழகு மலர்னாலும் 1 தான்.க்யூட் புஷ்பான்னாலும் 1 தான...\nமங்க்கி ஃபால்ஸ்ல குளிச்ட்டு தலை முழுகிட்டு வந்தா ...\nகடல் கன்னி , அலைமகள் , மீனம்மா , மச்சக்கன்னி இவங்...\n24 - சினிமா விமர்சனம்\nநீங்க மக்களை நம்பிட்டீங்க சரி, மக்கள் உங்களை நம்பன...\nபிந்து மாதவி யை கட்சில சேர்ப்போம், சமாளிப்போம்\nலெக்கின்ஸ் போட்ட ஃபிகரும், துப்பட்டா போடாத ஃபிகரு...\nதமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்\n நீங்க தான் நெம்பர் 1\nசுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்\nநல்ல ”கண்ணு” படப்போகுதய்யா சின்னக்கவுண்டரே\nஒரு ஓட்டோட ரேட் 87,000\n,நீங்க ஏன் என்னை அன் பாலோ ் பண்ணீங்க\nவிருத கிரி + அழகிரி =\nராஜூ முருகன் ஜோக்கர் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://blog.nilavan.net/2009/01/blog-post_08.html?showComment=1387428414275", "date_download": "2018-04-23T15:28:58Z", "digest": "sha1:NOVP5C23RU2NO2LGUELFUAKOXPESMWE2", "length": 4516, "nlines": 74, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: உலகம் எங்கே செல்கிறது ?", "raw_content": "\nகனத்த இதயம் கொண்டு தான் இதைக் காண வேண்டும் \nவாழ்வாங்கு வாழ்ந்து - ஏனோ\nவகைகள் : நிலவன் கவிதை\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/30506-5-2", "date_download": "2018-04-23T15:38:31Z", "digest": "sha1:S2DR6T564D4IRGNZ5YHZ6MVZZLGYDVML", "length": 104773, "nlines": 345, "source_domain": "keetru.com", "title": "பண்டைய தமிழிசை - 5", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nபண்டைய தமிழிசை - 5\nவெங்கட்சாமிநாதன் அவர்கள் ‘பதிவுகள்’ இணையதளக் கட்டுரையில் எழுதிய தமிழ் இசை மரபு குறித்தச் சில கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இசையில் ஒரு தனித்துவமான தமிழ் மரபைப்பற்றிப் பேசுவது கடினம் எனவும், இசையில் தமிழ் மரபு சார்ந்தது என எதுவும் இல்லை எனவும் தனது ‘பதிவுகள்’ இணையதளக் கட்டுரையை அவர் தொடங்குகிறார். பின் அவர் கர்நாடக மரபின் தொடக்கம் புரந்தரதாசரிடம் இருந்து தொடங்குகிறது எனவும் கர்நாடக சங்கீதத்தின் தந்தை அவர் எனவும், கர்நாடக சங்கீதம் முழுமையாக அவருக்கு கடன்பட்டிருக்கிறது எனவும் கூறுகிறார். இவை அனைத்தும் உண்மையல்ல என்பதை அவரது கட்டுரைத் தரவுகளே நிறுவுகின்றன. நாமும் பின்னர் தெளிவுபடுத்த உள்ளோம். புரந்தரதாசர் கி.பி. 1484இல் பிறந்தார் என்கிறார். அவரது இறந்த காலமான கி.பி.1564ஐக் குறிப்பிடவில்லை. அந்த புரந்தரதாசர் சங்ககாலப் பரணர், பொருநர் மரபில்(கி.பி. 100- 200) இருந்து வருவதாகவும் அந்த பரணர் பொருநரின் மரபு தமிழ்நாட்டின் தனித்த விளைபொருள் எனவும் கூறுகிறார். பின் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளின் சிறப்பைக் கூறிவிட்டு தியாகராசர் தெலுங்கிலும், முத்துசுவாமி தீட்சிதர் சமற்கிருதத்திலும் பாடியிருந்தாலும் அவர்களது கீர்த்தனங்கள் சங்க காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தமிழ் மண்ணின் மேதைமையைத் தாங்கிய அடையாள முத்திரையுடன் கூடிய தெளிவான ஒரு தமிழ்க் கலாச்சாரத்தின் படைப்புகள்தான் என்கிறார்.\nகர்நாடக இசையின் மரபைத் தேடினால் நாம் சங்ககாலத்துக்குதான் (கி.பி. 100-200) இட்டுச் செல்லப் படுகிறோம். இம்மரபு சங்ககாலத்துக்கும் முந்தையது, தொல்காப்பிய காலத்தது(கி.மு. 2ஆம் நூற்றாண்டு), அதற்கும் முந்தையது. அவர்களின் இசையைப் பற்றிய தரவுகள் இல்லை, ஆனால் அன்று இருந்த பல இசைக்கருவிகள் அதன் சிறப்புகள் குறித்தத் தரவுகள் உள்ளன என்கிறார். இடையே தமிழகத்தில் பக்திகாலகட்டத்தில் கவிதையும் இசையும் இணைந்து உருவான பிரம்மாண்ட எழுச்சி இந்தியா முழுவதும் பரவியது எனவும் இந்த பக்தியும் கவிதையும் சங்க காலத்தின் இருவகை இலக்கியங்களின் இணைவாகும் எனவும் ஒன்று இசையும் கவிதையும் கலந்த வகை, இன்னொன்று அகப்பொருள் என்ற கருப்பொருளின் அடிப்படையிலான வகை எனவும் அன்று பக்திகாலகட்டத்தில் நடைமுறையிலிருந்த இசைபற்றி நமக்கு அதிக அளவில் தரவுகள் தெரியவில்லை எனவும் கூறுகிறார்.\nபின் சிலப்பதிகாரம் குறித்துப் பேசுகிறார். இதனை தமிழ் இசையின் முழுமையான ஆதார நூல் எனவும் அதன் காலம் கிபி. 5ஆம் நூற்றாண்டு எனவும் கூறுகிறார். “சிலப்பதிகாரத்தில் தான் அக்காலத்து இசையின் முறை, இலக்கணம் பற்றிய விரிவான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இசை மட்டுமன்றி நாட்டியம், நாடக நடைமுறைகள் பற்றியும் கூட பல இடங்களில் விரிவான விவரங்கள் கிடைக்கின்றன. .பல்வேறுபட்ட பண்கள் (ராகங்கள்), இசைக்கருவிகளின் வகைகள், அவற்றின் குணங்கள், கிரகபேதங்கள் (ஒரு இராகத்திலிருந்து, இன்னொரு இராகத்திற்கு ஒரே இசையில் மாறுவது), ஒரு லட்சிய நடனக்கலைஞர் அல்லது பாடகரின் இலட்சணங்கள், நல்ல நடன/ இசைக் குருவின் குணங்கள், அன்று பண் என்ற பெயரில் உபயோகத்திலிருந்த இராகங்களின் பெயர்கள் போன்ற பல விபரங்கள் கிடைக்கின்றன” என்கிறார். சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கி.மு. 500 வாக்கில் உருவான பரதரின் நாட்டிய சாத்திரத்துக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறார் எனவும் அதுபோன்றே 13ஆம் நூற்றாண்டில் சாரங்கதேவர் எழுதிய சங்கீத ரத்னாகரம் சிலப்பதிகாரத்துக்குப் கடன்பட்டுள்ளதை நாம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.\nபின் இராமானுஜ ஐய்யங்கார் அவர்கள், இளங்கோவின் மகாகாவியம் அதன் முதன்மைச் சிறப்பை 18 நூற்றாண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது எனவும் சாரங்கதேவர் தன் சங்கீத ரத்னாகராவில் ’ரூபக ஆலத்தி’ என்ற பெயரில் விளக்குவது இளங்கோவின் ‘பண்ணாலத்தி’ என்பதே எனவும் சாகித்ய நிரவல் என்பதிலிருந்துதான் தென்னிந்திய லயத்தின் மகுடமணியான பல்லவி, அனுலோபம், பிரதிலோபம் ஆகியன வளர்ந்தன எனவும் கூறியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பரதருக்கு 1800 ஆண்டுகளுக்குப்பின் சாரங்கதேவரின் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு) சங்கீத ரத்னாகராவில் தான் இசை பற்றிய ஆய்வு முழுமையாய் கையாளப் பட்டிருப்பதைப் பார்க்கிறோம் எனவும் மாதங்கரின் பிருகதேசி இதற்கு முன்பே வெளிவந்திருந்த போதிலும், சாரங்கதேவருடைய நூலளவு அது முழுமையாக இல்லை எனவும் இசை உலகில் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்திருந்த சிலப்பதிகாரம் மாதங்கர், சாரங்கதேவர் ஆகிய இருவருக்கும் கிடைத்திருந்தது எனவும் கூறுகிறார்.\nவல்லபாச்சாரியார் தெற்கேயிருந்து வடக்கே வந்த பின் தான் பக்தி இயக்கம் வட இந்தியாவில் பரவியது எனவும், சாரங்கதேவருக்குத் தெரிந்த பலவும் இளங்கோவுக்கும் தெரிந்திருந்தது எனவும், சாரங்கதேவர் வரையில் இந்திய இசையில் வேறுபாடு இல்லை(இந்துசுத்தானி, கர்நாடக இசை) எனவும் அதன்பின்னர்தான் பிரபந்தங்கள் மறைந்து கீர்த்தனங்கள் தோன்றலாயின எனவும் கூறுகிறார். கர்நாடக இசையில் பிரயோகமாகும் 15 வகை கமகங்கள் (சுவரங்களோடு அனுசுவரங்களைத் தொடுத்து அவற்றை அலங்கரிக்கும் முறை) குறித்து சாரங்கதேவர் சொல்லியுள்ளதானது கர்நாடக இசை தனித்து உருவாவதை குறிக்கிறது என்கிறார். இவ்விதமாக தொல்காப்பியர் காலத்திலிருந்து பக்திகாலம் முடியும் வரையான(கி.மு.3 முதல் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையான) 1500 வருடகாலம் அறுபடாமல் நீடித்த மரபுத்தொடர்ச்சி, தமிழ் மண்ணுக்கே உரிய அதிசய நிகழ்வு என்கிறார்.\nகி.மு. 5ஆம் நூற்றாண்டின் பரதநாட்டிய சாத்திரத்திற்குப்பின் கிபி. 10ஆம் நூற்றாண்டு வரை வடநாட்டு இசை என்று பேச ஒன்றும் இல்லை என்கிறார். அதன்பின் வந்த உரையாசிரியர்கள் காலத்தில் பக்திக்காலப் பாடல்கள் திரட்டப்பட்டு அன்றைய இசைப்பாணியில் மெட்டமைக்கப்பட்டன. 40-களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டபோது சைவக் கோவில்களில் தேவாரம் பாடுபவர்களிடமிருந்துதான் (ஓதுவார்கள்) நாயன்மார்கள் காலத்தில் எத்தகைய இசை நடப்பிலிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது எனவும் ஓதுவார்களின் பாடல் முறைகள், சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் தரவுகள் இவற்றோடு அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை ஆகியவைகளிலிருந்துதான் சிலப்பதிகாரத்தில் காணப்படும் இராகங்களின் இன்றைய இணை இராகங்களை அறிய முடிந்துள்ளது எனவும் தேவதாசிகளின் ‘சதிரி’ யிலிருந்துதான் 1930-களில் இன்றைய பரதநாட்டியம் வடிவமைக்கப்பட்டு, அதற்குப் புதுப்பெயரும் சூட்டப்பட்டது எனவும் கூறுகிறார்.\n“சங்கநூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தாள வாத்தியங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் ஒலியின் தன்மை, ஒவ்வொரு வாத்தியமும் அவை மற்ற வாத்தியங்களின் கூட்டணியில் ஒத்திசையும் (Orchestral teaming up) தன்மை இவற்றின் அடிப்படையில் அவை தரப்படுத்தப்பட்டிருந்தன. கர்நாடக இசையில் இசைக்கு இணையாய் லயத்துக்குள்ள மதிப்பையும், தமிழ்நாட்டில் தாள வாத்தியங்களின் எண்ணிக்கைக்கான காரணத்தையும் இது விளக்கும். காலம் காலமாய் கவிதையும் இன்னிசையும் இணைந்த ஓர் இலக்கியமரபில், லயத்துக்கும் இலக்கிய வெளிப்பாடு வேண்டியிருந்தது. அது 16ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழில் கிடைத்தது. தத்துவார்த்த விளக்கம், மனதை மயக்கும் கவித்துவம் மற்றும் சந்த ஒலிகள் ஆகிய இவை எல்லாம் இணைந்ததோர் அற்புதக் கலவை அது” எனப் பாராட்டுகிறார். அருணகிரிநாதர் வாழ்ந்த காலம் 14ஆம் 15ஆம் நூற்றாண்டு(1350-1450) ஆகும்.\nசாரங்கதேவரின் சங்கீதரத்னாகராவுக்குப்பின் வேங்கடமகியின் சதுர்தண்டி பிரகாசிகை (1660) உருவானது. வேங்கடமகியின் தந்தை கோவிந்த தீட்சிதர் ஒரு நிர்வாகி, இசைக்கலைஞர், இசை ஆராய்ச்சியாளர். அவர் சங்கீதசுதா என்ற நூலை இயற்றினார். அது சங்கீதரத்னாகராவை நெருக்கமாய் பின்பற்றிய நூல். ஆனால் அவருடைய மகன் வேங்கடமகியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல். முறைப் படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பலநூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது. கர்நாடக இசையைப் பொருத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது என்கிறார் ஆசிரியர்.\nஇதுவரை ஆசிரியர் வெங்கட்சாமிநாதன் அவர்கள் கூறியதை எனது இசை பற்றிய கட்டுரைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வோம். கி.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையான இந்திய தமிழக இசை குறித்த வரலாறு இங்கு சொல்லப்பட்டுள்ளது. பரதநாட்டிய சாத்திரம் தான் வடநாட்டுக்கான பழைய இசை நூலாக சொல்லப்படுகிறது. ஆனால் அது பரதம் என்ற தமிழ் நாட்டியம் குறித்தத் தமிழ் நூலின் மொழிபெயர்ப்பு நூலாகும் என்பதை எனது கட்டுரைகள் உறுதி செய்கின்றன. வெங்கட்சாமிநாதன் அவர்களும் பரதநாட்டிய சாத்திரம் தவிர கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை வட இந்திய இசை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்கிறார். பரத நாட்டிய சாத்திரம் என்ற நூலும் தமிழ் வழிநூல் எனும்பொழுது ஆரம்பம் முதல் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை வட இந்திய இசை எனச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பது உண்மையாகிறது. ஆகவே நமது கருத்தான இந்திய இசை என்பது தமிழிசைதான் என்பது உறுதியாகிறது.\nதனித்த தமிழ் இசை மரபு:\nஆசிரியர் தனது கட்டுரையை, தனித்த தமிழ் இசை மரபு என ஒன்று இல்லை எனத் தொடங்குகிறார். ஆனால் கட்டுரை முழுவதும் தனித்த தமிழ் இசை மரபு குறித்துத்தான் பேசுகிறார். தொல்காப்பியர் காலம் தொடங்கி கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை வட இந்திய இசை என ஒன்று இல்லை எனவும் 1500 வருடகாலம் அறுபடாமல் நீடித்த மரபுத்தொடர்ச்சி, தமிழ் மண்ணுக்கே உரிய அதிசய நிகழ்வு எனவும் சங்ககாலப் பரணர் பொருநரின் மரபு தமிழ்நாட்டின் தனித்த விளைபொருள் எனவும் ஏழு சுவரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களால் அறியப்பட்டன எனவும், குரல் (ச), துத்தம்(ரி), கைக்கிளை(க), உழை(ம), இளி (ப) ,விளரி(த) ,தாரம்(நி) - இத்தகைய சுவர வகுப்பு எல்லா இசைகளுக்கும் பொதுவானது எனவும், இந்தத் தமிழ்ப் பெயர்கள் (சமற்கிருத மூலத்திலிருந்து பெற்று, தமிழ்ப் படுத்தப்பட்டவை அல்ல) தமிழர்கள் தாமே அவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தினர் என்பதற்குச் சான்றாகும் எனவும் கூறி தமிழிசையின் தனித்தன்மையை விளக்கும் ஆசிரியர் தொடக்கத்தில் அதற்கு முரண்பாடாகத் தனித்தத் தமிழ் இசை மரபு என ஒன்று இல்லை என்கிறார்.\nசிலப்பதிகாரத்துக்கு அடியார்க்குநல்லார் எழுதியுள்ள உரை அக்காலத்தில் தமிழ்ப்பதங்கள் உபயோகத்திலிருந்ததற்கு சான்றளிக்கிறது எனவும், எப்பொழுது சுரங்களின் இந்தத் தமிழ்ப்பெயர்கள் சமற்கிருதப் பெயர்களுக்கு இடம் கொடுத்தன என்பது நமக்குத் தெரியவில்லை எனவும் கூறுகிறார். தமிழிசை பற்றிய ஆய்வு அதன் தனித்தன்மையை அவருக்கு உணர்த்திய போதிலும் அதனை முழுதாக ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை எனத்தோன்றுகிறது. கட்டுரை முழுவதும் இந்தக் குழப்பம் அவரிடையே இருக்கிறது. நாம் தொல்காப்பியர் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு எனவும் சிலப்பதிகார காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனவும் கணித்துள்ளோம். பரதநாட்டிய சாத்திரம் வடமொழியில் உருவானதற்கான சமூகப்பின்புலமோ அதன் மரபுத் தொடர்ச்சியோ வடபுலத்தில் இல்லை. ஆகவே பரதநாட்டிய சாத்திரம் கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ் மொழியில் இருந்து வடமொழியில் ஆக்கப்பட்டது. அது ஒரு வழிநூல். அதன் மூலம் தமிழும் தமிழகமும் ஆகும்.\nஇசை இலக்கியம், இசை இலக்கணம்:\nஇயலில் இலக்கியம் வேறு இலக்கணம் வேறு என்பதுபோல்தான் இசையிலும் இலக்கியம் வேறு, இலக்கணம் வேறு. ஆனால் அது குறித்து ஆசிரியர் எதுவும் பேசவில்லை. பரதநாட்டிய சாத்திரம் என்பது இசை, நாட்டியம் குறித்த இலக்கண நூல். இலக்கணம் படைக்க அதற்குமுன் இசை இலக்கியம் என்கிற சாகித்தியங்கள் உருவாகியிருக்க வேண்டும். இசைக்கான சாகித்தியங்கள் இல்லாமல் இசைக்கான இலக்கண நூல் உருவாக முடியாது. ஒரு சமூகத்திற்கு இலக்கியம் தான் அடிப்படை. இலக்கியத்தை செம்மைப்படுத்தவே இலக்கணம் உருவாகிறது. ஆகவே பரதநாட்டிய சாத்திரத்துக்கு சங்ககாலத்தமிழ் இசை நூல்களே சாகித்தியங்களாக இருந்துள்ளன. அவைகள் அழிந்து போயின. சிற்றிசை பேரிசை எனப்பல இலக்கிய இசை நூல்கள் இருந்துள்ளன. இன்று பிந்தைய பரிபாடல் மட்டுமே கிடைக்கிறது. தமிழில் உருவான பல இசை இலக்கண நூல்களும் அழிந்து போயின. கி.பி. 9ஆம் நூற்றாண்டு ‘பஞ்சமரபு’ மட்டும் கிடைத்துள்ளது.\nகி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப்பின்னர் சமற்கிருதத்தில் எழுதுவதுதான் சிறப்பு என்ற நிலை உருவானதால் தமிழில் இசை இலக்கண நூல்கள் அதிக அளவில் உருவாகவில்லை. இருந்த நூல்களும் கவனிப்பாரற்று அழிந்து போயின. இந்த நிலையில் வட மொழியில் உருவான இசை இலக்கண நூல்கள்தான் ஆசிரியர் குறிப்பிடும் மதங்கரின் பிருகதேசி(கி.பி. 10ஆம் நூற்றாண்டு), சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா(கி.பி. 13ஆம் நூற்றாண்டு), வேங்கடமகியின் சதுர்தண்டிப் பிரகாசிகை (கி.பி. 1660), வேங்கடமகியின் தந்தை கோவிந்த தீட்சிதர் அவர்களின் சங்கீதசுதா ஆகிய நூல்களாகும். இவை அனைத்தும் இசை இலக்கண நூல்களாகும். இவைகளுக்கான சாகித்தியங்கள் எனப்படும் இசை இலக்கியங்கள் வடமொழியில் அன்று இல்லை. ஆகவே இவை அனைத்தும் தமிழ் சாகித்தியங்களையே தங்களது இலக்கணத்துக்கான இசை இலக்கியங்களாகக் கொண்டிருந்தன. ஆனால் அவை குறித்து வெங்கட்சாமிநாதன் போன்றவர்கள் எதுவுமே பேசுவதில்லை.\nபரத நாட்டிய சாத்திரத்துக்குப்பின் வந்த குறிப்பிடத்தக்க நூலான பிருகதேசி குறித்து பழந்தமிழ் மதுவை புதிய வடமொழி கிண்ணத்தில் வார்த்துத் தரும் பணியைத்தான் இந்நூல் செய்துள்ளது என ஒரு ஆய்வாளர் குறிப்பிடுகிறார். அதாவது தமிழில் இருந்த சாகித்தியங்களைக்கொண்டு இவ்வடமொழி இசை இலக்கண நூல் செய்யப்பட்டது என்பதே அதன் பொருள் ஆகும். சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா ஒரு ஒப்பற்ற இசை இலக்கண நூல் ஆகும். இவரது முன்னோர்கள் காசுமீரத்திலிருந்து தக்காணம் வந்து தங்கியவர்கள். இவர் வடமொழியில் பண்டிதராக இருந்ததோடு சிலப்பதிகாரம், தேவாரம் போன்ற தமிழ் நூல்களைக்கற்றே இந்த இசை இலக்கண நூலைச்செய்தார். அவரது நூலை நன்கு ஊன்றிப்படித்தால் தேவாரப் பண்கள்தான் அவரது நூலுக்கு உறுதியாக வழிகாட்டியவை என்பது தெளிவுபடும். இவரதுகாலம் 13ஆம் நூற்றாண்டு. அன்றும் வடமொழியில் சாகித்தியங்களே இல்லை.\nதஞ்சையில் பிறந்து வாழ்ந்த கோவிந்த தீட்சிதர் சங்கீத சுதா என்கிற அடுத்த சிறந்த வடமொழி நூலைச்செய்தார். அமைச்சரும் அறிஞருமான இவரது காலம் கி.பி. 1530-1619 ஆகும். தீட்சிதருக்கு வழிகாட்டியதும் தேவாரப் பாசுரங்களே ஆகும். அதுபோக அருணகிரிநாதரின் திருப்புகழ் ஓரளவு துணை புரிந்திருக்கலாம். இவரது மகன்தான் சதுர்தண்டிப் பிரகாசிகை என்ற மிகச்சிறந்த இசை இலக்கண நூலை எழுதிய வேங்கடமகி ஆவார். இவரது காலம் கி.பி. 1660. மேளகர்த்தா 32 என்பதை 72 என ஆக்கியதுதான் வேங்கடமகியின் சாதனை எனக் கருதப்படுகிறது. ஆனால் நாகசுர வித்துவான் பொன்னுசாமிப்பிள்ளை அவர்கள் மேளகர்த்தா என்பது 32தான் என நன்கு நிறுவியுள்ளார். ஆகவே 32 மேளகர்த்தாக்களே முறை உடையவை ஆகும். “வேங்கடமகியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல். முறைப்படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பலநூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது. கர்நாடக இசையைப் பொருத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது” என்கிறார் வெங்கட்சாமிநாதன் அவர்கள்.\nமேலும் அவர் வேங்கடமகி இசை இலக்கணம் செய்ய, “சாரங்கதேவர், மதங்கர் ஆகியவர்களின் எழுத்துக்கள் மட்டுமன்றி புரந்தரதாசரின் ஆயிரக்கணக்கான பாடல்களும் கிடைத்தன. அண்ணமாச் சார்யாவும், இன்னும் பலரும் இருந்தனர்” என்கிறார். ஆனால் கோவிந்த தீட்சிதர், வேங்கடமகி காலத்தில் புரந்தரதாசர், அன்னமாச்சாரியார், சேத்ரக்ஞர் போன்றவர்களின் பாடல்கள் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. தமிழ் சாகித்தியங்களின் துணைகொண்டுதான் இவர்கள் தங்களது இசை இலக்கண நூல்களை எழுதினர் என்ற உண்மையை மறைப்பதற்காகவே மேற்கண்ட மூவரின் பாடல்களைக் குறிப்பிடுவது சிலரின் வழக்கமாக இருக்கிறது. வெங்கட்சாமிநாதன் அவர்களும் அதே தவறைத்தான் செய்கிறார். அதனால்தான் ஆரம்பத்தில் கர்நாடக இசையின் பிதாகமர் என புரந்தரதாசரை அவர் குறிப்பிடுகிறார். உண்மையைத்திரித்துத் தவறான வரலாற்றைக் கூறுவது ஒரு பெருங்குற்றமாகும். அதனைத்தான் வெங்கடசாமிநாதன் போன்றவர்கள் செய்கிறார்கள். ஆனால் கர்நாடக இசையின் உண்மையான பிதாகமர் மேளக்காரர் பரம்பரையைச்சேர்ந்த முத்துத்தாண்டவரே ஆவார்.\nகோவிந்த தீட்சிதரும், வேங்கடமகியும் தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்கள். புரந்தரதாசர் பூனாவுக்கு அருகில் பிறந்தவர். இவர் கீர்த்தனைகள் பாடவில்லை. அவர் தனது நாமகீர்த்தனங்கள் அனைத்தையும் மராத்தி நாட்டில் உள்ள பீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரத் திருமாலான விட்டலருக்கே அர்ப்பணம் செய்தவர். இவரது பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற செவ்விய அமைப்புடைய கீர்த்தனைகள் அல்ல. இவரது இசையில் கருநாடக இசையோடு, மராத்திய இசையும், இந்துசுத்தானி இசையும் கலந்துள்ளது என்பர். தமிழகத்தில் தமிழ்ப் பண்ணைத்தவிர வேறு எந்த இசையும் கலந்ததாக வரலாறு இல்லை. இவரது பாடல்கள் கன்னடமொழிக்கும், இசைக்கும் மிகப்பெரிய சேவை செய்துள்ளது எனலாம். ஆனால் இவரது பாடல்கள் தியாகரய்யருக்குப்பின்தான் தமிழகத்தில் பரவின, புகழ்பெற்றன. தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் தியாகரய்யர் காலத்துக்கு முன்வரை (கி.பி. 1800 வரை) உருவான அனைத்து வடமொழி இசை இலக்கணங்களும் உருவாகின. அதனை மறைக்கவே புரந்தரதாசர் போன்றவர்களின் பெயர்களைச் சிலர் கொண்டு வருகின்றனர். அதனைத்தான் வெங்கட்சாமிநாதனும் செய்துள்ளார்.\nகோவிந்த தீட்சிதரும், அவரது மகன் வேங்கடமகியும் தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். கோவிந்த தீட்சிதர் அமைச்சராக இருந்து திருவையாறு தொடங்கி மாயுரம்வரை காவிரிக்கரைத் தலங்கள்தோறும் சந்தியாவந்தன மண்டபமும், படித்துறையும் கட்டி வைத்தவர். இதுபோன்று சோழநாடு முழுவதும் பொதுப்பணிகள் பலசெய்தவர். அதே தஞ்சை சீர்காழியில் கர்நாடக இசையின் மூலவரான முத்துத்தாண்டவர் இவர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்து சிதம்பர நடராசப் பெருமாளுக்குத் தனது கீர்த்தனைகளை அர்ப்பணம் செய்தவர். இவர் மேளக்காரப் பரம்பரை என்பதால் பரதநாட்டியமும், நட்டுவத்தொழிலும், இசையும் நன்கு அறிந்தவர். மேளக்காரர் பரம்பரை குறித்து எனது கட்டுரைகள் முன்பே விளக்கியுள்ளன. இசையும், நடனமும் பரம்பொருளுக்கே உரியன என்ற ஒரு பெரும் கொள்கையை முத்துத்தாண்டவரைப் போல் எடுத்துக்காட்டியவர் வேறு எவரும் இல்லை. திருமணம் செய்யாமல் இறைவன் புகழ்பாடியே வாழ்ந்தவர் இவர்.\nகீர்த்தனை காலத்தில் முத்துத்தாண்டவர்(கி.பி. 1525-1605) தோன்றி முதன்முதலாகத் தமிழில் புது உருவங்களை அமைக்கிறார். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அமைப்பில் கீர்த்தனமாகவும், பதமாகவும் அமைக்கிறார். இவை தமிழுக்கு மட்டுமல்ல இசைக்கே புதியனவாகும். இக்காலப்பகுதி இசைத்தமிழுக்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கிறது. ஆகவே இவர் ஒரு சிறந்த சாகித்திய கர்த்தா என்பதோடு கருநாடக இசையின் மூல மும்மூர்த்திகளில் இவரே முதல் மூர்த்தியாவார். ஆதலால் இவரே கர்நாடக இசையின் பிதாகமரும் ஆவார். இவரையும் இவரது கீர்த்தனைப் பாடல்களையும் கோவிந்த தீட்சிதரும், அவரது மகன் வேங்கடமகியும் நன்கு அறிந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.\nஇவருக்குப்பின் 100 ஆண்டுகள் கழித்துத்தான் வேங்கடமகி வருகிறார். அவரும் அதே தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு முந்தைய வடமொழி இசை இலக்கண நூல்கள் அனைத்தும் தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் செய்யப்பட்டிருந்தன. அப்படியிருக்கும் பொழுது தஞ்சையில் இருந்த மூல மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான முத்துத்தாண்டவரின் செவ்விய தமிழ் கீர்த்தனைகளைக்கொண்டு இசை இலக்கணம் செய்யாது மராட்டிய மாநிலத்தின் கோயிலில் பாடிய நாமகீர்த்தனைகளைக் கொண்டுதான் வேங்கடமகி இலக்கணம் செய்தார் என்பது எவ்விதத்திலும் பொருந்தாது. கி.பி. 1800 வரை தமிழ் சாகித்தியங்கள்தான் அனைத்து இசை இலக்கண நூல்களுக்கும் அடிப்படையாக இருந்தன என்பதை மறைக்கவே இதுபோன்று வரலாற்றைத் திரிக்கும் பணியைச் சிலர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். மேளக்காரர்களிடம்தான் இசை பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. மேளக்காரர்களிடமிருந்துதான் தியாகரய்யர் முதலான அனைத்து பிராமணர்களும் இசையைக் கற்றுக்கொண்டார்கள். ஆனால் அந்த மேளக்காரர் பரம்பரையைச்சேர்ந்த முத்துத்தாண்டவர் குறித்து இவர்கள் குறிப்பிடுவதே இல்லை. ஆசிரியர் வெங்கட்சாமிநாதன் அவர்களும் அவரைக் குறிப்பிட வில்லை. ஆனால் புரந்தரதாசரைக் குறிப்பிடுகிறார். சம்பந்தமே இல்லாது கர்நாடக இசையின் பிதாகமர் புரந்தரதாசர் என்கிறார்.\nதமிழகத்தில் உருவான பக்தி இயக்கத்தின் வழியில் இந்தியா முழுவதும் பலர் உருவாகினர். அதில் ஒருவர்தான் புரந்தரதாசர். கர்நாடக இசைக்கும் அதன் மூல இசை மரபிற்கும் தாயகம் தமிழகம்தான் என்ற உண்மை வரலாற்றைத் திரிக்கவேண்டும் என்பதற்காகவே, புரந்தராசர் போன்றவர்களின் பெயரை இவர்கள் இங்கு கொண்டு வருகின்றனர். பிறகு புரந்தரதாசர், சங்ககாலப் பாணர்-பொருநர் மரபில் இருந்து வந்தவர் என்று வேறு கூறுகின்றனர். சங்ககாலப் பாணர்-பொருநர் மரபிற்குப்பின் சங்கம் மருவியகாலச் சிலப்பதிகாரம் தொடங்கி, அருணகிரிநாதர்வரை மிக நீண்ட நெடிய இசைமரபு தமிழகத்திற்கு இருக்கிறது. அருணகிரிநாதருக்குப்பின் முத்துத்தாண்டவர் போன்ற மேளக்காரர்கள் இருக்கிறார்கள். சங்ககாலப் பாணர்-பொருநர் மரபில் இருந்து வந்த அந்த மேளக்காரர்கள்தான் பக்திகாலகட்ட இசையைப் பல நூற்றாண்டுகள் பாதுகாத்து வந்தவர்கள் ஆவர். ஆனால் அவர்களைப்பற்றி இவர்கள் குறிப்பிடுவதே இல்லை.\nபின் மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகரய்யர் அவர்களின் சிறப்பு குறித்து விரிவாகச்சொல்லுகிறார் ஆசிரியர். அவரது சிறப்பும், மேதமையும் அங்கீகரிக்கப்படவேண்டியவை. தியாகரய்யரின் தாய்மொழி தெலுங்கு என்பதால் அவர் தெலுங்கில் பாடினார். முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தாய்மொழி தமிழ். ஆனால் அவர் அனைத்தையும் சமற்கிருதத்தில்தான் பாடினார். சியாம சாத்திரியின் தாய்மொழியும் தமிழ். ஆனால் அவர் அனைத்தையும் தெலுங்கில் பாடினார். தியாகரய்யர் தனது தாய்மொழியில் பாடியது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் தீட்சிதர் அவர்களும் சாத்திரி அவர்களும் தமிழைத்தாய்மொழியாகக் கொண்டிருந்தும் பிறமொழிகளில் பாடியது என்பது தமிழுக்குச்செய்த துரோகமாக ஆகியது.\nவெங்கட்சாமிநாதன் அவர்கள், “மூம்மூர்த்திகள் வரும்வரை, தமிழில் ஏராளமான கிருதிகள் மேலோங்கி இருந்து வந்துள்ளன. ஆனால் தியாகரய்யரின் இமாலய ஆகிருதி தமிழை இசைக் களனிலிருந்து வெளியேற்றி விட்டதுபோலத் தோன்றுகிறது; படிப்படியாய் ஆரம்பித்து, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குள் ஏறக்குறைய முழுமையாய்த் தமிழ் வெளியேற்றப்பட்டு விட்டது. இதில் முரணான விடயம் என்னவென்றால், கர்நாடக இசையின் பாரம்பரியத்தில் தமிழர்களின் பங்குதான் முக்கியமானது; இசையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அதற்கான தொட்டிலாக இருந்ததும் தமிழ்தான்; எனினும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்குள், தமிழ் கர்நாடக இசை உலகிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்” என்கிறார்.\nகர்நாடக இசை உலகிலிருந்து, 3000 ஆண்டுகளாக இசையை வளர்த்து வந்த தமிழ், துரத்தியடிக்கப்பட்டுவிட்டது என்கிறார். உண்மைதான். ஆனால் தமிழைத் துரத்துவது என்பது எளிதானதல்ல. பீனிக்சு பறவை போல் அது மீண்டும் வலிமையோடு எழுந்து வரும். மேலும் தியாகரய்யரின் இமாலய ஆகிருதி தமிழை இசைக் களனிலிருந்து வெளியேற்றி விட்டதுபோலத் தோன்றுகிறது என்கிறார் ஆசிரியர். சங்ககாலத்திற்கு முன்பும், சங்ககாலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் இருந்தவர்கள், பக்தி காலகட்டத்தில் இருந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், அதன்பின் வந்த அருணகிரிநாதர், முத்துத்தாண்டவர் போன்றவர்கள் தியாகரய்யரைப் போன்ற பெரிய ஆளுமைகள்தான். அதில் பலர் தியாகரய்யரைவிட ஆளுமை மிக்கவர்கள். ஆகவே தியாகரய்யரைப் போன்று நூற்றுக்கணக்கான ஆளுமைகளைத் தமிழிசை பெற்று மிக உன்னத நிலையில் இருந்து வந்தது. அந்த ஆளுமைகள் தமிழின் புகழையும் தமிழிசையையும் வளர்த்து வந்தார்கள்.\nஆனால் தமிழ் இசை மரபிலிருந்து உருவான தியாகரய்யரின் ஆளுமை, தமிழை வெளியேற்றிவிட்டது என்பது தமிழுக்குச் செய்கிற துரோகம் அல்லவா தியாகரய்யரின் பக்தர்கள் சிலர் செய்த துரோகம் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்பதை மறந்துவிட முடியாது. தமிழ் இசை மரபிலிருந்து உருவான அவர்கள், தமிழுக்கும் இசைக்கும் தொடர்பே இல்லை எனப் பேசிவருவதும், இசையைப் பாடுவதற்குத் தமிழ் ஏற்றமொழி இல்லை எனக் கூறிவருவதும் பச்சைத்துரோகம் அல்லவா தியாகரய்யரின் பக்தர்கள் சிலர் செய்த துரோகம் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என்பதை மறந்துவிட முடியாது. தமிழ் இசை மரபிலிருந்து உருவான அவர்கள், தமிழுக்கும் இசைக்கும் தொடர்பே இல்லை எனப் பேசிவருவதும், இசையைப் பாடுவதற்குத் தமிழ் ஏற்றமொழி இல்லை எனக் கூறிவருவதும் பச்சைத்துரோகம் அல்லவா உலக அளவில் உள்ள புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்கள் தமிழை ஒரு பக்தி மொழியாகக்(Divine Language) கருதி ஆய்வுகள் செய்து வருகின்றன. இந்திய இசை வரலாறு என்று எடுத்துக்கொண்டால் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை தமிழில்தான் இசை இருந்து வந்தது. இந்தியா முழுவதிலும் இருந்த இசைகளுக்கான அடிப்படையைத் தமிழே வழங்கியது. அன்றே தியாகரய்யரைவிட ஆளுமை மிக்கப் பலர் தமிழில் இருந்தனர். பக்திகாலகட்ட ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரிநாதரும் மாபெரும் ஆளுமைகள் அல்லவா உலக அளவில் உள்ள புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்கள் தமிழை ஒரு பக்தி மொழியாகக்(Divine Language) கருதி ஆய்வுகள் செய்து வருகின்றன. இந்திய இசை வரலாறு என்று எடுத்துக்கொண்டால் கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை தமிழில்தான் இசை இருந்து வந்தது. இந்தியா முழுவதிலும் இருந்த இசைகளுக்கான அடிப்படையைத் தமிழே வழங்கியது. அன்றே தியாகரய்யரைவிட ஆளுமை மிக்கப் பலர் தமிழில் இருந்தனர். பக்திகாலகட்ட ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரிநாதரும் மாபெரும் ஆளுமைகள் அல்லவா வரலாறு இப்படி இருக்கும்பொழுது தமிழ் இசை பாடுவதற்கு ஏற்ற மொழி அல்ல எனக் கூறும் துணிவு எப்படி வந்தது வரலாறு இப்படி இருக்கும்பொழுது தமிழ் இசை பாடுவதற்கு ஏற்ற மொழி அல்ல எனக் கூறும் துணிவு எப்படி வந்தது 700 வருட கால நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய ஆட்சிகளின் விளைவா 700 வருட கால நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய ஆட்சிகளின் விளைவா அவைகளைப் பயன்படுத்திக்கொண்ட துரோகிகளின் துரோகமா\nதீட்சிதர் அவர்களும் சாத்திரி அவர்களும் தமது தாய்மொழியாம் தமிழில் பாடாத காரணத்தால் அதன்பின் வந்த தியாகரய்யர் பக்தர்கள் அனைவரும் தெலுங்கிலும் சமற்கிருதத்திலும் பாடினார்கள். தியாகரய்யர் அவர்களின் தெலுங்கு கீர்த்தனைகள் கொச்சை வடிவமாக இருப்பதால் தெலுங்கர்கள் அவரை அங்கீகரிக்க மறுக்கின்றனர் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் இசைக்குத் தமிழ் ஏற்ற மொழியல்ல என்று கருத்து உருவாக்கப்பட்டது. தமிழில் பாடுவது கேவலமாகவும் கருதப்பட்டது. இதனைத் திட்டமிட்டுச் செய்தவர்கள் பிராமணர்களே ஆவர். அது போன்றே இசை வரலாறும் அவர்களால் திரிக்கப்பட்டு மாற்றப்பட்டு வந்தது. அதனால் புரந்தரதாசர் போன்றவர்கள் தமிழகத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டு புகழ் பெற்றார்கள். இசைக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லை என்ற பொய்யான கருத்து உருவாக்கப்பட்டது.\nமும்மூர்த்திகளுக்குப் பின், கர்நாடக இசையில் இருந்து, தமிழ் மட்டும்போகவில்லை. பல தவறான விடயங்களும் நடந்தன. பல நூற்றாண்டுகளாக இசையைக் காப்பாற்றி வரக் காரணமாக இருந்த மேளக்காரர்களிடம் இருந்து வந்த இசையை இரு நூற்றாண்டுகளுக்குள் பிராமணர்கள் பறித்துக்கொண்டார்கள்; பண்ணிசை மறைந்து போனது; இசை தமிழகத்தில் தோன்றியது அல்ல என்ற பொய்யான கருத்து பரப்பப்பட்டது; இசைக்கு பக்தி வேண்டியதில்லை எனவும் காசுக்கு விற்கும் சரக்குதான் இசை எனவும் ஆகியது; பொதுமக்களுக்கும் இசைக்கும் இருந்த தொடர்பு இல்லாது போனது; வித்துவான்கள் சாதகமே செய்யாமல் கருவியை நம்பி மக்களை ஏமாற்றும் நிலை வந்தது; இசை என்பது வெறும் சுரக்கோவையாகி பாவமும் ஈடுபாடும் தேவையில்லை என்ற நிலை தோன்றியது; இசையைப் பறித்துக்கொள்ளவே பிராமணர்களில் சிலர் திட்டமிட்டு தமிழை இசையிலிருந்து ஒழிக்க முயற்சித்தார்கள். கர்நாடக இசையில் தமிழ் இல்லாது போன நிலை ஏற்பட்டதால் மேலே கண்ட விபத்துகளும் நடந்தன. ஆனால் கர்நாடக இசை என்பது தமிழிசை தானே ஒழிய வேறல்ல. அதன் அனைத்து அடிப்படைகளும் தமிழிசையால் ஆனவை. மேளக்காரர் பரம்பரையால், முத்துத்தாண்டவர் போன்ற ஆளுமைகளால் உருவாக்கப் பட்டவை.\nதியாகரய்யர் அவர்களின் காலம் கி.பி. 1767-1847 ஆகும். அவர் தமிழ் மண்ணில் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வளர்ந்தவர். அவர்காலம்வரை இசை என்பது தமிழகத்தில் தமிழால் ஆனதாகவே இருந்தது. அனைத்துச் சாகித்தியங்களும் தமிழில்தான் இருந்தன. இசை இலக்கணங்கள் வடமொழியில் ஆக்கப்பட்டிருந்தாலும் அவை தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் எழுதப்பட்டிருந்தன. தியாகரய்யர் மேளக்காரரின் தமிழிசை கேட்டு வளர்ந்தவர். அவர் தாய்மொழி தெலுங்கு. ஆனால் அவர் தமிழ்ச் சமூகச் சூழலில்தான் வாழ்ந்தார், வளர்ந்தார். அவருக்கு 200 வருடங்களுக்கு முன்பே கர்நாடக இசையின் பிதாகமர் முத்துத்தாண்டவர் தோன்றி செவ்வியில் மிக்கக் கீர்த்தனைகள் பலவற்றைப் பாடிவிட்டார். அவரது பரம்பரைகளான பாபநாச முதலியார், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப்பிள்ளை போன்றவர்கள் தோன்றி கீர்த்தனைகள் பல பாடியிருந்தனர். இவை அனைத்தையும் கேட்டும் கற்றும் அவர் வளர்ந்தார். 16, 17, 18 ஆகிய மூன்று நூற்றாண்டுகளைக் கீர்த்தனக்காலம் எனத்தான் தமிழிசை வரலாறு கூறுகிறது. அதன்பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 19ஆம் நூற்றாண்டில்தான் தியாகரய்யர் வருகிறார். வேங்கடமகி கி.பி. 1660இலேயே தனது புகழ்பெற்ற இசை இலக்கண நூலை எழுதி விடுகிறார்.\nஆகவே தியாகரய்யருக்கு முன்பே கர்நாடக இசைக்கான அனைத்து அடித்தளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் தமிழ் சாகித்தியங்களைக் கொண்டுதான் அமைக்கப்பட்டிருந்தன. அதாவது கர்நாடக இசை என்ற மணி மண்டபம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. அந்த மணி மண்டபத்துக்கு வர்ணம் பூசி அழகு படுத்தி அதற்குப் பலவண்ண ஒளி தந்தவர்தான் தியாகரய்யர் எனலாம். எனவே கர்நாடக இசை என்பது தமிழிசைதான் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. 3000 ஆண்டுகால தமிழிசை வளர்ச்சியில் கர்நாடக இசை என்பது இன்னொரு உச்சம். அதற்குக் கீர்த்தியும் புகழும் தந்தவர் தியாகரய்யர். ஆனால் அவர் பக்தர்களில் சிலர் தங்கள் சுயநலத்துக்காக அந்த மணிமண்டபத்தை இருளில் மூழ்கடித்துவிட்டு, வெளியே வந்து இல்லாத ஒரு மண்டபத்துக்கு தியாகரய்யர் ஒளி கொடுத்தார் எனச் சொல்கிறார்கள். மரபற்ற, வேரற்ற தொடர்ச்சியற்ற ஒரு நிலையை கர்நாடக இசைக்கு உருவாக்க முயல்கிறார்கள். இது போன்ற வரலாற்றுத் திரிபுகள் கர்நாடக இசையை வீழ்ச்சிக்குத்தான் இட்டுச்செல்லும்.\nகுறிஞ்சி என்ற அமைப்பின் மூலம் 2003இல் வெளியிடப்பட்ட \"பண்டிதரின் தமிழிசைத்தொண்டு' என்ற நூலில் உள்ள கட்டுரைகள் தமிழிசை குறித்தும் ஆபிரகாம் பண்டிதர் குறித்தும் கூறியுள்ள சில கருத்துக்களைப் பார்ப்போம். பண்டிதர் 1859இல் பிறந்தார். அவர் காலத்தில் இசைப் பாடல்கள் வளர்ந்த நிலையில் இருந்தன. ஆனால் இசை இலக்கண நூல்கள் குழப்பம் நிறைந்தும் பிழைகள் மலிந்தும் இருந்தன. இசை இலக்கணங்கள் இசை இலக்கியங்களுக்குப் பொருத்தமற்றுக் காணப்பட்டன. இசை இலக்கணத்தை எழுதியவர்கள் வடமொழியாளர்கள். தமிழ் சாகித்தியங்களே அவர்களது இலக்கணத்துக்கு அடிப்படை. சிலப்பதிகாரம் போன்ற பண்டைய இசை இலக்கண நூல்களையும், தமிழ் சாகித்தியங்களையும் அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதனால்தான் இசை இலக்கணத்தில் குழப்பங்களும், பிழைகளும் உருவாகின.\nஇவைகளை உணர்ந்து கொண்ட பண்டிதர் பல ஆண்டுகள் ஆய்ந்து 1917இல் 'கருணாமிர்த சாகரம்' என்ற இசை ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாகத்தான் விபுலானந்தரின் யாழ்நூல்(1947), சிலப்பதிகார இசை நுணுக்கம்(1956) போன்ற நூல்கள் வெளிவந்தன. பண்டிதரின் மகன் வரகுணபாண்டியன் 'பாணர் கைவழி' என்ற இசை ஆய்வு நூலை எழுதினார். பண்டிதர் ஒரு சிறந்த சித்த மருத்தவராகவும் இருந்தார். அவர் தமிழ் இசைக்காக 7 மாநாடுகளை நடத்தினார். அதில் வேங்கடமகியின் 72 மேளகர்த்தாக்கள் தவறு எனவும், 32 மேளகர்த்தாக்களே முறை உடையவை எனவும் சுருதிகள் 22 அல்ல 24 எனவும் நிறுவினார். கெரால்டு பவர்ஸ் என்ற அமெரிக்கப் பேராசிரியர் வேங்கடமகியின் 72 மேளகர்த்தாமுறை குறித்து இம்முறை மேளங்களைப் பற்றியும் அந்நியச்சுரங்கள், சிறப்புப்பிரயோகங்கள் பற்றியும் பேசினாலும் அதில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன என்கிறார்(பக்:17). கால், அரைக்கால் முதலிய நூண் சுரங்களை வேங்கிடமகி புறந்தள்ளியவர் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் வேங்கடமகியின் நூலை வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் “இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம்” என்பதன் மூலம் தமிழிசையாகிய கர்நாடக இசையை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.\nதமிழிசையின் முதல் இராகம் எதுவென்ற குழப்பம் இருந்து வருகிறது. இதற்கு வேங்கடமகி போன்றவர்களின் வடமொழி இசை இலக்கண நூல்களில் தீர்வு இல்லை. ஆகவே தமிழிசையை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமானால் 13ஆம் நூற்றாண்டிலிருந்து உருவான வடமொழி இசை இலக்கண நூல்களை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தில் அல்லது அதற்கு முன்பிருந்து தொடங்கவேண்டும். சிலப்பதிகாரம் ஒரு மிகப்பெரிய இசைக்கடல். அதுவே தமிழிசைக்கான மூலமும் அடிப்படையும் ஆகும். தேவாரம், திருவாசகம், சிலப்பதிகாரம், நாலயிரத்திவ்விய பிரபந்தம் ஆகிய நூல்களில் மட்டும் 13000 பண்டையத் தமிழிசைப் பாடல்கள் உள்ளன. பண்டிதர்காலத்தில் இருந்த இசை நூல்கள் கூறிய இசையைவிட, இதுவரை பாடப்பட்ட கர்நாடக இசையைவிட பழந்தமிழிசை ஆழமும் அகலமும் கொண்டது. ஒரு பண்ணை 20 இரவுகள் விருத்தி(ஆலாபனை) செய்து பாடிய பழந்தமிழ்முறை மறைந்து போனது. தியாகரய்யர் காந்தாரப்பண்ணை(தேவ காந்தாரி) 8 நாட்கள் பாடியதையும், திருவாடுதுறை இராசரத்தினம் பிள்ளை விளரிப்பண்ணை (தோடி) 8 நாட்கள் பாடியதையும் அறிகிறோம்(பக்: 56). ஆதலால் பண்டிதர் தனது நூலில் பண் விருத்தி என்ற இராக ஆலாபனை செய்யும் முறையை ஆய்வு செய்து இராக உருவாக்க முறையை வெளிப்படுத்தியுள்ளார். பண்டிதர் 12 அரைச்சுரங்கள் போக கால் சுரங்கள், அரைக்கால் சுரங்கள், வீசம் சுரங்கள் ஆகியன குறித்து பேசியுள்ளார்.. இன்று SONO GRAM, OSCILLO SCOPE போன்ற கருவிகளால் அவை உண்மையாகியுள்ளன இசையின் அடிப்படையும், மூலமும் தமிழ்தான் எனினும் தமிழக அரசின் இசைக்கல்லூரியில் இசை சார்ந்த கலைச்சொற்கள் அனைத்தும் சமற்கிருதத்தில்தான் உள்ளன. வடமொழி இசை இலக்கண நூல்களே அங்கு பாடமாக உள்ளன. இந்நிலை மாற வேண்டும்.\nதமிழிசையின் சிறப்பு என்பது நிலங்களை ஐவகையாகப் பிரித்து பருவத்திற்கும், பொழுதிற்கும் ஏற்ற பண்களை வகுத்ததாகும். அதாவது ஒவ்வொரு பண்ணுக்கும் நிலம், பருவம், பொழுது ஆகிய மூன்றும் இருக்கும். சான்றாக செவ்வழிப்பண் என்பது முல்லை நிலத்திற்கும், கார் காலத்திற்கும், மாலை நேரத்திற்கும் உரியது. ஐந்து நிலங்களுக்கும் உரிய சூழ்நிலை, பருவநிலை, காலம், நேரம், தட்பவெட்பநிலைகளுக்கு ஏற்றவாறு கருவிகள், பண்கள், கூத்துவகைகள் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. பண்டைய தமிழிசைதான் வட இந்திய இசைக்கும் அடிப்படை. ஆதலால் வடநாட்டினர் பருவத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற பண்களைப்பாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். பண்டைய தமிழிசையின் மரபு இது. இன்றும் இதனை தமிழ் நாகசுர இசைக் கலைஞர்ளும், இந்துசுதானி இசைக் கலைஞர்களும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் கர்நாடக இசைப் பாடகர்கள் இதனைப் பின் பற்றுவதில்லை. இந்திய இசைக்கும் ஐரோப்பிய இசைக்கும் அடிப்படை 12 அரைச்சுரங்கள்தான் ஆகும். இந்த 12 அரைச்சுரங்களைக் கொண்டுதான் நமது இராகங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் இந்தப் பொதுவான இலக்கணபூர்வமான இசையை விடுத்து 13ஆம் நூற்றாண்டுக்குப்பின் வந்த வடமொழி இசை இலக்கண நூல்கள் பண்டைய தமிழ் மரபு வழிவந்த இசை இலக்கணங்களில் சில தவறான கொள்கைகளை உருவாக்கி அவைகளைச் சீர்குழைத்துள்ளன. இந்நிலை ஐரோப்பிய அறிஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.\nஇயற்பியல் கணிதவியல்படி இதுவரை நாம் அறிந்துள்ள சுரத்தானங்களைவிட நுட்பமானச் சுருதிகளைக் கொண்ட சுரத்தானங்களும் நமது தமிழிசையில் பழக்கத்தில் உள்ளன. நம் முன்னோர் கண்ட ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை எல்லாம் கணித வடிவங்களே ஆகும். நமது இசையின் இயல் பகுதியை கணிதப்படுத்த வேண்டும். இனியஒலிதான் இசை என்பதால் அதை இயற்பியல் மூலம் ஆய்வு செய்யவேண்டும். அப்பொழுதுதான் சுருதி குறித்த முழு அறிவையும் நாம் பெற முடியும். பண்டையத் தமிழ்ப் புலவர்கள் மொழி இலக்கணம் மட்டுமல்ல, இசை இலக்கணமும் கற்றவர்கள். ஆனால் 20ஆம் நூற்றாண்டு 'புலவர்' படிப்பு படித்தவர்கள் இசை இலக்கணம் கற்கவில்லை எனினும் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு ஆழ்ந்து கற்றவர்களாகவும் தமிழ்ப்பற்று மிக்கவர்களாகவும் இருந்தனர். ஆனால் இன்றுள்ள இளநிலை, முதுகலைத் தமிழ்ப் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குரியதாகவுள்ளது. அதனால்தான் தமிழ் பலவிதங்களிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. தமிழறிஞர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களுடன் இசை இலக்கணத்தையும் கற்கவேண்டும். தமிழை, தமிழிசையை வளர்க்க வேண்டும்.\nவெங்கட்சாமிநாதன் அவர்கள் தனது கட்டுரைகளில் பல உண்மைகளைச் சொல்லியுள்ளார். அதற்காகப் பாராட்டப்படவேண்டியவர் தான். ஆனாலும் அவரும் ஆங்காங்கு வரலாற்றை மறைத்தும் திரித்தும்தான் எழுதியுள்ளார். முத்துத் தாண்டவர் குறித்து எதுவும் பேசாத அவர் புரந்தரதாசர் குறித்துப் பேசுகிறார். தமிழ் துரத்தப்பட்டதற்கும் இன்னபிற குறைபாடுகளுக்கும் காரணமானவர்கள் குறித்து எதுவும் அவர் பேசவில்லை. அதனால்தான் அவரது கட்டுரை குழப்பங்களும் முரண்பாடுகளும் கொண்டதாக உள்ளது. தமிழனாகத்தான் இருப்பதால் தமிழுக்கு ஆதரவு காட்டியதாகக் கருத முடியாது எனவும் தான் வரலாற்றுக்கு உண்மையாக இருந்துள்ளேன் எனவும் அவர் கூறுகிறார். அதில் ஓரளவே உண்மை இருக்கிறது, முழு உண்மை இல்லை. தியாகரய்யருக்குப்பின் 19ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழ் தவிர்க்கப்பட்டு, சமற்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் கர்நாடக இசைக்கான பாடல்கள் உருவாகின. ஆனால் அவைகளில் பெரும்பாலானாவை தமிழகத்தில்தான் உருவாகின. இன்றுவரை தமிழகமே கர்நாடக இசைக்கான அடித்தளமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் தமிழ் தவிர்க்கப்பட்டதால் கர்நாடக இசை பலவற்றை இழந்தது, இழந்து வருகிறது. ஆகவே கர்நாடக இசையில் தமிழ் முதன்மை பெறட்டும். தமிழிசையாகிய கர்நாடக இசை முழு வளர்ச்சி பெறட்டும்.\n- கணியன் பாலன், ஈரோடு\nமிகவும் வெளிப்படையாகத்த ான் தமிழை வெளியேற்றி விட்டது என்று சாமிநாதன் எழுது கிறார்ஜெய கிருஷ்ணா, முகுந்தா, முராரே என்ற பாடலை எழுதிய.பாபநாசம் சிவன்தான் தியாகராஜரின் வாரிசு எனவும் குறிப்பிடுகிறார ். எப்படி இது சாத்தியம்.ஊடக வலிமையை மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தின் மழுங்கிப்போன தன்மையையும் கண்டுணர்ந்ததாலு ம் இருக்கலாம்.அதனா ல்தான்1960இல் சினா.சுனா. செல்லப்பாவுடன் இணைந்து பாலையும் வாழையும் என எழுத்துவில் கட்டுரை எழுதினார். இன்று பதிவுகள் தளத்தில் தமிழை வெளியேற்றி விட்டதாகவும் எழுத முடிகிறது. தமிழ மொழிதான் வலிமையானது, தமிழ்ச்சமூ கம் வலிமையானதல்ல என சாமிநாதன் நிறுவி யுள்ளான்.9.11.2 010இல் வைத்தியநாதனின் தின மணி தலையங்கம் காலச்சுவடு கண்ணனின் தமிழ் -கிரந்த எழுத்து கொடுக்கல் வாங்கல் குறித்த கருத்துக்கள். ஒருங்குறியில் 26 கிரந்த எழுத்துக்களை தமிழுக்க கெடுத்து தமிழிடமிருந்து 5 எழுத்துக்களை பெறும் கீழறுப்பு முயற்சியை மலேசிய தமிழர்கள்தான் முதலில் கண்டறிந்து தமிழ்நாட்டில் திரு ராமகி குழுவினர் மூலமாகத் தடுத்ததையும் வைத்தியநாதனும் கண்ணனும் தெரியாத பாவனையிலேயே இன்று வரையும் இருப்பதும் இச்சமூகத்தில் மட்டுமேதான் சாத்தியம். தமிழிடமிருந்து 5 எழுத்துக்களை இன்று கிரந்தம் பெறுவதால் .யாருக்கு என்ன பயன் என்று ஜப்பானிய அறிஞர் கேட்கும்போதுகூட உள்நாட்டுஅறிஞர் கள்- ராமகி குழுவினர் நீங்கலாக யாரும் மூச்சு கூட விடவில்லை.\nபார்ப்பன ஆயோக்கியத் தனத்திற்கு அளவென்பதே இல்லை. தமிழ் மொழியே சமக்கிருதத்திலி ருந்து தான் தோன்றியது என்று இன்றைக்கும் புரட்டுவாதம் செய்யும் கைதேர்ந்த கயவர்கள் எதையும் செய்யத் துணிவர். சங்கர மடத்துப் பொம்பளைப் பொறுக்கிகள் கொலைகார ர்களாய் அவதாரம் எடுத்த அற்பர்களின் பிழுக்கைகள் நாற்றமடிக்காமல் என்ன செய்யும் விளக்குமாற்றால் தூய்மை செய்ய வேண்டியது நல்லலோர் கடமை. நயவஞ்சக நரிக்கு நல்ல பாடம் புகட்டும் இக்கட்டுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t23039-topic", "date_download": "2018-04-23T15:29:57Z", "digest": "sha1:Y2J3R4RDSGXEPXZEZ47VUSWO736DB5GA", "length": 16558, "nlines": 120, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nநான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை\nநான் தமிழ் படங்களை பார்த்து 2 ஆண்டுகள் ஆகிறது, என்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.\nஆதி - தன்ஷிகா ஜோடி நடிக்க, வசந்தபாலன் டைரக்ஷனில், டி.சிவா தயாரித்து வரும்`அரவான்` படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட, டைரக்டர் மணிரத்னம் பெற்றுக்கொண்டார்.\nஅதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், `தமிழ் ரசிகர்கள் மத்தியில் சினிமா பற்றிய ஞானம் வளர்ந்து இருக்கிறது. அவர்களின் ரசனை உயர்ந்து இருக்கிறது. ஒரு படத்தின் `டிரைலரை பார்த்து, அது எப்படிப்பட்ட படம் என்பதை கணித்து விடுகிறார்கள். நான், தமிழ் படங்களை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும்போது, எனக்கும் அதிக தமிழ் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது, என்று கூறினார்.\nவிழாவில் டைரக்டர்கள் கே.பாலசந்தர், மணிரத்னம், வெற்றி மாறன், `பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பட அதிபர்கள் எஸ்.தாணு, கேயார், டி.ஜி.தியாகராஜன், கே.முரளிதரன், அன்பாலயா கே.பிரபாகரன், தனஞ்செயன், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.சேகரன், நடிகர்கள் ஆதி, பசுபதி, நடிகை தன்ஷிகா, இசையமைப்பாளர் கார்த்திக், கவிஞர் விவேகா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் டி.சிவா வரவேற்று பேசினார். டைரக்டர் வசந்தபாலன் நன்றி கூறினார்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை\nஎனக்கும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறது நானும் இரண்டு நாளாக தமிழ் பாடம் பார்க்க வில்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை\nRe: நான் இரண்டு வருடங்களாக, தமிழ் படங்களே பார்ப்பதில்லை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://globaltamilnews.net/2017/25812/", "date_download": "2018-04-23T15:24:10Z", "digest": "sha1:NJJN4VOYWYFNY5C6PXPRY4434IFAIBLU", "length": 11495, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் – மஹிந்த அமரவீர – GTN", "raw_content": "\nமே தினக் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் – மஹிந்த அமரவீர\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியப் படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் ஐக்கியத்தை நிலைநாட்டுவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன் கட்சியை ஐக்கியப்படுத்தும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபெரும்பான்மையான உறுப்பினர்கள் கட்சியை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருவதாகவும் ஒரு சிலர் மட்டுமே பிளவடையச் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி முகத் திடலில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsசுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற மத்திய செயற்குழு மே தினக் கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nயாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை\nமே தினக் கூட்டத்தின் பின்னர் மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sathana.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-04-23T14:56:00Z", "digest": "sha1:DS2R6CD5SNZ4EQK2MQMICRJ4LPE4I6TV", "length": 17342, "nlines": 58, "source_domain": "sathana.org", "title": "கட்டுரை – சாதனா பக்கங்கள்.", "raw_content": "\nபுத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.\nஏப்ரல் 28, 2017 ஏப்ரல் 28, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nசில வருடங்களுக்கு முன்னர், நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்தம் குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது\nஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில் சந்திக்க நேர்ந்த அந்தத் துறவியின் சந்திப்பு. “ சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.” என்று கூறும் அவர், உலகெங்கும் சென்று தம்ம பதத்தினைப் பற்றி விளக்கிக் கூறுகின்றார். அவர் எந்த நாடுகளுக்குச் செல்கின்றாரோ அந்த நாடுகளிருந்து மட்டுமில்லாமல் பக்கத்து நாடுகளிலிருந்தும் அவரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றார்கள். மலேசியாவில் பிறந்து, லண்டன் கல்லூரியொன்றில் கல்வி கற்றவரான அவருக்கு எட்டு மொழிகளில் பரிச்சியம். தமிழ் உட்பட. (மேலும்…)\nதிசெம்பர் 30, 2016 மார்ச் 17, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nநீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில்\nஒருத்தியான ஷைனா கெய்ட்ரசி பேசுகின்றேன்.\nஎன்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது ,அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகின்றது.\nஎனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகின்றாய் .\nஎனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது.\nஉனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை இரத்தம் சிந்த வைக்கின்றன.\nநான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று.\nநீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது.\nநாங்கள் உனக்காக இரத்தத்தில் மூழ்கினோம்.\nகுண்டு துளைக்காத ஆடைக்குள் நீ பதுங்கியிருக்கின்றாய். ஆனால் அங்கே எங்களுக்கு இடமில்லை.\nஎனது ஆன்மா கேள்விகளை எழுப்பினால் நீ புன்னகைத்துக் கொண்டே என்னைத் தட்டுவதற்கு கட்டளையிடுவாய்.\nஏனெனில் நீ கேள்விகளைக் கண்டு அஞ்சுகின்றாய்\nநீ என்னை எனது நிலத்திலிருந்து துரத்தினாய்\nதேர் வேர்டிங் புப்:கலையின் உன்னதம்.\nதிசெம்பர் 21, 2014 மார்ச் 17, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nதினம் தினம் இட்லி அவிப்பதில் தவறில்லை.ஆனால் அவித்த இட்லியையே திரும்பத்திரும்ப அவிப்பதில்த்தான் தவறு.நம் தமிழ் சினிமாவைத்தான் சொல்லுகின்றேன்.தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கு கதை தட்டுப்பாடாகிவிட்டது.ஒரே கதையையேமறுபடியும் மறுபடியும்எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்காவிலிருந்துகொஞ்சம்,ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம்,கொரியாவிலிருந்து கொஞ்சம்,இப்படிஅங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் கொஞ்சமாக உருவியெடுத்து ஒரு கதையை தயார் பண்ணி படம் எடுத்துவிடுகின்றார்கள்.ரசிகர்கள்தான் பாவம்.இது எதுவுமே தெரியாமல் உண்பதற்கு கூட வழயில்லையென்றாலும் தாம் கட்டியிருக்கும் கோமணத்தை விற்றுக்கூட படம் பார்த்துவிடுகின்றார்கள்.செனகல்,ஈரான்,கொரியா,இலங்கை போன்ற “அறியப்படாத” நாடுகளிலிருந்து கூட உலக அரங்கில் வைத்து சிலாகித்துப் பேசப்படுகின்ற படங்கள்வந்துகொண்டிருக்கும் வேளையில் ஆண்டுக்கு இருநூறுக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களைதயாரிக்கின்ற இந்தியாவிலோ குப்பையிலும் குப்பையான படங்களேவந்துகொண்டிருக்கின்றன.சமீபத்தில்”அஞ்சான்” என்கின்ற உலகத்தரமான காவியத்தை கண்டுகளித்தேன்.மலத்தை மிதித்ததைப்போல் உணரவில்லை,மலக்குழியிலேயே விழுந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன்.அந்த அளவுக்கு”அஞ்சான்” காவியமாக இருந்தது.இரண்டு நண்பர்கள்.ஒருவனை வில்லன் கொன்று விடுகின்றான்.கோபம்கொள்ளும் மற்றவன் நண்பனைக் கொன்ற வில்லனை தேடித்தேடி கொலை செய்கின்றான்.இதுதான் அந்த “காவியப்”படத்தின் ஒருவரிக்கதை.ங்கொய்யால்லே…இதைத்தானே இத்தனை வருடங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்குமனசாட்சியே இல்லையா கதை என்கின்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத குப்பைபடங்களைஎடுத்துவிட்டு அதில் கொஞ்சம் தொழிற்நுட்பத்தையும் புகுத்திவிட்டால் அதுநல்லபடம் ஆகிவிடுமா கதை என்கின்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத குப்பைபடங்களைஎடுத்துவிட்டு அதில் கொஞ்சம் தொழிற்நுட்பத்தையும் புகுத்திவிட்டால் அதுநல்லபடம் ஆகிவிடுமா நல்லபடம் என்பது தொழிற்நுட்பத்தில் மாத்திரம்தங்கியிருப்பதல்ல.இன்னும் சொல்லப்போனால் நல்ல படத்திற்கு தொழிற்நுட்பமேதேவையில்லை.திரைப்படத்தை எடுக்கும் விதத்திலும்,சொல்லவந்த கருத்திலும்தான்எல்லாமே இருக்கின்றது. ஒரு நல்ல படமென்பது பார்வையாளனை அப்படியே கட்டிப்போடவேண்டும்,தூங்க விடாமல் அலைக்கழிக்க வேண்டும்.அவனுள் ஒரு மாற்றத்தினைஉண்டுபண்ண வேண்டும்.ஒவ்வொரு இரவுகளிலும் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள்அவனோடு உரையாடவேண்டும்.முக்கியமாக பார்வையாளன் என்பவன் அந்தகதாப்பாத்திரங்களோடு தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.>>துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் பாலுமகேந்திராவின் படைப்புகளைத் தவிர வேறு எந்த இயக்குனர்களின் படைப்புகளும், என்னை அவ்வளவாக கவர்ந்தது கிடையாது.இதனால் தமிழில் வெளிவரும் திரைப்படங்களைப் பார்ப்பதையே சமீபகாலமாக நிறுத்திவிட்டேன்<<கிம் கி டுக்கின் “தீவு”திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் அப்படித்தான்உணர்ந்தேன்.இரண்டு நாட்களாக தூங்கவேயில்லை.புரண்டுபுரண்டுபடுத்துக்கொண்டிருந்தேன்.சிந்தைபூராகவும் தீவு திரைப்படமும்,அத்திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுமே நிறைந்திருந்தன. அந்தளவுக்கு “தீவு” திரைப்படம் என்னைஆக்கிரமித்திருந்தது.”தீவு” மாத்திரமேன்றல்ல.கிம் கி டுகின் பெரும்பாலான படங்களேஅப்படித்தான்.”இலைதளிர்காலம்,கோடை,இலையுதிர்காலம்,குளிர்காலம்,மற்றும் இலைதளிர்காலம்”, “வில்”, “கனவு”, “நேரம்” போன்ற பெரும்பாலான படங்களைப் பார்த்த அன்றைய தினங்களில்நான் தூங்கியதே இல்லை. (மேலும்…)\nஜூன் 10, 2014 மார்ச் 19, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nதிருநங்கைகள்,திருநம்பிகள் பற்றிய ஒரு அருமையான விளக்கம்.விளக்கியிருப்பவர் வித்யா.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை – தமிழ் படைப்பாளிகளின் மனப் பதிவுகள் .\nமே 18, 2014 மார்ச் 19, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nகுட்டிரேவதி, கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்\nமுள்ளிவாய்க்கால் என்பது இன்றைய நாளில், அதாவது 2014 மே மாதத்தில் நம் நினைவெங்கும் பிம்பத் தொகுப்பாகப் பதிந்த ஒரு நிகழ்வு என்பதாகத் தான் கொள்ளமுடியும்.\nபுகைப்படங்களாகவும், வீடியோ படங்களாகவும் நம்மில் பதிந்துபோய் ‘பிம்பக்கூட்டத்தில்’ காணாமல் போகும் ஒன்றாகிவிடும் அபாயத்தையும் கடந்து கொண்டிருக்கிறோம்.\nஇன்று நமது அன்றாடச் சிந்தனைகள் எல்லாமும் சமூக இணையங்கள் வழியாக மாயவெளியில் கரைந்து கொண்டிருப்பதைப் போலவே, ‘முள்ளிவாய்க்காலின்’ தாக்கத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதை விளக்கும் மொழியின் போதாமையையும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் செய்யவேண்டியது என்ன என்ற கேள்விக்குக் கூட்டாக நாம் விடை காண வேண்டியிருக்கிறது. செயல்பாட்டுக்களம் வரைந்தெழுப்ப வேண்டியிருக்கிறது. (மேலும்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/03/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:12:14Z", "digest": "sha1:TFXTDXGYLN7ER5IHEM5BYRQGFJ2FLNFK", "length": 7202, "nlines": 111, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "சிராத்தம் தர்ப்பணம் – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nசிராத்தம் .. தர்பணம் எந்த நேரத்துல செய்யனும் ……. \nகாலை நேர சூர்யன் குழந்தை என்றும்\nநடுப்பகலில் குமரன் என்றும் மாலையில் கிழவன் என்றும்\nஆதலால் காலையிலும் மாலையிலும் சந்தியாவந்தனத்தின் போது மூன்று அர்கியமும் நடு பகலில் இரண்டு அர்கியமும் கொடுக்க சொல்லி யிருக்கிறார்கள்.\nகாலை முதல் நண்பகல் ஒரு மணி மட்டும் சூரியன் ஏறு முகம். பிறகு மாலை வரை இறங்கு முகம்…\nஸுரியன் ஏறு முகத்தில் இருக்கும் போது தான்\nவ்ரதம். ஹோமம், பூஜை, தர்பணாதிகள் செய்ய வேன்டும்.என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள்.\nசூரியன் இறங்கு முகத்தில் இருக்கும் போது பூஜை, தர்பணம் செய்வதால் ப்ரயோஜனமில்லை\nகாலை ஆறு மணி முதல் எட்டு மணி 24 நிமிடம் வரை ப்ராத:காலம்.\nகாலை 8-24 மணி முதல் 10.48 மணி வரை ஸங்கவ காலம்.\nகாலை 10-48 மணி முதல் 1-12 மணி வரை மாத்தியானிக காலம்.\nமதியம் 1-12 மணி முதல் 3-36 மணி வரை அபராஹ்ண காலம்.\nமாலை 3-36 மணி முதல் 6-00 மணி வரை ஸாயங்காலம் என்று பெயர்.\nஆகவே நாம் எந்த திதியில் சிராத்தம் செய்ய வேன்டுமோ அந்த சிராத்த திதி\nஅபராஹ்ன காலத்தில் இருக்க வேன்டும்.அதாவது 3-36 மணி வரை இருக்க வேன்டும்.\nஇதை வைத்தே சிராத்தம் செய்யும் நாளை நிர்ணயிக்க வேண்டும்.\nகுதப காலம் என்பது ஸுமார் பகல் 11-30 மணிக்கு மேல் 12-30 மணி வரை உள்ள காலமே. கூடிய வரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல்- அதிகமான பலனை தரும்..\nநமது முன்னோர்கள் ச்ராத்தம் நடக்குமிடம் வந்து காற்று வடிவில் ப்ராஹ்மணர்கள் உடலில் புகுந்துகொண்டு ச்ராதத்த்தில் தரப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள் \nசாமி, மந்திரம், ஜோதிடம் உண்மையா\nOne thought on “சிராத்தம் தர்ப்பணம்”\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j7-nxt-duos-price.html", "date_download": "2018-04-23T15:35:28Z", "digest": "sha1:3QPHIQA27SLS2LSIFGJKFOUYRUKONN7S", "length": 16027, "nlines": 193, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 23 ஏப்ரல் 2018\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ்\nவிலை வரம்பு : ரூ. 21,500 இருந்து ரூ. 30,700 வரை 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ்க்கு சிறந்த விலையான ரூ. 21,500 Smart Mobile யில் கிடைக்கும். இது Wow Mall(ரூ. 30,700) விலையைவிட 30% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் 4G LTE 16 ஜிபி 2 ஜிபி RAM\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் இன் விலை ஒப்பீடு\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nTakas.lk சாம்சங் கேலக்ஸி J7 Nxt ரூ. 25,200 கடைக்கு செல்\nWow Mall சாம்சங் கேலக்ஸி J7 NxT Refresh (32ஜிபி) ரூ. 30,700 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (White) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (White) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nFono சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSenadheera சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் இன் சமீபத்திய விலை 23 ஏப்ரல் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 21,500 , இது Wow Mall இல் (ரூ. 30,700) சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் செலவுக்கு 30% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் விலை\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ்பற்றிய கருத்துகள்\nரூ. 20,990 இற்கு 3 கடைகளில்\nஹுவாவி Y7 டுவல் சிம்\nரூ. 21,590 இற்கு 5 கடைகளில்\nரூ. 21,690 இற்கு 2 கடைகளில்\nசியோமி Redmi நோட் 4X\nரூ. 20,900 இற்கு 4 கடைகளில்\n23 ஏப்ரல் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ் விலை ரூ. 21,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=1&ch=8", "date_download": "2018-04-23T15:48:00Z", "digest": "sha1:JOPYSMDCJFZTYY5VSVMDGUISEYXO4QQ4", "length": 11180, "nlines": 131, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 தொடக்க நூல் 7\nதொடக்க நூல் 9 》\n1கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.\n2பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன; வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது.\n3மண்ணுலகில் வெள்ளம் வற்றிக் குறைந்துகொண்டே வந்து, நூற்றைம்பதாம் நாள் முடிவில் வெள்ளம் வடிந்தது.\n4ஏழாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று அரராத்து மலைத்தொடர்மேல் பேழை தங்கியது.\n5பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன.\n6நாற்பது நாள்கள் முடிந்தபின் பேழையில் தாம் அமைத்திருந்த சாளரத்தை நோவா திறந்து,\n7காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது.\n8பின்னர். நிலப்பரப்பிலிருந்து வெள்ளம் வடிந்துவிட்டதா என்று பார்க்கப் புறா ஒன்றைத் தம்மிடமிருந்து வெளியே அனுப்பினார்.\n9ஆனால் அதற்கு கால் வைத்து தங்குவதற்கு இடம் தென்படாததால், அது அவரிடமே பேழைக்குத் திரும்பி வந்தது. ஏனெனில் நிலப்பரப்பு முழுவதிலும் இன்னும் வெள்ளம் நின்றது. ஆகவே, அவர் தம் கையை நீட்டி அதைப் பிடித்துத் தம்மிடம் பேழைக்குள் சேர்த்துக் கொண்டார்.\n10அவர் இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்து மீண்டும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார்.\n11மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது. அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.\n12இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை.\n13அவருக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார். இதோ\n14இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது.\n15அப்பொழுது கடவுள் நோவாவிடம் கூறியது:\n16“நீயும் உன்னுடன் உன் மனைவியும் உன் புதல்வரும் உன் புதல்வரின் மனைவியரும் பேழையிலிருந்து வெளியே வாருங்கள்.\n17உன்னுடன் உயிரோடு இருக்கும் பறவைகள், விலங்குகள், நிலத்தில் ஊர்வன ஆகிய உயிரினங்கள் எல்லாவற்றையும் உன்னுடன் வெளியே கொண்டு வா. மண்ணுலகில் அவை பன்மடங்காகட்டும். பூவுலகில் அவை பலுகிப் பெருகிப் பலன் தரட்டும்.”\n18ஆகவே நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர்.\n19விலங்குகள், ஊர்வன, பறவைகள், மண்ணுலகில் நடமாடும் அனைத்தும் வகை வகையாகப் பேழைகளிலிருந்து வெளியே வந்தன.\n20அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எல்லா வகைத் தக்க விலங்குகள், தக்க பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை எரி பலியாகச் செலுத்தினார்.\n21ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.\n22மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை.”\n《 தொடக்க நூல் 7\nதொடக்க நூல் 9 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=94", "date_download": "2018-04-23T16:10:40Z", "digest": "sha1:YHN4VGKVWITC6VAKSP3AZIMU3W2KK7NS", "length": 9011, "nlines": 191, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nஉமது உரிமைச் சொத்தான அவர்களை\n14ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்;\nநேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.\nஎன் சார்பில் தீமை செய்வோர்க்கு\n18‘என் அடி சறுக்குகின்றது’ என்று\n19என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,\nஎன் உள்ளத்தை உமது ஆறுதல்\nதீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர்\n21நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க\n22ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்;\nபுகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.\nஅவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்;\nஅவர்கள் செய்த தீமையின் பொருட்டு\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ashfaashraf.blogspot.com/2011/12/", "date_download": "2018-04-23T15:10:46Z", "digest": "sha1:TYSHWGQJH4ROL7FEG4XF4Y6VY4PW5P7O", "length": 13895, "nlines": 214, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : December 2011", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nசெவ்வாய், டிசம்பர் 06, 2011\nகண்ணதனைக் கவணமுடன் பேண வேண்டும்\nகாலமெல்லாம் அதன் ஒளியில் வாழ வேண்டும்\nஎண்ணமதை நல் வழியில் செலுத்த வேண்டும்\nஎண்ணிய சொல் மாறாமல் பேச வேண்டும் .......\nகல்வியதைக் கசடறவே கற்க வேண்டும்\nகற்றததை மற்றோர்க்கும் புகட்ட வேண்டும்\nகல்லாதார் குணமறிந்து பழக வேண்டும்\nநல்லோர்தம் நட்பதனை நாட வேண்டும் .......\nகற்பு நிறை நல் மனைவி அமைய வேண்டும்\nகாலமெல்லாம் அவளன்பால் திளைக்க வேண்டும்\nநற்பண்பு நல்மகவு பெருக வேண்டும்\nநானிலத்தில் சிறந்தோராய் வளர்க்க வேண்டும் .......\nபெற்றோரை கற்றோரை மதிக்க வேண்டும்\nஉற்றாரை உறவினரை போற்ற வேண்டும்\nசிற்றின்ப ஆசைகளை அடக்க வேண்டும்\nசீரியமாய் இப்புவியில் வாழ வேண்டும் .......\nபொல்லாதார் நட்பதனைக் களைய வேண்டும்\nநல்லோனாய் நானிலத்தில் உளவ வேண்டும்\nஇல்லாதார் நிலையறிந்து ஈய வேண்டும்\nஇன்முகமாய்க் கண் மூடி மடிய வேண்டும் ......\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:38 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்னுமொரு வாரத்தில் சரி வருமோ \n\"கொழும்பினிலே\" தங்கி நிதம் நிற்பதனால்\nகொடுத்திடுவான் ஏஜென்சி பணத்தை என்றீர்\nகண்டறியாப் பயல்களெல்லாம் வேஷம் இட்டு\nகழுத்தறுக்கும் ஆளாக ஏன்தான் போனீர் \nவாங்கிடலாம் என்றே நீர் எண்ணம் கொண்டீர்\nகனவுகளில் மண்ணையள்ளி ஏன்தான் போட்டீர் \nசங்கு மணி மாலையையே நிதமும் கேட்டு\nசபிக்கின்றார் வாப்பாவும் தினமும் வந்து\nமுத்திரைக் கவர் ஒன்றும் வைத்தே உள்ளேன்\nமுழுப் பதிலை விபரமுடன் எழுதிடுங்கோ\nதக்க பதில் இல்லையெனில் எந்தனுக்கு\nஇல்லை உங்கள் மனைவி என எண்ணிடுங்கோ\nவீடு மட்டும் பாக்கி உண்டு அதையும் விற்று\nவீதியிலே நிற்பதற்கு நானும் தயார் \nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:57 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 04, 2011\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:21 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவான் வெளியில் தவழ்ந்து வரும் விண் மீனின்\nவனப்பதனைக் கொண்ட தொரு மயிலாள்\nதேனதனின் சுவையூட்டும் அதரங் கொண்ட\nதேன் மதுரக் கலச மெந்தன் இனியாள்\nகோல மயில் போலவளின் அழகும் மின்னும்\nவேலனவன் படைப்பினிலே புதுமைப் பெண்ணாய்\nகாலமது போதாது இன்பங் கொள்ள\nகண் மூடி துயில் கையிலும் அவளே முன்னே\nகார் முகில் போல் கருங் கூந்தல் கலைந்திருக்கும்\nநாருரித்த மரமதுபோல் பசுமை பொங்கும்\nபார்தனிலே இவள் போல ஒருத்தி முன்னே\nபார்வையிலே பட்டதில்லை உண்மை சொன்னால்\nமான் விழியாள் பார்வயதோ மயங்க வைக்கும்\nமருளுகின்ற விழிகளிலே நளினம் தோன்றும்\nதேன் மொழியாள் பேச்சினிலே காமஞ் சொட்டும்\nதெள்ளு தமிழ் நாவினிலே நடனம் ஆடும்\nகள்ளியவள் கடைப் பார்வை கவர்ந்திழுக்கும்\nஅள்ளியவள் பொன் மேனி தழுவச் சொல்லும்\nபள்ளியறைப் பாடமெல்லாம் எண்ணம் மூட்டி\nகிள்ளி எந்தன் பால் மனதோ ஆவல் தூண்டும்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 9:34 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\nஅன்றலர்ந்த தாமரையோ - அன்றி அணிலளைந்த செங்கனியோ கன்றிழந்த காளையைபோல் - எதைநீ கண்சுழற்றி தேடுகிறாய் \nதன்னந் தனியே தவித்தேமனத் துள்நி னைக்க அன்னை மொழியால் அணைத்தேயிறு கப்பி டித்து கன்னித் தமிழே கனிந்தேயெனக் குள்கு விந்தே என்னைத் தொடவே இ...\nசிந்துப் பாடல் ( இலாவணி )\nநெம்பதுபோல் நாள்முழுதும் நேரடியா யுன்னினைவே நெஞ்சினிலே குத்துதடிப் பெண்ணே பெண்ணே செம்பவள வாய்திறந்து சேதியொன்னு சொல்லுவந்து சேர...\nஅல்லோல கல்லோலப்பட்டது வீடு அந்த அதிகாலையிலேயே அடித்துக் கொள்ளாதது மட்டும்தான் .. எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருந்தார்கள் வா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/41650/", "date_download": "2018-04-23T15:35:32Z", "digest": "sha1:SRMMOHTIZOUFULZDDTULMIOXUGCL2VNV", "length": 12990, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "துனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள்\nதுனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம்\nதுனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வாழும் துனிசியாவில் ஷரீஅத் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகின்றதுடன் அங்கு பெற்றோரின் சொத்துகளில் அங்குள்ள பெண்களுக்கு சம உரிமை கிடையாது.\nமேலும் அங்கு முஸ்லிம் இளைஞர்கள் வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற போதிலும் முஸ்லிம் பெண்ணை காதலிக்கும் வேற்று மதத்தவர் முஸ்லிமாக மதம் மாறிய பின்னர்தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற சட்டம் கடந்த 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.\nஇந்தநிலையில் இந்த சட்டம் பெண்களுக்கான சம உரிமையை பறிப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைத்து துனிசியா அதிபர் பெஜி கைய்ட் எஸ்ஸெப்ஸி உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த ஆணைக்குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 1973-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தை நீக்கி, காதலனை மதமாற்றம் செய்யாமல் முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு அனுமதி அளித்து துனிசியா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த அனுமதிக்கு அங்குள்ள பெண்ணியக்கவாதிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், புனித குர்ஆனில் உள்ள அடிப்படை சட்டத்தை மீறீய வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளதாக இங்குள்ள மதவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nTagsmarry news onMuslims tamil tamil news Tunisian women world திருமணம் துனிசியா புதிய சட்டம் மாற்று மதத்தினரை முஸ்லிம் பெண்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nபிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா 10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் – ரொய்ட்டர்\nஇணைப்பு 2 – நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep16/31447-2016-09-12-14-22-32", "date_download": "2018-04-23T15:40:42Z", "digest": "sha1:LKEWA4OAJJBVFE3QR6FCKPLOUMV2GBAO", "length": 35457, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nஇளவரசன், கோகுல்ராசு கொலைகள் இன்னமும் தொடருவது ஏன்\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\nசாதிய ஆணவக் கொலைகளின் பொருளாயத அடிப்படை\nகவுசல்யா - திவ்யாவின் உருக்கமான சந்திப்பு\n ( என் ஜாதியைத் தவிர)\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2016\nபெரியாரின் கருத்தை சிதைத்து வெளியிடுவது திசை திருப்பும் முயற்சி\nபெண்கள் பாதுகாப்பு: மருத்துவர் இராமதாசு கடிதத்திற்கு கழகத்தின் பதில்\nதமிழ்நாட்டில் இளம்பெண்கள் அச்சுறுத்தல் குறித்து கவலைப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கட்சித் தலைவர் களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் நேரில் வழங்கப்பட்டன. இது குறித்து கருத்துகளை பா.ம.க. தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து நமது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம்.\nகாரைக்கால் வினோதினி, ஆதம்பாக்கம் வித்யா, சேலம் வினுப்பிரியா, சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என்று காதலை ஏற்க மறுத்தப் பெண்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை மருத்துவர் இராமதாசு பட்டியலிட்டுள்ளார்.\nபெண்கள் மீது மூர்க்கத்தனமாக தங்கள் காதலை ஏற்கவேண்டும் என்று மிரட்டுவதும் மறுக்கும் பெண் களை கொடூரமாக கொலை செய்வதும் சகித்துக் கொள்ள முடியாத வக்கிர மனநிலை; ஆண்களின் இந்த ‘மூர்க்கம்’ காதல் என்ற பெயரில் வெளிப்படு வதை நாகரிக சமூகம் ஒரு போதும் ஏற்க முடியாது.\n• ஆனால், பெண்கள் மீதான இந்த கொடூரமான வன்முறைகள் அவர்கள் மீது திணிக்கப்படும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் ஒன்றுதான் இந்த ‘ஒரு தலைக்காதல்’. பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை குறித்த பிரச்சினையாகும். காலம் காலமாக மதம், சம்பிரதாயம், ஜாதியப் பண்பாடு என்ற அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டு, சமூகத்தின் பொதுப் புத்தியில் ஆழமாக திணிக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்க உளவியலின் வெளிப்பாடு. எனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆணாதிக்க சிந்தனை அதை உறுதிப்படுத்தும் சமூக கலாச்சாரங்களுக்கு எதிரான விழிப்புணர்வை கருத்துருவாக்கத்தை உருவாக்க வேண்டியது மிக அடிப்படையானதாகும். அத்தகைய ஆண் ஆதிக்க கருத்தியலை தகர்த்தெறிய வேண்டும் என்ற கருத்தை பா.ம.க. நிறுவனர் ஏற்றுக் கொள்கிறாரா ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விழைகிறோம்.\n• “காதல் பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்பு திருமணம்தான் என்ற தவறான வழி காட்டுதலுமே இந்த வன்முறைகளுக்குக் காரணம்” என்று மருத்துவர் இராமதாசு கூறுகிறார். அதே நேரத்தில், தான் காதலுக்கோ, கலப்பு திருமணத்துக்கோ எதிரியல்ல என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அவர் கடிதம் முழுதும் இந்த இரண்டுக்கும் எதிராகவே இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\n• பெரியார் 1942இல் ‘பெண் ஏன் அடிமை யானாள்’ நூலில் ‘காதல்’ குறித்து எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியை மருத்துவர் இராமதாசு சான்றாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.\n அது எது வரையில் இருக்கிறது அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது அது எவ்வப்போது மறைகிறது அப்படி மறைந்து போய் வருவதற்குக் காரணம் என்ன என்பது போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் (காதலை) அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கி விடும்.”\n- இது மருத்துவர் இராமதாசு மேற்கோள் காட்டியுள்ள பெரியார் கருத்தின் ஒரு பகுதி.\n‘கண்டவுடன் காதல்’; ‘தெய்வீகக் காதல்’ என்று காதலை புனிதப் படுத்தும் நிலையற்ற உணர்வுகளுக்கு பெரியார் அறிவியல் கண்ணோட்டத்தில் முன் வைத்துள்ள ஆழமான கருத்து; ஒரே ஜாதிக்குள் உரு வாகும் காதல். வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே உரு வாகும் காதல் - அனைத்துக்கும் பொதுவாக ‘காதல்’ குறித்து பெரியார் முன் வைத்த சிந்தனை; மருத்துவர் இராமதாசு - வெவ்வேறு ஜாதிகளுக் கிடையே உரு வாகும் காதல் குறித்து மட்டும் பெரியார் எழுதுவது போலவும் அதை ஏற்கவில்லை என்பது போலவும் பெரியார் கருத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார்.\nமருத்துவர் இராமதாசு தலித் மக்களுக்கு எதிராக ஜாதியமைப்புகளை அணி திரட்டியபோது ஒவ்வொரு கூட்டங்களில் இப்படி பெரியார் கருத்தை எடுத்துக்காட்டி பேசி வந்த நிலையில், 21.12.2012 ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனுசாஸ்திர எதிர்ப்பு மாநாட்டிலேயே கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.\n“காதலுக்கு ‘தெய்வீகம்’, ‘புனிதம்’ என்ற கற்பிதங்களை கட்டமைப்பதை பெரியார் எதிர்க்கிறார்; அதே நேரத்தில் ஒருவருக் கொருவர் சரியான புரிதலில் உருவாகும் காதலை வரவேற்கிறார். “ஒரு ஆணின் அல்லது பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ - மற்ற மூன்றாதவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது” என்று பெரியார் உறுதிப்படக் கூறுகிறார்.\nமாறி வரும் சமூகத்தில் ஜாதிகளைக் கடந்து காதல் திருமணம் புரிய விரும்பும் இளைய தலைமுறை யின் வாழ்வியல் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. மனு சாஸ்திரம் விதித்த குலத்தொழில் தடைகளை தகர்த்து விட்டு மருத்துவர்களாகவும், வழக்கறிஞர் களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானி களாகவும் எந்த பிரிவினர்களும் வரலாம் என்பதை ஏற்றுக் கொண்ட நமது சமூகம், அதே ‘மனு சாஸ்திரம்’ கட்டளையிடும் ஒரே ஜாதிக் குள் மட்டுமே திருமணம் என்பதை விடாப் பிடியாக பற்றிக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”\nபெரியாரின் கருத்தில் ஒரு பகுதியை மட்டும் சிதைத்து வெளியிடுவது மக்களைக் குழப்பி திசை திருப்பும் முயற்சி அல்லவா\nஜாதி மறுப்பு திருமணங்களால் ஜாதி ஒழிந்து விட்டதா என்று மருத்துவர் கேட்கிறார். ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு காரணிகளில் ஜாதி மறுப்பு திருமணமும் ஒன்று என்றுதான் ஜாதி எதிர்ப் பாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முன் மருத்துவர் இராமதாசு அவர்களிடம் சில கேள்விகள் நமக்கு இருக்கின்றன. ஜாதியும் ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டுமா என்று மருத்துவர் கேட்கிறார். ஜாதி ஒழிப்புக்கான பல்வேறு காரணிகளில் ஜாதி மறுப்பு திருமணமும் ஒன்று என்றுதான் ஜாதி எதிர்ப் பாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முன் மருத்துவர் இராமதாசு அவர்களிடம் சில கேள்விகள் நமக்கு இருக்கின்றன. ஜாதியும் ஜாதி அமைப்பும் ஒழிய வேண்டுமா அல்லது அது நீடிக்க வேண்டுமா அல்லது அது நீடிக்க வேண்டுமா இதில் மருத்துவரின் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத் தினால் நல்லது; உண்மையிலேயே ஜாதி ஒழிப்பை அவர் ஆதரிக்கிறார் என்றால், ஜாதி மறுப்புத் திருமணங்களைத் தவிர, ஜாதி ஒழிப்புக்கு வேறு எந்த மாற்றுத் திட்டங்களை அவர் முன் வைக்கிறார்\nஜாதி அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு களில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டை அதன் சமூக நீதி அடிப்படையில் மருத்துவர் இராமதாசு ஆதரிக்கிறார். ஆனால், இந்த இடஒதுக்கீட்டின் நோக்கம் - ஜாதியின் பெயரில் உரிமைகள் மறுக்கப் பட்ட ஜாதிகளுக்கு அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் வழியாக ஜாதிகளுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து ஜாதிகளுக்கிடையே சமத்துவம் உருவாக வேண்டும் என்பதுதான். ஜாதிகளுக்கிடையே சமத்துவம் உருவாகும்போது, ஜாதி கடந்த திருமணங்கள் இயற்கையாகவே நடக்கத் தான் செய்யும். ஜாதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டின் இறுதி இலக்கு - ஜாதியம் கட்டமைத்த ஒடுக்குமுறைகளை ஒழித்து, ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் இந்த சமூக அறிவியலுக்கு புறம்பாக இடஒதுக்கீட்டையும் ஆதரித்துக் கொண்டு, ஜாதி மறுப்புத் திருமணங்களும் பயன் தராது என்பது ஒன்றுகொன்று முரண்பாடு ஆகாதா என்று கேட்க விரும்புகிறோம்.\n‘பழம் தானாக இயல்பாக கனிய வேண்டும்; அடித்து பழுக்க வைக்கக் கூடாது’ என்று மருத்துவர் கூறுவது நியாயம்தான். ஆனால், தாமாக முன் வந்து பழுத்து கனியாகி ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்கிய பிறகும் ஜாதியைக் காட்டி மிரட்டுவதும் அவர்களை பிரித்து வைப்பதும் ஜாதிக் கொடுமையை தங்கள் குலப் பெண்கள் மீது ஏற்றி வன்முறையைத் தூண்டிவிடுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் செயல்களா என்று கேட்க விரும்புகிறோம். சில ஜாதித் தலைவர்கள் வாட்ஸ் அப் வழியாக இப்படி ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு பேசுவதை மருத்துவர் இராமதாசு ஏன் கண்டிக்க முன்வரவில்லை\nஅருவருக்கத்தக்க வார்த்தைகளுடன் ஒரு தலித் தலைவர் பேசிய பேச்சை மருத்துவர் எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்தகைய பேச்சுகள் கண்டனத் துக்கு உரியவையே நாமும் கண்டிக்கிறோம். பெண்களையும் அத்தகைய பேச்சுகள் இழிவு படுத்தவே செய்கின்றன. ஆனால், இதேபோன்ற பேச்சுகள் ‘மாமல்லபுரம்’ கூட்டத்திலும் மருத்துவர் அய்யா முன்னிலையிலேயே பேசப்பட்டதையும் ‘ஜீன்ஸ் பேண்ட்’, ‘கூலிங் கிளாஸ்’ போட்டு பெண்களை மயக்குகிறார்கள் என்று மருத்துவர் பேசியதும்கூட பெண்களை ‘காயப்படுத்தும்’, ‘அவமதிக்கும்’ பேச்சுகள்தான் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் களில் 99 சதவீதம் பேர் தந்தையின் ஜாதியையே குழந்தைகளுக்கு தேர்வு செய்கிறார்கள். ஜாதி ஒழிந்து விட்டதா என்று கேட்கிறார். “‘ஜாதியற்றவர்கள்’ என்று தாராளமாக தங்கள் குழந்தைகளை அறிவிக்கலாம். அப்படி ‘ஜாதியற்றவர்கள்’ என்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோரின் குழந்தைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு உரிமை வழங்க வேண்டும்” என்றும் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை மருத்துவர் ஏன் வற்புறுத்தக் கூடாது\nதந்தை, தாய் என்பதையும் கடந்து இட ஒதுக்கீட்டுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு கூடுதல் வாய்ப்புள்ள ஜாதியைத்தான் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்து கொண்டவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு செய்கிறார்கள். இதுதான் எதார்த்தம். 99 சதவீதம் பேர் தந்தையின் ஜாதியையே தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று மருத்துவர் கூறுவது,தலித் ஆண்களை மட்டுமே குறிவைத்து பேசுகிறார் என்று கருத வேண்டியிருக்கிறது.\nஆக தலித் ஆண்கள் தலித் அல்லாத பெண்களை திருமணம் செய்வதை எதிர்ப்பதே அவர் வலியுறுத்தும் பெண்கள் பாதுகாப்புக்கான கோரிக்கையின் மய்யம் என்றே தோன்றுகிறது.\nபெண்களுக்கான அச்சுறுத்தல் - அடக்கு முறைகள் - ஒரு தலைக்காதல் என்ற பிரச்சினையில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது சமூகத்துக்குள் குடும்பத்துக்குள் ஜாதியமைப்புக்குள்ளும் ஆழமாக ஊன்றி நிற்கிறது. மதங்கள் - அது எந்த மதமாக இருந்தாலும் பெண்களை ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அவர்கள் ஆதிக்கத்துக்கு பணிந்து போவதையே பெண்களுக்கான இலக்கணமாக போதிக்கின்றன. வேறு ஜாதி ஆண்களை காதலித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக சொந்த ஜாதிக்குள் ‘வரன்’ தேடி கட்டாயமாக மணம் முடித்து வைப்பது பெண்களுக்கான பாதுகாப்பா அது பெண்களுக்கான உரிமை மறுப்பு அல்லவா அது பெண்களுக்கான உரிமை மறுப்பு அல்லவா\nஎனவே, பெண்களுக்கான அச்சுறுத்தல் அவர்கள் மீதான வன்முறை என்பது பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றி அமைப்பதிலிருந்து தொடங்கியாக வேண்டும். ஆணாதிக்கச் சிந்தனை எதிர்ப்பு, ஜாதிய பண்பாட்டு எதிர்ப்பிலிருந்து இந்த இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இவற்றோடு சேர்ந்து ஒரு தலைக் காதல் வன்முறையையும் கண்டிக்க வேண்டும்.\n‘ஒரு தலைக் காதல்’ பிரச்சினை மட்டுமே பெண்களுக்கான அச்சுறுத்தல் என்று பிரச்சினையை சுருக்கிப் பார்ப்பது பெண்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஜாதியப் பாதுகாப்புக்கு வலுவூட்டும் உள்நோக்கம் கொண்டது என்றே நாம் கருதுகிறோம்.\nபெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்து நமக்கு முழு உடன்பாடுதான். ஆனால், ஜாதி மறுப்பு திருமணங்கள் பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்க வேண்டும் என்று கூறுவது ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறு வதற்கு போடப்படும் மறைமுகத் தடையேயாகும்.\nஒவ்வொரு ஜாதியிலும் வரதட்சணை; குடும்ப உறவுகளின் சிக்கல்கள் என்று பல்வேறு வடிவங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருப்பது மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு தெரியாதா எனவே, பெண்களின் சமத்துவம், ஆணாதிக்கத்திற்கான சமூக கட்டமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களிலேயே உண்மையான பெண்களின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி முடிக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/2009/07/nifty-on-thursday_23.html", "date_download": "2018-04-23T15:18:10Z", "digest": "sha1:7PMW3VB4Z44OVHNY6FON2KU7Q7Q4L2FP", "length": 11719, "nlines": 110, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON THURSDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகள் கலந்து முடிந்து இருந்தாலும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க FUTURE MARKET சற்று உயரத்தில் இருக்கின்றது மேலும் DOW JONES தொடர்ந்து 8880 என்ற புள்ளியை சுற்றி சுற்றி வருவது ஒரு பெரிய உயர்வு அங்கு இனி வரும் நாட்களில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது (அதே நேரம் அதற்க்கு முன் ஒரு சிறிய CORRECTION வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது), இதன் வெளிப்பாடாக ஆசிய சந்தைகள் நல்ல முறையில் உயர்வதற்கான வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது,\nஇவைகளை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY தொடக்கத்தில் 40 புள்ளிகள் உயர்வு என்ற முறையில் தொடங்கினாலும் இதுவரை OPEN / HIGH ஒரே புள்ளியாக இருந்த நிலையில் இருந்து தற்பொழுது புதிய உயரங்களை எட்டி மேலும் கீழும் ஆடி வருவது ஒரு உயர்வு இன்று இருக்கும் வாய்ப்புகளை நமக்கு தருவதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம், அதே நேரம் 4402 என்ற புள்ளிகளுக்கு மேலேயே உயர்வுகள் வரும் வாய்ப்புகள் நமக்கு இருப்பதினால் இன்று நமது சந்தை தொடங்கும் நேரத்தில் உலக சந்தைகளின் நிலயை பொறுத்து GAP UP OPEN இருக்கும் என்றே தோன்றுகிறது\nஅதே நேரம் உலக சந்தைகளில் தடுமாற்றம் வந்து NIFTY 4397 மற்றும் 4380 என்ற புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் மிக விரைவாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது மேலும் நாம் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான VOLATILE என்ற வர்த்தகத்தில் இருப்பதையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்யுங்கள்\nநாம் முன்னரே பார்த்து போல நமது சந்தைகள் அப்பட்டமாக உலக சந்தைகளை பின் பற்றுவது தெளிவாக தெரிகிறது அந்த வகையில் DOW JONES தனது முக்கியமான தடைப்புள்ளியான 8880 என்ற புள்ளியை கடந்து கடந்து தொடர்ந்து அதன் அருகில் முடிந்து வருவது இனி வரும் நாட்களில் ஒரு மிகப்பெரிய உயர்வுக்கு அங்கு வழி வகுக்கும் அதாவது 11300 TO 11500 என்ற புள்ளிகளை நோக்கி நகரும் வாய்ப்புகள்,\nஅதே நேரம் நாம் நமது ஞாயிறு பதிவில் DOW JONES க்கு HNS அமைப்பு 8880 என்ற புள்ளியை கடந்தால் BREAK OUT ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதையும் அதே நேரம் அதிகமான INDICATOR கள் OVER BOUGHT சூழ்நிலையில் இருப்பதி காரணமாகவும் மேலும் இந்த HNS அமைப்பின் BREAK OUT ஐ RETEST செய்வதற்காகவும் 8480 TO 8380 என்ற புள்ளிகள் வரை கீழே வரலாம் என்று சொல்லி இருந்தேன், அதே போல் இப்பொழுது நடந்து வருவதால் நமது சந்தைகள் அதிக அளவு கீழ் இறங்கும் வாய்ப்புகள் இல்லையோ என்று தோன்றுகிறது,\nஅதாவது இங்கு 4315, 4240 என்ற புள்ளிகளின் அருகே NIFTY சப்போர்ட் எடுத்து திரும்பலாம் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் அடுத்து 4165 மற்றும் 4080 புள்ளிகள் சப்போர்ட் கொடுக்கலாம் அதே நேரம் கீழே கொடுத்துள்ள NIFTY இன படத்தில் TREND LINE SUPPORT உள்ளத்தையும் குறிப்பிட்டு உள்ளேன் மேலும் NIFTY ஒரு சேனல் அமைப்பில் நகர்ந்து வருவதையும் பாருங்கள், சரி இன்றைய தினம் சந்தை எப்படி இருக்கலாம் என்று பார்ப்போம் வாருங்கள்\nNIFTY ஐ பொறுத்த வரை இன்று 4402 என்ற புள்ளிகளுக்கு மேலே உயர்வுகள் சாத்தியமாகும் என்றே தோன்றுகிறது. மேலும் 4455 TO 4466, 4482 என்று செல்லலாம், 4500 TO 4530 என்ற புள்ளிகள் தொடர்ந்து உயருவதற்கு தடைகளை கொடுக்கும் என்றே தெரிகிறது, மேலும் கீழே வரவேண்டுமாயின் NIFTY 4397 என்ற புள்ளியை கடந்தால் போதுமானதாக இருக்கும் அதே நேரம் நேற்றைய LOW என்ற வகையில் 4380 என்ற புள்ளி சப்போர்ட் கொடுக்கலாம் இந்த புள்ளியை கடந்தால் 4350, 4315 TO 4300 என்ற அளவில் இருக்கும்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nஇந்த பங்கை 212 என்ற புள்ளியை S/L ஆக வைத்துக்கொண்டு 215 என்ற புள்ளியின் அருகில் வாங்குங்கள் இலக்காக 220, 230, 240 என்ற புள்ளிகளை வைத்துக்கொள்ளுங்கள்\nஇந்த பங்கில் 856 என்ற புள்ளியை கடந்தால் 850 TO 849 என்ற புள்ளியில் சப்போர்ட் உள்ளது, இந்த 849 என்ற புள்ளியை கடந்தால் SHORT SELL பண்ணலாம், அப்படி இல்லாமல் இந்த புள்ளியில் சப்போர்ட் எடுத்து திரும்பினால் 849 ஐ S/L ஆக வைத்துக்கொண்டு வாங்கலாம் இலக்காக 867, 875, 884, இதற்க்கு மேல் நல்ல உயர்வு இருக்கும் வாய்ப்புகள் உள்ளது அதாவது 907 TO 910, அதே நேரம் 849 க்கு கீழ் விரைவான வீழ்ச்சிகள் இருக்கும் மேலும் இலக்குகளாக 828, 817, 813, 800என்ற புள்ளிகள் இருக்கும்.\nசந்தையின் போக்குகளை பொறுத்து உங்கள் வர்த்தக திசைகளை முடிவு செய்து வர்த்தகம் செய்யுங்கள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஇன்று முக்கியமான வேலையாக வெளியூர் செல்வதால் கேள்வி...\nஇந்த வார கேள்வி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mayashare.blogspot.com/2010/04/nifty-spot-on-01-04-10.html", "date_download": "2018-04-23T15:08:39Z", "digest": "sha1:FFRPNIK2FASILPXL3BBNIEL3XDAYSMO5", "length": 6092, "nlines": 97, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 01-04-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் தடுமாறுவது போல் தெரிகிறது, மேலும் நமது சந்தைக்கு இன்று பெரிய BUYING POWER இருப்பது போல் தெரியவில்லை, இருந்தாலும் 5258 TO 5263 என்ற புள்ளிகள் சற்று முக்கியத்துவம் பெரும் வகையில் இருக்கலாம், அதே போல் கீழே 5168 என்ற புள்ளியில் சில மாற்றங்கள் ஏற்படலாம், ஒரு வேலை கீழே வந்தால் மேலும் கீழ் நோக்கிய நகர்வுகளும் சற்று மந்தமாக இருக்கும் போல் உள்ளது, மொத்தத்தில் நேற்றைய சந்தையை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம்\nமதுரை வகுப்பிற்கு இன்னும் ஒரே ஒரு இடம் எஞ்சி இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் - 9487103329\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5258 TO 5263 என்ற புள்ளிகளை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகளும் தொடர்ந்து 5285, 5301 என்ற புள்ளியை நோக்கி நகரும் வாய்ப்புகளும் ஏற்படலாம், மேலும் இன்று 5238 என்ற புள்ளியை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகலாம், சூழ்நிலைகளை பொறுத்து வர்த்தகம் செய்வது சிறந்தது,\nமேலும் கீழே கொடுத்துள்ள படத்தில் சுட்டிக்காட்டியுள்ள படி 5238 என்ற புள்ளி இன்று முக்கியமான SUPPORT தரும் புள்ளியாக தெரிகிறது, இதனை கடந்தால் அடுத்து முக்கியமான SUPPORT புள்ளியாக 5205 TO 5200 என்ற புள்ளிகளை சொல்லலாம், இந்த புள்ளிக்கும் கீழே வீழ்ச்சிகள் பலமாக இருக்கும் வாய்ப்புகள் தெரிகிறது, அதவாது 5130 என்பது முதல் இலக்காகவும் 4970 என்ற புள்ளி அடுத்த இலக்காகவும் இருக்கலாம், அதே போல் உயரங்களில் 5360 என்ற புள்ளி முதல் தடையாகவும் அடுத்த தடையாக 5440 என்ற புள்ளியும் செயல் படலாம்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் ஓய்வு எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-04-23T15:23:25Z", "digest": "sha1:M2XTTRL7566EJKHTXNHJRD6DCOVYHUMG", "length": 30483, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1050-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:18:39Z", "digest": "sha1:EUKWSDQQ5J5CHN6M7LN3JNFEM2OQYT6E", "length": 5119, "nlines": 113, "source_domain": "samooganeethi.org", "title": "ஜமாலுத்தீன், திருநெல்வேலி", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமீனம்பூர் இதுவரை நான் கேள்விப்படாத பெயர், கேள்விப்படாத ஊர். தமிழக வரலாறும் முஸ்லிம்களின் வரலாறும் பின்னிப் பிணைந்த வரலாறாக மீனம்பூரின் வரலாறு இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த முஸ்லிம்களின் இடப் பெயர்ச்சி, அவர்களின் தொழில், திருமண முறை என அனைத்தையும் அறிய முடிந்தது. அறியாத ஊர்களின் வரலாறுகள், தகவல்கள் என பல செய்திகளைத் தரும் “மண்ணின் வரலாறு” தொடர் அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/261-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:19:44Z", "digest": "sha1:HULIQ547A3NDS5QZTGDSX5TSNN3JYRWW", "length": 26145, "nlines": 156, "source_domain": "samooganeethi.org", "title": "மதுவில் தத்தளிக்கும் தமிழம்....", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்தியாவின் தன் நிகரில்லா மாநிலம் தமிழகம்… இது மதுவை விற்பனை செய்வதிலும் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. அரசிடம் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் எத்தனையோ கிடப்பில் போடப்படுகின்றன. ஆனால் மது வேண்டாம் என்று கேட்டு ஒரே ஒரு குடிகாரன் கூட கோரிக்கை வைக்காத நிலையில் அரசு தானாகவே மதுவை விற்பனையை செய்து\nவருகிறது… நம் தங்கத் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுகிறதோ இல்லையோ மது ஆறு எல்லா இடங்களிலும் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது… என்பது இன்றைய நிதர்சனம். தமிழகத்தில் காவிரி ஆற்றை விட அதிகமாக ஓடுகிறது மது ஆறுதான்… வீதியெங்கும் மதுபான கடைகள் நிமிர்ந்து நிற்கின்றன. அன்றாட மக்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீருக்கு தட்டுப்பாடு, ஆனால் “மது”க்கு தட்டுப்பாடுமில்லை; கட்டுப்பாடுமில்லை. மக்களின் ஆரோக்கியமான தேவைகளுக்கு “ஆவின்” பால் கிடைப்பதில்லை தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் மதுபாட்டில்கள் தட்டுப்பட்ட இடங்களில் கட்டுப்பாடற்று கிடக்கிறது. ஆவின் பாலை விட “டாஸ்மாக்” உடல் நலத்திற்கு நல்லது என்று நினைக்கிறது போல தமிழக அரசு ஆம் இந்தியாவின் பொதுப்பணித்துறை நிறுவனங்களின் ஒன்றாக தமிழகத்தின் டாஸ்மாக் இடம் பிடித்துள்ளது. தனியார் மூலமாக டாஸ்மாக் விற்பனையை நடத்திய அரசு 2003 – 2004 இல் அரசே நேரடி விற்பனையை தொடங்கியது. அன்று கிடைத்த ஆண்டு வருவாய் 3,500, 2011 – 2012 18.000 கோடி தற்போது கிடைக்கும் ஆண்டு வருவாய் 22,000 கோடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு சரிவுமில்லாமல் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. என்பது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் அரசின் மது விற்பனையில் அபார சாதனை ஆம் இந்தியாவின் பொதுப்பணித்துறை நிறுவனங்களின் ஒன்றாக தமிழகத்தின் டாஸ்மாக் இடம் பிடித்துள்ளது. தனியார் மூலமாக டாஸ்மாக் விற்பனையை நடத்திய அரசு 2003 – 2004 இல் அரசே நேரடி விற்பனையை தொடங்கியது. அன்று கிடைத்த ஆண்டு வருவாய் 3,500, 2011 – 2012 18.000 கோடி தற்போது கிடைக்கும் ஆண்டு வருவாய் 22,000 கோடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு சரிவுமில்லாமல் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. என்பது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் அரசின் மது விற்பனையில் அபார சாதனை மறுபக்கம் மதுவினால் ஏற்படும் அவலத்தை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வேதனையாக உள்ளது. ஆம் 15 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்த மதுப் பழக்கம் இன்று 13 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுப்பழக்கம் பரவியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nதமிழகத்தில் நடைபெற்ற குற்றநிகழ்வுகள் பெரும்பாலும் குடிபோதையில்தான் நடைபெறுகிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் இடம் வகிக்கிறது.\nகடந்த 2003 – 2013 வரையிலான 11 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,40,686 பேர் இது மரண விபத்து கணக்கு மட்டுமே இப்படியான உயிர் இழப்புகளின் உயர்வுக்குக் காரணம் சாலைகள், ஓட்டுநகர்கள் மற்றும் வாகனப் பெருக்கம் இவையெல்லாவற்றையும் விட மதுவே முக்கியக் காரணம். நாளொன்றுக்கு மாநிலம் முழுவதும் 200 சாலை விபத்துகள் நடக்கின்றன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் வரதட்சனை கொடுமைகளை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார்கள் மீதான புகார் மட்டுமே 80% பதிவாகின்றன. இந்தியாவில் மதுவினால் ஆண்டுக்கு 18 லட்சம் பலியாகின்றனர். தமிழகத்தில் 2 லட்சம் பேர் பலியாகின்றனர். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் 11 வகையான உயிர் கொல்லி நோய்கள் மதுவினால் ஏற்படுகின்றது என உலக சுகாதார ஆய்வு நிறுவனம் அறிவிக்கிறது. மது அருந்துவதால் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயர்கின்றது. இந்த நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் இதற்காக அதிகமான மருத்துவமனைகள் தேவைப்படும் அதற்காக பெரும் தொகையை செலவு செய்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்கிறது மருத்துவ உலகம் இப்படி எண்ணற்ற இழப்புகள், அழிவுகளை விளைவிக்கும் மதுவை அரசு தடை செய்யாமல் இருப்பதற்கு காரணம் வருமானம் என்ற ஒற்றை குறிக்கோள்தான் ஆனால் தமிழக அரசு லட்டரி சீட்டை ஏன் தடை செய்தார்கள் ஏழை எளிய மக்களை பாதிக்கிறது என்றுதானே ஏழை எளிய மக்களை பாதிக்கிறது என்றுதானே அதை விட பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தி சிறுவர்கள், குடும்பங்கள், இளைஞர்கள் மடிவதற்கு மதுதான் காரணமாக உள்ளது. மனித சமூகத்தின் கொள்கை நோயாக இருந்து வருவது மதுதான். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக இருப்பது மதுதான்.\nமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதை தரும் அனைத்து பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும். அரசு என்றால் மக்களை நலமாக வாழ வைக்க வேண்டும். வருமானம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது மதுவை பூரணமாக ஒழிப்பதற்கு காந்தி, இராஜாஜி, அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் போராடினார்கள் ஆனால் இன்று வரை இந்தியாவில் மதுவை பூரணமாக ஒழிக்க முடியவில்லை. ஆனால் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பை பூரணமாக மதுவை ஒழித்துக் கட்டியது. இன்றைய அரசும், ஆட்சியாளர்களும் இஸ்லாமிய வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும் ஏனென்றால் இஸ்லாமிய வரலாறு என்பது காகிதத்தில் தீட்டப்பட்ட வெறும் கற்பனை சித்திரம் (UTOPIA) அல்ல, மாறாக வரலாற்றில் இஸ்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஓர் சமூக அமைப்பை கொண்ட நீதிமிக்க ஆட்சியை நட்த்தியுள்ளது. ஆம் 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய பெருவெளியில் வாழ்ந்த மக்கள் “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; மதுவே இன்பம்; மாதரே சொர்க்கம்; என்று தான்தோன்றித்தனமாக வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தை ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ என்று அழைப்பார்கள் இதை இன்னும் அழகாகச் சொன்னால் “அறியாமை இருள் மண்டியிருந்த காலம்” என்பார்கள். அதுதான் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை பெறுவதற்கு முந்தைய கால கட்டம் “PRE ISLAMIC PERIOD” என்ற இஸ்லாத்திற்கு முந்தைய காலம் இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் குடித்து கும்மாளமடித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இந்த மக்களை அந்த அறியாமையிலிருந்து வெளியேற்றி அறிவொளியின் பக்கம் கொண்டு வந்தது இஸ்லாம். தன்னுடைய வலிமையான வழிகாட்டுதல்களின் வாயிலாக இந்த மனித சமுதாயத்தை சீரழிக்கவும் மதுவுக்கு மரண அடியை தந்தது இஸ்லாம். அன்று முதல் இன்று வரை வருமானங்கள் கருதியோ, இதர புறக்காரணங்கள் கருதியோ இந்த தடையைத் தளர்த்தவில்லை இஸ்லாம். மதுவினால் ஏற்படும் தீமைகளை பற்றி இறைவனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீமைகள் அனைத்திற்கும் தாய் மதுவாகும் தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும் என்றார்கள்.\nநூல் : இப்னு மாஜா\nஒரு முறை இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கேட்டார். “இறைவனின் தூதர் அவர்களே நாங்கள் மிகவும் குளிரான பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் கடினமாக உழைக்க வேண்டியதிருன்றது. குளிரிலிருந்து, உடல் சோர்விலிருந்து எங்களை விடுவிக்க மதுவைப் போன்ற பொருட்களை அருந்தலாமா நாங்கள் மிகவும் குளிரான பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் கடினமாக உழைக்க வேண்டியதிருன்றது. குளிரிலிருந்து, உடல் சோர்விலிருந்து எங்களை விடுவிக்க மதுவைப் போன்ற பொருட்களை அருந்தலாமா\nஇதற்கு இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் அருந்த அனுமதி கேட்பவை போதையை உண்டாக்குகின்றனவா எனக் கேட்டார்கள் அதற்கு அவர் “ஆம்” எனப் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் அதை தவிர்க்க வேண்டும் என்று இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு அந்த மனிதர் “நான் இதை ஏற்றுக் கொள்வேன் அந்த குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஒத்துக் கொள்வார்களா எனக் கேட்டார்கள் அதற்கு அவர் “ஆம்” எனப் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் அதை தவிர்க்க வேண்டும் என்று இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு அந்த மனிதர் “நான் இதை ஏற்றுக் கொள்வேன் அந்த குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஒத்துக் கொள்வார்களா என்பதுதான் சந்தேகமாக இருக்கின்றது” என்றார் அதற்கு இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் இப்படி தெளிவாக பதில் அளித்தார்கள்: “அப்படியானால் நீங்கள் அந்த மக்களோடு வாதிட்டு (சண்டையிட்டு) அவர்களை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.\nஇது மட்டுமல்ல மது மருந்து வகையில் வந்தாலும் அதையும் இஸ்லாம் தடை செய்கிறது. “மதுவை தயாரிப்பது, விற்பனை செய்வது, வாங்குவது எல்லாம் பாவங்கள்” என அறிவித்தது இஸ்லாம். இன்றும், இனி வரும் காலங்களிலும் மது போன்ற சமூகத் திறமைகளை ஒழிக்கும் திறமை, கொள்கை பலம் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது... ஏனென்றால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எது தீமை எது நன்மை என்பதை பற்றிய அறிவு தெளிவைத் தரும் சரியான வழிகாட்டுதல்கள் , படிப்பினைகள் உள்ளன. இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தில் படிப்பினை பெற்று செயல்படுத்த வேண்டும் வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ்...\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.\nஅல் குர் ஆன் 2 : 219\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nநொய்டாவில் உள்ள புட்வேர் டிசைன் அன்ட் டெவலப்மென்ட்…\nபெண்கள் சமூகத்தின் இருப்புக்கான அடையாளங்கள். அவர்களை பலப்படுத்துவது இந்த…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-16-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-04-23T15:27:44Z", "digest": "sha1:CQ2OUI4JCAK5PUDYP3JPS7TEWXP67TD5", "length": 19908, "nlines": 70, "source_domain": "sankathi24.com", "title": "பிரான்சு சம்பினி சூர் மார்ன் பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் 16 வது ஆண்டு விழா! | Sankathi24", "raw_content": "\nபிரான்சு சம்பினி சூர் மார்ன் பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தின் 16 வது ஆண்டு விழா\nபிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சம்பினி சூர் மார்ன் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 16 வது ஆண்டுவிழா 10.02.2018 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. மதியம் 1.30 மணிக்கு சம்பினி சூர்மார்ன் உதவி முதல்வர் Christin Fautre அவருடன் பொருளாதார அபிவிருத்தியின் பொறுப்பாளர் Patrick Le Guillou மக்கள் தொடர்பின் முதன்மையாளர்களில் ஒருவரான Belhassen Blimi அரசியல் பொருளாதார கலாச்சாரம் வேலைவாய்ப்புக்கு பொறுப்பான Marie Kennedy மற்றும் முக்கியமானவர்களில் ஒருவரான Fily Keita> Mamadou SY அவர்களும் இவர்களுடன் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேலாளர் திருமதி. அரியரட்ணம் நகுலேசுவரி தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு. ச. அகிலன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா. தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன். சம்பின் சூர் மார்ன் தலைவர் திரு வி.றஐீவன் நிர்வாகி திரு.இ. இந்திரகுமார் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்து மாணவர்கள். ஆசிரியர்களின் வரவேற்போடு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nதொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழ்ச்சோலை கீதம் பாடப்பட்டது. வரவேற்பு நடனத்துடன் சங்க செயலாளரின் வரவேற்புரையைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவ மணிகளின் கலைநிகழ்வுகள் இடம் பெற்றன. நிகழ்வில் பிரதமவிருந்தினர்களான உதவி முதல்வர் மற்றும் மாநகரசபை முக்கியஸ்தர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களின் ஆசிஉரையும் இடம்பெற்றது.\nதமது பிரதேசத்தில் வாழும் பல தேசமக்களில் தமிழ் மக்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை தாம் அறிந்து கொண்டிருப்பதாகவும் நீண்ட காலத்தின் பின் அவர்களின் கலைகள் பண்பாட்டை காணக்கிடைத்தமை சந்தோசம் என்றும் தமதுதரப்பில் எல்லாவிதத்திலும் தமிழ் மக்களுக்கு உதவியாக இருப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nஆண்டு 12 ற்கு மேல் தமிழ்க்கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் பேச்சு, கவிதை, குழுநடனம். சிறுவர் நிகழ்ச்சி; தனிநடம் காவடி வீணை,ஆங்கிலம்; நாடகம், குழுகிராமிய நடனம், எழுச்சிபாடல் நடனம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்ச்சோலை தலைமைப்பணியக தேர்வுப் பகுதி பொறுப்பாளர்,மற்றும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்,தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர், பரப்புரைப் பொறுப்பாளர் ஆகியோர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள், கேடையங்கள், பதக்கங்கள் வழங்கி மதிப்பளித்ததோடு, உரையும் ஆற்றியிருந்தார்கள்;.\nமாணவர்களின் உயர்வான வாழ்விடக்கல்வியோடு அதற்கு நிகராக தாய்மொழி தமிழையும் கற்றுவருவதும் அதற்காக உழைத்து வரும் ஆசிரியர்கள்,பெற்றோர், தமிழ்ச்சங்கத்தினர் பாராட்டப் பட்டனர். எமது தாய்மொழியை அழித்து அதனை உலகத்திலிருந்து அகற்றி விட நினைக்கின்றவர்களுக்கு சவாலாக புலத்திலே வாழும் தமிழ்மக்களும் எம்எதிர்காலசந்ததியும் தாய்மொழி தம்உயிராக சுவாசித்து வரும் வேளை எண்ணி இன்னும் சில ஆண்டுகளில் எமது குழந்தைகள் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழுக்கும்,தாய்மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள்.\nஅதற்கு வலுவாக எந்நேரத்திலும் பெற்றோர்களும் மற்றோர்களும் சகல வழிகளிலும் அவர்களுக்கு உறுதியாய் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள். தமிழ்ச்சோலை ஆசிரியர்களை கல்வி மேம்பாட்டுபேரவையின் மேலாளர் திருமதி அரியரட்ணம் நகுலேசுவரி அவர்கள் பட்டயம் வழங்கி மதிப்பளித்திருந்தார்.\nகாலத்தின் தேவையை உணர்த்தும் கலாசாரத்தையும் மொழியையும் மண்ணையும் மறக்காது வாழவேண்டும் என்பதற்கு அமைய ஓளவைப்பாட்டியை முன்னிறுத்தி சங்ககாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து சமூகநாடகத்தை வழங்கி மக்களின் கரகோசத்தை பெற்றிருந்தனர். தாய்மொழியாம் தமிழில் 12ம் வகுப்பை முடித்த மாணவர்களிடம் அவர்கள் இங்கு பிரான்சு மண்ணிலே பல்கலைக்கழத்திலே என்ன துறையில் கல்விகற்று வருகின்றீர்கள் என்று கேட்டபோது பங்கு பற்றிய 12 பேரில் 10 பேர் தாம் பொருளாதா நிபுணத்துவத்தையும், கணக்கியலாளர்களாகவும் வருவதற்காக கற்பதாகக் கூறியிருந்தார்கள். இவ்வாறு தான் யுதர்களும் தமது கல்வியை ஒவ்வொரு துறையிலும் கற்றுவருவதுதோடு, பொருளியல், கணக்கியல்,வங்கி நிர்வாகம் போன்றவற்றையும் கற்று இன்று உலகம் வியக்கு பொருளாதாரத்திலும் தன்னிறைவாக இருப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது.\nஅதே போலவே ஒருநாள் எமது தமிழ் குமுகமும் பொருளாதாரத்தில் தலைசிறந்து வருவார்கள் என்பதற்கு இந்த மாணவர் ஒரு சாட்சி என்பதைக் கண்டுகொண்டோம். மேலும் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது தாயக மக்களை மறந்து விடாது அன்றும் இன்றும் தமது மனிதநேயப்பணிகளை ஆற்றிவருகின்றனர். காலத்தின் தேவையறிந்து தாய்மண்ணில் அதன் விடுதலைக்கான புனிதப்போரில் தமது அவயவங்கங்களை இழந்து வாழும் மாற்றுத்திறனாளிகளை பொறுப்பெடுத்து தனிப்பட்ட ரீதியில் உதவி வருகின்ற அதே வேளை பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தினாலும் தாயகத்தில் இன்னும் உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு உதவும் வகையில் அப்பிரதேசத்தில் வாழும் மனிதநேயம் கொண்ட வர்த்தகர்களின் பெறுமதியான அன்பளிப்புப் பொருட்களைக் கொண்டு நல்வாய்ப்புச் சீட்டு ஒன்றையும் நடாத்தியிருந்தனர்.\nஅதனால் பொறப்படும் உதவியைப் பெற்றுக்கொள்பவர்கள் பற்றிய விவரணக்காட்சியையும் திரையில் போட்டுக்காட்டியிருந்தனர். அதற்கு உதவிடும் வகையில் மக்கள் அந்த நல்வாய்புச்சீட்டினை பெற்று ஆதரவையும் வழங்கயிருந்தனர். மக்கள் முன்னிலையில் நல்வாய்ப்புச்சீட்டு குலுக்கப்பட்டது.\nபுலத்தில் தாய்மொழியை அழியவிடாது பாதுகாத்து வரும் நாம் எமது மண்ணையும் அதன் விடுதலையையும் மறக்காது அதற்காக தம் அவயவங்களை கொடுத்து தங்கள் மக்கள் தங்களை பார்ப்பார்கள் காப்பார்கள் என்ற நம்பிக்கை ஓரளவாவது பூர்த்தி செய்கின்ற இந்த மக்களையும் அவர்கள் முகங்களையும் பார்த்து பெரும் நம்பிக்கையோடு மனதில் நன்றியோடும் நிகழ்வின் தமிழ்த்தாய் பாடலையும் மாணவனுடன் சேர்ந்து இசைத்து மனமகிழ்வுடன் நிறைவடைந்தது.\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும்\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்டு நினைவு நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் தினமும் பிரித்தானியாவில் இரண்டு இடங்களில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.\nஇலங்கை, இந்திய இராணுவஆக்கிரமிப்பினைஎதிர்த்துஉண்ணாநோன்பிருந்து தேசத்தின்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன்\nஅன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு லண்டன் தென் கிழக்குப் பகுதியில் இன்று (21.04.18) எழுச்சியுடன் நபைபெற்றது\nமாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் 2018 பிரான்சு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய\nலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நாடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇனப்படுகொலைச் சிறிலங்கா சிங்கள அரசின் அதிபர் மைத்திரிக்கு எதிராக லண்டனில்\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி\n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு \n28 ஆண்டுகள் யேர்மனியில் தமிழ் வளர்த்த பெருமையுடன் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் தமிழாலயங்கள் – பீலபெல்ட்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\nபிரான்சில் பேகர் தயாரிக்கும் போட்டியில் தேசிய ரீதியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்\nஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா\nஅண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும். இன்று ஒட்டாவாவில் நடைப\nகார்ஜ்சார்சல் தமிழ்சங்க இல்ல மெய்வல்லுநர் போட்டி\nபரிசின் புநகர் பகுதியில் ஒன்றான கார்ஜ்சார்சல் தமிழ்ச் சங்கம் நடா த்திய மெய்வல்லுனர்போட்டி...\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.chenaitamilulaa.net/t53059-topic", "date_download": "2018-04-23T15:28:24Z", "digest": "sha1:VRWAPCEGW4ZTKIEFOLUHKZH3W4M7DFJB", "length": 15901, "nlines": 139, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "எளியதொரு புன்னகை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nசில நாட்களுக்கு முன்னர் வாடகைக் கார் ‘புக்’\nசெய்திருந்தேன். அரை மணி நேரமாகியும் வண்டி\nஅந்தக் காரை ரத்து செய்யலாம் என்று நினைத்த போது\n“தம்பி டிராபிக்கா இருக்கு, வந்துட்டு இருக்கேன்.\nபத்து நிமிஷத்துல வந்தர்றேன், கேன்சல் பண்ணிடாதீங்க”.\nஇருபது நிமிடம் கழித்து வந்தார். வயது 50-க்கும் மேல் இருக்கும்.\nபக்கத்தில் ஒரு இளைஞர் இருந்தார். காரில் ஏறியவுடன்\n‘ஒன் டைம் பாஸ்வேர்’டைச் சொன்னேன். செல்பேசியின்\nசெயலியில் அந்த எண்ணை அவரால் அழுத்தவே முடியவில்லை.\nபிறகு எப்படியோ அந்த இளைஞர் எண்ணை அழுத்திக்\nகாரைக் கிளப்பியபோதும் செயலியைச் சரியாக\nஅழுத்தாததால் கார் கிளம்பவில்லை. அந்த இளைஞரே பிறகு\nநான் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தேன். பிறகு அவரே பேச\nஆரம்பித்தார். “இந்த தொடுற போன் யூஸ் பண்ணதில்லைங்க\nதம்பி. ரெண்டு நாளாதான் இதுல ஓட்டுறேன். நேத்து ஆன்\nபண்ண தெரியாமலேயே காரை எடுக்கல தம்பி.\nஇவன் என் பையன், காலேஜ்ல படிக்கிறான். இன்னக்கி ஒருநாள்\nஅந்தப் பையன் எதற்கும் இருக்கட்டும் என்று தலையாட்டி\nவைத்தான். நான் பதிலேதும் சொல்லவில்லை. அந்தப் பையன்\nஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்\nஅலுவலகம் வந்ததும் அவரே சரியாக ட்ரிப்பை முடித்து வைத்தார்.\nசரியாக பட்டனை அழுத்திவிட்டதாக உணர்ந்து அவர் மகனைப்\nபார்த்தார். அவனும் தலையாட்டினான். என் பக்கம் திரும்பி,\n“ ஜீரோ காட்டுதுங்க. பேங்க்ல பணத்தை போட்டீங்களா\nஆமாங்க என்றேன். அவர் மகன் அது ‘வேலட்’ நைனா என்றான்.\nநான் இறங்குவதற்குள் அடுத்த சவாரியிடமிருந்து அவருக்கு\nஅழைப்பு வந்திருந்தது. அவரே அதை சரியாக உற்றுப் பார்த்து\n‘அக்செப்ட்’ செய்துவிட்டு, முகம் முழுக்கப் புன்னகையோடு\nஎன்னையும் அவர் மகனையும் பார்த்தார்.\nஅளப்பரிய தொழில்நுட்பங்களை, எளியதொரு புன்னகை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/the-watcher-book-ta", "date_download": "2018-04-23T15:40:18Z", "digest": "sha1:F4XITZU3QNW3DS7V3ZTN4FFIQUI7QW5S", "length": 5014, "nlines": 91, "source_domain": "www.gamelola.com", "title": "(The Watcher Book) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.sangarfree.com/2014/01/blog-post_5.html", "date_download": "2018-04-23T15:11:33Z", "digest": "sha1:IZXBYOCKGZZJ7B7O6VE7EMYEUORUY3EU", "length": 12032, "nlines": 225, "source_domain": "www.sangarfree.com", "title": "அவனே உலகஅழகன் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nsangarfree SIVA கிறுக்கல், சிந்தனை, சுவாரசிய\nநீல நிறமாய் டி-சேர்ட் ,\nகண்ணாடி முன்னே அவனே உலகஅழகன் .\nமுடி கோதி ஊதிவிடும் அழகில் ஆயிரம்\nஅழகிகள் விழுந்து விடும் என நினைப்பு ,\nசினிமா ஹிரோவுக்கு டூப் போட்ட நினைப்பு .\nகொஞ்சமாய் எட்டி பார்க்கும் தாடி\nஉரம் போட்டு வளர்க்க முயலும் ஒரு பயிர் அது,\nசலூன் கடை கத்தியின் கூர்மை பரிசோதிக்கும்\nசோதனை கூடமாய் மாறிவிட்டிருக்கும் அவன் முகம் .\nபயர் அண்ட் லவ்லியே துணையாகும் அவனின் வெண்மைக்கு .\nபெர்பியும் வாசம் ,அவன் வெளிநாடுநண்பனின்\nபெயரையும் ஊரையும் சொல்லி வீசும் .\nஊரில் பெண்பெயரோடு வரும் கடிதங்களின்\nவிலாசங்களை போஸ்ட் மனுக்கு விளக்குவார் .\nபடிப்பு இவரின் போன வருடத்து டயரி .\nஅப்பா \"செலவுக்கு பணம் கொடு \"எனும் போது\nகைகட்டி நிற்கும் சாதாரண இளைஜன் .இவன்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newstbm.blogspot.com/2010/11/blog-post_8332.html", "date_download": "2018-04-23T15:26:11Z", "digest": "sha1:IS66QQQVPXWVTFQ32WBAQ3KTI4EMIN6S", "length": 28972, "nlines": 152, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: அட இது நல்லா இருக்கே !", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nஅட இது நல்லா இருக்கே \n1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.\nநம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.\nநம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.\nமிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்\n2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்\nமன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது. இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.\nஇவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் - அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும் அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.\nவயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான் உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா\nநினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்\n5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்\nஉங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.\n6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்\nஇது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.\n7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்\nஇந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.\n8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்\nதியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.\nசிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.\n9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்\nவெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம் எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா அல்லது அமைதியான உள்ளமா இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.\n10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே\n\" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.\nமுதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்\n- வாசகர்: இளைய வைகை\nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 10:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nமௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி\nசெல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே\nஹெச்.ஐ.வியைத் தடுக்கும் ஆண் ஜனன உறுப்பின் முன் தோல...\nபன்றி இறைச்சி தடை ஏன் \nஎல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்\n3 வேளை சாப்பாடு ஏன்\nமகிழ்ச்சியை பரப்ப ஒரு மலிவான வழி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nகோடிக்கணக்கான ஊழல் பணம் வெளிநாடுகளில்\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும்\nபக்தியின் பெயரால் செய்யும் வியாபார மோசடி\nஇஸ்லாமிய நாடாக மாறப்போகும் இந்தியா\nதீவிரவாதத் தொடர்புடைய இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்...\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nMLA க்களின் மின் அஞ்சல் முகவரி\nபுற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்\nசர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்...\nமக்கள்தொகை - ஓர் ஒப்பீடு\nதுபாயில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள்\nஅட இது நல்லா இருக்கே \n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ர...\nபலஸ்தீன் - நெருப்பு நிமிடங்கள்\nவெஜிடேரியன்களுக்கு மூளை கோளாறு வரும் வாய்ப்பு அதிக...\nதுல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள்\nபுனித கஃபா தொடர்பான அடையாளச் சின்னங்கள்\nகஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்\nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்\nஉங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்க...\nதிருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1043-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:23:29Z", "digest": "sha1:AIX733BC6K6JQY24IIRSMVB2O3XWB6QL", "length": 4896, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்\nஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க வலியுறுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். அவ்வாறு இணைக்கப்பட்டால் கணவன் - மனைவியிடையே நடைபெறும் உரையாடலும் அந்தரங்கம் இல்லாமல் போய்விடும். பொதுவெளிக்கு செல்லக் கூடாத வகையில் சில விஷயங்கள் உள்ளன. நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன்.\nமம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.gurugulam.com/2016/02/blog-post_0.html", "date_download": "2018-04-23T15:35:02Z", "digest": "sha1:RYH36Y7TTUX64WAPPALQTMS5POOZYS2I", "length": 13270, "nlines": 156, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: அன்பு உலகை ஆளும்!", "raw_content": "\nஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது.\n\"உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன்.\nஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன்.\nஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி\"\nநீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.\nபூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்.\nஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன் என்றதாம்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2018-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2018-04-23T14:59:03Z", "digest": "sha1:JYULBB7SCAAASPR74BCBPR6SNXPW2BWO", "length": 10818, "nlines": 95, "source_domain": "www.pasumaikudil.com", "title": "புத்தாண்டு ராசிபலன் 2018: மேஷம் – பசுமைகுடில்", "raw_content": "\nபுத்தாண்டு ராசிபலன் 2018: மேஷம்\nபுத்தாண்டு ராசிபலன் 2018: மேஷம் ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்…\nபுத்தாண்டு இன்றும் இரு வாரங்களில் பிறக்கப் போகிறது. 2017ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே இந்த புத்தாண்டு ராசி பலன். மேஷ ராசிக்காரர்களுக்கு ஒளிமயமான ஆண்டாக அமையப்போகிறது.\n2017ஆம் ஆண்டில் செப்டம்பர் வரை 6 ஆம் இட குருபகவனால் மேஷ ராசிக்காரர்களுக்கு கஷ்டமான சூழ்நிலை நிலவியது. அதே போல அட்டம சனியும் அல்லல்படுத்தியது. உடல்நிலை ஒருபக்கம் வாட்டி வதைக்க,மன உளைச்சல் ஏற்பட்டு படாத பாடு பட்டிருப்பீர்கள்.\n2018ஆம் ஆண்டு இதற்கெல்லாம் ஒரு விடிவுகாலமாக அமையப் போகிறது. காரணம் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட ராகு கேது பெயர்ச்சி, செப்டம்பர் மாதம் ஏற்பட்ட குருப்பெயர்ச்சி, டிசம்பரில் சனிப்பெயர்ச்சி என கிரக சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துள்ளது.\nபாசத்திற்கும் அன்புக்கும் அடிபணியும் மேஷ ராசிக்காரர்களே நீங்க பாசத்திற்கு முன்னாடி பனியாக இருந்தாலும் பகை என்று வந்தால் புலியாக மாறி விடுவீர்கள். காரணம் உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான்தான். மனித நேயம் கொண்ட நீங்கள், உடல் உழைப்பில் சூரப்புலி. சாதனையாளராக திகழும் உங்களுக்கு இருந்த கஷ்ட காலம் கடந்த ஆண்டோடு கடந்து விட்டது. 2018 இனி பொற்காலமாக அமையப்போகிறது.\nராசிநாதன் செவ்வாய் பகவானால் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியத்தில் அயராது பாடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். அட்டம ஸ்தானத்தில் இருந்த சனி பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதால் இனி சிறப்பாக காரியங்கள் நடக்கும். உடல்நலக்கோளாறுகள் நீங்கி மருத்துவ செலவுகள் குறையும்.\n7ஆம் இடத்தில் அமர்ந்துள்ள குருபகவானால் அக்டோபர் மாதம் வரை குதூகலம்தான். இது சிறப்பான அமைப்பு குருபகவான் உங்கள் ராசியை 7ஆம் பார்வையாக பார்க்கிறார் இதனால் திருமணம் கைகூடும், திருமணமானவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். 11ஆம் இடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.\n2017 ஆம் ஆண்டில் அலுவலகம் செல்வதற்கே அஞ்சிய நீங்கள், இனி ஆசை ஆசையாக அலுவலகம் செல்வீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு பதவி உயர்வோடு, சம்பளமும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி வட்டார நட்பு சிறப்பாக அமையும்.\nபாஸ்போர்ட், விசாவில் இருந்த சிக்கல்கள் தீரும். விமானம், கப்பல்கள் மூலம் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். கை நிறைய பணமும் வரும் என்பதால் குடும்பத்தில் குதூகலமாக அமையும். முன்னோர்கள் சொத்துக்கள் கிடைக்கும்.\nராசிக்கு 4 ஆம் இடமான கடக ராசியில் அமர்ந்துள்ள ராகுபகவானாலும், 10 ஆம் இடமான மகரத்தில் அமர்ந்துள்ள கேது பகவானாலும் சிறுசிறு இடையூறு ஏற்படும். வீடு, வண்டி,பராமரிப்பு செலவு ஏற்படும். ராகுவினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லவும். அதே போல கேதுவினால் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க விநாயகர் கோவிலுக்கு செல்லவும்.\n2018 அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் குருபகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அட்டம ஸ்தானத்திற்கு வருகிறார். இதனால் சற்று கவனமாக இருக்கவேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். அக்டோபர் குரு பெயர்ச்சியை நினைத்து இப்போதே கவலைப்பட வேண்டாம். 10 மாதம் உற்சாகமாக இருக்கலாம்.\nஜனவரி முதல் ஏப்ரல் வரை வெற்றி மீது வெற்றி வந்து சேரும். மே முதல் செப்டம்பர் வரை சீராக அமைப்பும். சாதனை படைக்கலாம். 2018ஆம் ஆண்டை உற்சாகத்துடன் ஆரம்பிப்பீர்கள். எல்லா முடிவுகளையும் தைரியமாக எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணங்கள் பயனுள்ளதாக இருக்கும். அதிகாலையில் சூரிய பகவானை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.\nNext Post:இறைவனுக்கு நன்றி செலுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.puthiyaseithi.com/2018/01/64.html", "date_download": "2018-04-23T15:31:19Z", "digest": "sha1:IZO4RIDY3HJFR55YJ6E5G5MAE4TRKAZI", "length": 23375, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி\nசிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி | சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 568 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது. அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டு தோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. அந்த வகையில் அதன்படி 985 பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வில் 13 ஆயிரத்து 350 பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. நேற்று மாலை இதன் முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 568 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு டெல்லியில் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது. சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட அனைத்து வகையான மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து மனிதநேய மையத்தின் பயிற்சி இயக்குனர் எம்.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில் மனித நேய பயிற்சி மையத்தில் படித்த 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 45 பேர். மாணவிகள் 19 பேர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைவரும் தங்களின் மார்பளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (வியாழக்கிழமை) முதல் மனிதநேய மையத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தின் ( www.saidais.com) வாயிலாகவோ பதிவு செய்து கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n# 1.FLASH NEWS # தேர்வு முடிவுகள்\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wiktionary.org/wiki/thanksgiving", "date_download": "2018-04-23T15:27:25Z", "digest": "sha1:ODKIN2CFPRKNHDSDAJAHNTTAOKI5BM2S", "length": 6144, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "thanksgiving - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nthanksgiving- நன்றி நாள் ஓவியம்\n(உதவிய அனைவருக்கும்) நன்றி தெரிவித்தல்; செய்ந்நன்றி அறிதல்\nநன்றி தெரிவிக்க ஒதுக்கப்பட்ட நாள்\nஒரு வட அமெரிக்க பாரம்பரிய விடுமுறை நாள்\nஅமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது\nதைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள்\nஅமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது தோற்ற வரலாறு\npumpkin பரங்கிக் காய், பூசணி\ncorn சோளம்; மக்காச் சோளம்\ncranberry இலந்தைப் பழம்; செந்நெல்லி, குருதிநெல்லி\n{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா நன்றி தெரிவித்தல் நாள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2018, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilnayaki.wordpress.com/2014/12/12/boothathazvar/", "date_download": "2018-04-23T15:36:32Z", "digest": "sha1:YEJC2BTQLIRUPD3AFN6TSUUA4B73KZFO", "length": 10866, "nlines": 317, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "பூதத்தாழ்வார் | thamilnayaki", "raw_content": "\nபூதத்தாழ்வார் முதலாழ்வார்களில் இரண்டாமவர். இவரது காலம் ஆறாம் நூற்றாண்டு. இவர் தோன்றியது மாமல்லபுரத்தில். இவரது நூறு பாசுரங்கள் ‘இரண்டாந்திருவந்தாதி’ எனப்படும். இத்திருவந்தாதி வெண்பாக்களால் ஆனது. இதிலுள்ள பாசுரங்களில் பக்தி மேலோங்கியிருக்கும். பூதத்தாழ்வார் பெருந்தமிழன் என்று போற்றப்படுபவர்.\nஇரண்டாம் திருவந்தாதியிலிருந்து பத்து பாசுரங்கள் எளிய தமிழில்…..\nஞானத் தமிழ் புரிந்த நான்\nஅவன் நினைவின் இனிமையில் உருகும்\nஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்.\nபெரும் பக்தி கொண்ட மனத்துடனே\nஇந்த உண்மையை உணர்தல் வேண்டும்\nமழை நீர் வந்து தேங்க\nகாட்டின் மேட்டு நிலம் திருத்தி\nசிந்திக்க அவர்களுக்கு உள்ளமும் உள்ளது\nஉன் உருவம் ஒளி உருவம்\nஉனக்கு உருவம் ஒன்றே என்று\nஅந்த ஆதி உருவை அறிவோரே\nதொடர்ந்து தவம் புரிந்தேன் நான்\nமதநீர் பெருகும் ஆண் யானை ஒன்று\nதன் பெண் யானை முன் நின்று\nஅருகிலிருந்த தேனிலே அதைத் தோய்த்து\nபெண் யானை முன் நீட்டும்\nஇரவே இல்லாத பகல் கண்டேன்\nஅவன் ஜோதி வடிவையும் கண்டேன்\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2014/08/blog-post_8.html", "date_download": "2018-04-23T15:13:40Z", "digest": "sha1:GCBJYUM453JD7WJPO546EEBDFMAINE5V", "length": 9447, "nlines": 131, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.", "raw_content": "\nவெள்ளி, 8 ஆகஸ்ட், 2014\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.\nஇங்குள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி, இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது.\nஇந்த ஆலயம் மிகவும் பழுதடைந்திருந்தது. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், தாயார் சந்நதி, ஆண்டாள் சந்நதி, பள்ளிகொண்ட பெரு மாள் சந்நதி, ஆழ்வார்கள் சந்நதி போன்றவையெல்லாம் எப்பொழுதும் விழலாம் என்கிற நிலையில் இருந்தது. ஜெர்மனியில் வாழும் பிரதிஷ்டா கலா நிதி சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கர குருக்கள் சுவாமி என்ற தமிழரின் பேருதவியோடு மிகவும் சிறப்பாக திருப்பணி செய்யப்பட்டு 2.2.2009ல் குடமுழுக்கு நடைபெற்றது. சுவாமிஜியின் அரிய தொண்டானது மக்களாலும் பக்தர்களாலும் நிர்வாகத்தினராலும் இன்றுவரை பெரிதும் போற்றப்படுகிறது. இப்போது இந்த அற்புதக் கோயிலில் ராஜகோபுரம் சீரமைக்கப்படவும் மதில் சுவர்கள் கட்டப்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஸ்கர குருக்கள் சுவாமியின் முயற்சிக்கு பல ரும் பல திக்கிலிருந்தும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். விரைவில் இத்திருப்பணிகளும் நிறைவுபெற்று ஆலயம் முழுமை பெறும் என்பது வேணுகோ பால சுவாமியின் சித்தமாக இருக்கிறது\nஎந்த ஏக்கத்தையும் நியாயமான விருப்பத்தையும் தன்னை வந்து தரிசிப்போருக்கு எளிதாக நிறைவேற்றிவிடுவதும் வேணுகோபால சுவாமியின் சித்தம் தான் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ளது, வேங்கடாம்பேட்டை. குறிஞ்சிப்பாடி நகருக்கு வடக்கே 5 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9865325781 - See more at:http://http.dinakaran.com/Aanmeegam_Detail.asp கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ளது, வேங்கடாம்பேட்டை. குறிஞ்சிப்பாடி நகருக்கு வடக்கே 5 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9865325781 - See more at:http://http.dinakaran.com/Aanmeegam_Detail.asp\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 6:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிநாயகர் சிலை குறித்த சர்ச்சைகள்\nதர்ப்பணம் ஸ்ரார்த்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்...\nகொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவை...\nபன்னிரண்டாம் நாள் யுத்தம் -1\nசாப்ட்வேர் கம்பெனில அப்படி என்ன தான் வேலை நடக்குது...\nமனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-\nநூற்றாண்டைக் கடந்த பரசுராம கனபாடிகள்\nரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இத...\nவெளியே சொன்னால் வெட்க கேடு\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம...\nவரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }\nஇனி பட்டினத்தாரின் சில முக்கியப் பாடல்களைக் காண்போ...\n#சிதம்பர #ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம்#\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013/04/blog-post_2085.html", "date_download": "2018-04-23T14:54:08Z", "digest": "sha1:NYCCMU4UUPPVTXYTIDT4CZ3ITBR7C4R2", "length": 10827, "nlines": 260, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: ஆண் என்பவன் யார்?", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nஎல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...\nபற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...\nபின் தன் காதலை தன்\nதன் தாய், மனைவி, தன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.boardonly.com/t237-topic", "date_download": "2018-04-23T15:07:00Z", "digest": "sha1:AHBZZKA53IJPRLH6VUU6EAO5SAAESQOL", "length": 7340, "nlines": 93, "source_domain": "tamil.boardonly.com", "title": "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » சிரிக்கலாம் வாங்க...\nஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா\nஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர்\nஎதிரே வந்த முல்லா \"என்ன\n\"என்ன உனக்குக் கண் சரியாகத்\n\"அது நாய் என்று எனக்குத் தெரியும்.\nநான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்\"\nகழுதை என்று முல்லா பரிகாசம்\nதன்னை தலைவா என்று மரியாதையுட\nமுல்லா கழுதை என்கிறாரே என்று உட\nமுல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.\nநீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற\nதலைவரை கழுதை என்றழைத்தது தவற\nஅந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க\nமுல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம்\nகேட்டார். \"ஐயா நான் கழுதையைத்\nசரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம்\nசென்று \"தலைவா என்னை மன்னித்து வ\nஎன்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanthii.blogspot.com/2010/03/", "date_download": "2018-04-23T14:55:34Z", "digest": "sha1:ZXBHOBEOP5JRITMEIR4UHZ7LMGBSGTMQ", "length": 12392, "nlines": 106, "source_domain": "thanthii.blogspot.com", "title": "தந்தி: March 2010", "raw_content": "\nரொம்ப நாள் கழித்து வர்றதால் அறிமுகப் படுத்திக் கொள்வேனேன எதிர்பார்க்க வேண்டாம்.\nநான் சமீப காலமாய் இரும்புத்திரையைப் படிக்கிறேன். அவர் நல்ல மாதிரியாய் எழுதுவதில் சிறந்தவர்களில் ஒருவர். இன்று காலையில் அவருடைய வலைப்பூவிற்கு போனபோதுதான், யுவகிருஷ்ணா என்கின்ற லக்கி லூக் என்ற நபர் ஜெயமோகனைப் பற்றி எழுதியுள்ள விஷயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு அவருடைய வலைப் பக்கம் போய்ப் பார்த்தேன்.\nசகட்டு மேனிக்கு அவர் குருநாதர் கு.நக்கியின், கு. நக்கி பாணியிலேயே விளாசுவதைப் பார்த்தால் அவருக்கு எந்த அறிவிமில்லை என்பது தெரிகிறது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், என்னைப் போன்ற் சிலர் அவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம் என்பது தெரிகிறது. இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், என்னைப் போன்ற் சிலர் அவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்\nஅவருக்கு எந்தவித அறிவும் இல்லை என அவர் சார்ந்த கட்சியை வைத்தே அவரை அளவு கோலிடுவது எல்லோர்க்கும் இயல்பான ஒன்றுதான் என்றாலும், நான் அப்படி வேகமாக முடிவு செய்யவில்லை. ஆனாலும் எனக்கு நடந்தது என்னவென்றால்\nசில அல்லது பல மாதங்களுக்கு முன் அவரது வலையில் அண்ணா இறந்து அடக்கம் நடக்கும் போது ஒரு கோடிப் பேர் கலந்து கொண்டனர் என்று எழுதினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அய்யா அண்ணா இறந்த போது தமிழ் நாட்டு ஜனத்தொகை நான்கு கோடிக்குள்ளாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது, ஆண்கள் ஒன்றரைக் கோடி, பெண்கள் ஒன்றரைக்கோடி, குழந்தைகள் ஒரு கோடி என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு கோடி ஜனம் ஒரே இடத்தில் சென்னையில் திரள்வதெப்படி அண்ணா இறந்த போது தமிழ் நாட்டு ஜனத்தொகை நான்கு கோடிக்குள்ளாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது, ஆண்கள் ஒன்றரைக் கோடி, பெண்கள் ஒன்றரைக்கோடி, குழந்தைகள் ஒரு கோடி என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் உள்ள எல்லா ஆண்களுமா இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு கோடி ஜனம் ஒரே இடத்தில் சென்னையில் திரள்வதெப்படி அப்படித் திரண்டால் சென்னைதான் தாங்குமா அப்படித் திரண்டால் சென்னைதான் தாங்குமா. கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிற்பாடு தன் மேல் புகழுரைத்து எழுதுமாறு பணித்து பிறர் அவர் மேல் புகழ்ந்து எழுதிய பாடல்களில் கூட ”நான்கு கோடி மக்களுக்குத் தலைவர் அண்ணா நல்லதம்பி என்றழைத்த கலைஞர்” என்று தான் எழுதினார்கள். நீங்கள் சொன்ன ஒரு கோடி மக்கள் என்ற தகவல் பிழை என்று என்று எழுதினேன். அவர் வழக்கம் போல கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொருட்டு அதை வெளியிடவில்லை. ( உங்களுக்காக ..., அன்று இறுதி மரியாதையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர். அன்று அதே பெரியவிஷயம், இன்றும் அது பெரிய விஷயம் தான்)\nஇந்த இலட்சணம்தான் அவரது சரித்திர அறிவின் எல்லை. எப்படி அய்யா இதைச் சொல்கிறாய் என்றால் பதில் இல்லை. பிற்பாடு அதை கின்னஸ் புத்தகத்தில் படித்ததாக எழுதினார். மில்லியனுக்கும், பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லையோ என்னவோ அப்படி ஒரு படிப்பு. பிற்பாடு அதை கின்னஸ் புத்தகத்தில் படித்ததாக எழுதினார். மில்லியனுக்கும், பில்லியனுக்கும் வித்தியாசம் தெரியவில்லையோ என்னவோ அப்படி ஒரு படிப்பு\nசரி புத்தகத்தில் உள்ளதெல்லாம் உண்மை என்கின்ற அளவிற்குத்தானா உமது அறிவு( நான் கின்னஸை மட்டும் வைத்துச் சொல்ல வில்லை)., சுய சிந்தனை ஏதும் கிடையாதா.. அப்புறம் என்ன அறிவு..ஒரு வேளை இதுதான் பகுத்தறிவோ என்னவோ.. அப்புறம் என்ன அறிவு..ஒரு வேளை இதுதான் பகுத்தறிவோ என்னவோ. எத்தனைப் புத்தகங்களில் பிழையான தகவல்களைப் பார்க்கிறோம். ஒருகாலத்தில் சரியானது என கருதப் பட்ட எத்தனை விஷயங்கள் பிழையானது என்று மீண்டும் அதே புத்தகத்திலேயே கூட அடுத்த பதிப்பின் போது திருத்தி வருவதை நாம் பார்க்கிறோம்.\nஇந்த அறிவை வைத்துக் கொண்டே அவர் ஜெயமோகனின் கட்டுரையை விமர்சனம் செய்ய முடிகிறதென்றால் அவரது கட்சிக்கான அடிப்படைத் தகுதி மட்டும் சரியான முறையில் அமைந்திருக்கிறது என்பது தெரிகிறது. அதைத் தவிர அவருக்கு எந்தத் தகுதியும் சரி.., அறிவும் இல்லை என்பது நம்மைப் போன்றவர்களுக்கு விளங்கும்.\nஎல்லாருக்கும் தெரிந்த, இன்னும் அதை நேரில் பார்த்த பலர் இருக்கும், 40 வருட சரித்திரமே அவருக்கு இந்த அளவுதான் என்ற போது, வரலாற்றைப் பற்றிப் பேச இம்மியளவு கூட தகுதி இல்லாத இப்படிப் பட்ட நபர்கள் எல்லாம் இணையம் இலவசமாகக் கிடைகிறதே என்று, கண்டபடி எழுதி கூத்தடிப்பதைப் பார்த்தால், இணையத்தைக் கண்டுபிடித்தவர் நாண்டு கொண்டு சாவதைத் தவிர வேறு வழியில்லை. அவர் செத்திருந்தாலும் , அது இவரைப் போன்று எழுதுபவர்களால்தான் இருக்கும்.\nஇந்த அல்லகை அ,ஆ,இ,ஈ தெரிந்த ஒரே காரணத்துக்காக புத்திசாலி என்று நினைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா\nசாக்கடை ஒரத்தில் இது நீச்சல் குளம் என்று எழுதியிருந்தால் அதில் யோசிக்காமல் குதித்து விடும் இந்த அல்லகை தற்குறி.,, படித்திருப்பதில் பிரயோசனம் உண்டா ( பி.கு ஒரு வேளை படித்திருந்தால் ( பி.கு ஒரு வேளை படித்திருந்தால்\n23 comments Filed Under: அனுபவம், பகுத்தறிவு, பதிவர் வட்டம், விமரிசனம், ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.contact.kalvisolai.com/2018/02/kalvisolai-contact-us.html", "date_download": "2018-04-23T14:52:47Z", "digest": "sha1:OPJTHPMOIFZCSWKY465EPVCSZIHNAZSE", "length": 3123, "nlines": 84, "source_domain": "www.contact.kalvisolai.com", "title": "Kalvisolai Contact Us", "raw_content": "\nKALVISOLAI WHAT'S NEW | கல்விச்சோலை நண்பர்களே வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள். உங்கள் கருத்துக்களை இங்கேயே பதிவு செய்யுங்கள். மற்றவர்களுக்கு பயன்படக்கூடிய செய்திகளையும் கல்விச்சோலைக்கு இப்போதே அனுப்புங்கள். உங்கள் தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளுங்கள். Attachment files இருப்பின் பின்வரும் இமெயில் முகவரிக்கு அனுப்பி உதவுங்கள். | email | admin@kalvisolai.com\nஅன்பிற்குரிய கல்விச்சோலை நட்புக்களே ..வணக்கம். STUDY MATERIALS அனைத்தையும் அனுப்பி உதவுங்கள் . தரமுள்ளவை கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்படும்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:20:21Z", "digest": "sha1:PFDTW3GGDJOBWGDB4TL5CDQG7DD6FQMG", "length": 7752, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள் தனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருடைய ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஅடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருடைய ஜோடி ரகுல் பிரீத்திசிங். இதைதொடர்ந்து, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்துக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது.\nசாய்பல்லவி தற்போது சூர்யாவின் ‘என்ஜிகே’, தனுஷ் நடிக்கும் ‘மாரி-2’ படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடி ஆகிறார்\nPrevious articleமீண்டும் நடிக்க வரும் சரிதா\nNext articleசில்க் சுமிதாவுடன் ஷகிலாவை ஒப்பிடலாமா – ரிச்சா சதா கேள்வி\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_83.html", "date_download": "2018-04-23T15:15:13Z", "digest": "sha1:DICRYZEII7S7NMTIAGF3QBTFEYP7KZZ6", "length": 36591, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரோஹிங்யா முஸ்லிம்கள் திரும்பி வராதபடி, பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடி புதைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரோஹிங்யா முஸ்லிம்கள் திரும்பி வராதபடி, பங்களாதேஷ் எல்லையில் கண்ணிவெடி புதைப்பு\nரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் திரும்பி வர முடியாத வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் கண்ணிவெடிகளை மியன்மார் இராணுவம் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமியன்மாரில் இராணுவத்தினருக்கும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் கடந்த இரண்டு வாரங்களாக உச்சமடைந்துள்ளது.\nஇதில் 400க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறி பங்களாதேஷில் குடியேறியுள்ளனர்.\nஇந்நிலையில், தமது நாட்டிற்கு வரும் ரோஹிங்யா முஸ்லிம்களை மீளவும் மியன்மாருக்கு திருப்பியனுப்புவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஎனினும், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீளவும் நாட்டிற்கு வருவதை தடுக்கும் வகையில் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் அந்நாட்டு இராணுவம் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஒரு முஸ்லீம் நாடு சரி முன் வந்து பர்மா முஸ்லிம்களை அநியாயம் செய்யாதே அப்படி செய்தால் சும்மா சரி அடிப்பேன் புடிப்பேன் என்று சொன்னதா இல்லை.ஒவ்வொரு முஸ்லீம் நாடுகளிலும் அந்த இந்த என்று நாவின ஆயுதம் வைத்து இருக்கின்றார்கள் ஆனால் சும்மா எல்லாமே கண்துடைப்பு தான்.\nசவூதி அராபிய என்ற ஒரு நாடு இருக்கின்றன அவர்களிடே வாயிலே புட்டு அடஞ்சி அவர்களுக்கு தெரியும் கத்தாரோடே சும்மா பிரச்சினை ஏட்படுத்த மட்டும் தான்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2018/01/2.html", "date_download": "2018-04-23T15:16:05Z", "digest": "sha1:KT3R4U2OKLNHBD4UH5463IN33OC2Z3ZF", "length": 15819, "nlines": 256, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஜூலி 2", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 யுவர் ஆனர் ,பேமிலி கோர்ட் மாதிரி பேமிலி ஜெயில் இருக்கா\nஎங்க குடும்பத்துல 138 பேரும் சொத்துக்குவிப்பு வழக்குல உள்ளே போறம்\nஅதுக்கு முத கட்டமா நல்லா சமைக்கனும்\n3 பொண்ணுங்க எதுக்கு ஜிம்முக்கு போறாங்க\nஜம்முனு பாடி அமையனும்னா ஆணும் ,கும்முனு இருக்க பெண்ணும் ஜிம் போனா நல்லது\n4 டியர்,கைச்செலவுக்கு பணம் வேணும்.\n5 சந்தின் சக பெண்கள் ஆண்கள் தினத்தை அவ்வளவாக கண்டு கொள்ளாதது ஏன்\nமேடம்,அவங்க ஆண்களையே கண்டுக்கறதில்ல,ஆண்கள் தினத்தை மட்டும் கண்டுக்குவாங்ளா\n6 என் அப்பாவை விட\nஏன்னா எங்கப்பா வீட்டுவாசப்படியைத்தாண்டுனா பொடனிலயே போடுவாரு\n7 டியர், நீ சாப்டேனு சொன்னா எனக்கு பசி போய்டும். நீ பசிக்கிதுனு சொன்ன என் உசுரே போய்டும்\nநான் சாப்ட்டேன்,ஆனா பயங்கரமா பசிக்குது\n8 விலை பார்க்காமல் துணி வாங்குமளவிற்கு சம்பாதிக்க வேண்டும்.\n9 சார்.ப்ளட் டொனேட் பண்ணினா அரை மணி நேரமாவது ரெஸ்ட் எடுக்கனும்\nஇருங்க டாக்டர்,FB ல அப்டேட்டிட்டு வந்துடறேன்.விளம்பரம்தான் முக்கியம் நமக்கு\n10 டாக்டர்,மனைவி/கணவன் அமைவதை விட ஹெட் போன் அமைவது இறைவன் கொடுத்த வரம்\nஹெட்ஃபோன், வாக்மேன் எல்லாமே செவிக்கு இடப்பட்ட சாபம்\n11 ஆம்பளைங்க எதுக்கு பொண்ணுங்க காலைப்பார்க்கறாங்க மிஞ்சி இருக்கா\nஅதெல்லாம் இல்லீங்க, ஹை ஹீல்சா, ஆர்டினரி செப்பலானு பார்த்திருப்பான், அடி தாங்கனுமில்ல\n12 சார், உலக அழகி ஆகனும்னா அவங்க டூ பீஸ் டிரஸ்ல இருக்கனுமா\nஅவசியமில்லை, பீஸ் நல்லாருந்தா போதும்\n13 சார், நம்ம அடுத்த படம் ஒரு கன்னடப்பட ரீமேக் உல்டாவாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க\nஸ்டோரி டிஸ்கஷன் பெங்களூர்ல நடக்குது,அதை வெச்சு ஒரு யூகம் தான்\n அக்பரோட வாழ்க்கை வரலாறு புக்கை படிச்சு ஏன் பெருமூச்சு விடறீங்க\nஅக்பர் தனது 13-வது வயதில் அரச பதவி ஏற்றார் னு அதுல வருது, நாமும் தான் இருக்கமே\n15 சார், உங்க பையன் பட்டிமன்றத்துல எல்லாம் பேசி இருக்காப்டியாமே\nஆமா, நெட்ல தெத்துப்பல் அழகி சித்தாராவாஸ்வேதாவா இந்த மாதிரி யூத்ஃபுல் யூஸ்ஃபுல் பட்டிமன்றமா நடத்துவாப்டி\n16 மாமா,உங்க பொண்ணு ஏன் லேட் பிக்கப் லேகாவாவே இருக்கு\nஎந்த ஜோக்க யார் சொன்னாலும் \"செம கலாய் நாளைக்கு சிரிக்கறன் \"குதே\n17 டாக்டர்,என்\"புருசன் குளிர் தாங்க முடியலைன்னா ். ரம்.அடிக்கறாரு ,வெயில் தாங்கமுடியலன்னா பீர் அடிக்கறாரு\nஏதாவது மாற்றத்தை கொண்டு வருவேன்னீங்களே\nமேடைல பேசறப்ப அனிதா பெயரை,சுதந்திர தினத்தை,குடியரசு தினத்தை மாத்தி மாத்தி சொன்னேனே\n19 இன்னைக்கு என் ஆளுக்கிட்ட அழகா இருக்கனா\nசபரிமலை போக மாலை போட்டிருக்கும்போது பொய் சொன்னா சாமி குத்தமாம்\n20 மிஸ்,லட்சுமிராய் மேல கேஸ் போடலையா\nஜூலி 2 ன்னு படம் வருது.உங்களுக்குதான் சீப் பப்ளிசிட்டின்னா பிடிக்குமே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nஆன்மிக\"அரசியல் வர்றப்ப ஆன்மீகத்திருட்டு வருதே\nடீச்சர்.கொழுந்தியா வுக்கு எந்த ழ/ள/ல வரும்\nஎங்க ஹீரோ அவார்டு \"வாங்கிட்டாரு\"\nரஜினிக்கு அடுத்து விஜய்தான் கறதை நான் ஒத்துக்கறேன்...\nபுரட்சி 5 வருசம் ,வறட்சி 5 வருசம்\nமுருங்கைக்கீரை யை செம குத்துப்பாட்டு பர்ட்னு சொல்...\nதனுஷை நினைச்சாதான் பயமா இருக்கு.\nநம்ம\"ஆசிரமத்துல இருக்குற லேடிஸ்லாம் பாக்க ஹ...\nரஜினி அரசியலுக்கு வர்றதை ஆதரிக்கறீங்களா\nகாலா காலி ஆகிட மாட்டாரு.\nசார்.ஒரு பஸ் கண்டக்டர் சிஎம் ஆகலாமா\nஇட்லி\"அட்லி பட்லி- maams இது மீம்ஸ் - வாட்சப் கல...\nகாங்கேயம் காளைகள் vs அந்தியூர் அடிமாடுகள்\nதுரோகிகளின் நிக்கரை உருவிய குக்கர் maams இது மீ...\nஉங்களைப்பார்க்க புஷ்பா வோட புருசன் வந்திருக...\n ஆன்லைன் போல்களில் மட்டும் ஜெயிச்சுடறமே .எ...\nஜெ வுக்கு அடுத்து யார்\ndr.க்ரீன் டீ வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பரும...\nவதந்தி வந்த அதே வாட்சப்\nகாதலா காதலா Vs பச்சோந்திகள்மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nஅதிர்ஷ்ட லட்சுமி் கதவை தட்டும் போது நாம வெளியூர் ப...\nகுலேபகாவலி - சினிமா விமர்சனம்\nஅடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்\nதானா சேர்ந்த கூட்டம் - சினிமா விமர்சனம்\nஆண்கள் சட்டையில் மேல் பொத்தானை கழட்டி விடுவது கெத...\nஉங்களை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ண திருமணம் பண்ணி...\nடாக்டர்.சுருட்டை முடி பெண்கள் அழகை கூட்டுமா\nநெட்டிசன்கள் DMK க்கு ஆதரவு தருவாங்களா\nமழை வந்ததும் தலைவர் மகளிர் அணித்தலைவியை கூட்டிக்கி...\n”சிட்டிசன்\"கள் நம்மை ரவுண்ட் கட்டி அடிப்பாங்க\nசூரியனையும் சனிப்பெயர்ச்சி விட்டு வைக்காது\nஅதிமுகவின் அடுத்த தலைவலி நான்தான்\n500 கோடி ரூபா கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ashfaashraf.blogspot.com/2014/12/", "date_download": "2018-04-23T15:06:57Z", "digest": "sha1:PLCEZSXDEMYLVVRVPHXGDE6EIYCDZWWB", "length": 24766, "nlines": 339, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : December 2014", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nபுதன், டிசம்பர் 31, 2014\nகாதிலென்ன சொல்ல வந்தாய் ...\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:29 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:21 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமைதி தொலைத்த மனசு ..\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:18 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:11 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:09 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:47 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:45 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:45 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:44 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:42 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 30, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 9:43 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூறு போடும் மனிதன் ...\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 9:36 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 9:32 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇறைவா உன் ஆற்றலினால் ...\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 9:24 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 27, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:33 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 7:30 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், டிசம்பர் 24, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:52 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 22, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:24 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:23 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:22 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:21 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 19, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:47 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 16, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:45 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:43 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:42 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:41 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:39 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:38 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:37 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:36 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 14, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 5:55 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 5:53 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 13, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:38 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 12:36 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, டிசம்பர் 12, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:58 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:57 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:54 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:42 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:39 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:37 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:35 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:33 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:31 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:29 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 08, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 10:32 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, டிசம்பர் 07, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:14 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, டிசம்பர் 06, 2014\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:42 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:41 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 2:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\nஅன்றலர்ந்த தாமரையோ - அன்றி அணிலளைந்த செங்கனியோ கன்றிழந்த காளையைபோல் - எதைநீ கண்சுழற்றி தேடுகிறாய் \nதன்னந் தனியே தவித்தேமனத் துள்நி னைக்க அன்னை மொழியால் அணைத்தேயிறு கப்பி டித்து கன்னித் தமிழே கனிந்தேயெனக் குள்கு விந்தே என்னைத் தொடவே இ...\nசிந்துப் பாடல் ( இலாவணி )\nநெம்பதுபோல் நாள்முழுதும் நேரடியா யுன்னினைவே நெஞ்சினிலே குத்துதடிப் பெண்ணே பெண்ணே செம்பவள வாய்திறந்து சேதியொன்னு சொல்லுவந்து சேர...\nஅல்லோல கல்லோலப்பட்டது வீடு அந்த அதிகாலையிலேயே அடித்துக் கொள்ளாதது மட்டும்தான் .. எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருந்தார்கள் வா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/events/item/845-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-04-23T15:27:33Z", "digest": "sha1:6C7AA7GAZZDBFFLDCAF3AGFH3GJQDVDP", "length": 9215, "nlines": 149, "source_domain": "samooganeethi.org", "title": "நாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா\nதமிழக முஸ்லிம் முஹல்லாக்கள் அனைத்திலும் இஸ்லாமியப் பாடத்துடன் அரசின் பாடங்களையும் இணைத்து கற்றுத் தரும் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் காரணமாக ஆண்டு தோறும் பல புதிய கல்வி நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில்.....\n10.03.2017 அன்று குமரி மாவட்டம் நாகர்கேவிலில்\nஇக்ரா அறக்கட்டளையின் சார்பில் உருவாக்கப் பட்டுள்ள கல்வி நிறுவனம டாக்டர் அப்துல் கலாம் சர்வதேசப் பள்ளியின் துவக்க விழா நடைபெற்றது. சிவிழி சலீம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது இது போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு நாம் சம்பாதிக்கும் செல்வத்தின் பெரும் பகுதியை நமது தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு செலவிடுவோம் அதுவே சமூகத்தின் நிலையான வளர்ச்சி என்று கூறினார்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஅபுதாபியில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\n3.2.2017 அன்று அபுதாபியில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி இந்தியன்…\nஅப்துல்கலாம் அணுசக்தி வல்லுனர் மட்டுமே என்று பலரும் நினைக்கின்றனர்.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nநாகர்கோவிலில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.adrasaka.com/2017/05/2_25.html", "date_download": "2018-04-23T15:03:51Z", "digest": "sha1:WIRT4W5NROYOKNFPWDF5BA46ZNRTXM6P", "length": 19024, "nlines": 234, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : 2 அடுக்கு பாதுகாப்பு , அடுக்கு மல்லி , அடுக்கு மாடி, இது அடுக்குமாடி?", "raw_content": "\n2 அடுக்கு பாதுகாப்பு , அடுக்கு மல்லி , அடுக்கு மாடி, இது அடுக்குமாடி\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 EPS நான் பார்த்து வளர்ந்தவர். அவர் வந்து, எனக்கு நிதியமைச்சர் பதவி தருகிறேன் என்பது, நகைப்பாக உள்ளது.-OPS # முதல்வர் பதவியே தான் வேணுமாபந்தம் கிந்தம் கொளுத்துனா ஒத்துக்க மாட்டீங்களா\n2 உப்பு தின்றவர்கள், தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்; தவறு செய்தவர்களை, மத்திய அரசு தண்டிக்கும்.-இல.கணேசன் # ஓஹோ, பாஜக வுக்கு ஓட்டு போட்ட ஜனங்களுக்கு இதனால தான் தண்டனையா\n3 உப்பு தின்றவர்கள், தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் --இல.கணேசன் # அடிப்பது கோடை வெய்யில் எதுவுமே சாப்பிடலைன்னாலும் டெய்லி 4 லிட்டர் தண்ணி குடிக்கனும்\n4 ரசிகர்கள் மத்தியில் இன்று உரையாற்ற உள்ளேன் - ரஜினிகாந்த் # ரைட்டு , மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஓவர் டைம்ல இன்னைக்கு ஒர்க் பண்ணுவாங்க\nஎப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பா.ஜ., அரசு அச்சமடைந்துவிடும்- திவாரி # அதான் ரெய்டு நடத்தி ஜெயிலுக்கு அனுப்பி பிரிச்சு வெச்சிடுதா\nதமிழக ஆட்சியாளர்கள் தடம் புரண்டுவிட்டனர்- ஓபிஎஸ் # எம்ஜிஆர் , கலைஞர் , ஜெ 3 பேர்ல யாரைச்சொல்றீங்க\n7 ஆண்டவனிடம்தான் கேட்க வேண்டும்: ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இல.கணேசன் # ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரிடமாகமலுக்கு அது பற்றி எப்டி தெரியும்\n8 நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு: கோவையில் தபெதிக போராட்டம் #,யாருப்பா நீங்க எல்லாம்தபால் பெட்டியில் திருடுவோர் கழகமா\n9 தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்:OPS #,ஏன்பிரதமர் நியூஸ்.சேனல் எதும் பார்க்க மாட்டாரா\n10 பட்டப்பகலில் ஆபீசை பூட்டி பெண்ணுடன் தனிமையில் இருந்த அதிகாரி:வெளிப்பக்கமாக பூட்டு போட்ட மக்கள் # உள்ளே 1,வெளில 1 பூட்டு.2 அடுக்கு பாதுகாப்பு\n11 தனது படங்களுக்கு பிரச்னை வராததுபோல சாமர்த்தியமாக பேசியுள்ளார் ரஜினி -தமிழிசை # எத்தனை படங்கள் ல டயலாக் பேசி இருக்காரு\n12 தற்போதைய தமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது- தங்கர்பச்சான் # கூல் டவுன் சார்.நாஞ்சில் சம்பத் தான் துடைச்சுக்குவோம்னாரே\n13 ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன் - தமிழிசை # ஊழலின் ஊற்றுக்கண் ஜெ ,கலைஞர் 2,பேரையுமே புகழ்ந்தாச்சு.இது ஜூஜூபி\n14 MGRஅம்மா தீபா பேரவைக்கு மாவட்டச் செயலாளர்கள் வருகிற 22/5/17அறிவிப்பு-ஜெ.தீபா # வேலை இல்லாத வெட்டிப்பசங்க மாவட்டத்துக்கு 1 ஆள் சிக்கிடும்\n15 இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன் - ராய்லட்சுமி # மார்க்கெட் ஸ்டெடியா இருக்கு என பொருள் கொள்க\n16 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் BJP-வுடன் கூட்டணி குறித்து அறிவிப்போம்--ops # பூனைக்குட்டி வெளில வரப்போகுது\n17 தமிழகத்தில் காலூன்றி பாரதிய ஜனதா ஓடத் தொடங்கிவிட்டது; இல.கணேசன்.# அதுக்குள்ள தமிழர்கள் துரத்த ஆரம்பிச்ட்டாங்களா\n18 அ.தி.மு.க., அமைச்சர்கள் டில்லிக்கு படையெடுப்பது, மக்கள் நலனுக்காக அல்ல-ஸ்டாலின்: # தானைத்தலைவர் எவ்வழி அவ்வழி\n19 ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படும் -திருமா # ஊட்டி,கொடைக்கானலைவிட தமிழக அரசியல்லதான் ஏகப்பட்ட திருப்புமுனைகள்\n20 ஸ்டாலின் என்னை காப்பியடிக்கிறார் -அன்புமணி # தானிக்கு தீனி.நீங்க உதயநிதியைக்காப்பி அடிங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nகிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1\nமிஸஸ் மிஸ் யூ ன்னா இதான் அர்த்தமா = மாம்ஸ் இது மீ...\nசுத்தி வளைச்சு லவ் யூ சொல்ல.வைப்பது எப்டி - மாம்ஸ்...\nநான் உங்கள் வீட்டு பிள்ளை\nமேஜிக் ரைட்டரின் அந்திமக்கால தத்ஸ்- மாம்ஸ் இது மீம...\nநான் வாங்குன.120 ரூ டிக்கெட் படத்தோட முதல் பாதிக்க...\nஷாப்பிங்க் மால் குட்டி யின் டைரியிலிருந்து -மாம்ஸ்...\nஆட்சிப்பிரச்சனை கட்சிப்பிரச்சனை ரெய்டு சின்னம் முட...\nசிங்கிள் டிஜிட்காரரே MBBS படிக்க ஆசைப்படறப்போ\nசாந்தி எனது சாந்தி னு டி ஆர் படம் எடுத்ததே இதனாலதா...\nஇதே போல் ரஜினி ,கமல் செஞ்சப்போ யாரும் பிரச்னை பண்ண...\n2 அடுக்கு பாதுகாப்பு , அடுக்கு மல்லி , அடுக்கு மா...\nகடைசி வரை.சின்னத்தம்பி க்கு தெரியாத மேட்டர்- மாம்ஸ...\nநக்மா VS தளபதி- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல...\n.தெர்மோகோல் ஊழலில் எவ்ளோ லட்சம் அடிச்சீர்...\nஅதிமுக வே ஒரு 3டி படமோ- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்ச...\nபாகுபலியோட சம்சாரமும் ,நம்ம சம்சாரங்களும் - மாம்ஸ்...\nசினேகா தான் சிஎம் ஆகனும்\nஎக்சாம் சூப்பர்வைசர்னா ஹால் ல கண்காணிக்கனும்.நாயுட...\nஆம் ஆத்மி ஷேம் ஷேம் ஆத்மி\nபொண்டாட்டி ஸ்டேட்டஸை லைக் போட்டுடுங்க.வம்பு எதுக்க...\nஅடிமைகளுக்கு ரோஷம் எப்போ வரும்\nஅம்மாவும் உப்புமாவும் உமாவும்-மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nப்ரி யங்கா சோ ப்ரா வும் கூடாரமும்-மாம்ஸ் இது மீம்ஸ...\nஉங்க படத்துக்கு ஏன் பாப்பா ஆண்டினு டைட்டில் வெச்சி...\nகமல் காட்டிய வழியில் தளபதி -மாம்ஸ் இது மீம்ஸ் - வா...\nஜெ கொலை வழக்கு - பாகுபலி 2\nவாட்ச்மேன் வேலைக்கு 1 லட்சம் சம்பளமாம்-மாம்ஸ் இது ...\nராகவேந்திரா வை வழிபட தாமரை மலர் உகந்ததா இல்லையா\nஇரட்டை இலைக்கு தடை போடுங்க.ஆனா வாழை இலைக்கு தடை போ...\nஒரு விஜய் ரசிகை திடீர் னு ஆர்யா ரசிகையா மாறுனா என்...\nதமிழ்நாட்டின் அடுத்த சிஎம் கவுதமி/தமிழிசை\nகடைசி.வரை ஜட்ஜ் அய்யா கமல் ஸ்டேட்மென்ட் டை கேட்கவே...\nநயன் தாரா தான் சீதையா\nதில்லானா மோகனாம்பாள் க்கும் ஐ பேடு மினி க்கும் இன்...\nமுருகர்,கிருஷ்ணர் ,சிவன் க்கு எல்லாம் ஹார்ட் அட்டா...\nபாண்டிச்சேரி டீச்சரின் சமையல் குறிப்புகள் -மாம்ஸ் ...\nஒவ்வொரு மாநிலத்துலயும் ஒரு OPS உருவாகறாங்க\nராமதாஸ் , சீமான், விஜயகாந்த் இவங்க வரிசைல இவரும் ச...\nடைட்டானிக் vs செல்லூர் ராஜூ- மாம்ஸ் இது மீம்ஸ் - ...\nஎதுக்காக சினிமா ஹீரோ வீட்டில் அடிக்கடி ரெய்டு போறீ...\nஜம்மு- - காஷ்மீர் மாநிலத்தில் கல்லணை கட்டப்போறீங்க...\nமாங்கா மடையனும் தேங்கா மடையனும் சந்தித்தபோது- மாம...\nசமூக நீதி காத்த.2 ஜி வீராங்கனை\nஉங்க குழந்தைக்கு முஸ்லீம்மதினு ஏன் பேர்.வெச்சிருக்...\nடாக்டர் வட்டஜிலேபியும் பேஷண்ட் நொட்ட (சொல்லும்)மா...\nமழைக்காதலன்,கவிதைக்காதலன் .சட்டம்பி ஸ்டாலின் ,படித...\n இனி எல்லா டாஸ்மாக் கடைகளும் மொட்டை மாடியில...\nபைனான்சியல் மேனேஜ்மெண்ட்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட...\nஅடுத்து அதிமுக காரங்க அவர் கால்ல விழனுமா\nமீனம்மா வுக்கு எப்டி இவ்ளோ பாலோயர்சு்ன்னு கண்டுபிட...\nதெர்மாகோல் ஆட்சி - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக...\nவரலட்சுமி யும் ,லட்சுமி மேனனும் சுடிதார் போடும்போத...\n - மாம்ஸ் இது மீம்ஸ்...\nமோகினி ன்னு நினச்சு கட்னா ஜெகன்மோகினியா வந்து சேரு...\nநீலம் டாய்லெட்டுக்காக , சிவப்பு பாத்ரூமுக்காக\n2 கேப்மாரிகளும் இணைந்த போது -மாம்ஸ் இது மீம்ஸ் - வ...\nஇப்போ 2 பேரும் சினேக மாகிட்டீங்க போல\nடீச்சர், 5000 ரூபா சம்பளம் வாங்கிட்டு இருந்த நீங்க...\nஉங்க ஒவ்வொரு ட்வீட்லயும் குடைக்கீச்சு (DM)வரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}